{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_278.html", "date_download": "2018-06-19T04:19:55Z", "digest": "sha1:MVNTEBENASR5ATN7C3PNN5NFSSNSQZPG", "length": 9013, "nlines": 67, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தாஞ்சூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழா ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதாஞ்சூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழா\nபுதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள தாஞ்சூர் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nஅரிமளம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட தாஞ்சூர் கிராமத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை, பசும்பொன் தேவர் பேரவை சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா, பசும்பொன் தேவர் ஜயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாமன்னர் மருதுபாண்டியர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது உருவ படங்களுக்கு மலர்தூவி தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை பொதுச் செயலர் ராம. சுப்பிரமணிய காடுவெட்டியார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆர். சந்திரன், முக்குலத்தோர் சங்க மாநில பொதுச் செயலர் அருள்ராஜ், மாநில இணை பொதுச் செயலர் என். நாகு தேவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ், நகரச் செயலர் சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2009/08/blog-post_05.html", "date_download": "2018-06-19T04:21:13Z", "digest": "sha1:N7HRFXWUB37E7AGGCJAP22P3XSVXKRWX", "length": 21165, "nlines": 351, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: கதை வாங்கலையோ கதை", "raw_content": "\nதமிழ் திரையுலகில் இன்று பெரிய பிரச்சனையே கதை பஞ்சம் தான். உலக மொழியில் எல்லாம் படம் பார்த்தாலும் நம் இயக்குனர்களுக்கு கதை கிடைக்கிற பாடாய் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உதவ நாம் ஒரு கதை தந்தால் அதை தமிழ் இயக்குனர்கள் திரைக்கு ஏற்றபடி எப்படி அமைப்பார்கள் ஒரு சிறிய கற்பனை. இதற்காக நாம் தேர்ந்தெடுத்த இயக்குனர்கள், பாலா, கவுதம் மேனன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார். இப்போது கதை:\n\"பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு செல்லும் வழியில் நம் ஹீரோ ஹால் டிக்கெட்டை தொலைத்து விடுகிறார். அதை எப்படி அவர் தேடி கண்டுப்பிடித்து சென்று ஒரு வழியாக பரீட்சை எழுதுகிறார் என்பது தான் கதை\".\nநாம்: சார், கதை சொல்லிட்டோம். இப்போ நீங்க இதை எப்படி திரைக்கதையா மாத்தப்போறீங்க\nபாலா: இந்த படம் எடுத்து முடிக்க அஞ்சு வருஷம் ஆகும். ஹீரோ மொதல்ல யோகா கத்துக்கணும். அப்பறம் பிணங்களோட வாழ கத்துக்கணும். பிணங்களை சாப்பிட கத்துக்கணும். உச்சி வெயில்ல நிர்வாணமா நின்னு மர்ம பாகங்கள் கலரை எல்லாம் மாத்தணும். இதையெல்லாம் அவர் செஞ்ச ஒடனே ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிதான்.\nநாம்: சார், தப்பா நினைக்காதீங்க, இந்த கதைக்கு எதுக்கு சார் இதெல்லாம்\nபாலா: நீங்க ஏன் இதை வெறும் கதையா பாக்கறீங்க ஹால் டிக்கெட் தேடல் என்பது தத்துவ விசாரணை செய்யற விஷயம். நான் தான் பெரியவன் அப்படின்னு நினைக்கிற ஒருத்தனுக்கு ஹால் டிக்கெட் தொலையும் போது தான் தன்னோட அகந்தை புரியுது. ஹால் டிக்கெட் தான் பெரிசு தான் ஒண்ணுமே இல்லை அப்படின்னு அவன் புரிஞ்சுக்கிற நேரம்.\nநாம்: சரி சார், படத்துக்கு டைட்டில் என்ன\nபாலா: வாழ்க்கை சிறுசு, டிக்கெட் பெரிசு. சைடுல \"எக்ஸாம் தத்வமசி\" அப்படின்னு ஒரு லைன். மியூசிக் இளையராஜா. கிளைமாக்ஸ்ல அஞ்சாயிரம் வயலின் யூஸ் பண்ணி ஒரு பாட்டு வெக்கறோம்.\nநாம்: படம் அஞ்சு வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா நல்லா இருக்குமா சார்\nபாலா: சினிமா தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ செய்யற முறுக்கோ, அதிரசமோ இல்ல கெட்டு போறதுக்கு. நல்ல படத்த ரசிகன் அம்பது வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா கூட பார்ப்பான்.\nநாம்: படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் யாரு சார்\nபாலா: நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு தேனி கிட்ட இருக்காரு. கை, கால், கண், வாய், மூக்கு கிடையாது ஆனா ரொம்ப நல்லா நடிப்பாரு. ஹீரோயினா கரீனா கபூர் இல்லேன்னா ஐஸ்வர்யா ராய் போடலாம். ஆனா, அவங்க ஒரு வருஷம் பெரியகுளம் சந்தைல பிச்சை எடுத்து பழகிக்கணும்.\nஇப்போது நாம் சந்திக்க இருப்பது கவுதம் மேனன்.\n(கவுதமுக்காக அவர் அலுவலகத்தில் நாம் காத்திருக்கிறோம்)\n\"மாதா சொத், பேகன் சொத், f*** the damn bitch என்று கூறியபடி உள்ளே நுழைகிறார் கவுதம்\".\nநாம்: என்ன சார், கோவமா இருக்கீங்க\nநாம்: நேத்து உங்க உதவியாளர் கிட்ட கதை கொடுத்துட்டு போனோம், அது விஷயமா..\nநாம்: அதான் சார், உங்க கிட்ட பேசிட்டு போலாம் அப்படின்னு வந்தோம். எப்படி திரைக்கதை எழுத போறீங்க\nகவுதம்: படம் யு.எஸ்ல நடக்கற மாதிரி மாத்துவோம். அங்க எல்லாம் ஹால் டிக்கெட் கிடையாது. Let's say that our man takes the exam from home and he is all alone during that time. திடீர்னு ரெண்டு Psychos அவன் வீட்டுக்குள்ள வராங்க. ஒரு பொண்ணு அண்ட் ஒன் பாய். அவங்க ரெண்டு போரையும் ஏமாத்தி அவன் எப்படி எக்ஸாம் எழுத போறான் அப்படிங்கறது தான் ஸ்டோரி.\nநாம்: சரி சார், படத்துக்கு யார் ஹீரோ விஜய் நடிச்சா நல்லா இருக்குமா\nகவுதம்: No No, அவர் திருப்பாச்சி, சிவகாசி ரெண்டும் கலந்து இந்த கதையை மாத்த சொல்வாரு. Let's have Surya. அவரு தான் கேள்வி கேட்காம நடிப்பாரு. Daniel Balaji ஒரு Psycho, female psycho ஜோதிகா.\nநாம்: படம் எப்போ சார் ஸ்டார்ட் பண்ணலாம்\nநாம்: படத்துக்கு பட்ஜெட் எவ்வளோ சார் வரும்\nகவுதம்: கிளைமாக்ஸ் சண்டை வேளச்சேரி மார்கெட்ல நடக்கும்.அதுக்கு அமெரிக்கால செட் போட்டுடலாம். சூர்யா அமெரிக்கால இருக்கற வீட்டோட செட், i guess we can have it in West Indies. Overall 200 crores should be fine but have a backup of 100 crores.\nநாம்: சார், கதை எப்படி இருக்கு\nகே.எஸ்: கமல் சார் தான் ஹீரோ. அப்படி இருந்த நான் டைரக்ட் பண்றேன்.\nநாம்: சார், படம் ஸ்கூல் பையன் பத்தி சார்\nகே.எஸ்: கமல் ஸ்கூல் பையனா நடிக்க முடியாது அப்படின்னு சொல்றீங்களா\nநாம்: சார், அவர் பண்ணாத பாத்திரமா\nகே.எஸ்: அப்பறம், வேற என்ன பிரச்சனை அவர் ஸ்டுடென்ட், ஹால் டிக்கெட், அது தொலஞ்சு போற தெரு, எல்லா ரோலும் பண்ணிடுவாரு. உங்களுக்கு செலவு மிச்சம்.\nநாம்: சரி சார், அதெல்லாம் விடுங்க, திரைக்கதை எப்படி\nகே.எஸ்: ஒரு தீவிரவாதி கைல அந்த ஹால் டிக்கெட் கெடைக்குது. அவன் அதை ஒரு பாட்டில் உள்ள போட்டு வாஷிங்டன் அனுப்பறான். கமல் அதை தேடிட்டு போறாரு. அங்க வாஷிங்டன் ஊர்ல ஒரு நாட்டாமை இருக்காரு. அது தான் விஜயகுமார். அவர் அந்த பாட்டில் உள்ள என்ன இருக்கு அப்படின்னு தெரியாம வெத்தல கொதப்பி துப்பராரு. இப்போ கமல் சாருக்கு ரெண்டு வேலை. ஹால் டிக்கெட் கண்டு பிடிச்சு கழுவி அதை இந்தியாக்கு எடுத்துட்டு வரணும்.கழுவறதுக்கு சாதா தண்ணி அமெரிக்கால கெடைக்கல. அதுக்காக கமல் சிதம்பரம் வராரு. அங்க ஹீரோயின் காலைல வாசல் தெளிக்க தண்ணிய பக்கெட்ல வெச்சு இருக்காங்க. அதை கமல் சார் எடுத்து யூஸ் பண்ணிடறாரு. கமல் சாருக்கும் ஹீரோயினுக்கும் லவ் வருது. அது ஹீரோயின் பாட்டிக்கு புடிக்கல. கமலும் ஹீரோயினும் லிப் கிஸ் பண்ணும் போது பாட்டி அந்த ஹால் டிக்கெட் இருக்கற பாட்டில்லை ஒளிச்சு வெச்சிடறாங்க. இப்படி போகுது கதை.\nநாம்: எப்போ சார் படம் முடியும்\nகே.எஸ்: கமல் சார் போதும் அப்படின்னு சொன்ன ஒடனே நிறுத்திட வேண்டிதான்.\nநாம்: படத்துக்கு பட்ஜெட் என்ன சார்\nகே.எஸ்: பட்ஜெட் அப்படின்னு எதுவும் இல்ல. நீங்க கோமணம் ஒன்னு வாங்கிகிட்டு பாக்கி எல்லா சொத்தையும் வித்துடுங்க.\nசூப்பர், இருப்பதிலேயே கௌதம் மேனன் வசனங்கள் பின்னுது.. நான் ரசித்த வரிகள் ...\n//கை, கால், கண், வாய், மூக்கு கிடையாது ஆனா ரொம்ப நல்லா நடிப்பாரு//\n//\"மாதா சொத், பேகன் சொத், f*** the damn bitch என்று கூறியபடி உள்ளே நுழைகிறார் கவுதம்\".//\n//அப்பறம், வேற என்ன பிரச்சனை அவர் ஸ்டுடென்ட், ஹால் டிக்கெட், அது தொலஞ்சு போற தெரு, எல்லா ரோலும் பண்ணிடுவாரு. உங்களுக்கு செலவு மிச்சம்.//\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pappu-prabhu.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-19T05:06:31Z", "digest": "sha1:2SWPMGEMI3UUN6RHCWZV2OMWYRPE4NYY", "length": 10906, "nlines": 104, "source_domain": "pappu-prabhu.blogspot.com", "title": "Prabhu: January 2010", "raw_content": "\nடாப்பு அடிக்கலாம் - 7\nஇளையராஜா விஷயம் ஒன்றை கொஞ்ச பழைய சமீபத்தில் ட்விட்டரில் கண்டு ரீட்விட் செய்த விவரங்களை சொல்லுகிறேன். இந்தப் பாடல் ரஜினியின் 100வது படமான 'ஸ்ரீராகவேந்திரா' வில் இளையராஜாவின் இசையில் ஜானகியின் குரலில் இடம்பெற்றது 1985. ஆனால் இதே பாடல் 2003 ல் நமக்கே தெரியாமல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதை ட்விட்டரில் சொல்லியவர் nchokkan. 'உனக்கும் எனக்கும் ஆனந்தம்' என்ற பாடலின் இந்த ரீமிக்ஸை கேளுங்க. Black eyed Peas குழுவின் The elephunk ஆல்பத்தில் the elephunk theme என்ற பெயரில் bonus track ஆக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது.\nஆனால் இந்தப் பொக்கிஷம் தொலைந்து விடக் கூடாதென்ற 'நல்ல எண்ணத்துடன்' இந்தப் இசையை இதே ராப் மிக்ஸுடன் 'திரு திரு துறு துறு' மூலம் தமிழுக்கு வேறு பாடலில் எடுத்து வந்திருக்கிறார் மணி சர்மா. காப்பி என்றெல்லாம் சொல்லாதீங்க. பின்ன, ஜெர்மனி சிடி ல மட்டும் இருக்கும் போனஸ் ட்ராக்கை சுட்டிருக்கிறாரே. அதுக்கு ஒரு தேடல் வேண்டாமா நம் இசையை மீட்டு கொடுத்திருக்கிறார். நீங்களும் அந்த Black eyed peas சரக்கை தேடுங்கள். சரளமாகக் கிடைக்கும்.\nஎன்னடா, ப்ளாக்கரில் அடுத்த பிரச்சனை வரவில்லயே என நினைத்து முடிக்கல, வந்துடுச்சு. ஆனால், போன தடவை அளவு பெருசா இல்லையே என்னவோ, நமக்கு எதுக்கு இங்க எழுத வரும் பலர், சும்மா பொழுது போக்கா தான் எழுத வர்றோம். சில மொக்கைகள், சில் கதைகள், நண்பர்கள் என போய்கிட்டு இருக்கிறதல, ’எனக்குதான் நல்லது தெரியும். நான் உங்களுக்கு மோட்சத்துக்கு வழிகாட்டுறேன்’ ரக ‘alternative POV' கேசுகள் பண்ணும் தொல்லை தாங்கலப்பா (இதை தட்டச்சி சிலபல நாட்கள் ஆகிவிட்டது.)\nதிவாரி- 85 வயசுல 3 பொண்ணுங்க வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கய்யா நமக்கு 20 வயசுதான் ஆகுது அதை விடுங்க. இப்ப அந்த பையன்( அதை விடுங்க. இப்ப அந்த பையன்() 3 பொண்ணுகளோட இருந்தால் என்ன) 3 பொண்ணுகளோட இருந்தால் என்ன 4 பொண்ணுங்களோட இருந்தால் என்ன 4 பொண்ணுங்களோட இருந்தால் என்ன யாரையும் கட்டாயப்படுத்தியிருந்தா, அவங்க கேசு போட்டிருந்தால் பிரச்சனை. இல்லையே, அப்புறம் என்ன யாரையும் கட்டாயப்படுத்தியிருந்தா, அவங்க கேசு போட்டிருந்தால் பிரச்சனை. இல்லையே, அப்புறம் என்ன அவங்களுள் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் அவரோட சொந்த விஷயத்தில் மூக்க நுழைக்கிறதுக்கு அரசியல் தான் காரணம். யப்பா, 85 வயசுல இப்படி இளமையா இருக்கிறாரே ஆச்சரியப்படுவாங்களா, அதை விட்டுட்டு...\n’கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்’ - தெலுகு படம் பார்த்தேன். ஃபீல் குட் ரகம். ரொம்ப புதுமையான கதையெல்லாம் இல்லையென்றாலும் நல்லா இருந்தது. என்னைப் போல ஸ்மார்ட் சித்தார்த்தின் ஃபேனாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம். 30 வயசு ஆள் என்று சொன்னால் நம்பவா முடிகிறது. காலேஜ் பையன் தான். தம்ஸ் தான் கதாநாயகி. ரம்யா கிருஷ்ணன் சித்தார்த் அம்மாவாக(). விமர்சனம் வேண்டுமென்றால் கேபிள் சங்கர் தளத்தில் தேடவும்.\nலிட்டில் ஜானின் அம்மாவை ஒரு சமயம் பள்ளிக்கு கூப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். அங்கே, ‘உங்க பையனால் வகுப்பில் பிரச்சனை. முதலில் அவனுக்கு ஆண் பெண் வித்தியாசமே தெரியலை. புரியவைங்க’ எனக் கூறி அனுப்புகிறார்கள். நேராக வீட்டிற்கு போனதும் அவனை படுக்கயறைக்கு அழைத்து சென்று, ‘முதலில் வந்து அம்மாவின் ப்ளவுஸை கழட்டு’ என்றாள். பையன் செய்தான். ‘இப்பொழுது இடுப்பிலிருக்கும் என் துணியை கழட்டு.’ அதையும் செய்தான். இப்படியாக தன் ப்ரா, பேண்டீஸையும் கழட்டச் சொன்னாள் அம்மா. பிறகு ஜானிடம், “கண்ணா, இனிமேல் இப்படி அம்மாவோட டிரஸ போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போகக் கூடாது, சரியா\nசிறு அரட்டைகளில் ஸ்மைலி இடைச்செறுகல்கள்\nவீடு திரும்பி கணினியில் கடலையிடல்\nமுத்தமிட்டு பத்திரமாக பதிவு செய்தேன்\nடாப்பு அடிக்கலாம் - 7\nநச்னு ஒரு கதை போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tagavalaatruppadai.in/inscriptions", "date_download": "2018-06-19T04:33:33Z", "digest": "sha1:T3DP2RGORXKEX3RQ6PA4RSHVU6Q7LXA4", "length": 21950, "nlines": 111, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nபழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.\nகல்வெட்டுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கல்லெழுத்துக் கலை...\nபழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.\nகல்வெட்டுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கல்லெழுத்துக் கலையாக கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பரிணமித்துள்ளன. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 50 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமான கல்வெட்டுகளும் தமிழகத்திலேயே உள்ளன.\nதமிழ்க் கல்வெட்டுகளில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிக் கல்வெட்டுகள் மிகப் பழமையானவை. இவை குகைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர் மலை, மறுகால்தலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் இக் கல்வெட்டுகளைக் காணலாம். பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளதால் இவை ‘பிராமிக் கல்வெட்டுகள்’ என்று வழங்கப்படுகின்றன. ‘குகைக் கல்வெட்டுகள்’ என்றும் அழைப்பர்.\nகீழவளவு, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, திருவாதவூர், விக்கிரமங்கலம், மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரசலூர், மாமண்டூர் என்று பல இடங்களில் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன.\nமுதன்மைச் சான்றாகக் கருதப்படும் கல்வெட்டுக்களை எழுதுவதற்கென்றே சில பிரத்யேக நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சான்றாக அசோகரது பெரும்பாலான கல்வெட்டுக்கள், தமிழகத்தில் காணப்படும் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுக்கள், பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள் ஆகியன சமதளத்தின் மீது கூட வெட்டப்படாது மேடு பள்ளமிக்க சொரசொரப்பான கற்பாறைகளின் மீது வெட்டப்பட்டுள்ளன. எவ்வித நேர்த்தியுமின்றி காணப்படும் இவற்றைப் படித்துணர்வதிலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் கல்வெட்டு எழுதும் முறை செம்மை செய்யப்பட்டு சிரத்தையுடன் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.\nகல்வெட்டுக்களில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவதில்லை. அதே போன்று மெய்எழுத்துக்களுக்குப் புள்ளி இடும் வழக்கமும் இல்லை. இதற்கு ஓலையில் எழுதும் வழக்கம் காரணமாயிருக்கலாம். ஆகவே, அதே முறையை இங்கும் பின்பற்றிக் கல்வெட்டுக்களை எழுதியுள்ளனர். சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாகக் குத்துக்கோடு ஒன்று இடப்பட்டுள்ளது. இம்முறை சில கல்வெட்டுக்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது. அசோகரின் கால்சி கல்வெட்டில் வாக்கியத்தின் இறுதியில் குத்துக்கோடு இடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலாம் குலோத்துங்கனின் சிதம்பரம் பாடல் கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கனின் திருவண்ணாமலைப் பாடல் கல்வெட்டு போன்ற பல பாடல் கல்வெட்டுக்களில் குத்துக்கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாடல் வடிவக் கல்வெட்டுக்களுக்கு வரி எண் இடுகின்ற வழக்கமும் காணப்படுகின்றது. சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டு இவ்வகைக்கு முதல் சான்றாகும்.கல்வெட்டு வெட்டப்படுவதற்கு முன் மேடுபள்ளங்கள் சமன் செய்யப்பட்டு ஒரு சமதளம் உருவாக்கப்படும். பின்னர் அதன் மீது எளிதில் அழியாத ஒரு வகை மை அல்லது செங்காவி கொண்டு கல்வெட்டு வாசகம் எழுதப்படும். இவ்வாறு கல்வெட்டு வாசகம் எழுதுபவர் லிபிகாரா, லேக்க, கரண, கரணிக, காயஸ்தா என பலவாறு அழைக்கப்பெறுகிறார். தமிழ்க் கல்வெட்டுக்களில் இவர் எழுத்தர் என்ற பொருளில் எழுதுவான் என்று குறிப்பிடப்படுகிறார். (இவ்வாறு செங்காவியால் எழுதப்பட்டு உளியால் வெட்டப்படாது உள்ள கல்வெட்டுக்களைத் தமிழகத்தில் தாராசுரம், அரிட்டாபட்டி, திருநாவலூர் மற்றும் நார்த்தாமலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.) அதன் பின்னர் சூத்ரதாரர், சிலாகூடர், ரூபகாரர் என அழைக்கப்பெறும் கல்வெட்டு செதுக்குபவர் செங்காவியால் எழுதப்பட்ட வாசகங்களின் மீது உளி கொண்டு கீறி எழுத்துக்களைச் செதுக்குவார். இவ்வாறு எழுத்துக்களைக் கீறுவதற்கு இரு வகையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. எழுத்தைப் பொறிக்க நேரடியாக உளியால் பாறையைக் கீறுவது ஒரு வகை. இதில் எழுத்துக்கள் வெட்டப்பட்ட இடங்கள் மட்டும் பள்ளமாகவும் பிற பகுதிகள் சமதளமாகவோ அல்லது புடைப்பாகவோ காணப்படும். மற்றொரு வகையில் எழுத்துக்களை நேரடியாக உளி கொண்டு செதுக்காது எழுத்துக்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் செதுக்குவது ஆகும். இதன் மூலம் எழுத்துக்கள் மட்டும் நன்கு புடைப்புடன் காட்டப்படும். இதற்குச் சான்றாக அறச்சலூர், விக்கிரமங்கலம் கல்வெட்டுக்களைக் கூறலாம். தமிழகத்தில் கல்வெட்டு பொறிப்பதற்கு முன்னர் மன்னனின் வாய்மொழி உத்தரவானது ஒருவரால் நேரடியாகக் கேட்கப்பட்டு பின்னர் அச்செய்தி ஓலையில் எழுதப்பட்டு அதன் பின்னரே கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு மிகச் சிறப்பாக விளக்குகிறது. இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள கேட்டார் (உலவியப்பெருந்திணை நல்லங்கிழான் இனங்குமான்), கேட்டு வந்து கூறினன் ஓலை எழுதுவான் (றமன் காரிக்கண்ணன்), இது கடைப்பிஓலை காற்கண்டெழுதிக் கொடுத்தேன் (நாரியங்காரி) ஆகிய சொல்லாட்சிகள் மூலம் இதனை அறியலாம்.\nகல்வெட்டுக்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் சொற்களுக்குப் பதிலாக சொற்குறுக்கங்ளைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. சான்றாக, சம்வத்ஸர என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சமவத், சம்வ, சம் போன்ற சொற்குறுக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மன்னர்களின் நீண்ட மெய்க்கீர்த்திகளை முழுமையாகப் பொறிக்காமல் முதல் சொல்லை மட்டும் குறிப்பிட்டு பின்னர் ஸ்ரீ மெய்க்கீர்த்திக்கு மேல் என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு.\nபொதுவாகக் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் மங்கலக் குறியீடுகள் காணப்படுகின்றன. பிற்காலக் கல்வெட்டுக்களில் நந்தி, சிவலிங்கம், சங்கு, தாமரை இந்து சமயக் குறியீடுகள் இடம்பெறத் தொடங்கின. வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அவ்வணிகக்குழுவில் இடம்பெற்ற பலரின் சின்னங்களுடன் மங்கலச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஏர் சின்னம் பொறிக்கப்பட்ட சித்திரமேழிக் கல்வெட்டுக்கள் இவ்வகையைச் சார்ந்தவை.\nகல்வெட்டு வெட்டும்போது பிழை ஏற்படின் அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அசோகரின் கால்சி கல்வெட்டில் பிழையான சொல் அடிக்கப்பட்டு அதன் சரியான சொல் பொறிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட செய்தியை ஒரே மொழியில் இரு வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதும் முறையும் சில கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. மகாபலிபுரத்திற்கு அருகிலுள்ள சாளுவங்குப்பத்திலுள்ள அதிரணசண்டேஸ்வரர் கல்வெட்டு கிரந்தம், நாகரி என இரு வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மராட்டியர் காலத்திய கல்வெட்டுக்கள் தமிழ்-மராத்தி, தமிழ்-மராத்தி-தெலுங்கு, தமிழ்-மராத்தி-தெலுங்கு-ஆங்கிலம் என இரு மொழி, மும்மொழி, நான்கு மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suryakumardpi.blogspot.com/2013/04/blog-post_3.html", "date_download": "2018-06-19T05:06:53Z", "digest": "sha1:XPFP6EJRRLSWO44GRKLF3GQEQK23TZLX", "length": 23206, "nlines": 84, "source_domain": "suryakumardpi.blogspot.com", "title": "Suryakumar blogs: வல்கரான கதை", "raw_content": "\nவிஜய்க்கு எப்போதுமே கொண்டாட்டம் தான் வாழ்க்கை. இதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ, வாரா வாரம் நீச்சல் குளத்திற்கு செல்வான். அவனுக்கு பிடித்த இடம் கல்லூரியாகவும், பிடிக்காத இடம் வகுப்பறையாகவும் இருந்தது. எப்போதும் எங்கும் அவனை பார்க்க முடியும். உதவி என்று கேட்டு விட்டால், தமிழ் சினிமா கதாநாயகனாக மாறி விடுவான். அவனிடம் உதவி வாங்குபவர்கள் அனைவரும், எல்லோருக்கும் உதவி கொண்டு இருக்காதே, கேனையன் என்று சொல்லி விடுவார்கள் என்று தவறாமல் அறிவுரை வழங்குவார்கள். படிப்பு விஷயத்தில் மட்டும் எப்போதும் மந்தமாகவே இருந்தான். படிப்பதற்காக புத்தகத்தை எடுத்தாலே தாபாக்களும், நீச்சல் குளமும், பேக்கரிக்களுமே அவன் கண் முன் விரிந்தது. ஊரே உட்கார்ந்து பரீட்சைக்கு படித்து கொண்டிருக்கும் போது, என்றோ நடந்த கிரிக்கெட் மேட்சை தொலைக்காட்சியில் பார்ப்பதில் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏன் என்று தெரியாமலே பரிட்சை காலங்களில், அவனுக்கு San Andreas கேமில் ஆர்வம் மேலிடும். அதில் வரும் பொதுஜனத்தை எப்போதும் அவன் துப்பாக்கி கொண்டு சுடுவதில்லை, கைகள் தான். 2 அடி அடித்தாலே, அந்த அடி வாங்கவே பிறந்த ஜென்மம் படுத்து விடும். அதன் பின் எல்லாமே மிதி தான். 6 மிதி சராசரியாக மிதித்தாலே அந்த Virtual ஜென்மத்தின் உடம்பை சுற்றிலும் சிகப்பு வண்ணம் பரவி விடும். பிறகு இறந்து விடும். அந்த மிதி அனைத்தும் நாகரிக சமூகத்தை மிதிப்பதாய், ஒவ்வொரு முறையும் கற்பனை செய்து கொள்வான்.\n80 கிமீ வேகத்தில் எதிர் வரும் வண்டியை, சின்னதாய் ஒரு மிரட்டு மிரட்டுவதில் அவன் எப்போதும் கண்டிப்பாய் இருந்தான். எதிர் வரும் வண்டியை வேகம் குறைத்து நிறுத்தும் அளவிற்கு, அவனுக்கு வழி விடாமல் வண்டியை குறுக்கடித்து நிறுத்துவான். சில சமயம் எதிராளி கோவம் கொண்டு, கெட்ட வார்த்தை பேசி அடிக்க வருவான். உடனே வண்டியை விரட்டி கிளம்பி விடுவான், அவன் வண்டியில் துரத்தி வந்தாலும் பிடிக்க முடியாத வகையில் பேய் வேகத்தில் வண்டியை ஓட்டுவான். இது வரை அவனை யாரும் பிடித்ததில்லை. மொத்தியதும் இல்லை. இவ்வாறு செய்வது எங்கோ யாருக்கோ நல்லது விளைவிக்கும் என்று அவனாய் கற்பனை செய்து கொண்டான்.\nஎல்லாருக்கும் உதவினாலும், மகிழ்ச்சியாக காலம் தள்ளினாலும் அவன் வாழ்க்கையில் ஒரு இருண்மை இருந்ததை அவனால் கண் கூடாக காண முடிந்தது. அவனை போல் நல்லவன் யாரும் இல்லை என்றாலும், உதவிக்கு மட்டும் அவன் கூட நிற்கும் கும்பலை கண்டு அவன் எரிச்சல் அடைந்தான். ஆனால் அந்த எரிச்சல் எக்காலத்திலும் அவன் கொடைக்கு தடையாய் இருந்ததில்லை. படிப்பை பொறுத்த வரையில் அறிவுரைகள் சகல திசைகளில் இருந்தும் படையெடுத்து வந்தது. பரிட்சைக்கு பரிட்சை ‘அரியர்ஸ்’களின் எண்ணிக்கை ஏறி கொண்டே போனது. அவனுள் எப்போதும் ஒரு சேடிஸ்ட் கள்ள சிரிப்பினை கொண்டு இருந்தான். எப்போதேனும் அறிவுரைகள் அளவிற்கு அதிகமான மன உளைச்சலை தரும் போது, ஒரு கறுப்பு ஸ்ப்ரே பாட்டிலை வாங்கி மோசமான பொருட்களை தயாரித்து விநியோகிக்கும் விளம்பர பலகைகளின் மீது ‘I hate’ என்று எழுதி விட்டு வந்தான். ஒரு தரமற்ற ஹோட்டல் போர்டு மீது அப்படி தான் ஒரு நடு ராத்திரியில் எழுதி விட்டு, காலை வந்து பார்த்தான். அந்த ஹோட்டலின் போர்டையே காணோம். அகற்றி விட்டு இருந்தார்கள். போர்டே இல்லாமல் 3 நாள் ஹோட்டல் ஓடியது. நான்காவது நாள் புதிய ஒரு போர்டு வைத்தார்கள். அடுத்த நாளும் அதை அகற்ற வேண்டிய அவசியத்தை அந்த ஹோட்டல் நிறுவனத்திற்கு ஏற்படுத்தி விட்டு வந்தான். இந்த முறை புதிய ஒரு போர்டு வைத்து, ஒரு செக்யூரிட்டியை நியமித்து காவலுக்கு வைத்தார்கள். அந்த நாள் இரவு செக்யூரிட்டி தூங்கும் வரை பொறுமையாய், தெரு முக்கில் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று. அதற்கடுத்த நாள் ஓர் நல்ல சமையல் மாஸ்டரை அதிக சம்பளம் கொடுத்து ஹோட்டல் நிறுவனம் வேலைக்கு கூட்டி வந்ததை அறிந்து அகமகிழ்ச்சி அடைந்து அன்றைக்கு டிப்ஸாக 100 ரூபாய் தாளை சர்வருக்கு அளித்தான். முதலாளியை பார்த்து “சில்லி பரோட்டா உண்மையிலே நல்லா இருந்தது சார்” என்று சந்தோஷமாக கூறினான்.\nபெற்றோருக்கு பொறுப்பாக நடந்து கொள்ளாதது, படிக்காமல் சுற்றுவது, பெற்றோர் பணத்தில் கொடை வள்ளலாக இருப்பது, அவ்வப்போது desiwap பார்ப்பது, அவனின் HOD ஐ மனசுக்குள் வசை வார்த்தைகளில் திட்டுவது, 2 பெண்களை காதலிப்பது போன்ற மன உறுத்தல்களில் இருந்து தப்ப இது போன்ற மக்கள் சேவைகள் அவனுக்கு உதவியாய் இருந்தது. அப்படி தான் ஒரு முறை நீச்சல் குளத்தில் ஒரு வாரமாக மாற்றாமல் வைத்திருந்த தண்ணீரில் யாருக்கும் தெரியாமல் Nail polish ஐ கலந்து விட்டு வந்தான்.\nஒரு முறை அவன் சகமாணவன் ஒருவனுக்கு கடைசி பரிட்சை அன்று அம்மை போட்டு விட்டது, யாரும் எதிர்ப்பார்க்கா வண்ணம் அவனுடைய நம்பருக்கு பதிலாக அவனது சகமாணவனின் நம்பரை பரிட்சை பேப்பரில் எழுதி விட்டு வந்தான். அதன் மூலம் அந்த செமஸ்டரில் எல்லா பாடங்களிலும் அவன் நண்பன் பாஸ் செய்ய முடிந்தது. நன்றி நன்றி நன்றி என கைகளில் கன்னங்களில் எல்லாம் முத்தம் கொடுத்தான். ஒரு முறை வாங்கிய 500 ரூபாயை திரும்ப கொடுக்க முடியுமா என்று விஜய் கேட்டதற்காக, விஜய்யிடம் பேசுவதை குறைத்து கொண்டான். எப்போது கேட்டாலும் ஒரு சோக கதை பாடினான். அவன் பிறந்த நாளிற்கு Treat கொடுப்பதற்காக அவன் நண்பர்கள் அனைவரையும் ஒரு Bar attached Restuarant அழைத்து சென்று 2500 ரூபாய்க்கு Treat வைத்தான் என்று கேள்விப்பட்டதிலிருந்து கொடுத்த 500 ரூபாயை கேட்பதையே விஜய் நிறுத்தி விட்டான்.\nஅவனுடைய தொடர் அரியர்களால் அருவருப்பு அடைந்த கல்வி நிறுவனம் அவனது பெற்றோர்களை அழைத்து T.C கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். பெற்றோர் யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்லாதது மிகவும் காயப்படுத்தியது. அவன் அப்பா மட்டும் ஒரு முறை, சொல்லும் போது அறிவுரை எல்லாம் கசந்துச்சு இல்ல, இப்ப நல்லா சந்தோஷமா ஊர் சுத்து என்று ஆற்றாமையில் வாயெடுத்தார், அவனின் அம்மா உடனடியாக குறுக்கிட்டு அவனின் அப்பா பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார். அப்பா பேசியதற்காக அவனின் அம்மா அவனிடம் மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் அப்பா அலுவலகம் கிளம்பும் போது, அவனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு, வீட்டிலேயே இருக்க வேண்டாம், எங்கேயாவது வெளியே போய் வா, தனிமை உன்னை கண்டதையும் யோசிக்க வைக்கும் என்று சட்டை பையில் நூறு ரூபாயை சொறுகி சென்றார்.\nநண்பர்கள் அனுதாபம் சொல்வது போல் அவனை நக்கலாக அணுகுவது அறிந்து அவர்களை புறக்கணித்தான். உறவினர்களுக்கு எல்லாம் பதில் சொல்வதும், அவர்களின் அறிவுரை கேட்பதுமே அவனுக்கு தனிமையில் கண்ணீரை வரவழைத்தது. வீட்டில் அப்பாவும், அம்மாவும் எப்போதும் இருப்பதை விடவும் அதிகமாக கரிசனம் காட்டினர். அவனுடைய அப்பா வாரம் இரு முறையாவது, சில்லி சிக்கன் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டார். அம்மாவிடம் ஒரு நாய்க்குட்டி வளர்த்து கொள்ளட்டுமா என்று கேட்ட அடுத்த நாளே, எங்கிருந்தோ ‘லேப்’ ஆண்குட்டியை வரவழைத்தார். அதற்கு ஜார்ஜ் என்று பெயரிட்டான். அது அவனது Hod பெயர் என்று தெரிந்தும் அவனது பெற்றோர்கள் அவனை தடை செய்ய வில்லை.\nஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பாவுடன் பணி புரியும், சாமிநாதன் அங்கிள் அவன் வீட்டிற்கு மதிய சாப்பாட்டிற்கு வந்தார். எப்போதானும் இது போல் அவர் வருவது வழக்கம் தான். வந்து அவனுடைய அப்பா, அம்மாவிடம் ஊர் கதை உலக கதை பேசி விட்டு, மறக்காமல் அவருடைய பிள்ளைகள எவ்வளவு அருமையாக படிக்கிறார்கள் என்று பெருமை பேசி விஜய்யின் பெற்றோர்களை கலங்க வைத்து விட்டு தான் செல்வார். பெரும்பாலும், விஜய் சாமிநாதன் அங்கிளை தவிர்த்து விடுவான். சில சமயம் தவிர்க்க மறந்து விட்டால், அறிவுரைகள் மணிக்கணக்கு பாராமல் கொன்று எடுப்பதால், அவரை தவிர்க்க மறக்கவே மாட்டான்.\nஆனால் இப்போதெல்லாம் நண்பர்களையும் தவிர்ப்பதால், போக இடம் இன்றி வீட்டிலே இருந்தான். கொஞ்சம் ஜுரம் அடிப்பது போல் இருந்ததாலும் வெளியே செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. வசமாக மாட்டி கொண்டான்\n“என்ன விஜய், காலேஜ் எல்லாம் எப்படி போகுது” என்று ஆரம்பித்தார். அப்பா அவரிடம் சொல்லி இருப்பாரா மாட்டாரா என்று உடனடி குழப்பம் ஏற்பட்டது. “சாமிநாதன் ஒரு அறுப்பு கேஸு” என்று அப்பா ஒரு முறை அம்மாவிடம் சொல்லியிருந்தது ஞாபகம் வரவே, அப்பா நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார் என்று பலமாக நம்பினான். அப்பாவும் அம்மாவும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று அவனையே பார்த்து கொண்டு இருந்தனர். தேவையில்லாமல் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதை சொன்னால், சாயங்காலம் ஆனாலும் கிளம்பாமல் அறிவுரை சொல்லி கழுத்தறுப்பார் என்று “நல்லா போகுது அங்கிள்” என்று சுதாரித்து பதில் சொன்னான்.\n“ஓ... இன்னும் ஒரு வருஷம் இருக்கா...”\n“அப்புறம், பாடம் எல்லாம் ஒழுங்கா நடத்துறாங்களா...”\n“ம்ம்ம்... நல்லா நடத்துறாங்க அங்கிள்...”\n“என் பொண்ணோட காலேஜ்ல எல்லாம் ஒண்ணுமே நடத்துறது இல்லையாம் பா, அவளே தான் படிக்கணுமாம்... அப்படியும் 85% வாங்கிடறா”\n“அருண்னு ஒரு பையன் ECE dept முதல் வருஷம் உங்க காலேஜ்ல சேர்ந்துருக்கான், தெரியுமா...”\n“சரி விடுங்க அங்கிள், நான் விசாரிச்சுக்கிறேன்...”\n“அது எங்க பேங்க் மானேஜர் பையன், அவனும் உன்னை மாதிரி சுமாரா தான் படிப்பான், முடிஞ்சா விசாரிச்சு பாரு... என் பேர் சொல்லி தெரியுதான்னு கேட்டு பாரு”\n“8.30 மணிக்கு வீட்டில இருந்து கிளம்பிடனும்...”\n“அப்பா ஏதோ நீ காலேஜுக்கே போறது இல்லை, காலேஜை விட்டு துரத்திட்டாங்கன்னு சொன்னாரே....”\nவிஜய்க்கு மூஞ்சில் அடித்தாற் போல் இருந்தது. என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் தவித்தான். சாமிநாதன் அங்கிளை திட்ட கெட்ட வார்த்தைகளை மனதினுள் தேடி கொண்டிருந்தான், எந்த கெட்ட வார்த்தையும் அவன் எதிர்ப்பார்க்கும் வண்ணம் வல்கராக இல்லாததால், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.\nஆன்மீகமா ஐயையோ - 2\nகேடி பில்லா கில்லாடி ரங்கா – ஓர் ஜாலி காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venkkayam.blogspot.com/2012/04/blog-post_8501.html", "date_download": "2018-06-19T04:29:38Z", "digest": "sha1:AWJKMHAZUDGSYU6OAKXPDJYIYWEQQDIS", "length": 6502, "nlines": 94, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "இப்படியும் பயன்படுத்தலாம் ....... ~ வெங்காயம்", "raw_content": "\ngallery, slider » இப்படியும் பயன்படுத்தலாம் .......\nஎரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்\nபுதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும் [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே] யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஉறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்ச...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n[இதன் முந்தய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02 ] மருத்துவபடிப்பும் சேயும் எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/home/viduthalai/women/154649-2017-12-19-10-25-52.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-06-19T04:20:23Z", "digest": "sha1:DWQ5F3LRSBMYOBCFOGOESWABGF635EM7", "length": 19788, "nlines": 27, "source_domain": "viduthalai.in", "title": "டென்னிஸ் உலகில் பல பட்டங்கள் பதக்கங்கள் வென்ற மார்டினா", "raw_content": "டென்னிஸ் உலகில் பல பட்டங்கள் பதக்கங்கள் வென்ற மார்டினா\nசெவ்வாய், 19 டிசம்பர் 2017 15:55\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தவர். ஒற்றையர் பிரிவில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 7 என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்.\nஅத்துடன், ஆண்டுதோறும் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டிபிள்யூடிஏ உலக டூர் பைனல்ஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 2 முறையும், இரட்டையர் பிரிவில் 3 முறையும் வாகையர் பட்டங்களையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியவர்.\nஇத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் சுவிட்சர் லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ்.\nஇளமைக் காலம்: மத்திய அய்ரோப்பாவில் உள்ள செக்கோஸ்லோ வியாவில் கரோல் ஹிங்கிஸ், மெலானி மோலிட்ரோவாவுக்கு கடந்த 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்தார் மார்டினா ஹிங்கிஸ். தாய், தந்தை இருவருமே டென்னிஸில் வீரர்கள். இதனால், குழந்தைப் பருவத்திலேயே டென்னிஸ் மீதான காதல் மார்டினாவுக்குள் துளிர்த்தது.\nஅவரை உலகம் போற்றும் டென்னிஸ் வீராங்கனையாக்க வேண்டும் என்று அவரது தாயும் கனவு கண்டார். தனது 2 வயதில் டென்னிஸ் பந்தையும், மட்டையையும் வைத்து விளையாடத் தொடங்கினார் மார்டினா. 4 வயதில் பல பேர்களை எதிர்கொள்ள வேண்டிய போட்டியில் முதன் முதலில் விளையாடினார். இவர் 6 வயதை எட்டும்போது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அதைத் தொடர்ந்து தாயாருடன் 7 வயதில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். அங்கு, இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமைப் பெற்றார்.\n12 வயதில் பட்டம்: கடந்த 1993-ஆம் ஆண்டில் நடை பெற்ற பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் மார்டினா. அப்போது அவருக்கு வயது 12. அதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டில் தனது 14 வயதில் மதிப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.\nஆஸ்திரேலிய ஓபனில் முன்னாள் வாகையர் மேரி பியர்சை வீழ்த்தி 16 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றார்.\nஇதன்மூலம், இருபதாம் நூற்றாண்டில் மிக இளம் வயதில் ஒற்றையர் மகளிர் பிரிவில் கிராண்டஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார். ஓராண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்: ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்கா ஓபன், பிரெஞ்ச் ஓபன் (களிமண் தரைத்தளம்), விம்பிள்டன் ஓபன் ஆகியவற்றில் கடந்த 1998-ஆம் ஆண்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.\nஓய்வை அறிவித்த பிறகும் டென்னிஸ் மீதான தீராத காதலால் மீண்டும் 2005-ஆம் ஆண்டில் டென்னிஸ் உலகுக்குள் நுழைந்தார். சில தோல்விகளைச் சந்தித்தாலும் வெற்றிகளை மீண்டும் ருசிக்கத் தொடங்கினார்.\nஇந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியுடன் கூட்டணி அமைத்து கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்தி ரேலியா ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் வெற்றியைப் பதிவு செய்தார் மார்டினா.\nஊக்க மருந்து சர்ச்சை: மார்டினாவை ஊக்கமருந்து பயன்பாட்டுக்காக இரண்டாண்டுகள் தடை செய்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். அதைத் தொடர்ந்து, இரண் டாவது முறையாக ஓய்வை அறிவித்தார் மார்டினா. ஊக்க மருந்து சர்ச்சையில் டென்னிஸ் ரசிகர்களும், சில சக வீரர், வீராங்கனைகளும் இவருக்கு ஆதரவாக இருந்தனர். இதுபோன்ற சவால்களைக் கடந்து, 2013-ஆம் ஆண்டு மீண்டும் பல்வேறு போட்டிகளில் களம் கண்டார்.\n2015ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். அதேபோன்று, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயாசுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம்களை வென்ற இவர் மீது மீண்டும் புகழ் வெளிச்சம் பரவத் தொடங்கியது.\nகழிவில் இருந்து ஒரு கலை: தடம் பதிக்கும் ஷிகா\nஇன்றைய உலகில் புதிய புதிய தொழில்கள், தொழில் யோசனைகள் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் உபயோகமில்லை என்று கருதி தூக்கி எறியும் கழிவுப் பொருள்களைச் சேகரித்து அவற்றை உபயோகமுள்ள கலைப் பொருள்களாக மாற்றும் பணியை ஓர் இளம்பெண் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் 27 வயதாகும் ஷிகா ஷா. பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியில் படிப்பதற்காக டில்லி வந்தார். ஆனால் டில்லி மாநகரமே அவருக்கு படிப்பினையாக மாறிப்போனது. வாழ்வாதாரத்துக்காக வறுமை, மாசுபாடு, சுற்றுப் புறச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாங்கி, அன்றாடம் மக்கள் போராடுவதைக் கண்டார். சிறிய நகரில் பிறந்த அவருக்கு இது ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது. கல்லூரியிலும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பையை தேர்ந்தெடுத்துப் படித்தார். அதன் பின்பு சென்னை அய்அய்டியில் முதுநிலைப் பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்த அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சமூக பங்களிப்புத் துறையில் பணியாற்றினார். அதன் காரணமாக சேவை புரிவதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்தார். அந்தச் சமயத்தில் பல்வேறு கிராமப்புற சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது ஷிகாவுக்கு.\nஇறுதியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், வேலையில்லாத பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் தொழில் தொடங்க முடிவெடுத்தார். தனது வேலையைத் துறந்தார்; சொந்த ஊருக்குத் திரும்பினார். “பல நாள்கள் யோசனைக்குப் பிறகு பயன்பாட்டுக்கு உதவாது என்று மக்கள் தூக்கியெறியும் மக்காத குப்பைகள் அல்லது பொருள்களைச் சேகரித்து, அதிலிருந்து கலைநயமிக்க அழ கான பொருள்களை உருவாக்கத் தீர்மானித்தேன்.\nஉத்தரப்பிரதேசம் பாரம்பரியத்துக்கும், கலை மற்றும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் போன மாநிலம். ஆனால் இயந்திரமயமாக்கலுக்கு பின்னர் என் நகரத்தைச் சேர்ந்த பல்வேறு கைவினைக் கலைஞர்கள் வேலையில்லாமலும், வேலைகளை இழந்தும் கஷ்டப்பட்டும் வந்தனர். எனவே, அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கத் தீர்மானித்தேன்’’ என்றார் ஷிகா.\nமுதலில் தனது வீட்டில் கிடைக்கும் கழிவுப் பொருள்களைக் கொண்டு உபயோகமான பொருள்களை உருவாக்கியுள்ளார். அதன் பின்பு ஒரு நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு கிடைத்த கழிவுப் பொருள்களைக் கொண்டு கலைப் பொருள்களை உருவாக்கினார்.\nஇப்போது பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து பல கண்ணைக் கவரும் வண்ணமயமான பொருள்களை உருவாக்கி வருகிறார். “என்னுடைய நிறுவனத்துக்கு “ஸ்கிராப்சாலா’ என்று பெயர் வைத்தேன் (ஆங்கிலத்தில் ஸ்கிராப் என்றால் கழிவுப் பொருள்கள் என்று பொருள்). கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்கும் கைவினைஞர்களைக் கண்டறிந்து வேலைக்கு அமர்த்துவதில் எனக்கு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர்களைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பது தான் சவாலாக இருந்தது. பணியாற்றும் கைவினைஞர்களிடம் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக எதை உருவாக்கினார்களோ அதையே இங்கும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தேன். எதையோ உரு வாக்குகிறோம் என்று அந்தக் கைவினைஞர்களுக்குத் தெரியும். ஆனால் அது விற்பனையாகுமா, யார் அதனை வாங்குவார்கள், தங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழி கிடைக்குமா என்ற குழப்பம் அவர்களைப் பீடித்தது. இதனால் சில மாதங்களிலேயே பல கைவினைஞர்கள் வேலையை விட்டு விட்டுப் போய் விட்டனர். மேலும் தொழிற்சாலைத் தொடங்குவதற்காக கழிவுப் பொருள்களைக் கொண்டு பொருள்கள் தயாரிக்கும் தொழில் என்பதைப் புரிந்து கொள்ளும் நில உரிமையாளரைக் கண்டறியவும் சிரமப்பட்டோம் என்றார் ஷிகா.\nபிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி என மக்காத கழிவுப் பொருள்கள், மரம் உள்ளிட்டவற்றைச் சேகரித்து கலைப் பொருள்களைச் செய்யத் தொடங்கினர். சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையிலும், வீசப்பட்டிருந்த பல்வேறு பொருள்களை கிலோ கணக்கில் சேகரித்து வந்து, அவற்றைக் கலைப் பொருள்களாக மாற்றியுள்ளனர்.\n18 மாதங்களில் 196 நாடுகள்\nஅமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியைச் சேர்ந்த காஸி தி பேகால் என்ற 27 வயது இளம் பெண் உலகின் அனைத்து நாடு களையும் வேகமாகச் சுற்றி வந் தவர் என்ற பெருமையைப் பெற உள்ளார். ஒவ்வொரு நாட்டையும் சுற்றிப் பார்க்கச் செல்வதை ஆவணப்படுத்திய முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது நாட்டை விட்டு புறப்பட்டார் காஸி. இறுதியாக அவரது பட்டியலில் 196ஆவது நாடாக காணப்பட்ட ஏமன் நாட்டில் பயணத்தை முடித்தார்.\nஇவருக்கு உலகைச் சுற்றி வர 18 மாதங்கள் 26 நாள்கள் ஆகியுள்ளது. முந்தைய சாதனையை இவர் முறியடித் துள்ளார். இந்தப் பயணம் தொடர்பான விவரங்களை கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கும் அனுப்பும் இறுதி கட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/11/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-1080902.html", "date_download": "2018-06-19T04:51:19Z", "digest": "sha1:WQED4QXOTVSRWKJHRURKFP53JA7Q7ILG", "length": 9300, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "உதகை வட்டாட்சியர் அலுவலக பொது சேவை மையத்தில் ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகை வட்டாட்சியர் அலுவலக பொது சேவை மையத்தில் ஆட்சியர் ஆய்வு\nஉதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nஅதைத்தொடர்ந்து, உதகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nதமிழகத்திலுள்ள 254 வட்டங்களில், 18 வட்டங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பிலும், 236 வட்டங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பிலும் பொது சேவை மையங்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nவருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், நிரந்தர இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் சமூக நலத் துறையால் வழங்கப்படும் ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மின் ஆளுமை அரசு சேவைகளும் வழங்கப்படுகின்றன.\nநீலகிரி மாவட்டத்தின் முதல் சேவை மையம் கோத்தகிரியில் கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும் 92 பொதுச் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலமாக வருவாய்த் துறை சார்பில் 83,163 சான்றிதழ்களும், சமூக நலத் துறை சார்பில் 1,325 சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது சேவை மையங்களின் மூலமாக மின் கட்டணம் செலுத்துதல், பேருந்து, ரயில் முன் பதிவுத் திட்டம், சிட்டா பதிவு நகல்கள் பெறுதல், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் உள்ளிட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.\nஇப்பேட்டியின்போது, உதகை வட்டாட்சியர் ராம்குமார், தமிழக அரசு தொலைக்காட்சி தனி வட்டாட்சியர் லோகநாதன், மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nகோத்தகிரி: கோத்தகிரி வட்டாட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது இ-சேவை மையத்தை ஆட்சியர் பி.சங்கர் துவங்கி வைத்து, 6 பயனாளிகளுக்கு வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் மிலானியஸ், வருவாய் ஆய்வாளர்கள் கலைச்செல்வி, நந்தினி, கிராம நிர்வாக அலு வலர்கள் ஜெயபாலன், மகாலிங்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/02/08", "date_download": "2018-06-19T05:03:10Z", "digest": "sha1:IB75OVM5JF7RUFSY5HHPZWVZDZ6XYKOM", "length": 6077, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 February 08 : நிதர்சனம்", "raw_content": "\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள்… \nகடவுளே ஏன் இந்த விளையாட்டு\nபிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப் \n160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை\nவழுக்கை தலையில் முடி வளர்த்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை\nபாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் எச்,ஐ.வி : 6வது இடத்தில தமிழகம் \nஉலகிலேயே மிகப்பெரிய பால்கன் ஹெவி ராக்கெட்: காருடன் விண்ணில் பாய்ந்தது\nஇந்தியா முகப்பு > செய்திகள் > இந்தியா ராஜஸ்தானில் விபத்தில் ஒருவர் பலி : லாரி மீது கார் மோதல்… பிரதமர் மனைவி காயம்\nஇடுப்பு கிள்ளு… ஹீரோயின் காண்டு\nதுபாய் விமான நிலையத்தில் சுவாரசியம் காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற வந்த இந்தியர் கைது\nஹீரோக்களை அதிர வைத்த அனுஷ்கா\nமத்திய அமைச்சரவையில் முடிவு 8 கோடி பேருக்கு இலவச காஸ்\nரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம் புத்தாடை, நகைகள் ஆர்டர் செய்ததால் பரபரப்பு \nரீமேக்கில் நடிக்கமாட்டேன் : கேத்ரின் தெரசா கோபம் \nசிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\n(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 18.\nகற்பை காப்பாற்றிக்கொள்ள அட்வைஸ் செய்தவரிடம் மஞ்சிமா கடுப்பு \nதடை செய்யப்பட்ட துருக்கி பணத்தை விற்க முயன்ற இன்ஜினியர் கைது\nசிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nகாளான் ருசித்தால் நோய் விலகிப்போகும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/07", "date_download": "2018-06-19T04:49:31Z", "digest": "sha1:5BUSZCCFXENXLV3N347BVRV22KNBTLWI", "length": 8786, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்\nதற்போது அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண காவற்துறையின் புதிய தலைமைச் செயலகமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. சிறிலங்கா காவற்துறையில் 100,000 வரையான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். யாழ்ப்பாணமானது தமிழர் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசமாகும்.\nவிரிவு Mar 07, 2017 | 7:17 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவின் பாதுகாப்புச் சவால்கள் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கம்\nஅமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இளம் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Mar 07, 2017 | 1:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் இன்று 10 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கிறது அமெரிக்க கடற்படை\nஅமெரிக்க- சிறிலங்கா போர்க்கப்பல்கள் இன்று தொடக்கம் 10 நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளன.\nவிரிவு Mar 07, 2017 | 1:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநான்கு நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்\nஇந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்க அதிபர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இன்று இரதுரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nவிரிவு Mar 07, 2017 | 0:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் முக்கியம் – ஐ.நா குழு\nபொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரியுள்ளது.\nவிரிவு Mar 07, 2017 | 0:41 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/16", "date_download": "2018-06-19T04:55:07Z", "digest": "sha1:OHHOEDH45YTFGIDOPWTYSUIYSIDMPYRW", "length": 13159, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபதவி விலகமாட்டேன் – ரணில் அறிவிப்பு\nஅரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nவிரிவு Feb 16, 2018 | 12:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை – கூட்டு எதிரணியிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Feb 16, 2018 | 8:17 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுஜீவ சேனசிங்க தாவினாலும் பெரும்பான்மை பலம் உள்ளது – ஐதேக நம்பிக்கை\nமகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஐதேக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Feb 16, 2018 | 8:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு\nமகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nவிரிவு Feb 16, 2018 | 7:40 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசெப்ரெம்பரில் அடுத்த பூகம்பம் – தயார்படுத்துகிறது தேர்தல் ஆணைக்குழு\nமாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 16, 2018 | 1:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு Feb 16, 2018 | 1:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n“பொய்… பொய்… முழுப்பொய் “ என்கிறார் மகிந்த\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று தாம் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Feb 16, 2018 | 1:15 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்\nஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 16, 2018 | 1:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் சரிவு – 157.20 ரூபாவாகியது டொலர்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இரண்டு நாட்களில், 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.\nவிரிவு Feb 16, 2018 | 0:56 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharasu.com/2011/02/blog-post.html", "date_download": "2018-06-19T04:47:56Z", "digest": "sha1:IBM43FXXPKU3BBK7GFSSVZSEZ53IUMG2", "length": 14654, "nlines": 185, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர் கதைதான் என்றாலும் ஒரு ஆரம்பம் வேண்டாமா இதோ ஒரு ஆரம்பம் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவரும், அகில இந்திய செயலாளருமான இல.கணேசன் 66-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் அவரது வீட்டு அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த போது முதல் அமைச்சர் கருணாநிதி திடீரென்று இல.கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.\nமுதல்வர் வரப் போகிற விஷயத்தை காவல் துறையினர் சில நிமிடங்களுக்கு முன்பாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால் இல. கணேசன் குடும்பத்தினர் கருணாநிதியை வரவேற்க தயாராகவே இருந்தனர் முதல்வருடன் அமைச்சர் பொன்முடியும் சென்றார். சுமார் 25 நிமிடங்கள் இல.கணேசனுடன் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். தலை நேரில் வந்த பிறகு துணை சும்மா இருக்குமா முதல்வருடன் அமைச்சர் பொன்முடியும் சென்றார். சுமார் 25 நிமிடங்கள் இல.கணேசனுடன் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். தலை நேரில் வந்த பிறகு துணை சும்மா இருக்குமா .ஸ்டாலின் சார்பில் அவருடைய தனிச் செயலாளர் வாழ்த்து செய்தி மற்றும் பூங்கொத்து கொடுத்தார். மேயர் மா.சுப்பிரமணியனும் நேரில் ஆஜராகி வாழ்த்து கூறினார்.\n\"கருணாநிதி நேரில் வந்து வாழத்தியதில் அரசியல் முக்கியத்துவம் ஏதேனும் உண்டா\" என்று இல.கணேசனிடம் கேட்டோம்\" என்று இல.கணேசனிடம் கேட்டோம்\n\"முதல்வர் பெரியார் பாசறையில் வளர்ந்தவர் என்பதை உலகறியும். நான் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவன் என்பதை கலைஞர் அறிவார். கொள்கை ரீதியாக வேறுபட்டாலும் மற்றவர்களோடு நட்பு பாராட்ட முடியும் என்ற கருத்துக்கு எடுத்துக் காட்டாக கலைஞர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அவர் என் வீடு தேடி வந்து வாழ்த்து சொன்னது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது.\" என்று சொன்னார்\n\"65-வது பிறந்த நாளின் போதும் கலைஞர் வந்து உங்களை வாழ்த்தினாரா\" என்ற நம் கேள்வியை அவர் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரிய வில்லை அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nதேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு காரணம் என்ன என்பதை ம.தி.மு.க உயர்நிலை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதன் முழு விவரம் வரு...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிருப்பவர் இசக்கி கார்வண்ணன். நடிகர் கருணாஸ் இசையமைப்பில், நாயகனாக பிரபு ரண...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-19T04:56:43Z", "digest": "sha1:KMP4SYLN6QCZ5X2GZPDJTVWVC7RVUTVS", "length": 4883, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செயலி | Virakesari.lk", "raw_content": "\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது தொடர்\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nபெண்களுக்கு சொக்லெட் கொடுத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய டெக்ஸி டிரைவர்\nபிரான்ஸில் டெக்ஸி டிரைவர் ஒருவர் தனது டெக்ஸியில் ஏறும் பெண்களுக்கு சொக்லெட் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கற்பழ...\nமுடங்கியது வாட்ஸ்-அப் காரணம் இதுவா.\nஇலங்கை உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்-அப் செயலி பல நாடுகளில் முடங்கிய நிலையில், விரைவாக மீ...\nகுறைந்த இணைய வேகம் காரணமாக பேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோருக்காகவே பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய செயலியை அறிமுக...\nபாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல்\nஉலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் “வட்ஸ் எப்” முதலிடம் பிடித்துள்ளது.\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/de19406fb2/chennai-stalked-39-varta-39-people-who-had-no-money-contempt-of-the-hand-", "date_download": "2018-06-19T05:07:15Z", "digest": "sha1:6JCC3KUHJW5C4KUCEBQH7EVXPJHMRIS5", "length": 21505, "nlines": 104, "source_domain": "tamil.yourstory.com", "title": "சென்னையை புரட்டிப்போட்ட 'வர்தா', பண மதிப்பிழப்பால் கையில் சில்லறை இன்றி தவித்த மக்கள்!", "raw_content": "\nசென்னையை புரட்டிப்போட்ட 'வர்தா', பண மதிப்பிழப்பால் கையில் சில்லறை இன்றி தவித்த மக்கள்\nடிசம்பர் மாதம் வந்தாலே மனது பதபதைத்துப்போகும் அளவிற்கு சென்னை மக்களை இயற்கை அன்னை இரண்டு ஆண்டுகளாக சோதித்து வருகிறார். கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை அதை தொடர்ந்த வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் இன்னமும் நம் நெஞ்சங்களில் மறையா வடுவாய் இருக்க, அதை மறக்கடிக்கும் அளவில் இந்த ஆண்டு சென்னையை அடித்துத் தள்ளிய சூறாவளிக் காற்று பல்லாயிர மரங்களை வீழ்த்தி சென்னை சாலைகளை காடு போல் காட்சியளிக்க வைத்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தை தாக்கிய நாடா புயல், எச்சரித்த அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் வலுவிழந்து போனதால், வர்தா புயல் எச்சரிக்கையை ஒரு சிலர் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து வந்த செய்திகளும், வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்களை வைத்துக்கொண்டே வர்தா புயலின் வீரியம் பற்றி மெல்ல உணரத்தொடங்கினர் சென்னைவாசிகள். ஞாயிறு நடு இரவு முதல் மெல்லிய மழையில் தொடங்கி காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்தது. திங்கள் அன்று காலையில் இருந்தே பெரும்பான்மை இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. மதிய பொழுதில் வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்தபோது, மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று அடித்து சென்னையையே ஒரு சில மணி நேரங்கள் உலுக்கி எடுத்தது.\nபுயலை தொடர்ந்து, 18 பேர் உயிரிழந்தனர், சுமார் 400 வீடுகள் அடித்து செல்லப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேலான மரங்கள் சாலைகளிலும், வீடுகள், கட்டிடங்கள் மேலும் விழுந்து கார், பைக் என்று பல பொருட்களை நொறுக்கியுள்ளது. சுமார் 600 மின் கம்பங்களும் காற்றின் வேகத்தில் சாய்ந்து விழுந்துள்ளது. 200 ட்ரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.\nகடந்த மாதம் இந்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பின் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைவாகவே இருந்துவந்தது. ஏடிஎம், வங்கிகளில் கூட்ட நெரிசல் குறையாமல் இருந்த வந்த நிலையில், வர்தா புயல் சமயத்தில் பணப்பிரச்சனை மக்களிடம் மேலோங்கி காணப்பட்டது. திங்கள் கிழமை முதல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மின்சாரத் தடை மற்றும் இணையம், மொபைல் போன் நெட்வொர்க் பிரச்சனைகளால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் மக்களும், சில்லறை வர்த்தகர்களும் தவித்தனர். கையில் குறைவாகவே பணம் வைத்திருந்ததினால் பலரால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்கமுடியாமல் போனது. கடைகளில் கார்ட் பெறப்படாது என்ற போர்டுகளும் தொங்கின.\nஇது பற்றி ஊடகவியலாளர் ராதா மணாளன் கூறுகையில்,\n“கடந்த ஒரு மாதமாகவே, கையில் பணமில்லாமல் தான் நான் இருக்கிறேன். வங்கியில் இருந்து எடுக்க முடிந்த கொஞ்சம் பணத்தையும் மிக கவனமாக செலவு செய்தேன், பெரும்பாலும் கார்டுகள் தான் பயன்படுத்தினேன். புயல் வந்த போது, மின்சாரம் இல்லாததாலும், நெட்வொர்க் பிரச்சினை காரணமாக எந்த கடையிலும் கார்டுகள் பயன்படுத்த முடியவில்லை. என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட் ஒன்றில் இருந்து வெறுங்கையோடு வந்தேன். முன்னூறு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினேன், ஆனால், என்னிடம் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. சிறு மளிகை கடை ஒன்று எனக்கு கடனுக்கு பொருளைக் கொடுத்து உதவியது,” என்றார்.\nஇது இயற்கை சீற்றத்தையும் மீறி, பண மதிப்பிழந்த நடவடிக்கையின் சேதம் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது.\nகடந்த வாரம் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ப்ரியா, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஊசி ஒன்று போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. செவ்வாய்கிழமை அந்த ஊசிக்கான மருந்தை வாங்க, கையில் அதற்கான போதிய பணம் இல்லாமல் நகர் முழுதும், அவருடைய கணவர் அலைந்திருக்கிறார். இது பற்றி விளக்கிய ப்ரியா,\n“ஊசிக்கான மருந்து வாங்க, என் கணவர் மருந்து கடைக்குச் சென்றார். அந்த மருந்தின் விலை பத்தாயிரம் ரூபாய் அவ்வளவு பணம் கையில் இல்லை. எங்கள் கார்டை பயன்படுத்த முயன்ற போது, நெட்வர்க் பிரச்சனையால் நாங்கள் இட்ட பின் நம்பர் தப்பானது என ஸ்வைப்பிங் மெஷின் காட்டியது. பல கடைகளில் அலைந்த பிறகு, அதே கார்டை பயன்படுத்தி இரவு தான் மருந்து வாங்க முடிந்தது. பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் மருந்தை எடுத்துக் கொள்ள முடியாமல் தாமதம் ஆனது” என அவர் கூறினார்.\nமின் தடை, நெட்வொர்க் பிரச்சினை, பண மதிப்பு நீக்கம் காரணமாக உருவான பணப்பற்றாக்குறையே, வீட்டு பெண்கள் முதல் சிறு தொழில்முனைவோர்கள் வரை அவதிக்குள்ளாக்கியது. அது சென்னை புயல் சமயத்தில் உச்சத்தை தொட்டது எனலாம்.\nஃபர்னிபை ஹோம் டெகோர் நிறுவனர் சத்யா, தனது அனுபவத்தை பகிர்கையில், ”சென்னை முழுதும் சிதைந்து கிடக்கிறது. சிறு வணிகர்கள், மளிகை கடைக்காரர்களிடம் சில்லறை இல்லை. எப்படியோ போராடி வங்கி காசோலை வழியே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வாங்கினேன். அதற்கு சில்லறை கிடைக்காமல் இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”\n”பணப்பற்றாக்குறை + புயல் = வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரும் சேதம். குறிப்பாக, ஃபர்னிச்சரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். கடந்த மூன்று நாட்களாக இருக்கும் மின் தடையின் காரணமாக, ஃபோன்களை ரீசார்ஜ் செய்யவும் முடியவில்லை. மொபைல்கள் வேலை செய்யாத காரணத்தினால், என்னால் குழுக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றது போல இருக்கிறது,” என்றார் சத்யா.\nஎச்பி இந்தியா நிறுவனத்தின் மைய மேலாளர் அமுதா சுரேஷ் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டிருந்தார். அதில்,\n”சனிக்கிழமை வங்கி விடுமுறை, அதற்கும் முன்பே பல ஏடிம் களில் பணம் இல்லை, ஞாயிறு, திங்கள் இன்று செவ்வாய், எங்கும் மின்சாரம் இல்லை, கடைகளில் கார்டுகளை உபயோகிக்க முடியவில்லை, எதற்கும் பணம் கேட்கின்றனர், கையில் இருபது ரூபாயை வைத்துக்கொண்டு இன்னமும் மின்சாரம் வராத இந்த நாளையும் கடக்க வேண்டும் இதுதான் எதார்த்த நிலை, அடிப்படைக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தாமல் செய்யும் எந்தச் செயலும் மக்களுக்குத்தான் பெரும் துன்பத்தைத் தரும், தருகிறது...\"\nஅமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு தாய்நாடு திரும்பிய மாணவர், சபரீஷ் சுப்பிரமணியன், சிகாகோவில் இருந்து சென்னை பயணித்தார். விமான நிலையம் மூடிய காரணத்தினால், டிசம்பர் 12 ஆம் தேதி அபுதாபி விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். இங்கே மொபைல் ஃபோன் சிக்னல் இல்லை, பணம் இல்லை, கார்டுகள் வேலை செய்யவில்லை.\n“இருபது மணி நேரம் அபுதாபி விமான நிலையத்தில் காத்திருந்தேன். என்னிடம் 500 மற்றும் 1000 ரூபாய் இந்திய நோட்டுகள் மட்டுமே இருந்தது. சென்னை இறங்கியதும் சிரமமாக இருக்கும் என்பதால் 50 டாலர் அதாவது சுமார் 3000 ரூபாய் செலவழித்து, புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை அபுதாபியில் பெற்றேன். இந்தியா வந்த போது என்னிடம் இந்திய சிம் கார்டுகள் எதுவும் இல்லை. அதனால், ஊபர் ஓலா என எதுவும் பயன்படுத்த முடியவில்லை” என்கிறார்.\nஉள்ளூரில் டாக்சி பிடித்து தன் வீட்டை அடைய 900 ரூபாய் செலவழித்திருக்கிறார் சபரீஷ். டாக்சி ஓட்டுனரிடம் இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறை இல்லாததால், நகர் முழுதும் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முயன்று பலனளிக்கவில்லை. இறுதியாக, வண்டியில் இருந்து இறங்கிய பிறகு, தன் சகோதரியிடமிருந்து சில்லறை வாங்கி கொடுத்திருக்கிறார் சபரீஷ்.\n“பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமெரிக்காவில் இருந்த போது பெரிதும் ஆதரித்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்து பணப்பற்றாக்குறையை அனுபவித்த பொழுதே உண்மை நிலையையும் மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது” என்றார் சபரீஷ்.\nகடந்த ஒரு மாதமாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சில அசெளரியங்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் பேரழிவுக்காலங்களில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மின்சாரத் தடை, இணையம் மற்றும் நெட்வர்க் பிரச்சனை காலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சாதியமற்ற நிலையில் மக்கள் எத்தகைய மாற்று வழிகளை நாடவேண்டும் என்பதை மத்திய அரசு விளக்கி வழிகாட்டினால் உதவியாக இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\nகல்லூரிக்குச் செல்லாமல் மில்லியன் டாலர் நிறுவன சிஇஒ ஆன சுரேஷ் சம்பந்தம் பகிரும் வாழ்க்கைப் பாடம்\nசென்னை நிறுவனம் ’Chargebee’ 18 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது\nவர்த்தகர்கள், தனிநபர்கள் தங்களின் எல்லா சேவை தேவைகளுக்கும் ’விசில் போடு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.endhiran.net/tag/endhiran-stills/", "date_download": "2018-06-19T04:59:41Z", "digest": "sha1:4ANTJIFD3ZHHU2XMHGAXG5P56ZQFCT25", "length": 13187, "nlines": 119, "source_domain": "blog.endhiran.net", "title": "Endhiran Stills | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2009/07/blog-post_03.html", "date_download": "2018-06-19T04:24:21Z", "digest": "sha1:34E46BGYC2EHNG6FAK33X52IGJWMOYD6", "length": 11784, "nlines": 308, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: லோகிததாஸ்", "raw_content": "\nநான் பார்த்த மலையாள படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால், பார்த்த சில படங்கள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு என்னை பாதித்திருக்கின்றன. சில படங்கள் உடல் ரீதியாக பாதித்திருக்கின்றன:-)).சில படங்கள் உள்ளத்தை பாதித்திருக்கின்றன.அப்படி உள்ளத்தை பாதித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை கிரீடம், தனியாவர்த்தனம். அந்த படங்களை பார்த்த போது எனக்கு லோகிததாஸ் யார் என்று தெரியாது. ஆனால், தனியாவர்த்தனம் பார்த்துவிட்டு அழுததை மறக்க முடியாது. இதை நான் சொல்வது பெரிய விஷயம் இல்லை. சினிமாவின் பாசாங்குகள் அறிந்த கலைஞர்கள் பலர் இதை சொல்லி கேட்டிருக்கிறேன். குறிப்பாக கமல். ஏனென்றால், கமல் அவ்வளவு சீக்கிரம் ஒருவரை புகழமாட்டார். தசாவதாரத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் மம்மூட்டியை பார்த்து சொன்னார் \"I cry everytime when i watch thaniyavarthanam.\"\nசினிமாவின் உண்மையான ஹீரோ கதையும் அது திரைக்கதையாக அமைக்கப்படும் வித்தையும் தான். அப்படி பார்த்தால் மலையாள சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் லோகிததாஸ். அவருக்கு கேரளா கொடுத்திருக்கும் மரியாதையை நீங்கள் இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம். லோகிததாஸ் யார் என்று நமது தமிழ் ரசிகர்களை கேட்டால், \"மீரா ஜாஸ்மினை வெச்சிருக்கார் அப்படின்னு பேப்பர்ல எல்லாம் வந்துச்சே, அவர்தான\" என்பார்கள். அதற்கு மேல் நமக்கு அவரை பற்றி தெரியாது.\nபெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படத்தின் கதையாசிரியர் யார் என்றே தெரியாது. அதை தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. நமக்கு தேவை எல்லாம் ஹீரோ தான். நல்ல கதை மற்றும் திரைக்கதை வல்லுனர்களாக நாம் கருதும் பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர்(அனந்து தான் இவருக்கு எல்லாம்),பாரதிராஜா ஆகியோருக்கு தமிழ்நாடு இப்படி ஒரு மரியாதையை செய்யும் என்று தோன்றவில்லை. அப்படியே செய்தாலும் அது அவர்களின் இலக்கிய ரசனைக்கோ அல்லது கதை எழுதும் திறனுக்கோ கிடைத்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.\nஉடல் ரீதியாக பாதித்த படங்களை கொஞ்சம் சொல்லேன்\nஅந்த பட பெயர் எல்லாம் நினைவில் இல்லை. :-))\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\nசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://pappu-prabhu.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-19T05:06:09Z", "digest": "sha1:YFXZT7NAG4OMV7ZYULCAUJ5NQNF7DDAI", "length": 7390, "nlines": 83, "source_domain": "pappu-prabhu.blogspot.com", "title": "Prabhu: January 2011", "raw_content": "\nபுது வருஷக் கொண்டாட்டம்ங்கிறதே ஒரு மொக்கையான விஷயமா படுது. ஆங், நான் RSSதனமா எதுவும் சொல்லல.புது வருடம்னா என்ன பெருசா நடந்திடப் போகுது. என்ன 2010ல் கடைசியில் இருக்கும் முட்டைக்கு பதிலா 1. இதுல போதாக்குறைக்கு வயசு வேறக் கூடித் தொலைஞ்சிரும். புது வருஷத்தை பொறுத்த வரை கிக்கான விஷயமே பல நாள் கழித்து நினைவிற்கு வரும், அந்த ‘சகலகலாவல்லவன்’ படப் பாடல் தான். இன்னும் அதற்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் இல்லை, பார்த்தீங்களா\nஅடுத்த மொக்கை இடத்தில் இருப்பது, புது வருட பிரமாணங்கள். அது என்ன இன்னைக்கு மட்டும் புது முடிவுகள், மாற்றாங்கள். மாறணும் என முடிவு பண்ணிட்டா ஒண்ணாந் தேதி வரையுமா காத்திருக்கிறது. இது சுத்த பேத்தலா இருக்கே ஒண்ணாந் தேதி வரை வெயிட் பண்ணி தொடங்கற ஆசாமிகள் தொடருவதாய் தெரியவில்லை.\nஇப்படி ஒரு நெகடிவ் நோட்டிலா நான் இந்த வருடத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும் எனக்கு செண்டிமெண்டுகள் அற்றுப் போய்கொண்டிருகின்றன. இதோ இந்த வருடத்தில் பார்த்த முதல் படம் 'Paranormal Activity'. பின் ‘விருத்தகிரி’ பார்க்கவிருக்கிறேன். வருட ஆரம்பத்திலேயே இரண்டு horror படத்தோட ஆரம்பிச்சிருக்கிறேன்.\nம்ஹூம்... சரியில்லை. இப்படியெல்லாம் வருடத்தின் முதல் பதிவுலேயே உருப்படாத விஷயமா எழுத நான் ஒன்றும் ராகு காலம் பார்த்து தொடங்குவதில்லை. வருட ஆரம்பம் ஒண்ணும் எல்லாம் ஒரு தினசரி வாழ்க்கைதான். இப்படியே மெல்ல பின்னால் திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் தெரியும் நாய் போல சிறிதாக நினைவிலிருக்கிறது போன வருட தொடக்கம்.\nபோன இந்த சமயத்தை ஒட்டியே ட்விட்டர், ஃபேஸ் புக்கை கட்டி அழ ஆரம்பித்தேன். பின் ஆறு மாதம் போனதே தெரியவில்லை. அந்த சமயம் போன வருடத்தின் உருப்படியான விஷயம் Christ Universityல் எம்பிஏ சேர்ந்தது தான். அதன் பின்\n MBA MBA. After two months MBA stops being fun. இன்னும் சில மாதங்களில் முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிடும் போல. இப்படியெல்லாம் சொல்வதால் ரொம்ப கஷ்டப் படுவதாக் நினைக்க வேண்டாம். கொஞ்சம் வேலை ஜாஸ்தி. லூஸ்ல விடலாம். இதற்கு மேல் எழுதினால் சொந்த கதை சோக கதை எல்லாம் கொட்டிவிட நேரிடும் அபாயம் இருப்பதால் இப்படியே முடித்து விடுகிறேன். இந்தப் பதிவும் ஏன் எழுதின எனக் கேட்டால், இனிமேல் தொடர்ந்து எழுதவும், இன்னும் கொஞ்சம் எழுத்தை சுவாரஸ்யமானதாக்கவும் முயற்சிக்க இருப்பதை நமக்காகவவாவது நம்பிக்கை ஏற்பட Tangibleஆன ஒரு செயல் வேண்டாமா, மலை உச்சியில் இருந்து விழும் நாயகனுக்கு கையில் ஏதோ வேர் சிக்குவதைப் போலான ஒரு சடங்குதான். Symbolic.\nநச்னு ஒரு கதை போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ssahamedbaqavi.blogspot.com/2014/10/", "date_download": "2018-06-19T04:32:03Z", "digest": "sha1:Y2AOO7OWCAGAF2UAHU47XZAELXB76XWD", "length": 14451, "nlines": 109, "source_domain": "ssahamedbaqavi.blogspot.com", "title": "S S AHAMED BAQAVI: October 2014", "raw_content": "\n17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.\n17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.\nLabels: 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.\nமதரஸா இமாம் கஜ்ஜாலி ( ரஹ் ) தஃப்ஸீர் வகுப்பு\nselayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்\nسورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.\nLabels: سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.\n ஆடியோ உரைகள் (15) ஜும்ஆ பயான் (14) வீடியோ உரைகள் (14) காலைக்கதிர் (6) துணுக்குகள் (5) ஆச்சரியமான கேள்விகள் (4) கட்டுரைகள் (4) முஹம்மது நபி ஸல் (4) குர்ஆன் (3) புதிரும் பதிலும் (3) மனப்பக்குவம் (3) ஹஜ் (3) 24/01/2015 (2) அக்டோபர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) குர்பானி (2) சஹாபாக்கள் (2) செப்டம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) மீலாது (2) ரமளான் (2) ( اتقوا الله حق تقاته ) (1) 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 08-01-2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) பெண்ணியம் (1) பெருநாள் (1) பெற்றோரைப் பேணுவோம் (1) பேச்சாற்றல் (1) பொடியன் போட்ட போடு (1) மதரஸா இமாம் கஜ்ஜாலி மீலாதுப் பெருவிழா (1) மதரஸா சிராஜுல் ஹுதா - பத்து கேவ்ஸ் (1) மதரஸா தாருத் தஃலீம் முகைதீன் செலாயாங் பாரு (1) மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் செராஸ் (1) மதீனா (1) மது (1) மனிதமாக்கும் மகா சக்தி (1) மரணம் (1) மரபணு (1) மலேசிய முஸ்லிம்கள் (1) மலேசியா. (1) மழை (1) மஸ்ஜித் (1) மஸ்ஜித் இந்தியா (1) மிஃராஜ் (1) மீலாது மாநாடு அழைப்பு (1) மீலாத் சொற்பொழிவு (1) யோகா (1) ரிஜ்க் (1) ரிஸ்க் (1) வக்ஃப் மற்றும் அதன் பயன்களும் (1) வட்டி (1) வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (1) வாழ்க்கை மனோரஞ்சித மலரைப்போல (1) விஞ்ஞானத்திற்கு வழிகோலிய இஸ்லாம் (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு . (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு வீடியோக்கள் (1) வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) ஹஜ் மற்றும் குர்பானி (1) ஹதீஸ் ஆய்வரங்கம் (1) ஹிஜ்ரத் தரும் பாடங்கள் (1)\nஇமாம் புகாரி ( ரஹ் ) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக் கொண்டது. அதில் மூன்றா...\nஅடிக்க அடிக்க அம்மியும் நகரும்,உருக உருக கல்லும் கரையும்\nஉள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் \nமலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை தலைப்பு ;- உள்ளமையை உணர்த்த...\nநெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் (ஜும்ஆ பயான் 06-12-2013)\nகுடிகாரனின் மரணத்தின்போது அவனை ஒரு பாம்பு விழுங்கிய காட்சி ... வட்டி வாங்கி உணடவனின் மண்ணறையில் தீ எரிந்த விபரீதம் அதே போல சிலரை ...\nஅல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் \nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \n30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபுனித நிறைந்த ரமலான் மாதம் \nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.\nமதரஸா இமாம் கஜ்ஜாலி ( ரஹ் ) தஃப்ஸீர் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi5.html", "date_download": "2018-06-19T04:22:38Z", "digest": "sha1:V2PCGFAKIIUPT2ZXKR4BYEO7EC5VSOEQ", "length": 50912, "nlines": 191, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pattupoochi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகார்த்திகை மாதத்தின் நடுவிலே மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் கன்னிகாபுரம் முதியோர் கல்வி நிலைய ஆண்டு விழாவுக்குப் போயிருந்த சுகுணா இரவில் அங்கேயே தங்கும்படி நேர்ந்து விட்டது. சாயங்காலம் சுமாராக இருந்த மழை, இரவில் பெருமழையாக ஓங்கி வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. எனவே ஊர் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு ரகுராமனுடைய ஏரித் திடலுக்குப் போய் அவருடைய தாயாரோடு தங்கி விட்டாள் அவள். திட்டத்தோடும் நேரக் கட்டுப்பாட்டுடனும் அந்த விழா முடிந்திருந்தால் மழைக்கு முன்னாலேயே அவள் வீடு திரும்பியிருக்க முடியும். முதியோர் கல்வி நிலைய விழா என்பதிலுள்ள முதுமையை விழாவுக்கே உரியதாக்கி விட்டாற் போல் மெல்ல மெல்ல ஏற்பாடுகள் தளர்ந்து நடந்தன. மாலை ஐந்து மணிக்கு விழா என்று அழைப்பிதழ் அச்சிட்டு விட்டு நேரிலும் போய்ச் சொல்லியும் வற்புறுத்தித் தலைவராக ஏற்பாடு செய்திருந்த பிரமுகரொருவர் ஆறரை மணிக்குத்தான் விழா நடக்கிற இடத்துக்கே வந்து சேர்ந்தார். பழைய வழியிலும் ஒட்டாமல் புதிய வழியிலும் அதிக ஆதரவின்றி இப்படிப்பட்ட சமூகப் பொது விழாக்களை ஓர் இந்திய நாட்டுக் கிராமத்தில் நடத்துவதைப் போலச் சிரமமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. புறக்கணிப்புகளையே இலட்சியம் செய்யாமல் துணிந்து புறக்கணிக்கிற தைரியசாலியால் அது எளிதாக முடியும்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் நடந்து முடிந்திருக்க வேண்டிய அந்த விழா இரவு ஏழரை மணிக்குத் தான் தொடங்கியது. முடிவதற்கு ஒன்பதரை மணி ஆகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்ட பின் அந்த அகாலத்தில் காட்டாறுகள் குறுக்கிடும் சாலை வழியே இருளில் எப்படிப் புறப்பட முடியும் எனவே தான் தவிர்க்க முடியாதபடி கன்னிகாபுரத்தில் அன்று இராத்தங்கல் நேர்ந்தது சுகுணாவுக்கு. சமூக சேவை என்றால் இப்படி எத்தனையோ அசௌகரியங்கள் இருக்கும் என்பதை அவளும் அறிவாள். ஆனாலும் இரவில் வெளியூரில் தங்குவதை அவள் மனம் விரும்பவில்லை. அவள் விரும்பாத அந்தச் செயலை அன்று அவளே செய்யும்படி நேர்ந்துவிட்டது. எத்தனையோ முறை அங்கு வந்து ரகுராமனோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியிருக்கிறாள் அவள். ஆனால் இரவில் தங்கியதில்லை. திரும்ப முடியாத தொலைவிலுள்ள ஊருக்குச் சுற்றுப் பயணமாகப் போனாலொழிய அநாவசியமாக வெளியூரில் இரவுத் தங்கல் வைத்துக் கொள்ள கூடாதென்று அம்மா உத்தரவு போட்டிருந்தாள் அவளுக்கு. அம்மாவின் உத்தரவை முடிந்த மட்டில் அவளும் கடைப்பிடித்து வந்தாள்.\nஅன்றும் கன்னிகாபுரத்தில் ஆண்டு விழா முடிந்ததும் இரவு எவ்வளவு நாழிகையானாலும் திரும்பி விடுவதென்று தான் அவள் போயிருந்தாள். கன்னிகாபுரத்துக்கும், தாமரைக் குளத்துக்கும் ஏழே மைல் தான். சைக்கிளில் வர ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஆனால், மழை பெய்து விட்டால் காட்டு ஓடைகள் எல்லாம் உடனே பெருக்கெடுத்து விடும். ஏழு மைலுக்குள் இருபது காட்டு ஓடைகளுக்கு குறைவில்லை. ஆகவே தான் அன்றிரவு அவள் ரகுராமன் வீட்டில் தங்கினாள். இருட்டிலும் மழையிலும் பயணம் செய்வதற்கு வேறு வழி எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை. மறுநாள் அதிகாலையில் அவள் கன்னிகாபுரத்திலிருந்து புறப்பட்டுத் தாமரைக் குளத்துக்கு வந்துவிட்டாள்.\nதிரும்பிய தினத்தன்று காலை பத்து மணிக்கு அவள் தனது சேவாதள வேலையாகப் பஞ்சாயத்துப் போர்டு ஆபீசுக்குப் போக வேண்டியிருந்தது. அவள் அங்கே போய்ச் சேர்ந்த போது பஞ்சாயத்து அலுவலகத்தில் வடமலைப் பிள்ளை, கிராம முன்சீப், பஞ்சாயத்துத் தலைவர் மூன்று பேருமே இருந்தார்கள். அவளைக் கண்டதும் ‘வாருங்கள்’ என்று கூட மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்கள். வடமலைப்பிள்ளை அவளைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரித்தார். மற்ற இரண்டு பேரும் அவளைப் பார்த்து “பட்டுப்பூச்சி வந்திருக்கிறது” - என்று அவள் காதிலும் கேட்கும்படி சில்லறையான வார்த்தைகளை விஷமமான குரலில் கூறினார்கள். சுகுணா சீற்றத்தோடு பதில் கூறலானாள்: - “ஐயா தயவு செய்து நீங்கள் பிறரிடம் மரியாதையாகப் பேசுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். மரியாதை தந்துதான் பிறரிடமிருந்து மரியாதை வாங்க வேண்டும்.”\nபேசும் போது ஆத்திரத்தில் சுகுணாவின் உதடுகள் மேலும் சிவப்பேறித் துடித்தன.\n“உனக்கு மரியாதை ஒரு கேடா ஒவ்வொரு நாள் இரவில் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு நாள் இரவில் ஒவ்வொரு ஊர் கன்னிகாபுரத்தில் அந்த நொண்டிப்பயல் ரகுராமன் கொஞ்சம் பசையுள்ள ஆள். நீ அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது பிரயோஜனமான காரியம் தான். கிராம சேவையெல்லாம் இப்போது அந்த நொண்டியின் குடிலுக்குள் தான் நடக்கிறது போலிருக்கிறது” - என்று வடமலைப்பிள்ளை தொடங்கிய போது சுகுணாவுக்கு தன் தலையில் பேரிடி விழுந்தது போல் இருந்தது. உலகத்தில் இத்தனை விஷம் கக்குகிற மனிதர்களுமா இருக்கிறார்கள் கன்னிகாபுரத்தில் அந்த நொண்டிப்பயல் ரகுராமன் கொஞ்சம் பசையுள்ள ஆள். நீ அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது பிரயோஜனமான காரியம் தான். கிராம சேவையெல்லாம் இப்போது அந்த நொண்டியின் குடிலுக்குள் தான் நடக்கிறது போலிருக்கிறது” - என்று வடமலைப்பிள்ளை தொடங்கிய போது சுகுணாவுக்கு தன் தலையில் பேரிடி விழுந்தது போல் இருந்தது. உலகத்தில் இத்தனை விஷம் கக்குகிற மனிதர்களுமா இருக்கிறார்கள் அவளுக்கிருந்த கோபத்தில் அந்த மூன்று பேரையும் பஞ்சாயத்து அலுவலகத்தோடு சேர்த்து நொறுக்கியிருப்பாள். ஆனால் செய்யவில்லை. தானே அவசரப்பட்டு நிதானமிழந்தால் தன் பக்கம் நியாயம் நலிந்து பலவீனமாகப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டு அவள் பேசாமல் வீடு திரும்பினாள். வீட்டுக்குள் நுழைந்த போது அழுதாற் போல் இருந்த அவள் முகத்தைப் பார்த்து தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை.\n ஏன் என்னவோ போலிருக்கிறாய்” - என்று வரவேற்ற தன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் சுகுணா. எவ்வளவோ நெஞ்சழுத்தக் காரியான பெண் தனக்கு முன் முதல் முறையாகப் பொங்கிப் பொங்கி அழுததைப் பார்த்த போது அம்மாவுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. என்னவோ எது நடந்ததோ\n என்ன நடந்ததென்று தான் சொல்லேன் இப்படி அழுதால் நான் என்ன தெரிந்து கொள்ள முடியும் இப்படி அழுதால் நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்\nபதில் ஒன்றும் சொல்லாமல் குமுறிக் குமுறி அழுதாள் சுகுணா. இது நடந்த நாளுக்கு மறுநாள் நண்பகல் கழிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சுகுணாவின் வீட்டு வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அந்த வண்டிக்குள்ளேயிருந்து கன்னிகாபுரம் ரகுராமனின் தாயார் கீழே இறங்கினாள். உள்ளே வராமல் வண்டியிலிருந்து கீழே இறங்கின வேகத்தில் வாயிற்படியில் நின்று கொண்டு, “அடி பெண்ணே உனக்கு மானம் ரோஷம் இருந்தால் நீ அந்த ஊர்ப் பக்கம் வரப்படாது. ஊரெல்லாம் என் பிள்ளை தலை உருளுகிறது. நீ நல்லவளாவே இருக்கலாம். ஆனால், ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. இனிமேல் அந்தப்பக்கம் வராதே. ஊருக்கே தெய்வம் போலப் பேரும் புகழுமாக இருந்தான் என் பிள்ளை. கால் நொண்டியானாலும் எல்லாரும் மெச்சும்படி இருந்தான். நீ அதையும் நொண்டியாக்கிப் போட்டுட்டே” - என்று இரந்தாள் அந்த அம்மாள். சுகுணாவின் அம்மா அவளருகே சென்று, “உள்ளே வந்து விவரமாகச் சொல்லுங்களம்மா உனக்கு மானம் ரோஷம் இருந்தால் நீ அந்த ஊர்ப் பக்கம் வரப்படாது. ஊரெல்லாம் என் பிள்ளை தலை உருளுகிறது. நீ நல்லவளாவே இருக்கலாம். ஆனால், ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. இனிமேல் அந்தப்பக்கம் வராதே. ஊருக்கே தெய்வம் போலப் பேரும் புகழுமாக இருந்தான் என் பிள்ளை. கால் நொண்டியானாலும் எல்லாரும் மெச்சும்படி இருந்தான். நீ அதையும் நொண்டியாக்கிப் போட்டுட்டே” - என்று இரந்தாள் அந்த அம்மாள். சுகுணாவின் அம்மா அவளருகே சென்று, “உள்ளே வந்து விவரமாகச் சொல்லுங்களம்மா என்ன நடந்தது” - என்று நிதானமாகவே அந்த அம்மாளை அழைத்துக் கேட்டாள்.\n“ஒண்ணும் நடக்கலை. உங்கள் பெண் மகாலட்சுமி மாதிரி இலட்சணமாக இருக்கிறாள். அவளுக்கு மனசும் நேர்மையாக இருக்கிறது. அதுவே ஊருக்கும் பொறாமை. உங்கள் பெண்ணுக்கு இந்த உத்தியோகம் வேண்டவே வேண்டாம். பேசாமல் இன்னும் பத்து வருஷம் அப்பளம் வடாம் இட்டுச் சேர்த்தாவது நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணி வையுங்கள். மானமாக வாழ முடியாத உத்தியோகமெல்லாம் பெண்களுக்கு வேண்டாம்” - என்று சீற்ற வேகம் தணிந்த குரலில் சொல்லிக் கொண்டே, போகும் போது விடைபெறவும் செய்யாமல் வண்டியில் ஏறிவிட்டாள் கன்னிகாபுரத்து அம்மாள். வண்டி மறைந்ததும் சுகுணாவின் அம்மா உள்ளே வந்து சற்றே கடுமை மாறாத குரலில் சுகுணாவைக் கேட்டாள்.\n“இதெல்லாம் என்ன நாடகமடீ பெண்ணே\n“வாழ்க்கை நாடகம்” - என்று வெறுப்பாகப் பதில் வந்தது சுகுணாவிடமிருந்தது.\n உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் பார்க்க வேண்டும். மனம் குறுகினவர்கள் இருக்கிற இடத்திலே ஒழுங்காக நடந்து கொண்டாலும் தப்புத் தான் ஒழுங்காக நடக்காவிட்டாலும் குறைதான். ஒழுங்காகவும் கண்டிப்பாகவும் நடந்ததால் அப்படி நடப்பதும் குறைதான்.”\n“நீ ஆயிரம் தடவை சொன்னாலும் இதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் அம்மா. நான் செய்தது தப்புத்தான். இங்கே மனம் விரிந்தவர்கள் இல்லை. நியாயமாக நடந்து கொள்வதை விடத் தவற்றை அநுசரித்துப் போகிறவர்கள் தான் இன்றைய மனிதர்களுக்குத் தேவையாயிருக்கிறது. இந்தத் தலைமுறையில் எல்லார் தப்புக்களையும் கண்டும் காணாத மாதிரி இருந்துவிட்டால் ‘நல்லவள்’ என்பார்கள். தப்பைத் துணிந்து தப்பென்று சொன்னால் அப்படிச் சொன்னவளைக் கெட்டவளாக்கிக் காட்டி விடுவார்கள். அப்பப்பா பிறருக்கு அவதூறு உண்டாவதில் எத்தனை ஆசை இவர்களுக்கு பிறருக்கு அவதூறு உண்டாவதில் எத்தனை ஆசை இவர்களுக்கு” - என்று மனம் நொந்து போய்த் தன் தாயிடம் அலுத்துக் கொண்டாள் சுகுணா.\nஇந்த மாதிரிச் சிறிய ஊர்களில் அவதூறுதான் பொழுது போக்கு வம்புதான் இங்கெல்லாம் நாவுக்குச் சுவையான பலகாரம். வம்பு பேசுவதும் புறம் பேசுவதும் பாவம் என்று சொல்லிக் கொண்டே அவற்றை நாத்தழும்பேறப் பேசுவதன் மூலம் அந்தப் பாவத்தையே செய்து கொண்டிருப்பார்கள்.\nஅன்றைக்குத் தாமரைக் குளத்திலிருந்து வெளியேறிய மெயில் பையில் சுகுணாவின் ராஜிநாமாக் கடிதமும் இருந்தது. மேலதிகாரிக்குத் தனியே எழுதிய தபாலில் தன்னை எப்படியாவது ஒரு வாரத்துக்குள் அந்தப் பதவியிலிருந்து விலகல் பெறுமாறு ரிலீவ் செய்துவிட்டால் தனக்கு மிகவும் நல்லதென்று சுகுணா கேட்டிருந்தாள். ஆயிரம் பேர் இதே வேலைக்கு மனுப்போட்டு முந்திக் கொண்டு நிற்கும் போது மேலதிகாரிகள் ராஜிநாமாவை மறுக்கவா செய்வார்கள்\nசுகுணாவின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு மூன்று நாளில் புதிய சேவாதளத் தலைவி தாமரிஅக் குளத்துக்கு அனுப்பப்படுவாள் என்றும் அவளிடம் ‘சார்ஜ்’ கொடுத்துவிட்டுச் சுகுணா ரிலீவ் ஆகலாம் என்றும் சுகுணாவுக்கு மேலதிகாரியிடமிருந்து தபால் வந்திருந்தது. தாமரைக் குளத்துக்குப் பிரமுகர்கள் சிறகு ஒடித்து அனுப்புவதற்கு புதிய பட்டுப்பூச்சி ஒன்று பறந்து வருகிறதே என்று சுகுணா தன் மனதுக்குள் அநுதாபப்பட்டு வரப்போகிற துர்ப்பாக்கியவதிக்காக வருந்தினாள். பட்டினத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக கன்னிகாபுரம் போய் ரகுராமனை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரலாமா என்று சுகுணா அம்மாவைக் கேட்ட போது, “கண்டிப்பாகக் கூடாது பெண்ணே மறுபடியும் வம்பு வளர்க்காதே” - என்று அவளுடைய அம்மா அதற்கு மறுத்துவிட்டாள்.\nபட்டுப்பூச்சி : முன்னுரை 1 2 3 4 5 6 7\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/08", "date_download": "2018-06-19T04:49:03Z", "digest": "sha1:L43A3LNYERIHVWK3IECFWJDSYZ26B6XF", "length": 11287, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதினேஸ் குணவர்த்தனவை வெளியேற்ற நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர்\nசபாநாயகரின் உத்தரவை மீறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்றுவதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு இன்று காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.\nவிரிவு Mar 08, 2017 | 15:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்….. புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.\nவிரிவு Mar 08, 2017 | 1:48 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nதென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு\nஇந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.\nவிரிவு Mar 08, 2017 | 1:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜகார்த்தா வரை எதிரொலித்த தமிழ்நாடு மீனவர் படுகொலை விவகாரம்\nதமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 08, 2017 | 1:00 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா – விசாரணை நடத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உறுதி\nகச்சதீவுக் கடலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது.\nவிரிவு Mar 08, 2017 | 0:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நாவுக்கான மனுக்களில் கையெழுத்துக் குழறுபடிகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 08, 2017 | 0:25 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமீனவர் படுகொலையால் கொந்தளிக்கும் தமிழ்நாடு – இந்திய- சிறிலங்கா உறவுகளுக்கு சவால்\nஇராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவுக் கடலில் நேற்றுமுன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.\nவிரிவு Mar 08, 2017 | 0:12 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/11/06/news/27115", "date_download": "2018-06-19T04:41:04Z", "digest": "sha1:M4AE3MB2UBFMIPAPVLQQOIGQWCZ6FJM2", "length": 8714, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு\nNov 06, 2017 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇன்று மாலை கொழும்பு வந்த, அமெரிக்காவின் உதவிச் செயலர் தோமஸ் சானொன், அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.\nஇதன்போது, சுதந்திரமான , திறந்த இந்தோ -பசுபிக் பிராந்தியத்தை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கீச்சகப் பதிவில் குறிப்பிட்ப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களில் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் பங்கேற்றிருந்தார்.\nஅதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற தோமஸ் சானொன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 0 Comments\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\nசெய்திகள் மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை 0 Comments\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/07/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/18572", "date_download": "2018-06-19T05:08:36Z", "digest": "sha1:HQLIQG5YC7N2ZTZOT4UFCEZV5OCY2EQR", "length": 18631, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "போக்குவரத்து விதி மீறல் அபராத அதிகரிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் | தினகரன்", "raw_content": "\nHome போக்குவரத்து விதி மீறல் அபராத அதிகரிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம்\nபோக்குவரத்து விதி மீறல் அபராத அதிகரிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம்\nவீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nபோக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமரத்னவினால் அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nபோக்குவரத்துச் சட்டங்களை மீறுவதைக் குறைக்கும் வகையிலும், வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடனும் வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக குறைந்தபட்ச தண்டப்பணமாக ரூபா 25,000 வரை அதிகரிக்கப்பட வேண்டுமென 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் முன்மொழியப்பட்டிருந்தது.\nஇந்த முன்மொழிவுகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக ஜனாதிபதியினால் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.\n1. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க\n2. போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர\n3. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சட்ட ஆலோசகர் சோபித்த ராஜகருணா\n4. மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி\n5. சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் (போக்குவரத்து) நந்தன முனசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.\nஇக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையே இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (18)\nஅரச கணக்கு குழு அறிக்கை; இன்று முழுநாள் விவாதம்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரச கணக்குக் குழுவின் அறிக்கைகள் குறித்து விசேட முழுநாள் விவாதமொன்று இன்று...\nதபால் தொழிற்சங்க நடவடிக்கை பேச்சுவார்த்தை தோல்வி;தொடர் வேலை நிறுத்தம்\nஅரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு...\nஎதிர்கால சந்ததியைப் பாதுகாக்க சகல தரப்பும் நிபந்தனையற்ற பங்களிப்பு வழங்க வேண்டும்\nஇராணுவ வசமிருந்த 120 ஏக்கர் காணி நேற்று கையளிப்புஜனாதிபதியாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் வசமிருந்த 120.89 ஏக்கர்...\nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற ​வேண்டும்\nபௌத்த பிக்கு ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும் போது,அது தொடர்பாக மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே செய்யப்படல் வேண்டுமென பெருநகர மற்றும்...\nஅரச நிறுவனங்கள் கடந்த ஆண்டு ரூ. 50 பில். நஷ்டம்\nஅரசாங்க நிறுவனங்கள் கடந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்....\nகுழு மோதலைத் தடுக்க முற்பட்ட பொலிஸாரை தாக்க வந்தோர் மீதே சூடு\nசம்பவம் குறித்து பொலிஸார் விபரிப்புஇரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலைக் கண்ணுற்ற பொலிஸார் அதனைத் தடுக்கச் சென்றபோது, பொலிஸாரை வாளால் வெட்ட...\nமினி சூறாவளியினால் கல்முனை மாமாங்க வித்தியாலயத்திற்கு சேதம்\nகல்முனைப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் பாடசாலைகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் ஆகியவற்றுக்கு...\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nகாங்கோசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீப்பிடித்துள்ளது.இந்தச் சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன்...\nமட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ரூபா 80 கோடி செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய...\nசிங்கராஜவன அரிய வகை யானைகளை பிடிக்கும் பணி நிறுத்தம்\nமுறையான செயற்பாட்டை எடுக்கும் வரை அங்கேயே விடவும் என ஜனாதபதி பணிப்புசிங்கராஜவனத்திலுள்ள அரிய வகை யானைகள் இரண்டையம் பிடிக்கம் நடவடிக்கை...\nமத்திய கிழக்கு நாடுகளில் நேற்று முஸ்லிம்கள் புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடினர். ஜெரூசலத்தில் உள்ள அல்- அக்ஸா பள்ளி வாசலில் முஸ்லிம்கள் நேற்று...\nமசிடோனியாவின் பெயரை மாற்ற வரலாற்று ஒப்பந்தம்\nமசிடோனிய நாட்டின் பெயர் தொடர்பில் இரண்டு தசாப்தத்திற்கு மேலாக நீடித்து...\nஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: மூவர் உயிரிழப்பு\nஜப்பானின் ஒசாகா நகரில் நேற்று இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிறுமி...\nமோதல் தீவிரமடைந்திருக்கும் யெமன் நகரில் இருந்து மக்கள் வெளியேற்றம்\nயெமன் துறைமுக நகரான ஹுதைதா மீது சவூதி அரேபியா தலைமை கூட்டுப்படை தொடர்ந்து...\nஅரச கணக்கு குழு அறிக்கை; இன்று முழுநாள் விவாதம்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரச கணக்குக்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nஅறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nஇலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிறை தொடர்பான சர்ச்சையும், நெருக்கடிகளும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nதீமூட்டும் பட்டங்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்\nஇஸ்ரேலிய சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் தீ மூட்டக் கூடிய பட்டம் மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/06/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/24833/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-19T05:09:57Z", "digest": "sha1:ILUAFP7W3H7XCYTQLYOHJ6TEYDLKO6R7", "length": 19010, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் ஒத்திவைப்பு | தினகரன்", "raw_content": "\nHome ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் ஒத்திவைப்பு\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் ஒத்திவைப்பு\nசந்த்யா எக்னலிகொட தொடர்பான வழக்கின் தண்டனை நாளை\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகமான, கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்திலுள்ள சமய தலம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பில், மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குறித்த 13 பேரும் குற்றவாளி அல்ல என, தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.\nஆயினும், குறித்த தீர்ப்பை மீள்பரிசிலனை செய்யும் வகையில், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு, இன்றைய தினம் (23) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வேங்கப்புலி முன்னிலையில் இன்று (13) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதேவேளை, சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்ததற்கு அமைய, நாளைய தினம் (14) அதற்கான தண்டனை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசந்த்யா எக்னலிகொட தொடர்பான குறித்த வழக்கு, கடந்த மே 24 ஆம் திகதி, ஹோமாகம நீதவான் நீதிமன்றில், நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரர் குற்றவாளி; ஜூன் 14 இல் தண்டனை\nஞானசாரர் கைது செய்யப்பட வேண்டும்\nகுர்ஆன் அவமதிப்பு: ஞானசாரவிற்கு எதிராக பொலிசார் வழக்கு\nஞானசார மீது உடனடி நடவடிக்கை வேண்டும் -ரிஷாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅக்கரைப்பற்றில் 06 பேர் மீது இனவாத தாக்குதல்\nசொந்த காணியில் வேலியிட சென்றபோது சம்பவம்அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணியில் வேலியிட...\nசிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை\nதலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக சேபால உட்பட 08 பேரும் பிணையில்...\nஆரையம்பதியில் குடும்பஸ்தர் கொலை; அயல்வீட்டுக்காரர் கைது\nஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் சம்பவம்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...\nவவுனியாவில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர்...\nயாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nவெட்டுக்காயத்துடனான இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுயாழ்ப்பாணம், மல்லாகமம் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலிசார் மீது வாள்...\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு...\nவெலே சுதாவின் சகா இரண்டரை கிலோ ஹெரோயினுடன் மடக்கிப்பிடிப்பு\nதுப்பாக்கிகள், தங்க நகைகள், தோட்டாக்கள் மீட்புசர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் பிரதான சகா, பெஸ்டியன் தொன் பிரதீப் நிஷாந்த என்பவர்...\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம்...\nவழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு, குறித்த மனு விசாரணை...\nபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.யசோத பண்டார, கடந்த ஜூன் 06 ஆம் திகதி இடம்பெற்ற...\nஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 06 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது....\nபிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது\nபிரபல பாதாள குழு தலைவர் மாகந்துர மதூஷ் என அறியப்படும், மதுஷ் லக்‌ஷித என்பவரது உதவியாளர்கள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.திட்டமிட்ட...\nமசிடோனியாவின் பெயரை மாற்ற வரலாற்று ஒப்பந்தம்\nமசிடோனிய நாட்டின் பெயர் தொடர்பில் இரண்டு தசாப்தத்திற்கு மேலாக நீடித்து...\nஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: மூவர் உயிரிழப்பு\nஜப்பானின் ஒசாகா நகரில் நேற்று இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிறுமி...\nமோதல் தீவிரமடைந்திருக்கும் யெமன் நகரில் இருந்து மக்கள் வெளியேற்றம்\nயெமன் துறைமுக நகரான ஹுதைதா மீது சவூதி அரேபியா தலைமை கூட்டுப்படை தொடர்ந்து...\nஅரச கணக்கு குழு அறிக்கை; இன்று முழுநாள் விவாதம்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரச கணக்குக்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nஅறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nஇலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிறை தொடர்பான சர்ச்சையும், நெருக்கடிகளும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nதீமூட்டும் பட்டங்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்\nஇஸ்ரேலிய சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் தீ மூட்டக் கூடிய பட்டம் மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://alquranopencollege.com/about/", "date_download": "2018-06-19T05:07:40Z", "digest": "sha1:GGZSUDDTUAFNN7SJ63JXDIK5Z6YO4TZ3", "length": 12682, "nlines": 106, "source_domain": "alquranopencollege.com", "title": "அல் குர்ஆன் திறந்த கல்லூரி - அல் குர்ஆன் திறந்த கல்லூரி", "raw_content": "\nவாரம் தோறும் நேரடி ஒளிபரப்பு\nஅரபு மொழி – அடிப்படை\nஅரபு மொழி – சான்றிதழ்\nஅரபு மொழி – டிப்ளோமா\nஅரபு மொழி – உயர் டிப்ளோமா\nஸூரா அல் பகரா – தப்ஸீர்\nஸூரா அல் முஸ்ஸம்மில் – தப்ஸீர்\nகுர்ஆனியற் கலைகள் – உயர் டிப்ளோமா\nஅல் குர்ஆன் திறந்த கல்லூரி\nநோக்குக் கூற்று – பணிக் கூற்று\nஅல் குர்ஆன் திறந்த கல்லூரி\nதிறந்த கல்வி ஒழுங்கு இஸ்லாமியக் கல்விக்கான ஒரு புதிய பிரவேசம். இஸ்லாமியக் கல்வியைப் பொறுத்தவரையில் இலங்கையில் முதன் முதலாக அதனை நாம் அறிமுகப் படுத்துகிறோம். நேரடியாகவும், தொலைக் கல்வி ஒழுங்கிலும் அதனை நாம் நடைமுறைப் படுத்தி வருகிறோம். இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் இதனை மேலும் விரிவு படுத்த முனைகிறோம்.\nதிறந்த கல்வி ஒழுங்கு பெருந்தொகையானோருக்கு கற்கும் வாய்ப்பைத் தருகிறது. விடுமுறை நாட்கள், மாலை நேரங்கள், இரவு நேரங்கள் என ஓய்வு நேரங்களை பயன்படுத்துவதன் ஊடாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டே கற்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது. இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பின்பற்றிக் கற்கும் போது தம் சொந்த இடங்களில் இருந்து கொண்டே படிக்கும் வாய்பபைப் மேலம் பெருந்தொகையானோர் பெறுகின்றனர்.\nஇஸ்லாமிய கல்வியில் இந்த ஒழுங்கைப் பின்பற்றுவதன் ஊடாக இஸ்லாமிய அறிவு பாரியளவு பரவுகிறது. அது இஸ்லாம் பற்றிய வழிப்புணர்வுக்கும் நடத்தை மாற்றத்திற்கும், சமூக நிறுவனங்களது இயக்கம் சீராக அமையவும் பெரும் பங்களிப்பு செய்ய முடியும்.\nஇலங்கையில் சிறுபான்மையினராக வாழும் நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ்கிறோம். முஸ்லிம் கமூகத்தினுள்ளேயும் அச்சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். வெளியிலிருந்தும் அச்சவால்கள் எம்மை நோக்கி வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்த இஸ்லாமிய அறிவுசார் தலைமைகளின் தேவை இக்காலத்தில் மிகவும் உணரப் படுகின்றது. இந்தவகையில் அபார அறிவுத் திறமை கொண்டோரை இஸ்லாமிய அறிவுப் பகுதிக்கு ஈர்க்க வேண்டிய தேவை உள்ளது.\nஇஸ்லாமிய அறிவுத் துறை சாரா எமது சமூகப் படித்தவர்க்கத்தினர் இதற்கு பொருத்தமானவர்கள் என்பது இங்கு அவதானிக்கத்தக்க உண்மையாகும். முதலில் இவர்கள் அறிவு முதிர்ச்சியும், மன முதிர்ச்சியும் கொண்டவர்கள். இரண்டாவது இவர்கள் நவீன உலக சவால்களையும், அதன் அரசியல், பொருளாதார, தொழில் நுட்ப கட்டமைப்புகளையும் நன்கு புரிந்தவர்கள். மூன்றாவது சிறுபான்மையாக வாழும் எமது நிலையில் பெரும்பான்மையோடு நெருங்கி உறவாடுபவர்களும் இவர்களே.\nஇத்தகைய படித்தவர்க்கத்தினரை இஸ்லாமிய அறிவோடு தொடர்பு படுத்துவதற்கான மிக் சிறந்த வழி திறந்த கல்வி அமைப்பே என்பது மிகத் தெளிவு.\nஇன்னொரு புறத்தால் பல்கலைக் கழக மாணவர்கள் இஸ்லாமிய அறிவோடு தொடர்புபட இக்கல்வி ஒழுங்கு வாய்ப்பை வழங்குகிறது. தாம் படிக்கும் துறைகளோடு இஸ்லாமிய அறிவையும் பெறும்போது எதிர் காலத்தில் இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அறிவுத் தூண்களாக மாறும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுகிறது.\nஇறுதியாக முறைசார் ஒழுங்கின் கீழ் சான்றிதழ்கள் பெறாத ஆனால் தம்முள்ளே பல திறன்களை அடக்கியுள்ள பொதுமக்களும் இந்தக் கல்வி ஒழுங்கின் மூலம் இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். அந்நிலையில் அவர்களது சமூகப் பங்களிப்பும் காத்திரமானதாகவும் பாரியதாகவும் அமைகிறது.\nஎமது கல்வித் திட்டம் பற்றிய சில வார்த்தைகள்\nநவீன இஸ்லாமிய சிந்தனை, ஆய்வுகள் பின்னணியிலிருந்து எமது பாடத்திட்டத்தை நாம் அமைத்துள்ளோம். அதற்கு இரண்டு காரணங்கள்.\nபழைய இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தை ஆய்வுகள், மீள் வாசிப்புகள் ஊடாக நவீன இஸ்லாமிய அறிஞர்கள் ஒழுங்குபடுது்திச் சீர்படுத்தியுள்ளனர்.\nசமகாலத்தின் யதார்த்தம், பிரச்சினைகளை விளங்கி அதற்கேற்ப இஸ்லாமியக் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், சட்டங்களையும் முன்வைப்பதில் இக்கால அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல வெற்றிகளைக் கண்டுள்ளனர்.\nஏற்கனவே தொலைக்கல்வி ஒழுங்கிலும், நேரடிக் கற்பித்தல் முறை ஊடாகவும் நாம் இயங்கி வருகிறோம்.\nஇப்போது Online முறைமை ஊடாக கல்வியை வழங்க நாம் முன்வருகிறோம்.\nஇந்தவகையில் மூன்று பகுதிகளை நாம் தொடங்க ஆவனம் செய்து வருகிறோம்:\nஇஸ்லாமிய அறிவை அணுகுவதற்கான கலைகள்\nஇறை நம்பிக்கையைப் பலப்படுத்தல் 3\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | கொள்கைகள்\n© 2016 அல் குர்ஆன் திறந்த கல்லூரி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅரபு மொழி – அடிப்படை\nஅரபு மொழி – சான்றிதழ்\nஅரபு மொழி – டிப்ளோமா\nஅரபு மொழி – உயர் டிப்ளோமா\nஸூரா அல் பகரா – தப்ஸீர்\nஸூரா அல் முஸ்ஸம்மில் – தப்ஸீர்\nகுர்ஆனியற் கலைகள் – உயர் டிப்ளோமா\nஅல் குர்ஆன் திறந்த கல்லூரி\nநோக்குக் கூற்று – பணிக் கூற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/watching-mersal-in-online-h-raja-vishal-blasts-h-raja/", "date_download": "2018-06-19T04:38:24Z", "digest": "sha1:FL4BWK42XAF4GA4QJRQS7K64QUP4BLOP", "length": 10005, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உங்களுக்கு வெட்கமாக இல்லையா! -எச் ராஜாவை விளாசும் விஷால்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் உங்களுக்கு வெட்கமாக இல்லையா -எச் ராஜாவை விளாசும் விஷால்.\n -எச் ராஜாவை விளாசும் விஷால்.\nநான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஹெச்.ராஜா ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா, ‘நான் மெர்சல் படத்தை\nஇணையத்தில் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டார்.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஷால்,\n’ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள் அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.\nஎச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள் உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்\n காலாவில், இதை விட பெருசா இருக்கே – பா. ரஞ்சித் விளக்கம்\nNext articleசர்வதேச அளவில் அமீர்கானின் படத்தை பாதாளத்தில் தள்ளிய விஜய்யின் மெர்சல்\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபார்ட்டில எல்லார் முன்னாடி இவதான் என் பொண்டாட்டினு சொல்லிட்டார் \nவேதிகாவின் ஆடையை சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/monisha.html", "date_download": "2018-06-19T04:59:57Z", "digest": "sha1:LW7UDSFG4Y6AMKNNB3A5BKZPGGPNOHS6", "length": 13387, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் வரும் மோனிஷா | Monisha and Ranjitha are back in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் வரும் மோனிஷா\nஅகத்தியன் இயக்கும் வேடந்தாங்கல் படத்தில் பலர் மீண்டு(ம்) கோடம்பாக்கத்துக்கு வருகின்றனர்.\nசினிமாவில் காணாமல் போன ரஞ்சிதா, அழகியில் நடித்த மோனிஷா ஆகியோர் மீண்டும் நடிக்க, சில காலம் படங்களை இயக்கப்போய்விட்ட தங்கர்பச்சான் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கேமராமேனாக திரும்பி வருகிறார்.\nஇந்தப் படத்தில் நடிக்க இருந்த தேவயானி கழன்று கொண்டுவிட்டார். இதனால் அவரது ரோலில் தான் ரஞ்சிதா நடிக்கிறார். முழுக்கவும் டிவிபக்கமே ஒதுங்கிவிட்ட தேவயானி அப்போ, இப்போ ஏதாவது ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.\nதனக்கு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை வாங்கித் தந்த காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தினின் வேடந்தாங்கல்படத்தில் தேவயானி நடிக்க இருந்தார். என்ன நடந்ததோ அந்த ரோலுக்கு ரஞ்சிதா வந்துவிட்டார்.\nஇளைச்சாலும் புலி புல்லைத் திங்காது எனற கொள்கை கொண்ட ரஞ்சிதா இதுவரை கதாநாயகர்களுக்கு அக்கா, அம்மா, அண்ணி ரோலில்எல்லாம் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.\nவேடந்தாங்கல் படத்தில் அவர் ஹீரோயின் இல்லை. ஆனாலும் முக்கியமான ரோலாம். இதனால் ஒப்புக் கொண்டாராம்.\nகலைவாணி மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி தானே இந்தப் படத்தை தயாரிக்கிறார் அகத்தியன். அவரதுமுந்தைய படமான ராமகிருஷ்ணா சரியாகப் போகாததில் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் டக்கென அடுத்த படத்துக்குதயாராகிவிட்டார்.\nபுன்னகை பூவே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நந்தா தான் இதில் கதாநாயகன் (இவர் மதிமுக பொருளாளர் மு.கண்ணப்பனின்பேரன் என்பது உங்களுக்குத் தெரியுமோ. கண்ணப்பன் மூலம் கலைப்புலி தாணுவைப் பிடித்து ஹீரோவானார்).\nஇவருக்கு ஜோடியாக அழகியில் இளம் நந்திதா தாஸாக நடித்த மோனிஷா நடிக்கிறார். மலையாளப் பெண்ணான இவர் தெலுங்கில் ஏககிளாமர் காட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது உமா என்று பெயரை மாற்றிக் கொண்டு இந்தப் படத்தில் நடிக்கிறார்.\nபடத்திற்கு இசை தேவா. கேமராவை கவனிக்கப் போவது பரபரப்பு ஸ்பெஷலிஸ்டான தங்கர்பச்சான்.\nஇரண்டாவது ஹீரோயினாக ராமகிருஷ்ணாவின் செகண்ட் ஹீரோயின் வேடம் செய்த வாணி நடிக்கிறார். இவர் அகத்தியனுக்கு ரொம்பநெருங்கிவிட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரே கிசுகிசுப்பு.\nஇந்தப் படத்தில் நடிக்காவிட்டாலும் கூட, படங்களுக்கு தமிழ் பெயர்களைத் தான் சூட்ட வேண்டும் என்று தேவயானி மிக தைரியமாக ஒருகருத்தை வெளியிட்டிருக்கிறார் தெரியுமா\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம்கேஷுவலாகப் பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவதில் தவறே இல்லை. தமிழ்ப படங்களுக்குதமிழில்தானே பெயர் வைக்க வேண்டும் என்றார்.\nஇது தொடர்பா நடக்குற போராட்டங்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று அவரை பிராண்டியபோது அது குறித்து நான் என்ன சொல்லஎன்று பட்டும் படாமலும் கூறி விட்டு எஸ்கேப் ஆனார் தேவயானி.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nவெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்.. சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபழைய பாடல்கள் ஏன் தரமாக இருக்கின்றன - ஓர் ஆய்வுப் பார்வை\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/egmore-court-summons-sv-shekar-the-reporter-defamation-case-322151.html", "date_download": "2018-06-19T04:40:19Z", "digest": "sha1:ZJXO62XGLA22GXVMGIEZE4QBPPJS3Y7M", "length": 10518, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்! | Egmore court summons to SV Shekar in the reporter defamation case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்\nபெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nஎஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு எத்தனை நாள் என்று தெரியுமா\nஎஸ்விசேகருக்கு முன்ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. இனியாவது கைது செய்வார்களா\nபெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு.. ஜூலை 5ஆம் தேதி ஆஜராக எஸ்வி சேகருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஜூன் 20ஆம் தேதி ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஆளுநர் பன்வாரிலால் கடந்த மே மாதம் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவரான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.\nபெண் பத்திரிக்கையாளரை இழிவாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் எஸ்வி சேகர். அவரது அந்த அநாகரீகமான பதிவுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்நது எஸ்வி சேகர் மீது பல்வேறு இடங்களில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த எஸ்வி சேகர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் தரமுடியாது என கைவிரித்தது.\nஆனாலும் எஸ்வி சேகர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் எஸ்வி சேகருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஜூன் 20 ஆம் தேதி எஸ்வி சேகர் நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nsv shekar tn bjp absconding reporters complaint எஸ்வி சேகர் தமிழக பாஜக தலைமறைவு பத்திரிக்கையாளர்கள் புகார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது.. விரைவில் தீர்வு காணப்படும்- குமாரசாமி\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர\n5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-19T05:00:36Z", "digest": "sha1:4TK4WEXU2YG2H3UHX7IOVPFOUPCSQ2QH", "length": 13303, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளங்கீரனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இளங் கீரனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇளங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 18 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399, குறுந்தொகை 116, நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 எண் கொண்ட பாடல்களாக அவை அமைந்துள்ளன. அனைத்தும் அகப்பொருள் பாட்கள். இவற்றுள் குறுந்தொகைப் பாடல் ஒன்று மட்டும் குறிஞ்சித்திணைப் பாடல். ஏனையவை பாலைத்திணைப் பாடல்கள்.\nபொறையன், திதியன், சோழர் ஆகியோரைப் பற்றி இவர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.\n1 பாடல்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க செய்தி\nபாடல்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க செய்தி[தொகு]\nசோழரின் உறந்தைப் பெருந்துறை அறல் என்னும் ஆற்றுமணல்-படிவு போல கூந்தலை உடையவளாம் தலைவன் விரும்பும் காதலி. [1]\nமரையா என்னும் காட்டுமான்-ஆட்டை அடித்துப் புலி உண்ட மிச்சத்தை எருவைக் கழுகு தன் பெண்கழுக்குக்குக் கொண்டு வந்து தரும் காட்டை நினைத்த தலைவன் மனைவியை விட்டுப் பிரியாமல் நின்றுவிடுகிறானாம். [2]\nஉதியன் போரிட்ட களத்தில் இயவர் குழல் ஊதினர். [3]\nபொறையன் கொல்லிமலை அரசன். [4]\nஓமை மரத்துச் செதிள் முதலை உடம்பு போல் இருக்கும். [5]\nகாற்றில் தேக்கிலை பறப்பது பருந்து பறப்பது போல இருக்கும். [6]\nதாமரையோடு குவளை பூத்திருப்பது போல அவள் முகத்தில் கண் பூத்திருக்கும். [7]\nகுவளை மழையில் நனைவது போல அழுதாள். [8]\nமூங்கிலில் வண்டு துளைத்த துளை வழியாகக் காற்று செல்லும்போது ஆயர் ஊதும் குழல் போல் ஓசை கேட்குமாம். [9]\nகாற்றில் அசையும் புதர் மூங்கில் ஒலி யானை பிளிறுவது போல இசை எழுப்பும். [10]\nஆம்பல் அம் தீங்குழல் இயவர் ஊதும் இசை. [11]\nதிரிமருப்பு இரலை - அகம் 371\nநெல்லிவட்டு - சிறுவர் நெல்லிக்காயை வட்டாக (கோலிக்குண்டாக) வைத்துக்கொண்டு விளையாடினர். [12]\nஇரலை மானின் கொம்பு திரிந்து இருக்கும். [13]\nமரைமான் நெல்லிக்கனிகளை விரும்பி மேயும் [14]\nஅம்பு நுனியில் தீப்பந்தம் வைத்து எய்தனர். [15]\nமகளிர் மாலையில் பிறை தொழுவர். [16]\nமகளிர் நெற்றியில் திலகம் வைத்துக்கொள்வர். [18]\nமகளிர் மார்பில் தொங்கும் துணியில் குழந்தைகளைச் சுமந்து செல்வர். [19]\nபாவை என்னும் பொம்மலாட்டம். [20]\nஇவரது பாடல்களில் அரிய பல பழமையான சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. இதனாலும், உதியன் அரசனைக் குறிப்பிடுவதாலும் இவர் காலத்தால் முந்திய புலவர்களில் ஒருவர் எனத் தெரியவருகிறது.\nஅருமுனை இயவு - போர்க்களம்\nஆனாது கவரும் - இடைவிடாது\nஎல்லையும் இரவும் – பகலும் இரவும்\nஐ மென் தூவி – வியப்புக்கு உரிய – தொல்காப்பிய உரிச்சொல்\nகடிபதம் – மணம் வீசும் பதம்\nசெயிர் தீர் கொள்கை – களங்கமற்ற கோட்பாடு\nசேக்குவம் கொல்லோ – பாதுகாப்பாக உறங்குதல்\nசேண் உறை புலம்பு- தொலைவில் வாழும் தனிமை\nதிருகுபு முயங்க – வளைத்துத் தழுவ\nநீட்டுவிர் அல்லிரோ – காலம் கடத்துவீர்\nபருவரல் எவ்வம் – உடல் துடிக்கும் துன்பம்\nமான்று வேட்டு எழுந்த – ஒருபொருள்-பன்மொழி\nவீ தேர் பறவை – பூ தேடும் ஈ\nபுதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற\nஅகலா அம் துளை, கோடை முகத்தலின்,\nநீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்\nஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், (அகநானூறு 225)\n↑ கட்டளை அன்ன வட்டரங்கு அமைத்து, கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - நற்றிணை 3\n↑ திரிமருப்பு இரலை (அகம் 371)\n↑ ஆடவர் ஞெலியோடு பிடித்த வார்கோல் அம்பினர் - அகம் 239\n↑ ஒல் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் புல் என் மாலை - அகம் 239\n↑ பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறு என - அகம் 289\n↑ திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் - நற்றிணை 62\nகுரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்\nபால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,\nமாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,\nஅவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்\nசெயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி - நற்றிணை 269\n↑ பொறிக் கயிறு அறுந்த பாவை போல் அவள் கலங்கினாள் - நற்றிணை 308\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T05:00:32Z", "digest": "sha1:2MDDWDATJ5VCGFHR3ZDDRFVQ4OOO3NSI", "length": 6761, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சிஸ் மெக்கினன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறப்பு 27 பெப்ரவரி 1947(1947-02-27) (அகவை 98)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nமுதற்தேர்வு (cap 17) சனவரி 2, 1879: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 2.50 15.71\nஅதியுயர் புள்ளி 5 115\nபந்துவீச்சு சராசரி – –\n5 விக்/இன்னிங்ஸ் – –\n10 விக்/ஆட்டம் – –\nசிறந்த பந்துவீச்சு – –\nஅக்டோபர் 3, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபிரான்சிஸ் மெக்கினன் (Francis MacKinnon, பிறப்பு: ஏப்ரல் 9 1848, இறப்பு: பெப்ரவரி 27 1947), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 88 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://analaiexpress.ca/lknews/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-19T04:51:06Z", "digest": "sha1:L2Z4F2O7UYS4T7DPBHUYZWIV4NZKBHXY", "length": 4273, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு |", "raw_content": "\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை ஆயின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதொலைபேசி இலக்கம் வருமாறு: 011-2785230\nதொலைநகல் இலக்கம் : 011-2784232\nமேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், குறுஞ்செய்தி ஒன்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு கிடைக்கபெறும்.\nதற்போழுது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைக்கான பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrologer.swayamvaralaya.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-19T04:41:30Z", "digest": "sha1:JBA4VNUU7S5ZTNOQRZ2VNS2RGQ33BSPY", "length": 14088, "nlines": 48, "source_domain": "astrologer.swayamvaralaya.com", "title": "திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் | Swayamvaralaya", "raw_content": "\nசிறப்பு: தோல் நோய் நீக்கம், அபிசார, அபஸ்மாரம் நீங்க, புத்திரபாக்கியம், தாரித்திரிய நீக்கம், கன்னிப் பெண்டிர்க்கு விவாஹம் முதலியன அருள்பாலிக்கும் தலங்களுள் இது மிகவும் சிறப்பானது.\nஇருப்பிடம் : திருச்சி – கரூர் தேசிய நெடுஞ் சாலை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் கரூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஊர் “திருப்பராய்த்துறை”.\nஇறைவி: அருள்மிகு பசும் பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை\nகாவிரியின் தென்கரையில் உள்ள திருத் தலங்களுள் சிறந்து விளங்கும் புண்ணிய சேஷத்ரம். பராய்மரங்கள் நிறைந்து விளங்கும் தலம் ஆனதால் “திருப்பராய்த்துறை” என அழைக்கப்படுகிறது. வடமொழியில் “தாருகா வனம்” எனப் பெயர் பெறும். கோவிலின் கிழக்கில் சுவாமி சித்பவானந்தரின் இராமகிருஷ்ண தபோவனம் உள்ளது. மேற்கில் இராமகிருஷ்ண குடில் உள்ளது.\nவேத நெறி தழைத்தோங்க, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர், அருணகிரியும், பட்டினத்தாரும் பரமனின் பெருமையினைப் பாடிச் சிறப்பித்துள்ள திருத்தலம் “திருப்பராய்த்துறை“ என்னும் திவ்ய ஸ்தலம் ஆகும்.\nதோல் நோய் உடையவர்கள் பராய் மரத்தின் பட்டையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நோய் நீக்கம் பெறும். துறை என்னும் பெயரில் அமைந்துள்ள பதின் மூன்று தலங்களுள் இது மிகவும் சிறப்பான தாகக் கூறப்படுகிறது.\nசிவபெருமான் பிட்சாடனராகச் சென்று தாருகாவனத்து முனிவரின் செருக்கை அடக்கி, அருள்புரிந்த தலம் தாருகாவனம் என்னும் திருப்பராய்த்துறையாகும்.\nமுன்னொரு காலத்தில் தாருக முனிவர்கள் சிவபெருமானை மதியாது வேள்விகள் இயற்றி வந்தனர். தாருக முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும், முனிபத்தினிகளின் பக்தியை தகர்க்கவும் சிவபெருமான் பிச்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் திருஅவதாரம் செய்தனர்.\nமோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் அனைவரும் காமவேட்கை கொண்டு விரத நோன்பை கைவிட்ட னர். மோகினியின் பின்னே ஊன் உறக்கமின்றி அலைந்தனர்.பரமனின் பிச்சாடணர் வடிவம் கண்ட ரிஷி பத்தினிகள் காம வலையில் சிக்கி நிலை இழந்தனர். ஆடையும், வளையலும் நழுவின. நாணமும், கற்பும் சிதைந்தன. மயக்கம் கொண்டு பிட்சாடனரைத் தொடர்ந்து சென்றனர்.\nமோகினியின் வடிவழகும், பிட்சாடனரின் உருவழகும், தம்மையும், தம் பத்தினிமார் களின் பெருமையையும் பீடழிக்கச் செய்தது கண்டமுனிவர்கள் சினம் கொண்டனர். “அபிசார ஹோமம்” செய்து புலியை சிவபெருமான்மீது ஏவினர். புலியைப் பிடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்தார். பின்னர் ஏவிய முத்தலைச் சூலத்தைப் படையாக ஏந்தினார். மான்கன்றை இடக்கரத்தில் தாங்கினார். பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டார். பூத கணங்களைச் சேனையாக ஆக்கிக் கொண்டார். உடுக்கையை கரத்தில் தாங்கி முயலகன் என்னும் “அபஸ்மாரத்தை” தம் திருவடிக்கீழ் அமுக்கி அதன் முதுகின் மேல் ஏறிக் கால் ஊன்றி நின்றார்.\nபரமனின் சக்தியை அறிந்து கொண்ட முனிவர்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர். சிவனாரைப் பணிந்தனர். எம் பெரும் பிழைகளை நாதா நீ பொறுத்தி என்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.\nதன்னை அடைந்தோர்க்கும், அடையா தோர்க்கும் அருள்பாலிக்கும் அண்ணல் “செந்நெறி ஒழுகித் தீய மறத்தினை அகற்றி மாதவம் புரிவீர்” என்று கூறி அருள்புரிந்தார். அம்முனிவர்கள் தவங்கிடந்து வழிபட்ட தலமே ‘தாருகா வனம்” எனும் திருப்பராய்த்துறையாகும்.\nகோயிலின் உள்கோபுரம் ஏழுநிலைகளைக் கொண்டுள்ளது. வலப்புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இடப்புறம் உள்ள மண்டபத்தில் விவேகானந்தர் தொடக்கப்பள்ளி உள்ளது. செப்புக்கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தியும் ஒரே மண்டபத்தில் உள்ளது. மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது. உள்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் ஸப்த கன்னியர் அறுபத்துமூவர், சோமாஸ்கந்தர், பஞ்சபூத லிங்கங்கள், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, பன்னிரு கரங்களுடன் ஷண்முகர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரஹங்களுள் சனீஸ்வரர்க்கு மட்டும் வாகனமாகக் காகம் உள்ளது. தட்சிணாமூர்த்தி சந்நிதி தனி விமானத்துடன் சிங்கங்கள் தாங்கி நிற்க சிறந்தவேலைப்பாடுகளுடன் அழகிய தூண்கள் தாங்கி நிற்க அமைந்துள்ளது.\nபிரம்மாண்டமான கல்ஹார வேலைப் பாடுகள் சிற்பங்கள் நிறைந்த சுற்றுப் பிரகார மண்டபங்கள் ஓங்கி உயர்ந்த நெடிய மதிற்சுவர்கள் தூரத்தே தெரியும் கோபுரத்தை வணங்கியவாறே சென்று, திருவருள் பிரகாசிக்கும் திருத்தலத்தை வணங்குவோர்க்கு மீண்டும் பிறவாப் பேறு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.\nகங்கையிற் புனிதமாய காவிரியில் துலாஸ்நானம் மிக உயர்ந்தது. புத்திரபாக்கியம், தாரித்திரிய நீக்கம், கன்னிப் பெண்டிர்க்கு விவாஹம் முதலியன தருவது துலாக் காவேரி ஸ்நானம் ஆகும். துலாஸ்நானம் முடிந்து வஸ்த்தரம், பொன், தானியம், பழங்கள் முதலியன தானம் செய்வோர்க்கு இந்திரபோகம் இனிதே கிடைக்கும்.\nகாவேரி துலாஸ்நானம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இரண்டு ஊர்களே யாகும். ஐப்பசி முதல் நாள் திருப்பராய்த்துறையிலும், ஐப்பசிக் கடைசி நாள் மயிலாடு துறையிலும் காவிரியில் ஸ்நானம் செய்து இறைவனை வழிபடுவது தொன்று தொட்டு வரும் மரபாகும்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோயில் இந்து சமய ஆட்சித்துறையின் கீழ் சிறப்பாக இயங்கி வருகிறது சிவாச்சாரியப் பெருமக்கள் மிகவும் ஆச்சாரத்துடனும் பக்தியுடனும் பூஜை செய்து திருவருட்பிரசாதம் கொடுக்கின்றனர்.\nகாலை 6 முதல் 12 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை.\nஐப்பசி துலா ஸ்நானச் சிறப்பும் கார்த்திகை முடவன் முழுக்கு சிறப்பு நீராடலும் பெற்ற காவிரி அன்னையின் அருளுடன் திருப்பராய்த் துறை தாருகாவனேசுவரர் ஆலயத்தை வணங்கும்பேறு எனக்கும் என் துணைவியார்க்கும் கிடைத்தது. அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jackiecinemas.com/2015/04/02/komban-tamil-movie-review/", "date_download": "2018-06-19T04:53:34Z", "digest": "sha1:4TYSST37XEXAS3EX54ZZBHP46W45BVEQ", "length": 14198, "nlines": 99, "source_domain": "jackiecinemas.com", "title": "Komban Tamil Movie Review | Jackiecinemas", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களை தாக்கும் கொடிய நோய்கள் ஒரு பார்வை\nபிக்பாஸ் சீசன் 2 ஒரு விரிவான பார்வை\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’\nசென்சார் செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றது… தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்… கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கொம்பன்.\nபடம் வந்தால் தென்மாவட்டத்தில் ரத்த ஆறு ஓடும்… சாதீச்சண்டை மூளும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி… சண்டியர் திரைப்படத்துக்கு பிறகு மடித்து வைத்து ஓய்வு கொடுத்த சாட்டையை மீண்டும் சுழற்ற… கொம்பன் டீம் கலங்கித்தான் போனது….\nஆனால் படத்தில் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை.. அது மட்டுமல்ல.. சாதி , ஊர் பஞ்சாயத்துன்னு போய் வெட்டியா மீசையை முறுக்கிகிட்டு சுத்தாதிங்கடான்னு செவிட்டுல அடிச்சி சொல்லி இருக்கார் இயக்குனர் முத்தையா…\nவிகடனில் அட்டை படத்தில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்துக்கு பிறகு கொம்பன் புகைப்படம் மனதை அள்ளியது என்பேன்… படத்துக்கு எதிர்பார்ப்பும் கூடியது.. காரணம் எட்டு வருடத்துக்கு பிறகு அதாவது பருத்தி வீரன் வந்து எட்டு வருடத்துக்கு பிறகு கிராமத்து சண்டியர் சப்ஜெக்ட்டில் கார்த்தி நடித்துள்ளார் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது எனலாம்.\nகொம்பன் படத்தின் கதை என்ன\nகார்த்தி(கொம்பன்) …. தனக்கும் தன் ஊருக்கும் நீதி நேர்மைக்கு பங்கம் வரும் எந்த விஷயத்தையும் அவனால் ஆதாரிக்க முடியாது… அதனாலே பல பிரச்சனைகளை ஊருக்கா சந்திக்கின்றான்.. அவனுக்கு லட்சுமிமேனனை (பழனி)யை மனம் முடிக்க நினைக்கின்றார்கள்..அதனால் லட்சுமியின் அப்பா ராஜ்கிரன் (முத்தையா) நிறைய இடங்களில் கொம்பனை பற்றி விசாரிக்கின்றார்… திருமணம் நடந்தாலும் தன்னை பற்றி அதிகம் விசாரித்த மாமனார் ராஜ்கிரனை கார்த்திக்கு பிடிக்காமல் போகின்றது… ஊரில் முன் பின் மிச்சம் வைத்த பகை… பிடிக்காத மாமன் , ஆசை மனைவி என்று தவித்து போகும் கார்த்தி எவ்வாறு பிரச்சனைகளை சமாளித்தான் என்பதுதான் கொம்பன் படத்தின் கதை.\nபடத்தின் சுவாரஸ்யங்கள் .. ( ஸ்பாய்லர் அலர்ட்)\nசாதி செனத்தோடு போய் சாமி கும்பிடலாம் என்று ராஜ்கிரணிடம் ஊர் பெரியவர்கள் சொல்ல… சாமி கும்பிட போங்க.. ஆனா சாதியை கூப்பிட்டுக்கிட்டு போனா… வம்புதான் வரும்.. அதனால நான் கோவிலுக்கு வரலைப்பா… என்று முதல் காட்சியிலேயே சாதிக்கு எதிராக சவுக்கை வீசி இருக்கின்றார் இயக்குனர்.\nபூ படத்துக்கு பிறகு தீப்பெட்டி தொழிற்சாலையில் ஐந்துக்கும் பத்துக்கும் நம் பெண்கள் எந்த அளவுக்கு அவமானபடுகின்றார்கள் என்பதை பதிவு செய்து இருப்பதோடு.. ஆறு மணிக்கு குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போகும் பெண்களை காட்டி விட்டு …. குண்டியில் வெயில் படும் வரை தூங்கி .. பத்து மணிக்கு விழித்து மீசை முறுக்கிக்கொண்டு… பத்து மணிக்கு மேல் பஞ்சாயத்து பேச வெள்ளையும் சொள்ளையுமாக செல்லும் கணவன்மார்களை செவிட்டில் அறைந்து காட்சிகள் மூலம் புத்தி சொல்லி இருக்கின்றார் இயக்குனர் முத்தையா… அது மட்டுமல்ல… நல்ல படிடா என்று பையனுக்கு புத்தி சொல்வது போல பஞ்சாயத்துக்கு கிளம்பும் ஆட்களை ஒரு பிடி பிடித்து இருக்கின்றார்..\nகார்த்தி பருத்தி வீரன் சாயல் இல்லாமல் நடிப்பில் வசன உச்சரிப்பில் கலக்கி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்….\nலட்சுமிமேனன் சான்சே இல்லை.. இவருக்கும் ராஜ்கிரனுக்கும் உள்ள அப்பா மகள் பாசத்தை மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.. இப்படியான மகள் கிடைப்பது வரம்.\nமாப்பிள்ளை மாமனார் பாசத்தை வெகுநாட்களுக்கு பிறகு இந்த திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது.. முக்கியமாக முதலில் வெறுத்து அதன் பின் ராஜ்கிரனோடு நட்புபாரட்டும் காட்சிகள் நெகிழ்ச்சியின் உச்சம்.\nராஜ்கிரண் நடிப்பில் பின்னிஇருக்கின்றார்… லட்சுமிமேனனிடம் அதுதான் உனக்காக கொம்பன் ரெடி பண்ணி இருக்கும் அறை என்று சொல்ல… வசனமே இல்லாமல் முகத்தில் இருக்கும் எக்ஸ்பிரஷனில் மன நிறைவை ராஜ்கிரண் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.\nகோவை சரளா மனரோமா ஆச்சி இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்… வெகு நாட்களுக்கு பிறகு கருணாசை திரையில் பார்க்க முடிந்தது…\nஅதே போல மிக நீண்ட நாட்களாக்கு பிறகு சூப்பர்சுப்பராயன்… கலக்கி இருக்கின்றார்…\nவேல்ராஜ் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்…. அதே போல ஜிவி பிராகாஷின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன… எடிட்டர் பிரவின் அவருடைய வேலையை செவ்வனே செய்து இருக்கின்றார்..\nமுத்தையாவின் வசனங்கள் செம ஷார்ப்.. வந்து இருக்கறது என் புருஷன்… நீ எனக்கு கண்ணு மாதிரி… அவரு எனக்கு கை மாதிரி என்று வசனங்கள் செம ஷார்ப்.\nகார்த்தி கூடவே சுத்தும் செவ்வாழையாக தம்பிராமைய்யா வருகின்றார்..இரண்டு பேருக்குமே.. ஆடு வெட்டி அதன் தோலை விற்று பிழப்பு நடத்தும் வேலை… இரண்டு பேருமே ஆட்டுதோலை விற்க வருவதோடு சரி.. ஆட்டை எந்த இடத்திலும் வெட்டி வியாபாரம் செய்வதாய் காட்சிகள் இல்லை என்பது படத்தின் சின்ன மைனஸ்,.\nவன்முறை அதிகம் இருந்தாலும் அவசியம் இந்த கொம்பனை கண்டிப்பாக் பார்த்து மகிழலாம்.\nதமிழ் ஹீரோக்களை தாக்கும் கொடிய நோய்கள் ஒரு பார்வை\nபிக்பாஸ் சீசன் 2 ஒரு விரிவான பார்வை\nதமிழ் ஹீரோக்களை தாக்கும் கொடிய நோய்கள் ஒரு பார்வை\nபிக்பாஸ் சீசன் 2 ஒரு விரிவான பார்வை\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/74_148562/20171110110738.html", "date_download": "2018-06-19T04:13:45Z", "digest": "sha1:OHOV7AUYLT2WHYRK4NALSYRIKRZX7CSA", "length": 6178, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "சமுத்திரக்கனி ஜோடியாக சின்னத்திரை ரம்யா அறிமுகம்!!", "raw_content": "சமுத்திரக்கனி ஜோடியாக சின்னத்திரை ரம்யா அறிமுகம்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» சினிமா » செய்திகள்\nசமுத்திரக்கனி ஜோடியாக சின்னத்திரை ரம்யா அறிமுகம்\nசின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா, சமுத்திரக்கனி ஜோடியாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.\nமணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரம்யா. அதனைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார். இடையே உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி, பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.\nஇந்நிலையில், உதயம் NH4’, புகழ் படங்களை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் நாயகியாக ரம்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்திற்கு சங்கத்தலைவன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஜய் டிவியின் பிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் விபரம்\nகலை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கி மோசடி அக்‌ஷய் குமார், பிரபுதேவா, சோனாக்சி மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்\nஷாருக் - சல்மான் கான் நடித்த ஜீரோ படத்தின் டீஸர்\nபாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை\nதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது வடசென்னை படத்தின் டிரைலர்\nஉழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/vishvaroopam-trailor-po/", "date_download": "2018-06-19T04:48:30Z", "digest": "sha1:OXJ6NJUSFGR4DHDWK74NRNF4PRU6HOAN", "length": 6653, "nlines": 82, "source_domain": "kollywood7.com", "title": "பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா! – Kollywood News", "raw_content": "\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா\nகமல்ஹாசன் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகத்தில் ட்ரைலர் வெளிவந்துள்ளது, இந்த ட்ரைலர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.\nஇதில் கமல்ஹாசன் ஒரு இடத்தில் ‘எந்த மதமாக இருந்தாலும் சரி, தேசதுரோகியாக இருப்பது தான் தவறு’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஸ்வரூபம்-2 ஹிந்தி ட்ரைலரில் ‘முஸ்லீமாக இருப்பது தவறில்லை, ஆனால், தேசதுரோகியாக இருப்பது தவறு’ என்பது போல் வசனங்கள் உள்ளது.\nஏன் ஹிந்தியில் இப்படி மாற்றினார்கள், அப்போது தமிழுக்காக கமல் தன் படைப்பை மாற்றுகின்றாரா இல்லை தெரிந்தே இப்படி செய்கின்றாரா இல்லை தெரிந்தே இப்படி செய்கின்றாரா என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nநாச்சியாரைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் அடுத்த படம்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.slpc.lk/index.php", "date_download": "2018-06-19T04:31:26Z", "digest": "sha1:3DDFDM4AGUTZWAU6FBBVXJMZZO7QLXDL", "length": 8009, "nlines": 73, "source_domain": "tamil.slpc.lk", "title": "Sri Lanka Press Council | slpc.lk", "raw_content": "\nகூர் நோக்கு மற்றும் பணி\nதவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை\nவெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு\n“தேசத்திற்கு மகுடம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2013\nபத்திரிகைதுறை மற்றும் தொடர்பாடல் சம்பந்தமான டிப்ளோமா பாடநெறி\nநடைமுறைக்குஉகந்ததலையங்கத்தில்தொழில்சார்ஊடகவியலாளர்களுக்குகருத்தரங்குகளும், செயலமர்வுகளும்நடாத்தப்படுகின்றன. கேவையாயின் வேறுநிறுவனங்களும்கருத்தரங்குகள்\nமாகாணஊடகவியலாளர்களின்செயல்முறைமற்றும்அறிமுறைஅறிவைஅபிவிருத்திசெய்யும்நோக்கில்மாவட்டரீதியாககருத்தரங்குகளும் , செயலமர்வுகளும்நடாத்தப்படுகின்றன. அதற்கிணங்\n1973 ஆண்டுஇலங்கைப் பத்திரிகைப்பேரவைஆரம்பிக்கப்பட்டதுடன்பத்திரிகைபதிவுசெய்தல்முக்கியவிடயமாகஅமைந்துள்ளது. பத்திரிகைபதிவுதொடர்பில்முறையானஅரசநிறுவனம்இல்லா\nவெகுசனதொடர்பாடல் மற்றும் ஊடகவியல் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்கானபயிற்சிநெறிசெயலமர்வூ - (தென் மாகாணம்)...\nநிறுவனம்-இலங்கைபத்திரிகைபேரவைஇலங்கைபத்திரிகைபேரவையினால் ஏற்பாடுசெய்யபட்டவெகுசனதொடர்பாடல் மற்றும் ஊடகவியல் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்கானபயிற்சிசெயலமர்வூதென் மாகாணத்தில் 2018.01.19 ஆம் திகதிநிதிமற்றும் ஊடகவியல் அமைச்சர் மங்கலசமரவீரதலைமையில் மாத்தறை“Pநயசட ஊடகைக\nஊடகசுதந்திரமும் அதன் பொறுப்புகளும் மதாந்தவிரிவூரை\nஏற்பாடு- இலங்கைபத்திரிகைபேரவை இலங்கைபத்திரிகைபேரவைஅதன் வருடத்தின் முதலாவதுகருத்தரங்கை“ஊடகசுதந்திரமும் அதன் பொறுப்புகளும்” (தெற்காசியநாடுகளிள் திர்நோக்கியூள்ளசாவால்கள்)என்றதொனிப்பொருளின் கீழ் 27.01.2018 அன்றுபேரவையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடுசெய்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/newses/srilanka/37877-m100", "date_download": "2018-06-19T04:33:17Z", "digest": "sha1:BB5X5X5XDETZAXRE6MCSUSHYX4REEHGA", "length": 6497, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "கூட்டு எதிரணி 100 பேரணிகள் போனாலும் அரசாங்கத்துக்கு பாதிப்பில்லை: துமிந்த திசாநாயக்க", "raw_content": "\nகூட்டு எதிரணி 100 பேரணிகள் போனாலும் அரசாங்கத்துக்கு பாதிப்பில்லை: துமிந்த திசாநாயக்க\nகூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) நூறு பேரணிகள் போனாலும், அது நல்லாட்சி அரசாங்கத்தையோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ பாதிக்காது என்று சுதந்திரக் கட்சியின் செயலாளரும், விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பேரணி செல்ல முயற்சிப்பவர்களுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை. அவ்வாறு ஒரு பேரணி அல்ல நூறு பேரணி சென்றாலும் அதனால் அரசாங்கத்துக்கோ, சுதந்திரக் கட்சிக்கோ எவ்வித பாதிப்புகளுமில்லை.\nநாம் பல பேரணிகளைக் கண்டுள்ளோம் குறிப்பாக வெஸாக், பொஸன், இருவன் வெலிசாய இவ்வாறு பலவற்றை கண்டுள்ளோம்.இதன்மூலம் சாதனைகளும் புரிய முடியும். ஆனால் தனியாக பாதயாத்திரை சென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி கட்சியின் பெயரை பாவித்து பேரணி செல்வது சட்டப்படி குற்றம்.இவ்வாறு செல்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/19.html", "date_download": "2018-06-19T04:38:09Z", "digest": "sha1:74MUFRHPHIJ4MFLX4F4PLUDDUKDJIXPR", "length": 2468, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய 19 வேட்பாளர்கள் கைது!", "raw_content": "\nதேர்தல் சட்டதிட்டங்களை மீறிய 19 வேட்பாளர்கள் கைது\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேற்படி கைது செய்யப்பட நபர்களுள் 19 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 57 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களில் 10 வேட்பாளர்கள் அடங்குகின்றனர்.\nமேலும் தேர்தல் தொடர்பாக 129 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் அவை தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 வேட்பாளர்கள் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/09", "date_download": "2018-06-19T04:48:20Z", "digest": "sha1:FSZQIBTXYEHDQUNQZM7FHA4K4BHOH2OV", "length": 9850, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்\nசிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும்.\nவிரிவு Mar 09, 2017 | 1:19 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nபதற்றத்தை தணிக்க 85 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கிறது சிறிலங்கா\nகச்சதீவு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், தாம் கைது செய்து தடுத்து வைத்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா, இந்திய அரசுகள் இணக்கம் கண்டுள்ளன.\nவிரிவு Mar 09, 2017 | 1:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nயாழ். மாணவர்கள் கொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு\nதுப்பாக்கிச் சூடு நடத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐந்து சிறிலங்கா காவல்துறையினரும், தம் மீதான வழக்கை வடக்கு- கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nவிரிவு Mar 09, 2017 | 0:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறைமையுள்ள நாட்டைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா\nஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 09, 2017 | 0:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்\nஅம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.\nவிரிவு Mar 09, 2017 | 0:00 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/18", "date_download": "2018-06-19T04:54:59Z", "digest": "sha1:L4NRPFDYCONY6NXZBXJ2NJAIPMEYONQP", "length": 12064, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை\nமகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 18, 2018 | 16:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணிலை நீக்குவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோராத சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசனையைக் கோரவில்லை என்று சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 18, 2018 | 16:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா அதிபர் ஆதரவு\nசீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா உறுதியான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Feb 18, 2018 | 16:16 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலும் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Feb 18, 2018 | 16:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்\n2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Feb 18, 2018 | 3:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஉச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்த மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார்.\nவிரிவு Feb 18, 2018 | 3:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் – முடிவுக்கு வரும் குழப்பம்\nஉள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Feb 18, 2018 | 3:02 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியின் தொலைபேசி அழைப்பு – பேசாமல் நழுவினார் மகிந்த\nகொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் ஒரு கட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 18, 2018 | 2:58 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசட்டம் ஒழுங்கு அமைச்சை இழக்கிறார் சாகல\nஅமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலக்கப்படவுள்ளார் என்று அரசாங்கம் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 18, 2018 | 2:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://graamaththaan.wordpress.com/2013/07/05/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T05:05:24Z", "digest": "sha1:2P7KBPDCPY4KVYEAEAXBCS56IAFQWYLR", "length": 9914, "nlines": 74, "source_domain": "graamaththaan.wordpress.com", "title": "உனக்குள்ளே ஒரு புதையல் | கிராமத்தானின் தேடல்கள்", "raw_content": "கிராமத்தானின் தேடல்கள் அறிவு பொருள் மற்றும் இன்பம் தேடலே வாழ்க்கையது ஆனால் பொருள் மற்றும் இன்பம் தேடவே அறிவென ஆனபின் வழுக்குது\nஇல்லம் › மாற்றான் தோட்டத்து மல்லிகை › உனக்குள்ளே ஒரு புதையல்\nPosted on ஜூலை 5, 2013 by கிராமத்தான் — பின்னூட்டமொன்றை இடுக\nஒரு புதிய ஊரினுள் புத்தர் வந்திருந்தார். அங்கு தனது போதனைகளை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன் புத்தரை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்\n உலக மக்களின் வாழ்க்கையாவும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது, வறியவன் வாழ்வில் சிரமப் படுகிறான், செல்வந்தனோ வசதியாக இருக்கிறான். ஆனால் இருவருமே வாழ்வில் தேடுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறதே ஏன்\nபுத்தர் அந்த சீடனைப் பார்த்து புன்னகையுடன்,\n“நான் உனக்கொரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேள்.” என்றார்.\n“ஒரு ஊரில், ஒரு தெருவோரத்தில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவ்வூர் மக்களிடம் இரந்து உண்ணும் அவன், தான் தங்கி, உண்டு, உறங்கும் இடத்தை மிகவும் அசுத்தமாக, கடந்து செல்வோர் முகம் சுளிக்கும்படி வைத்திருந்தான். தெருவில் செல்வோரிடம் கையேந்துவான், பொருளோ, உணவோ கிடைத்தால் மகிழ்வான், ஏதும் கிடைக்கவில்லை என்றால் துக்கத்தில் உழல்வான். ஒரு நாள் அவன் வாழ்வின் கடைசி நாளாக அமைந்தது, இறந்தான். அவனை அப்புறப் படுத்திவிட்டு அவன் தங்கியிருந்த நாற்றம் பிடித்த இடத்தை சுத்தம் செய்ய முனைந்தார்கள் தெரு மக்கள். கூட்டிப் பெருக்கியும் நாற்றம் சகிக்கவில்லை, அவன் படுத்திருந்த இடத்தில் அரையடி வரை தோண்டி, மண்ணை அப்புறப்படுத்தினார்கள். நாற்றம் ஒழிந்தது. அவர்கள் தோண்டிய இடத்தில் ஏதோ ஒரு பொருளும் ஒளிர்ந்தது. அப்பொருளை எடுத்துப் பார்த்த மக்கள், அது பொற் புதையல் என அறிந்ததும் அதிசயித்தனர். ஒரு புதையல் தனக்கடியே இருந்தது தெரியாமல் வாழ்க்கை முழுதும் இரந்து உண்டானே அந்த பிச்சைக்காரன் என எண்ணி வியந்தனர்.”\nஎன்று தனது கதையை முடித்தார் புத்தர்.\n“நான் கேட்ட கேள்விக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் புரியவில்லையே குருவே\n“இந்த கதை ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்த பிச்சைக்காரனின் கதை அல்ல. வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடும் அனைவரின் கதையும் இதுவே. மனிதன் மகிழ்ச்சியை வெளியில் உள்ள ஒரு பொருளிடமோ அல்லது மற்றொரு மனிதனிடமொ தேடுகிறான். ஆனால் அவனுக்கு எல்லையற்ற மகிழ்வைத்தரும் பொருள் அவனுள்ளேயே இருப்பதை அறியாமலேயே உலக வாழ்வை முடிக்கிறான்.\nநீ கூறிய, வறியவனின் வாழ்வும், செல்வந்தனின் வாழ்வும் அடிப்படையில் வேறுபட்டதல்ல. அந்த வறியவன் செல்வந்தனானாலும், அந்த செல்வந்தன் செல்வாதி-செல்வந்தன் ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியை தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தேடுவது வெளியில்.\nஉன் உள்ளே இருக்கும் மனதை உன்னால் எல்லையற்ற அமைதியில் வைக்க முடிந்தால், அவ்வமைதி கொடுக்கும் ஆற்றலுக்கும் ஆனந்ததிற்கும் அளவே இராது.” என்று முடித்தார் புத்தர்.\n-எங்கோ கேட்ட கதை, என் எழுத்தில்.\nஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.\n‹ மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை இல் பதிவிடப்பட்டது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.\nகிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.\n© 2018 கிராமத்தானின் தேடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/amer-speech-about-anithas-death-and-neet/", "date_download": "2018-06-19T04:34:30Z", "digest": "sha1:W4JEKLEUMBEFQK2D73QR6XJEB22XTQLV", "length": 6509, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அனிதாவின் மரணம் சாதியை கடந்தது - அமீரின் குரல் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome வீடியோ அனிதாவின் மரணம் சாதியை கடந்தது – அமீரின் குரல்\nஅனிதாவின் மரணம் சாதியை கடந்தது – அமீரின் குரல்\nநீட் தேர்வை எதிர்த்து போராடிய மருத்துவர் அனிதாவிற்கு மரணமே பரிசாக கிடைத்தது. அனிதாவின் மரணத்திற்கு பிறகு நீட் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தரமான மற்றும் அனைவருக்கும் சமமான கல்வியே இப்போதைய தேவை. அதை கொடுத்துவிட்டு பின்பு அரசு தேர்வை நடத்தட்டும் என்ற கருத்தை நோக்கி மாணவர்கள் போராட ஆரமித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் கூறுவதை கேட்போம்.\nPrevious articleஅஜித்திற்கு உடனடி அறுவை சிகிச்சை தேவை \nNext articleபிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது சொல்கிறார் வையாபுரி மனைவி\nவைரலாக பரவிவரும் மல்லிகாஷெராவத் வீடியோ. ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ உள்ளெ..\n என்ற வைரமுத்துவின் கவிதை வைரலாகிறது – வீடியோ உள்ளே\nதன் காதலியை கர்பமாக்கிய 16 வயது சிறுவன், அதிர்ச்சியானா தாய் – வீடியோ உள்ளே\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஓவியா புடவை விளம்பரத்தில் ரைசா\nYOUTUBE -பை திணற வைக்கும் கலகலப்பு 2 ஒரு குச்சி ஒரு குல்பி சாங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/did-secret-marriage-happened-between-nayanthara-and-vignesh-sivan/", "date_download": "2018-06-19T04:31:58Z", "digest": "sha1:CLIVBEJ7NLS35UDWTBQIMZIAFAMUXJ75", "length": 10543, "nlines": 126, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நயத்தரவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் ரகசிய திருமணம் முடிந்ததா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நயத்தரவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் ரகசிய திருமணம் முடிந்ததா \nநயத்தரவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் ரகசிய திருமணம் முடிந்ததா \nதமிழ்திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னி என்றால் மிகையாகாது. பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்துவரும் நயன்தாரா சிம்புவை முதலில் காதலித்தார். சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. திடீரென்று இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.\nஅதன்பின் தான் உண்டு தன்வேலை உண்டு என்றிருந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் நெருக்கமானார்.ஏற்கனவே பிரபுதேவாவிற்கு திருமணமாகியிருந்த நிலையிலும் இவர்களது காதல் தொடர்ந்தது. பின்னர் பிரபுதேவா தனது குடும்பத்தை சட்டரீதியாக பிரிந்து நயன்தாராவை திருமணம் செய்ய தயாரானார்.நயன்தாராவுமே தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்திக்கொண்டார். பிறகு கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்துவிட்டனர்.\nஇப்படியாக இருக்கையில் தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.இயக்குனரும், தனது காதலருமான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார்.\n“நானும் ரவுடிதான்” படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இப்போது விக்னேஷ் சிவன், சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள்.\nநேற்று முன்தினம் திடீரென விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றார் நயன்தாரா. நியூயார்க்கில் நேற்று நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்‌னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nஇதையும் படிங்க: கமல்–சங்கர் கூட்டணியில் இந்தியன் Part-2 \nஅமெரிக்காவில் மேலும் 2 நாட்கள் தங்கிவிட்டு அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.\nஇந்நிலையில் அவர்களுக்கு ஏற்கனவே ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதாகவும் அதன் பின்னரே அமெரிக்கா சென்றிருப்பதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகமல்–சங்கர் கூட்டணியில் இந்தியன் Part-2 \nNext article”ஜிமிக்கி கம்மல் டான்ஸர்ஸைவிட தமிழ்நாட்டு பொண்ணுங்க ஸ்மார்ட்”- ‘கலக்கப் போவது யாரு’ ஜாக்குலின்\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n தன்னை விட்டு பிரிந்து போன மனைவிக்காக இப்படி செய்தாரா...\nஆர்த்தி மற்றும் பரணி நாளை உள்ளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiatimenews.com/uncategorized/rajini-owned-kuvattur-golden-resort", "date_download": "2018-06-19T04:42:11Z", "digest": "sha1:NXPF6HVNKSPMLPBVTAS4UCY2MIQGWU3X", "length": 6981, "nlines": 158, "source_domain": "indiatimenews.com", "title": "கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது?", "raw_content": "\nகூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது\nநேற்று இரவு முதல் சமூகவலைத் தளங்களில் தீயாக பற்றி எரிகிறது அந்த செய்தி.\nஅதாவது கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமானது என்கிறார்கள்.\nஅதாவது எந்திரன் படம் துவங்கிய போது அந்த இடம் ஸ்டார் ஹோட்டல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிஜேபி பிரமுகருக்கு சொந்தமானது என்றும் அதை விற்று விட்டு அவர் பாரின் போய் செட்டில் ஆக இருந்தாராம்.\nஇது அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் சகோதரர்களுக்கு தெரியவர அப்படியே விலை பேசி ரஜினி சம்பளத்திற்கு பதிலாக அவர் பெயருக்கு முடித்துக் கொடுத்தார்கள் என்கிறது அந்த வலைத்தளச் செய்தி.\nஅப்போதே இந்த செய்தி பற்றி தகவல் கசிந்தது. காரணம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அங்கு அதிகமாக செல்வார்கள் என்கிறார்கள்.\nஒய்வு எடுப்பதற்கும் கதை விவாதம் செய்வதற்கும் குடும்பத்தோடு வந்து ஒய்வு எடுப்பதற்கும் கோல்டன் ரிசார்ட்டுக்கு படை எடுப்பார்கள் என்கிறார்கள்.\nPREVIOUS STORYமீண்டும் விஜய்யுடன் கூட்டணி ஏ.ஆர்.முருகதாஸ்\nNEXT STORY15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்: பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2012/01/blog-post_24.html", "date_download": "2018-06-19T04:28:41Z", "digest": "sha1:DHRC2RR66X3XNKC4JF7DJJYFNM266TKV", "length": 27618, "nlines": 405, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: ஆண் பெண்ணாய் விளங்கும் அர்த்தநாரிகளுக்கு", "raw_content": "\nஆண் பெண்ணாய் விளங்கும் அர்த்தநாரிகளுக்கு\nமதுக்கடவுள் மலர்வித்த உடலிது .\nஎலும்பு பிரித்து,பிரிந்த ஏவாளும் .\nஅடைந்து ஆண் பெண்ணாய் மாறவே திருமணம்..\nசேர்த்து வைத்துக் கொள்ளும் போதெல்லாம்\nசிறிதே முளைத்த மீசைக்கும் நடுவில்\nஉங்கள் ஒரு புற மார்பு\nஎன் காதில் திருமண மந்திரங்கள் ஒலிக்கின்றன\nஓருடலின் மெலிந்த ஒரு கரம் பற்றும்\nஇருவராடும் திருநடனமாய் மாறுகிறது .\nTOM ஆகவோ TIB ஆகவோ\nஇருபால் உறுப்புகளால் ஆன நீங்கள்\nஉள்ளத்தால் ஒன்றாகவும் வாழ்கின்றீர் ..\nஒரு சேர அச்சடிச்ச போதும் \n(மொழி பெயர்ப்புக் கவிதை ..மூலம் ஜான் கிளீவ்லேன்ட்)\n(வலசை காலாண்டிதழில் வெளியானது .ஓவியம் என்னுடையது :))\nமுழுக் கவிதையும் மூலத்தின் சுயம் ஏந்தி நிற்கின்றது என்றே உணர முடிகிறது..\nமுழுக் கவிதையும் மூலத்தின் சுயம் ஏந்தி நிற்கின்றது என்றே உணர முடிகிறது..\nபத்மாவின் மொழி, காலத்துக்கு ஏற்ற எளிமையோடு இருக்கிறது என்பதே எனது கருத்தும்.\n(அத்துணை ஈடெளிமையாக இல்லை என்று 'வலசை' காலாண்டிதழால் புறக்கணிக்கப்பட்ட எனது மொழியாக்கம் தாழே):\nஐயா, அல்லது அம்மா, எதைக் கொள்வது\nஇயற்கை உம் இருவரையும் ஒருவராய்த் திரிக்கிறது;\nஉன் ஆன்மாவை, உடுக்கை இரண்டின் ஒட்டு என்றாக்கி,\nநீரினால் மது-தேவனை மட்டுறுத்திட நாம்,\nஅத் தண்-அணங்கு அவனது காட்டம் தணித்து\nஆதம் தன் விலா எலும்பை இழப்பது வரை\nஇருந்தானே அது, இரு பாலும் ஒருமித்த நிலை.\nமேலும், உலகின் காரணவர் நம் இறை\nஒரு குறை என மனிதன் கண்டு, முழுமைக்கு மீள,\nவகுத்தான் மணவினை என ஒரு புணர்வினை.\nஏனெனில் கணவன் மனைவி ஒட்டுதலில்\nஉருவாவதோ ஓர் ஒத்திசைவின் பாலிலி.\nகட்டுடைத்துக் காண்கிறேன் உன் உடம்பினை,\nஅதன் ஓரோர் உறுப்பிலும் ஓர் இரட்டை வகையினை.\nஇரட்டையின் தலைமை மயிர்இழையிற் கூட்டும்\nபிளவுகளை எண்ணாமல் யார் இருக்கக் கூடும்\nஒரு பாதி, கரடுமுரடு தொடுவதற்கும்\nஎன் நுண்மென் உறுப்புகளை ரெகுலஸில்\nபொதிகுவேன் - அவனது ஆணிப் பீப்பாயில்.2\nஆனால் மறு பாதி, மிகச் சின்னதாய்\nஓரொரு முடியும் ஒரு நாணாய் வளர்ந்து தேறும் தன்\nதென்படாத வில்லுக்கு என எண்ணுகிறான் மன்மதன்.\nநான் குழந்தைகளை உன் கண்களில்,\nஇதோ வீனஸ் அதோ அதோனிஸ் என, காண்கையில்\nஉச்சைப் பொழுதுநிலை உன் அழகு;\nஉன் கோளம் கொண்டிருப்பது கதிர், நிலவு.\nபிறகும், எத்தனை தப்பியிருக்கும் முத்த இளகல்\nஉன் ஆடூஉ மகடூஉ உதடுகட்கு இடையில்\nஉன் முகவாய் மேல்வரைத் தூரிகை, இன்னும்\nகீழ்வரைத் தாடித் தளர்வுக்கு நடுவில்\nநீ பேசுகையில் அதன் இனிமையை என்\nஇரட்டை நாக்கால் பிழைகூற மாட்டேன்\nஆனால் ஒரொரு தனித்தனி ஒலியிலும்\nஓர் உரையாடற் செம்மை இருகுரற் பதம்படும்;\nவேறுபடத் தோன்றும் உன் மார்த்தடம்\nஉடன்பிறந்த இது அள் இது அன் எனும்.\nநீ கைப்பூட்டுகையில், என் செவி மணமந்திரத்தை\nகற்பிக்கிறது, நான் ஜான் வரிக்கிறேன் பிரான்சிஸை;\nஉணர்கிறேன் அந்த முரடு மென்மை வேறுபாட்டை\nஇது ஒரு கடகம்3 அது ஒரு கையுறை.\nதந்திரன் யுலிசிஸ் கொணர்ந்தான் உனக்கு - ட்ராய்\nநகர் தகர்க்க - தன் பண்ட வணிகப் பையை.\nமன்னன் லைக்கமிடீஸ் ஃபிலிஸின் இடத்தில்\nஅக்கீலஸை அறிவதற்கு ஆயுதங்களும் அதில்.\nஅவன் திட்டம் வீழ்ந்தது; இக் கை நீட்டி\nஉணரும் ஊசி அது போர்ப்படை ஈட்டி.4\nஇசை தன் தாள கதியை உயர்த்துகையில்,\nவலதுகால் இடதினை நடனத்துக்கு எடுக்கையில்,\nஇணைசேர் நடனம் ஆடப்பட்டது ஓராளால் அன்று;\nஓராளால் ஆயினும் ஒரு கலவை நடனம் அது.\nஅப்படி, பால் மாறுகிறது ஒழுங்கின்மை ஓரொன்றும்,\nஆனால் மாறுவதில்லை உன் இதயம் மட்டும்.\nஞே அடக்கமுடைமை, எவற்றை உரக்க முடியாமல்\nஏசும் ஜேக்கும் ஒருமிக்கத் துருப்புச் சீட்டாடும்\nசூதாடியின் தேவையோ தீர்க்கப்பட வேண்டும்\nஅப்படி, இயற்கையின் சுரங்கக்கூலி ஏறியிறங்கியது\nஉன்னை ஒரு பிலிப்பும் மேரியுமாய் நாணயம் செய்து.5\n1 ஹெர்மவ்ப்ரோடிட்டஸ் ஆணாகத்தான் பிறந்தான். நீரணங்கு (water nymph) சல்மாசிஸ் அவனை ஆசைப்பட்டாள். அவன் மறுத்தான். ஆடை களைந்து நீருக்குள் இறங்கிய அவனை அவள் தழுவி, அக்கணமே, ‘தானும் அவனும் ஓருடல் ஆகவேண்டும்’ என்று தெய்வங்களை வேண்டினாள். அப்படியே அருளப்பட்டது. அவன் பாலிலி ஆனான்.\n2 ரெகுலஸ் (கி.மு.249) ஒரு ரோமானிய நாட்டுப் பற்றாளன்; படைத் தலைவன். போர்க்கைதியாகச் சிறைப் பிடிக்கப்பட்ட அவனை ரோமாபுரியோடு சமரசம் பேச அனுப்புகிறார்கள் பகை நாட்டவர். ஆனால், ‘அப்படியெல்லாம் சமாதானமாகப் போய்விடவேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத் திரும்புகிறான் ரெகுலஸ். அவனுடைய இமைகள் நறுக்கப்பட்டு வெய்யிலில் கிடத்தப் படுகிறான். ஈட்டிகள் செருகப்பட்ட பீப்பாயில் போட்டு உருட்டிவிடப்படுகிறான்.\n3 This is a gauntlet, that a muff. இரண்டுமே கையுறைதாம். ஆனால் gauntlet போருக்கு அணியப் படுகிற ஒன்று. வாள்வெட்டு மணிக்கட்டில் விழாமற் தடுப்பதற்காக அணியப் படுவதால், வினைப்பயன் கருதி, ‘கடகம்’ என்று மொழி பெயர்த்தேன்.\n4 அக்கீலஸ் போருக்குப் போகக் கூடாது என்று பெண்வேசத்தில் மன்னன் லைக்கமிடீஸ் அரண்மனையில் ஒளிக்கப்பட்டு இருந்தான். யுலிசிஸ் ஒரு நாடோடி வணிகன் போல வேசமிட்டு அங்கே வந்தான். அரண்மனைப் பெண்கள் எல்லாரும் நகைநட்டுகளை எடுத்துப் பார்க்க, பெண்வேச அக்கீலஸ் ஆனால் பண்டப் பையிலிருந்த ஒரு வெண்கல ஈட்டியை எடுத்துப் பார்த்தான். அப்படி அவனது தலைமறைவுத் திட்டம் தோற்றுப் போனது.\n5 அந்தக் காலத்து இங்கிலாந்தின் நாணயங்கள். இரு நாணயங்களையும் அருகருகே வைத்தால், பிலிப்பும் மேரியும் முகம்-எதிர்-முகம் பார்ப்பதுபோல் தோன்றும்.\nYou are really great. என் மொழிபெயர்ப்பை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் e-mail id தெரியாததால் இதுவழி அனுப்பினேன். விடியட்டும் தொலை விளிக்கலாம் என்றிருந்தேன்.\nஇதில் அக்கறையுள்ளவர்கள் ஒப்பிட்டுத் தேறலாம். வம்பர்கள் உப்புச்சப்புப் பேசலாம்.\nபிறகும் ஒரு கவிஞருக்கு இந்தத் துணிச்சல் வேண்டும்தான். வாழ்க\nஅடைந்து ஆண் பெண்ணாய் மாறவே திருமணம்..\nயாரோ: கை விளையாடுது வார்த்தையில\nபத்மா: எத்தனை பொஸ்தகம் படிச்சுயிருப்போம்\nஐயோ பாவம்.. நினைத்தாலே நடுங்க வைக்குக் கவிதை இது\nபடம் கவிதைக்கு ஈடு கொடுக்கும் படி..\nவேல்கண்ணன் ரெண்டு நாட்களுக்கு முன் ரொம்பவும் சிலாகித்துக்கொண்டார். படித்த பின் அவரின் சிலாகிப்பு நியாயமென்று தெரிந்தது பத்மா.\nதவிர நீங்கள் ஒரு அபாரமான வாசிப்பனுபவம் கொண்டவரும் கூட என்பதால் மொழிபெயர்ப்புக்கு ரெட்டிப்பு சபாஷ்.\nச.கி. சொன்னது போல மூலத்துக்கு நியாயம் செய்த மொ.பெ.\nகவிதை மிகவும் செரிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இந்த பாழும் என் அறிவுக்குதான் அதை நுட்பமாக உள்வாங்கி புறிந்துகொள்ள முடிய வில்லை, ஓவொயம் அருமை\nகவிதை படிக்கப் படிக்க உலக உணர்வுநிலைகளை அதிரவைக்கும் கவிதையாக இருக்கிறதே.. பத்மா இனி கவிதைகள் எழுதவேண்டாம். இது ஒன்றே போதும் காலத்திற்கு என்று பிரமித்துக் கடைசியில் உங்களின் மொழிபெயர்ப்பு என்றதும் சற்று தொய்வானது என்றாலும் உங்களின் ஜீவனான மொழிபெயர்ப்பிற்குத் தலை வணங்குகிறேன்.\nஉங்கள் ஒரு புற மார்பு\nஇவ்வரிகளில் கவிதை தன்னுடைய உயிரைத் துடிக்க வைக்கிறது.\nஅருமை பத்மா. நல்ல மொழிபெயர்ப்பாளராக உங்களைப் பார்க்கிறேன். தொடர்ந்து செய்யுங்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இந்தியப் புலத்தில் மிகமிகத் தேவையாக இருக்கிறார்கள்.\nமேடம் ரா.சு. சாரோட மொழிபெயர்ப்போட இதை ஒப்பிட்டு படிக்க தோன்றிது.. நோ கருத்து.. :)))\nபடமும், எளிமையான மொழியும் உங்கள் கைவந்திருக்கிறது... என்னுடைய வாழ்த்துகளும்..\nமிக மிக அற்புதமான கவிதை... ஆழ்ந்த மொழிபெயர்ப்பு...\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nஆண் பெண்ணாய் விளங்கும் அர்த்தநாரிகளுக்கு\nதிருத்தி எழுதப்படாத மரண சாசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/madura-veeran-from-feb-2nd-shanmuga-pandiyan/", "date_download": "2018-06-19T04:47:33Z", "digest": "sha1:IXKEXZ5KPJAXOXZN7SFDWDJOFLETCH5D", "length": 4381, "nlines": 82, "source_domain": "kollywood7.com", "title": "Madura Veeran From Feb 2nd Shanmuga Pandiyan – Kollywood News", "raw_content": "\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/tag/bollywood%EF%BB%BF/", "date_download": "2018-06-19T05:02:05Z", "digest": "sha1:HJUZH6UFANOEUJMSPRIMHIC6FXFCIRA5", "length": 5169, "nlines": 93, "source_domain": "kollywood7.com", "title": "Bollywood – Kollywood News", "raw_content": "\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/governor-vidyasagar-rao-will-decided-after-wealth-case-judgment-of-sasikala-117021400003_1.html", "date_download": "2018-06-19T05:06:14Z", "digest": "sha1:K2TXJ2BUMNXXWJTCVBRBBGLPUI4RB7OS", "length": 12913, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின்னரே ஆளுநர் இறுதி முடிவு! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tசெவ்வாய், 14 பிப்ரவரி 2017 (02:44 IST)\nஉச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின்னரே, தமிழக ஆட்சி குறித்து ஆளுநர் இறுதி முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.\nகடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பதவி ஏற்றார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇதனையடுத்து, பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு மீது சராமாரியாக குற்றம் சாட்டினார். தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் ராஜினாமா செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.\nஇது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சசிகலா ஆதரவாளர்கள், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என அதிமுகவில் இரண்டு அணிகள் உருவாகின. இரண்டு அணியினருமே பிப்ரவரி 9-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, ஆட்சி அமைக்கஉரிமை கோரினர். ஆனாலும், யாருக்கும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.\nசசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதுதான் சசிகலாவை ஆளுநர் அழைக்காததற்கு காரணம் என்று கூறப்பட்டது.\nஎனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரே, தமிழக ஆட்சி குறித்து ஆளுநர் இறுதி முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.\n“நான் 1000 பன்னீர் செல்வத்தை பார்த்து வந்திருக்கேன்” - சசிகலா சவால்\n\"சசிகலா ஒரு பெண் தாதா\" - ஈ.வி.கே.இளங்கோவன் பரபரப்பு கருத்து\nசசிகலா ’சொத்துக் குவிப்பு வழக்கு’ குறித்து கமல்ஹாசன் அதிரடி கருத்து\nநாளை தீர்ப்பு; இன்று இரவு கூவத்தூரில் தங்கும் சசிகலா: பின்னணி என்ன\nசொத்து குவிப்பு வழக்கு நாளை தீர்ப்பு: சசிகலாவின் கனவு நிறைவேறுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.google.com/intl/ta/inputtools/", "date_download": "2018-06-19T05:53:14Z", "digest": "sha1:NE6BNYWSPS74HS42333V7GR6ZKNNEUCC", "length": 3633, "nlines": 26, "source_domain": "www.google.com", "title": "Google உள்ளீட்டு கருவி", "raw_content": "\nஉங்கள் சொற்கள், உங்கள் மொழி, எங்கும்\nGoogle சேவைகள், Chrome, Android சாதனங்கள் மற்றும் Windows ஆகியவற்றிற்காக கிடைக்கின்றது.\nவீட்டில், பணியில் அல்லது வேறு எங்காவது இருக்கும்போது—தேவைப்படும்போது, வேண்டிய மொழியில் தொடர்புகொள்ளலாம்.\nGoogle Input Tools உங்கள் திருத்தங்களை நினைவுபடுத்துகிறது மற்றும் புதிய அல்லது பொதுவில் இல்லாத சொற்கள் மற்றும் பெயர்களுக்கான தனிப்பயன் அகராதியைப் பராமரிக்கிறது.\nநீங்கள் விரும்பும் வழியில் தட்டச்சு செய்க\nஉங்கள் செய்தியை எல்லா மொழிகளிலும், நீங்கள் விரும்பும் நடையிலும் பெறுக. 80 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இடையில் மாற முடியும், மேலும் உள்ளீட்டு முறைகளானது தட்டச்சு செய்வது போலவே எளிதானது.\nபிற மொழிகளில் உள்ள உள்ளீட்டு முறைகள்:\nநீங்கள் நினைப்பதைத் தெரியப்படுத்துங்கள் – கருத்தைச் சமர்ப்பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/01/01/news/12370", "date_download": "2018-06-19T04:57:19Z", "digest": "sha1:7P22NHCJVETCPNIO2JGE4KFETOPV7DF5", "length": 12850, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பாகிஸ்தான் போர் விமானங்களை சிறிலங்கா வாங்காது – இந்திய ஊடகம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபாகிஸ்தான் போர் விமானங்களை சிறிலங்கா வாங்காது – இந்திய ஊடகம்\nJan 01, 2016 | 2:43 by கார்வண்ணன் in செய்திகள்\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட, சீனாவில் வடிவமைக்கப்பட்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்காவின் முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடமே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் 4ஆம் நாள் தொடக்கம் 6ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.\nஇதன்போது, சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரித்துள்ள மூன்றாவது தலைமுறைப் போர் விமானமான ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்கு கொள்வனவு செய்ய அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று, ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டிருந்தது.\nஆனால், நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட, கொழும்பு அத்தகைய முடிவை எடுப்பதற்கு இரண்டு காரணிகள் தடையாக இருக்கும் என்றும், தமது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்காவின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமுதலாவது தடை, இந்தியாவின் எதிர்ப்பு என்றும், இரண்டாவது தடை, இந்த போர் விமானங்களின் விலை என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜேஎவ்-17 போர் விமானம் ஒன்றின் விலை 35 மில்லியன் டொலராகும்.\nஅதேவேளை, பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்க சிறிலங்கா எண்ணம் கொண்டிருப்பது தொடர்பாகவோ, இதற்குப் போட்டியாக, இந்தியா தனது தேஜஸ் போர் விமானங்களை வழங்க முன்வந்திருப்பதாகவோ தாம் அறியவில்லை என்று அதிகாரபூர்வ இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதேஜஸ் போர் விமானங்கள் பிரச்சினைக்குரியவை என்று இலங்கையர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பர். இதில் குறைபாடுகள் இருப்பது இந்திய விமானப்படையால் கண்டறியப்பட்டதையடுத்து, அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதேவேளை, பாகிஸ்தானின் ஜேஎவ்-17 போர் விமானங்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு தொடக்கம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nதன்னிடம் உற்பத்தி வசதிகள் உள்ளன என்பதை வெளிப்படுத்த பாகிஸ்தான் இவற்றை விற்க வேண்டியுள்ளது. இவற்றை கடனுக்குக் கூட விற்கலாம் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.\nகடனுக்கு விற்கப்பட்டாலும் கூட அனைத்துலக அளவில் கடன்களில் சிக்கியுள்ள சிறிலங்கா அதனைத் திருப்பிச் செலுத்துவது சிக்கலானது.\nமேலும், தனது கடற்பகுதியை பாதுகாப்பதற்கு, இன்னும் காத்திரமான நீலக்கடல் கடற்படையை உருவாக்குவதற்கு ஆர்வம் காட்டும், அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய அனைத்துலக கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் அர்த்தமுள்ள பங்கை ஆற்ற விரும்பும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர் விமானங்களை வாங்க சிறிலங்கா விமானப்படைக்கு அனுமதியளிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.\nTagged with: ஜே.எவ்- 17, தேஜஸ், போர் விமானங்கள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 0 Comments\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\nசெய்திகள் மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை 0 Comments\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/19", "date_download": "2018-06-19T04:58:12Z", "digest": "sha1:DIFMX2QFT22JPBTFL3SIVD2HK7BRE2A7", "length": 13953, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 12:54 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”\nமறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 12:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Feb 19, 2018 | 12:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – மகிந்தவிடம் உறுதியளித்த சுசில்\nவாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 6:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே பதவி விலகுவேன் – ரணில் திட்டவட்டம்\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 6:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை சிறப்பு விவாதம்\nதற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இன்று மாலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Feb 19, 2018 | 6:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு\nபுதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், 25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 1:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபலாலியில் சிறிலங்கா படையினரின் புதிய பண்ணை – கூலிகளாக அமர்த்தப்படும் தமிழர்கள்\nசிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களின் காணிகளில் புதிய பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர்.\nவிரிவு Feb 19, 2018 | 0:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி\nகச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 0:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 19, 2018 | 0:09 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2015/01/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-19T04:40:51Z", "digest": "sha1:PB5X7HN226DPNKZWIQT73FZTN2FSCQ2H", "length": 9685, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "குடியரசு தினவிழா சர்ச்சைகள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை\nஜனவரி 27, 2015 ஜனவரி 27, 2015 த டைம்ஸ் தமிழ்\nதமிழக அரசு நேற்று கொண்டாடிய குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பறைசாற்றும்விதமாக வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, ‘குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது; இந்தியாவுக்கு இழுக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் கிரண்பேடி, குடியரசுதினக் கொண்டாட்டத்தின் போது முன்வரிசையில் அமர்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா, கிரண்பேடிக்கு எந்தத் தகுதியின் அடிப்படையில் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் இதனைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக டிவிட்டர் இணையதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஆம்ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிஷி மர்லேனா, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்புக் கூட விடுக்கப்படாத நிலையில், கிரண்பேடி முன்வரிசையில் அமரவைக்கப்பட்டிருக்கிறார் என கூறியுள்ளார்.\nஏற்கனவே குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அழைப்பு அனுப்பாதது குறித்தும் சர்ச்சை எழுந்த நிலையில் பாஜக டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரணுக்கு முன்வரிசை இருக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், கிரண் பேடி, குடியரசு தினவிழா சர்ச்சைகள், சர்ச்சை, ஜெயலலிதா படம், ராமதாஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் அஞ்சலி\nNext postஇந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-will-come-politics-at-next-film-release-says-elangovan-322054.html", "date_download": "2018-06-19T04:37:24Z", "digest": "sha1:I2XI6HMVLHXCZ5G6D2RNK6K3XZRYKBCY", "length": 14078, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி அடுத்த படம் ரிலீஸ் சமயத்தில்தான் ரஜினி அரசியல் பக்கம் வருவார்: இளங்கோவன் | Rajini will come to Politics at next film release says Elangovan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இனி அடுத்த படம் ரிலீஸ் சமயத்தில்தான் ரஜினி அரசியல் பக்கம் வருவார்: இளங்கோவன்\nஇனி அடுத்த படம் ரிலீஸ் சமயத்தில்தான் ரஜினி அரசியல் பக்கம் வருவார்: இளங்கோவன்\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nஎன்ன கோககோலா ஓனர் லெமன் ஜூஸ் வித்தாரா ராகுல் காந்தியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது- திருநாவுக்கரசர்\nகாங்.-மஜத கூட்டணியால் பாஜகவுக்கு பெரும் தலைவலி.. லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காத்திருக்கிறதா அடி\nகாங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விளக்கம் சொன்ன சபாநாயகர்\nகர்நாடக இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வி தொடர்கிறது.. பெங்களூரிலும் வலு இழக்கிறது\nரஜினி, கமல் உட்பட புதிதாக கட்சி துவங்கும் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது: திருநாவுக்கரசர்\nசென்னை : இனி அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கரூரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.\nஅப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது. தமிழகத்திற்கு விரைவில் ஒரு மாற்றம் தேவை. ஆனால், ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் எந்த வித வளர்ச்சிப் பணியும் செயல்படுத்தப்படவில்லை. ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் சுருட்டுவதில் மட்டுமே வல்லவர்களாக இருக்கிறார்கள். இவர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகவும் பின் தங்கி இருக்கிறது. தமிழகத்திற்கு தற்போது நல்ல குளுகோஸ் ஒன்று தேவை .\nமேலும், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். ஆனால், இதுவரை எந்த உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் மீதும் புகார் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியா காந்தி உடனே அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதே போன்று மோடியும் தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.\nசமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் சென்றது சரியல்ல. தனது இறுதி காலத்தில் அவர் இப்படி திசை மாறிச்சென்றது வெட்கக்கேடானது. இதன் மூலம் அவர் காங்கிரசுக்கு துரோகம் செய்தார் என்பதை விட இந்திய மக்களுக்கு இந்தியாவின், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அதிகம் துரோகம் செய்துவிட்டார். இது வன்மையாகக் கண்டிக்க வேண்டிய ஒன்று.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் உள்ள நீதிபதியே ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பானது என கூறியுள்ளார். அதனை புதிதாக முளைத்துள்ள அரசியல் தலைவர் என சொல்லிக் கொள்பவர் அதில் பயங்கரவாதிகளும், சமூக விரோதிகளும் இருந்தனர் என்று கூறியுள்ளார். தற்போது அவர் நடித்த படம் வெளியாகிவிட்டது. அதனால் இனி அவர் அவர் அரசியல் பேசமாட்டார். அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் அரசியல் பக்கம் வருவார் என்று ரஜினியை விமர்சனம் செய்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ncongress evks elangovan rajinikanth politics rss காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் ரஜினிகாந்த் அரசியல் பிரணாப் முகர்ஜி\nஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு\nஇனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t101456-1", "date_download": "2018-06-19T05:18:06Z", "digest": "sha1:COIVCPAFKPBWKRZ2CJPHJDXHET2BQTM3", "length": 24397, "nlines": 274, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nசிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\n‘அவருடன் எல்லாம் நடிக்க முடியாது’ என்று மறுத்த ஹன்ஷிகாவிடம் வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயனுக்காக 1 கோடி ரூபாயை இழந்திருக்கிறார் ‘மான்கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர்.\nபாண்டிராஜ் டைரக்ட் செய்த ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவ கார்த்திகேயன். அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதே விஜய்டிவிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்றுக் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.\nஅதன் மூலம் வந்த பணத்தில் ஒரு பகுதியை படத்தின் பப்ளிசிட்டிக்காக செலவிட்டு அந்தப்படத்தை ஹிட் பட லிஸ்ட்டில் சேர்த்து அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார் டைரக்டர் பாண்டிராஜ்.\nஅதனால் அடுத்தடுத்து அவரைத் தேடிவந்த ‘எதிர் நீச்சல்’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி கொண்டு போய் விட்டது.\nஇதனால் அவர் இப்போது 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் ஆனால் வெளியில் நான் அவ்வளவு சம்பளமெல்லாம் வாங்கவில்லை என்று பொய் சொல்லி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மான் கராத்தே’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்ஷிகா மோத்வானிக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .\nகாரணம், தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ஹன்சிகா இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றதும் முதலில் நடிக்கவே முடியாது என்று மறுத்து விட்டாராம். அதன்பிறகு “ மேடம் உங்களுக்கு 1 கோடி சம்பளம் தருகிறோம்” என்று சொன்னதும் தான் நடிக்க ஓ.கே சொன்னாராம்.\nஎப்படியாவது ஹன்ஷிகாவை எனக்கு ஜோடியாக போடுங்கள் என்று சிவகார்த்திகேயன் தொந்தரவு செய்ததால் வேறு வழியில்லாமல் 1 கோடி ரூபாய் ஹன்ஷிகாவுக்கு தாரை வார்த்தாராம் தயாரிப்பாளர் எஸ்.மதன்.\nஇரண்டு தினங்களுக்கு முன்பு ஆரம்பமான இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் டைரக்ட் செய்து வருகிறார்.\nஆரம்பமே கோடிக்கணக்குல செலவு இழுக்குது.., அப்போ படம் முடியிறப்போ நம்மளோட நிலைமை என்னவாகும் என்று கொஞ்சம் வருத்தத்துடனே இருக்கிறாராம் தயாரிப்பாளர் எஸ்.மதன்.\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\nபணத்தையெல்லாம் எங்க வைப்பாங்க இவுங்க\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\n@யினியவன் wrote: போயி எடுத்துக்கவா பானு\nசும்மா பொது அறிவுக்கு கேட்டேன்\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\nஅட நம்ம பணமே நம்ம கிட்ட வர மாட்டேங்குது - இதுல அவங்க பணம் நமக்கெதுக்கு\nஇடம், பொருள், வங்கி, நகை, நட்டு, போல்ட்டு இப்படித்தான் இருக்கும் பானு\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\n@யினியவன் wrote: அட நம்ம பணமே நம்ம கிட்ட வர மாட்டேங்குது - இதுல அவங்க பணம் நமக்கெதுக்கு\nஇடம், பொருள், வங்கி, நகை, நட்டு, போல்ட்டு இப்படித்தான் இருக்கும் பானு\nஇவ்ளோ பணத்தை வச்சி என்ன தான் செய்வாங்க \nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\n@யினியவன் wrote: அட நம்ம பணமே நம்ம கிட்ட வர மாட்டேங்குது - இதுல அவங்க பணம் நமக்கெதுக்கு\nஇடம், பொருள், வங்கி, நகை, நட்டு, போல்ட்டு இப்படித்தான் இருக்கும் பானு\nஇவ்ளோ பணத்தை வச்சி என்ன தான் செய்வாங்க \nஎனக்கும் இதே சந்தேகம்தான். நீங்கள் எனக்கு ஒரு கோடி ஏற்பாடு பண்ணவும். அதை வைத்து என்னென்ன எல்லாம் பண்ணலாம் என்று ஒரு மாதம் கழித்து கூறுகிறேன்.ரம்ஜான் மாதத்தில் கொடுத்தால் உங்களுக்கு ரெண்டு மடங்கு வருமாம்.\nRe: சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_155177/20180312173135.html", "date_download": "2018-06-19T04:28:30Z", "digest": "sha1:WZLYIAUD6X34L43DCNGG6CZSWQFBQP22", "length": 7226, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "குரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது", "raw_content": "குரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது\nகுரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகுரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே \"மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவில்லை, உரிய அனுமதி பெற்ற பிறகே சென்றிருக்க வேண்டும்\" என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிஉள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், அழைத்துச் சென்றவர்கள் என விசாரணை விரிவடைகிறது. குரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nபெரிய அண்ணன் மோடி பாதையில், அதிமுகவின் சின்ன அண்ணன்கள் : பிருந்தாகாரத் கிண்டல்\nதுப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது வழக்குபதியாதது ஏன்: துாத்துக்குடியில் பிருந்தாகாரத் கேள்வி\nகொள்கை வி‌ஷயத்தில் எதிர்த்தாலும் ரஜினியுடன் நட்பு எப்போதும் மாறாது: கமல்ஹாசன் சொல்கிறார்\nசென்னையில் 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த 4 சிறுவர்கள் போலீசில் சரண்\nஅதிமுகவில் மீண்டும் இணையும் திட்டமில்லை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் பேட்டி\nஎஸ்.வி.சேகருக்கு பிடிவாரண்ட் : நெல்லை நீதிபதி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/category/general/page/4/", "date_download": "2018-06-19T05:08:37Z", "digest": "sha1:X23QHW4MSTEFT7BTZZHWARSDSII2F3MD", "length": 9245, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "பொது – Page 4 – Nakkeran", "raw_content": "\nமூதூர் பாரதிபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை\nநடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய ஒரு மீள் பார்வை\nநடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய ஒரு மீள் பார்வை நக்கீரன் கொழும்பு தலைநகரில் தமிழ்த் திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகள் போலவும் திருப்பு முனைகள் போலவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சிகள் […]\nஜெகஜ்ஜால சாமியார்கள் மதிக்கப்படும் பிரபலங்களின் முகமூடிகளே தினம் தினம் கழன்றுவிழும் இந்த டெக்னாலஜி யுகத்திலும் சாமியார்களால் ஏமாற்றி ஜீவிக்க முடிகிறது. மக்களின் பிரச்னைகளும், நம்பிக்கைகளுமே இந்த சாமியார்களின் மூலதனம். இப்படி விதவிதமான சாமியார்களைப் […]\nயாழ் நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள் கண்டெடுப்பு\nயாழ் நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு ந.லோகதயாளன் யாழ் . நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள், வாளுகள் என்பன நேற்று பொலிசாரால் […]\nஇலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்\nஇலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார் (நக்கீரன்) முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது என்பது பழமொழி. இலங்கைத்தீவின் பூர்வீக குடிமக்கள் யார் (நக்கீரன்) முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது என்பது பழமொழி. இலங்கைத்தீவின் பூர்வீக குடிமக்கள் யார் தமிழரா அல்லது சிங்களவரா என்ற கேள்வி இலங்கை […]\nவடக்கு முதலமைச்சர் குறித்து தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும்\nவடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்\nவவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள்\nவவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள் நடராசா லோகதயாளன் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்த தமிழ் கிராமக்கள் மூன்றில் இன்று ஒரு தமிழ்க் குடும்பமும் வாழாத நிலமைக்கு ஆக்கப்பட்ட நிலையில் […]\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம் June 19, 2018\nஉலகப் பார்வை: இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர் June 19, 2018\nடிரம்ப்பை விமர்சிக்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் June 18, 2018\nவன்முறையை தூண்டியதாக சேலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது June 18, 2018\nகாற்று மாசு குறித்த ஆய்வுக்காக தமிழக விஞ்ஞானிக்கு தைவான் பரிசு June 18, 2018\n''எங்களுக்கு இந்த நிலம்தான் வேண்டும்'': பசுமை சாலையை எதிர்த்த பெண்கள் கைது June 18, 2018\nசேலம் 8 வழி சாலை: நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது June 18, 2018\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு June 18, 2018\n2018 ஃபிஃபா உலகக்கோப்பை: பந்துகளை பரிசோதிக்கும் ரோபோ June 18, 2018\nநிலத்துக்கு அடியில் பசுமை பண்ணை: வறட்சியை விரட்டிய பொலீவிய விவசாயிகள் June 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/entertainment/03/168951?ref=category-feed", "date_download": "2018-06-19T05:03:14Z", "digest": "sha1:OIOKLD7Y7PXZNMLUCKF55ISFTX3TJ4JT", "length": 8023, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல நடிகர் கார் டிரைவராக! 60 படங்களில் நடித்தும் இந்த நிலைமையா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகர் கார் டிரைவராக 60 படங்களில் நடித்தும் இந்த நிலைமையா\nபிரபல கன்னட நடிகரின் மகன் உபேர் கார் டிரைவராக வேலை செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.\nகன்னட திரையுலகில் 370-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கே.எஸ்.அஸ்வந்த், இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் திகதி மரணமடைந்தார்.\nஇவருக்கு நாகரத்னா அஸ்வந்த், விஜய மூர்த்தி, சுப்பு கிருஷ்ணா அஷ்வந்த் மற்றும் சங்கர் அஸ்வந்த் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.\nஇவர்களில் சங்கர் அஸ்வந்த் தற்போது உபேர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 1993-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர் அதன் பின் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், தான் எதிர்பார்த்த அளவிற்கு திரையுலகம் கை கொடுக்கவில்லை என்றாலும் அதன் மீது கோவம் இல்லை.\nநான் சொந்த காலில் நிற்க விரும்புகிறேன், என்னுடைய தந்தையின் கொள்கைகள் தான் எனக்கு தூண்டு கோலாக உள்ளது என்று கூறியுள்ளார்.\nஇன்னும் சில நாட்களில் அவரது தந்தையின் நினைவு நாள் வரவிருப்பதால், தன்னுடைய சொந்த செலவிலே அனைத்தையும் செய்யவிரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இவர் தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக தொப்பி ஒன்றை அணிந்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/tag/thambi-ramaya/", "date_download": "2018-06-19T05:01:02Z", "digest": "sha1:44LIDG6O6PKRUTBX6CAJV6CC2CTX7BWX", "length": 14325, "nlines": 194, "source_domain": "newtamilcinema.in", "title": "thambi ramaya Archives - New Tamil Cinema", "raw_content": "\n வீராப்பு காட்டும் வீரா டைரக்டர்\nதம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன சுமார் 2 மணி நேர படத்தில்,…\nகோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்\nகபாலிக்குப் பின் தன்ஷிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் விழித்திரு. மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்திருக்கும் இப்படம், பல்வேறு சிரமங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தியேட்டருக்கு வர தயாராகிவிட்டது. அந்த சந்தோஷத்தை…\nகும்கி பார்ட் 2 லட்சுமிமேனனுக்கு கல்தா\nதொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச…\nஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி…\nதிரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம்…\nகாயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த்…\n மகனை எச்சரித்த தம்பி ராமய்யா\nஅதாகப்பட்டது மகா ஜனங்களே.... இப்ப நாம சொல்லப் போற விஷயம் நல்லதா, கெட்டதா என்பதை நீங்களே தீர்மானிச்சுக்கங்க தமிழ்சினிமாவில் இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்ததோடல்லாமல், அதில் பெயர்…\nமொட்டை ராசேந்திரன் பாடுனா, பத்த வைக்காத குக்கரே வெடிச்சுருமேய்யா…\nமறுபடியும் ஒரு பேய்க்கதை.... என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க... ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள் வந்திருந்தாலும், நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்த…\nநகைச்சுவை நடிகரை வெயிலில் போட்டு வறுத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nபெண் இயக்குனர்கள் என்றால் என்ன மாதிரி படம் எடுப்பார்கள் அதற்கெல்லாம் இங்கே ஒரு ரெகுலர் டெப்ம்ளெட் இருக்கிறது. ‘பெட்டைக் கோழி எட்டி கொத்தாது’ என்றொரு பழமொழியை நினைவு படுத்துவதை போல, தனக்கு எது சுலபமோ அது போன்ற கதைகளாக தேர்ந்தெடுத்து…\nவானவராயன் வல்லவராயன் / விமர்சனம்\nதமிழ்சினிமாவில் ‘தர மாஸ்’ என்றொரு அடையாள வார்த்தை இருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு ரொம்ப பிடித்தமான வார்த்தை அது. வானவனும் வல்லவனும் அந்த வார்த்தையைதான் மெய்யாக்க முயல்கிறார்கள். கதர் ஜிப்பா ஆசாமிகள், கருந்தாடிக்குள்ளிருந்து…\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் -விமர்சனம்\nகருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச…\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthinam.net/?p=86427", "date_download": "2018-06-19T04:33:22Z", "digest": "sha1:6IZW3SZVQOIFLCAHEYBSLKWZXU23M3NO", "length": 2145, "nlines": 18, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nஇந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதைப் பெறுகிறார் பின்னணி பாடகி சித்ரா\nகேரள அரசின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதிற்காக பின்னணி பாடகி சித்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி மகரவிளக்கு நாளில் இந்த விருது வழங்கப்படுகிறது.\nசபரிமலை தொடர்பான பாடல்களை பாடுகின்ற பாடகர்களுக்கு ஆண்டு தோறும் “ஹரிவராசனம்” விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியது இந்த விருது\nஇதற்கு முன் கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஜெயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோர் இந்த விருதுபெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா எதிர் வரும் ஜனவரி 14ஆம் திகதி காலை 10 மணிக்கு சன்னிதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_165.html", "date_download": "2018-06-19T04:31:08Z", "digest": "sha1:RK5CYL7KJRTC7SZY665GFB5M5EJXIWUC", "length": 8839, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வார்த்தை போர்! அமெரிக்காவின் முயற்பாடுகளை கவனிக்க வடகொரியா தீர்மானம்", "raw_content": "\n அமெரிக்காவின் முயற்பாடுகளை கவனிக்க வடகொரியா தீர்மானம்\nஅமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுவாம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கடந்த வாரம் வடகொரியா அறிவித்ததை அடுத்து, பதற்றம் அதிகரித்தது.\nவடகொரியாவில் இருந்து தற்போது கிடைக்கும் தகவல்கள், அதிகரித்து வரும் வார்த்தைப் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nகுவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கிம் ஜான்-உன் நீண்ட நேரம் ஆய்வு செய்ததாகவும், மூத்த இராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாகவும் வடகொரிய அரசு செய்தி முகமையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.\n`குவாம் மீது சுற்றி வளைத்திருக்கும் நெருப்பு வளையத்துக்கான தயாரிப்புகள்’ முடிவடைந்துள்ள நிலையில், வடகொரியாவின் கேந்திரப் பாதுகாப்புப் படை கமாண்டர், தாக்குதல் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்.\nஅதே நேரத்தில், எந்த முடிவு எடுப்பதற்கும் முன்னதாக, அமெரிக்காவின் செயல்பாடுகளைக் கவனிக்க வடகொரியத் தலைவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇது, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தணிக்க உதவும் என கருதப்படுகிறது.\nதாற்காலிகமாக நிறுத்தி வைக்கும் பட்டனை அழுத்த கிம் ஜாங்-உன் முடிவு செய்திருப்பதாகக் கூறும், சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் யோகிதா லிமயே, வடகொரியா போன்ற இரகசியமான ஒரு நாட்டில், எதையும் உறுதியாகச் சொல்லி விட முடியாது என்கிறார்.\nவடகொரியா, தாக்குதலுக்கு இன்னும் முழுமையாகத் தயாராகாத நிலையில், காலம் கடத்துவதற்காகவே இத்தகைய உபாயத்தைக் கையாளலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஅண்டை நாடுகள் சொல்வது என்ன\nதென் கொரியாவும், வடகொரியாவின் நெருங்கிய ஒரே கூட்டாளியான சீனாவும், பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன.\nகொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக செயல்படக் கூடாது என செவ்வாய்க்கிழமையன்று தென்கொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.\nதென் கொரியா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கையின்படி, அன்னிய சக்திகளால் இரு தரப்பில் யாருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் ஒருவருடன் மற்றொருவர் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.\nஅமெரிக்காவும், தென்கொரியாவும், இராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு ஈடாக வடகொரியாவும் தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற யோசனையை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nவடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சீனா சமரசத் தூதராக செயல்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.\nஅமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,\nகுவாமை நோக்கி பியாங்யாங் ஏவுகணை வீசினால், `விளையாட்டு ஆரம்பமாகி விட்டது’ என்று முடிவு செய்து விடலாம் என்றார்.\nஅமெரிக்க இராணுவம், தன் நாட்டின் மீதான எத்தகைய தாக்குதலையும் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலிருந்தும் எதிர்கொள்ளும் திறன் படைத்ததாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nசுமார் 1,60,000 மக்கள் வாழும் குவாம் தீவில் அமெரிக்க இராணுவத் தளம் உள்ளது. அந்த மக்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_165.html", "date_download": "2018-06-19T04:18:43Z", "digest": "sha1:ZT3QNWKPRFLTC72R6ROYBW52ZUGNQDJR", "length": 18005, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "அதிக சப்தம் ஆபத்து", "raw_content": "\nமனித உடல் வியக்கத்தக்க ஒன்றாகும். ஐம்புலன்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை படைத்தது. நவீன கருவிகளை உயர்வாக எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்குக்கூட அற்புதமான இயற்கையான உயிர் ஆற்றல் உடைய உடலை அதன் இடைவிடாத இயக்கத்தை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.உடல் உறுப்புகள் பாதிப்படைந்தபின்பே அதன் அருமையையும், தேவையையும் உணர்ந்து பார்க்கின்றோம். சரிசெய்ய மருத்துவத்தின் மூலம் முயல்கிறோம். என்னதான் நவீன மருத்துவம் இருந்தாலும், இயற்கையாய் உள்ள அதன் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாக உண்டு பண்ணி விட முடியாது.எத்தனையோ நூற்றாண்டுகளாக மனித சமுதாயம், இப்போதுள்ள நவீன கருவிகள் எதுவுமின்றி மனிதசக்தியால் இயங்கிடும் கருவிகளை மட்டுமே பயன்படுத்திச் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்புமின்றி இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வை வாழ்ந்திருக்கிறான்.இன்று அறிவியலில் எவ்வளவோ வளர்ச்சியுற்றுப் பல்வகையான நவீன கருவிகள், போக்குவரத்து வசதிகள், நவீன மருத்துவம், போர்க்கருவிகள், சில நொடிகளில் உலகையே அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் எனப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்திட்டாலும் அதோடு சேர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், அதனால் உடலுக்கும், உள்ளத்திற்கும் பாதிப்புகளும் அதிகரித்தே வருகின்றன.இதற்குச் சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. மாசுபாடுகளைக் குறைக்க எவ்வளவோ முயற்சிகளை மத்திய } மாநில அரசுகள் எடுத்திட்டாலும் அதற்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை.சாலைகள் விரிவாக்கத்தின்போது அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மரக்கன்றுகளை அதிக அளவில் ஆங்காங்கு நட்டு வளர்த்துப் பெரிதாக்கினால் காற்று மாசைக் குறைப்பது மட்டுமின்றி, ஒலிமாசையும் அவை கட்டுப்படுத்தும்.சமீப காலமாக ஒலிமாசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அளவைப் பன்மடங்கு பெருக்கி அதுவே பேரிரைச்சலாக மாறிவிட்டது.தொழிற்சாலைகளிலிருந்து வரும் மிகையான ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் பேரிரைச்சல், ஒலிபெருக்கி பெட்டிகளின் அதிரடி ஓசை, விழா நாட்களில் வெடிகளை வெடித்துக் காற்றை மாசுபடுத்துவது, பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும் அதிக ஓசையுடன் ஒலிபரப்பப்படும் பாடல்கள், வீட்டில் அதிக ஒலியுடன் வைத்துப்பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் அதிரவைக்கும் பாட்டுக் கச்சேரிகள், திரை அரங்குகளில் அதிரடி ஓசை என ஒலி மாசை உண்டு பண்ணும் காரணிகள் அதிகரித்து வருவது மனிதனின் நுட்பமான செவிப் புலனுக்குச் செய்யும் துரோகமாகும்.ஒலி அளவு என்பது அதிகபட்சம் 50-லிருந்து 60 டெசிபெல் வரை இருக்கலாம், இந்த ஒலி அளவு வரை செவிகளுக்குக் கேடில்லை.ஆனால் சாதாரண நாட்களிலேயே நகரங்களில் 90 - 95 டெசிபெல் ஒலிஅளவும், பொதுக்கூட்டங்கள், திருமணம், கோவில் திருவிழா போன்ற நேரங்களில் 110 - 120 டெசிபெல் என்ற ஒலி அளவும், தீபாவளி போன்ற விழாக்களின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடித்து காற்றையும் மாசுபடுத்தி, ஒலிமாசையும் உண்டுபண்ணும் அந்த ஒலிஅளவு 140 டெசிபெல்லையும் தாண்டி விடுகிறது.இத்தகைய மிகை ஒலியெல்லாம் செவிப்பறையைத் தாக்கி அதிலிருந்து மூளைக்குச் செல்லும் அதிநுட்பமான ஒலி உணர்நரம்புகளைப் பாதித்துப் படிப்படியாக ஒலி உணர்திறன் குறைவது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, நரம்புத்தளர்ச்சி போன்ற உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திடும் ஒலிமாசைக் கட்டுப்படுத்திட சட்டங்கள் இருந்திடினும் அவை வெறும் பெயரளவுக்கே என்றாகிவிட்டன.மக்களும் ஒலிமாசை உணர்ந்து குறைப்பதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தினால் அன்றி இதனைக்கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.அதிக ஒலி அளவைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மிகமெல்லிய நுட்பமான ஒலிகளைக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மிகை ஒலி ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே காதுக்காப்பானை வழங்கி ஒலிமாசிலிருந்து அவர்களைக் காத்திட வேண்டும்.விமானநிலையங்கள், ரயில்வே பாதைகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் ஒலிஅளவு மிக அதிகமாக இருக்கும். அதற்கருகில் மக்கள் குடியிருப்புகள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்பகுதிகளில் அதிகளவில் மரங்களை நட்டுவளர்க்கலாம். அப்பகுதியில் குடியிருப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும். காடுகளில் வாழும் உயிரினங்கள் செயற்கையான ஒலியை முற்றிலும் வெறுக்கின்றன. அவை மிகநுட்பமான ஒலியையும், அதிர்வுகளையும் உணரும் ஆற்றல் படைத்தவை. சுனாமி ஏற்படுவதற்குச் சற்று முன்பாகவே அதனை உணர்ந்து அவை பாதுகாப்பான இடங்களுக்குச்சென்று விட்டன.ஆனால் அதனை முன்னதாகவே உணர்த்திட எந்த நவீன கருவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சுனாமியால் மடிந்தனர். இயற்கையில் மிகையொலி என்பது இடியோசை மட்டும் தான். அதுவும் சில வினாடிகள் மட்டுமே நிகழ்வது.பரபரப்பான இயந்திர உலகத்தில் வாழும் மனிதன், தன் நலன் கருதியாவது மாசுகளை உண்டுபண்ணும் எச்செயலிலும் ஈடுபடாமல், இயற்கையில் தான் பெற்ற உடல் என்னும் ஒப்பற்ற, உயிருள்ள கருவியை அலட்சியப்படுத்தாமல், மாசுகளிலிருந்து காத்து ஆரோக்கியமுடன் வாழ்வதே மிகச் சிறந்த செல்வமாகும், அறிவார்ந்த செயலுமாகும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/166065/news/166065.html", "date_download": "2018-06-19T04:48:48Z", "digest": "sha1:AJ5DJBLDY6LPWVSK2UHCCXPXB5PBRXUP", "length": 5948, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவின் போது ஏற்பட்ட பாதிப்பு..!! தம்பதிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவின் போது ஏற்பட்ட பாதிப்பு.. தம்பதிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பு..\nஅமெரிக்காவின் அலபாமா நகரில் உடலுறவு கொள்ளும் போது மனைவின் பெண்ணுறுப்பில் கணவரின் தலை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் மனைவி அதிகமான வலியால் அவதிக்கு ஆளானார்… உடனடியாக அந்த தம்பதிகள் அருகில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஉடனடியாக டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்து கணவரின் தலையை வெளியே எடுத்து மனைவியை காப்பாற்றியுள்ளனர்.\nஇது குறித்து மருத்துவர் கூறுவது,\nதற்போது நிலவும் அதிகப்படியான உடலுறவு பற்றிய விழிப்புணர்வு காரணமாக வித்தியாசமாக உடலுறவு செய்ய இளம் தம்பதிகள் விரும்புகின்றனர். இது பலருக்கு சிக்கலை உண்டாக்கி விடுகிறது.\nஅந்தவகையில் அமெரிக்காவின் அலபாமாவில், திருமணமான தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.\nவித்தியசமாக உடலுறவில் ஈடுபட்ட அந்த தம்பதி எல்லை மீறி சென்றுள்ளனர். அதன் படி, கணவரின் பாதி தலை மனைவியின் பெண்ணுறுப்பில் சென்றுள்ளது.\nதவிர, இது போன்ற விபரீத உடலுறவு முறைகளில் வேறு தம்பதிகள் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அப்பகுதி மக்களுக்கு அறிவுரை செய்துள்ளனர்..\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஒரு பௌத்த துறவியின் தூது\nவாயை கொடுத்து விழி பிதிங்கிய டி ஆர் \nநடிகைக்கு எச்சரிக்கை விடுத்த விஷால் \nசோகம் மறந்து வாய்விட்டு சிரிக்கமகிழ\nவண்ணம் தீட்டும் மனசுல தென்றல் வீசும் (மருத்துவம்)\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய் \nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nதலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்\nவடிவேலு விஜய் மரண காமெடி 100 % சிரிப்பு உறுதி காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/politics/01/155840?ref=archive-feed", "date_download": "2018-06-19T05:04:21Z", "digest": "sha1:S7ORQRI2ZTJOISBOFYXCTVM4T2KGCEIZ", "length": 9607, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "பண்பாடு, தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நாடாகவே அடுத்த தேர்தலை எதிர்கொள்வோம்! கயந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபண்பாடு, தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நாடாகவே அடுத்த தேர்தலை எதிர்கொள்வோம்\nபண்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடாகவே இலங்கை அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,\nகடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி நாட்டு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் எதிர்வரும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும்.\nதற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் கடந்த இரண்டு வருட காலத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய வகையிலான குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியுள்ளது .\nஅத்துடன் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் நட்டமடையக் கூடிய எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுப்பதில்லை.\nகடந்த அரசாங்கம் அவ்வாறான செயற்திட்டங்களை ஆரம்பித்து பொதுமக்களின் வரிப்பணத்தை பெருமளவில் வீணாக்கியிருந்தது.\nநாட்டை பண்பாடு மற்றும் நவீனமாற்றங்களில் முன்னேற்றமடைந்த நாடாக அபிவிருத்தி செய்து அவ்வாறான நவீன தொழில்நுட்ப ரீதியான வழிமுறைகளின் ஊடாகவே அடுத்த தேர்தலின் ​போது நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்.\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு அரசாங்க ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் ஊடாக நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41883.html", "date_download": "2018-06-19T04:25:48Z", "digest": "sha1:EZO4IFL4YZKB4KGSVNTU7ODHNRGYYEOZ", "length": 24294, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹன்சிகா மோத்வானிக்கு மன தைரியம் வேணும்ல! | தம்பி ராமையா, ஹன்சிகா, thambi ramaiya, hansika", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஹன்சிகா மோத்வானிக்கு மன தைரியம் வேணும்ல\nமூச்சுக்கு 300 தடவை, 'நல்லது தம்பி’ என்று சொல்வது தம்பி ராமையா ஸ்டைல். 'டைம்பாஸ்னாலே செம மாஸ் தம்பி’ என பன்ச்சோடு ஓப்பனிங் கொடுக்கிறார் அண்ணன், தம்பி ராமையா. (என்னா குழப்பமப்பா\n''உங்க பேரை வெச்சே நிறைய காமெடி நடந்திருக்குமே\n''ஆமா தம்பி. என்னைவிட வயசுக் குறைச்சலான ஆளுங்க 'அண்ணே தம்பின்னும், தம்பி அண்ணே’னும் குழப்பமாக் கூப்பிடுவானுங்க. பெரிய ஆளுங்க, 'தம்பி தம்பி’னும் கூப்பிடுவாங்க. ஆனா இப்போ புதுசா ஒண்ணு சேர்ந்திருக்கு. 'தம்பி சார்’னு. அட இதுகூட நல்லாத்தான்யா இருக்குனு நெனைச்சுக்குவேன் ராஜா.''\n''உண்மையைச் சொல்லுங்க. வடிவேலுகூட இப்போ பேச்சு வார்த்தையே இல்லைதானே\n''அட... எல்லோரும் இப்படியே கேட்டா எப்பிடி தம்பி இப்பவும் எப்பவும் அவர் மனசுல நானும் என் மனசுல அவரும் இருக்கோம். சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் இருந்தது நிஜம்தான். இப்போ அவருக்கு விழுந்த இடைவெளி, தமிழ் சினிமாவுக்கே பெரிய இழப்புனுதான் சொல்லணும். ஆனாலும் கம்பீரமா வந்து கலக்குவார் பாருங்க. நான் மதிக்கக்கூடிய உன்னதமான கலைஞன் வடிவேலு. எங்களுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் பிரச்னையா என்ன இப்பவும் எப்பவும் அவர் மனசுல நானும் என் மனசுல அவரும் இருக்கோம். சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் இருந்தது நிஜம்தான். இப்போ அவருக்கு விழுந்த இடைவெளி, தமிழ் சினிமாவுக்கே பெரிய இழப்புனுதான் சொல்லணும். ஆனாலும் கம்பீரமா வந்து கலக்குவார் பாருங்க. நான் மதிக்கக்கூடிய உன்னதமான கலைஞன் வடிவேலு. எங்களுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் பிரச்னையா என்ன அதனால சண்டை போட்டுக்கிட்டு முறைச்சுக்கணும்னு அவசியம் இல்லை. காலம் கூடிவந்தா, ஒண்ணா நடிப்போம்.''\n''ஓ.கே சார். 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’னு சொன்னதும் உங்க மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்\n''அது நான் நினைச்ச மாதிரி எடுக்க முடியாத படமாப் போச்சு. மூணு கேரக்டருக்கும் மூணு ஆர்ட்டிஸ்ட்டை வெச்சுப் பண்ணி இருந்திருக்கணும். காலம் கடந்துபோச்சு. இப்போ காலம் என்னைப் பக்குவமாக்கி இருக்கு. பொறுமையா அடி எடுத்து வைக்கிறேன். என் மகன் உமாபதியை ஹீரோவாக்கிப் பெரிய கம்பெனிக்கு டைரக்ஷன் பண்ணப்போறேன். மார்ச் மாசம் அறிவிப்பு வரும். படத்தோட பேரே டரியலா வச்சிருக்கேன். டைம்பாஸுக்குத்தான் முதன்முதலா சொல்றேன். 'வரலாறு முக்கியம் மாப்ளே’ டைட்டில் எப்பூடி\n''சூப்பர் சார்...'தேசிய விருது’ புகழ் தம்பி ராமையானு உங்களைக் கூப்பிடுறப்போ எப்பிடி இருக்கு\n''சிலிர்ப்பெல்லாம் இல்லை தம்பி. விருதெல்லாம் வீட்டு அலமாரியில வைக்கிறதுக்குத்தானே. 45 வயசுல ஒரு மனுஷனுக்கு பிரச்னைகளை எதிர்கொள்கிற உடலும் மனசும் இருந்தா, அதுதான் சாதனை. இப்போ என்னோட கேரியர் ஜிவ்வுனு டேக்-ஆஃப் ஆகி இருக்கு. பொங்கலுக்கு 'ஜில்லா’, 'வீரம்’ ரெண்டுலயும் நடிச்சிருக்கேன். பார்த்திபன், பிரகாஷ்ராஜோட படங்கள்லேயும் நடிச்சிட்டிருக்கேன். இதோ மகனை அறிமுகப்படுத்தப் போறேன். அவன் உலக சினிமா பார்த்து வளர்ந்த பய... உள்ளூர் சினிமாவே முழுசாத் தெரியாத நாம கலக்கலையா அவன் நல்லா வருவான் பாருங்க.''\n''நீங்க ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறீங்களாமே ஹீரோயின் யார் சார்\n''ஆத்தீ... வதந்....தீ தம்பி அது. முக்கிய ரோல்னு சொல்லுங்க. பையன் ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிறப்போ, நமக்கு ஏன் இந்த விபரீத ஆசை அதுக்கெல்லாம் டெய்லி ஒரு மணி நேரம் ஒர்க்அவுட் பண்ணனும், காலையில பச்சைத் தண்ணியில குளிச்சிட்டு ஒன்றரை கிலோ மீட்டர் ஓடணும், டெய்லி ஒரு மணி நேரம் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணனும். அசின், நயன்தாரா கால்ஷீட்டுக்காக தேவுடு காக்கணும். நம்மகூட ஜோடி போட ஹன்சிகா மோத்வானிக்கு மன தைரியம் வேணும்ல அதுக்கெல்லாம் டெய்லி ஒரு மணி நேரம் ஒர்க்அவுட் பண்ணனும், காலையில பச்சைத் தண்ணியில குளிச்சிட்டு ஒன்றரை கிலோ மீட்டர் ஓடணும், டெய்லி ஒரு மணி நேரம் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணனும். அசின், நயன்தாரா கால்ஷீட்டுக்காக தேவுடு காக்கணும். நம்மகூட ஜோடி போட ஹன்சிகா மோத்வானிக்கு மன தைரியம் வேணும்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் 2-வில் ஓவியா யார் ஜூலி யார்... உங்கள் சாய்ஸ் என்ன\nகராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர் யார் இந்த யாஷிகா\nஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்\nஜெயில், பெங்காலி - தமிழ், `சிங்கிள்'... முதல் நாளிலேயே கமலின் 7 குறியீடுகள்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை\n`துப்பாக்கிச்சூட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்’ - தலைமை நீதிபதி கருத்து\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n'ஜில்லா' நாளை ரிலீஸ் ஆகுமா\n'துப்பாக்கி’ படத்தை அப்போதே எடுத்திருந்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamizhaga-vazhurimai-katchi-27-cadres-arrested-cuddalore-322171.html", "date_download": "2018-06-19T04:43:05Z", "digest": "sha1:CXWUCUVT5CQKHJ2JLQBQNIQKTC4KGTS4", "length": 9401, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது | Tamizhaga Vazhurimai Katchi 27 cadres arrested in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது\nபொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nதமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nஅனிதா, பிரதீபா, சுபஸ்ரீ நீளும் நீட் மரணங்கள்-அதிமுக அரசுக்கு உறுத்தவில்லையா\nகடலூர் : பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நெய்வேலி என்.எல்.சி வளாகத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரது கைது எதிர்த்தும், உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூரில் நடந்த போராட்டத்தில் ஏராளமான மதுக்கடைகள் சூறையாடப்பட்டன.\nஇந்நிலையில், கடலூரில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாக கட்சித் தொண்டர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ntvk velmurugan cadres arrest cuddalore தவாக வேல்முருகன் கைது கடலூர் போராட்டம் வழக்கு தொண்டர்கள்\nபத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக் கொலை.. கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது.. விரைவில் தீர்வு காணப்படும்- குமாரசாமி\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-06-19T04:29:52Z", "digest": "sha1:XVOD6FCULE3RBWEIWB5BIM74BXBFDJXI", "length": 20505, "nlines": 282, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: க சீ சிவக்குமாரின் \"கானல் தெரு\" ஒரு வாசிப்பனுபவம்", "raw_content": "\nக சீ சிவக்குமாரின் \"கானல் தெரு\" ஒரு வாசிப்பனுபவம்\nஒரு நாளைக்கு குறைந்தது 50 பக்கங்களாவது படிக்க வேண்டுமென்பது நிமிடத்திற்கு இத்தனை முறை நாடி துடிக்க வேண்டும் என்பது போல எழுதா விதி எனக்கு .\nஎத்தனை புத்தகங்கள் படித்தாலும் விமர்சன பார்வையில் படித்தால் வாசித்தலின் சுவை குறையும் என்பதால் அதில் இஷ்டமில்லை.\nஆனால் திரு க சீ சிவகுமாரின் \"கானல் தெருவை\" வாசித்த பிறகு அதனழகை பகிர வேண்டுமென்ற பேரவா ..\nஉலகமே ஒப்புக்கொண்ட ஒரு சிறந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துதல் அதுவும் ஒரு சாதாரண வாசகியான நான் செய்தல் புருவங்களை உயர்த்தச் செய்யும் .அத்தவறை புரியாமல் ,நான் ரசித்த ,என் மனதிற்கு பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ள மட்டும் முயற்சி செய்திருக்கிறேன் .\nஎன் கன்னி முயற்சியை பொறுத்தருள்க .\nதனக்கு தொடர் எழுதும் திராணியை இதை எழுதி ஆசிரியர் உணர்ந்ததாய் ஆரம்பிக்கிறது கானல் தெரு .\nதிரு சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பாய் \"கன்னிவாடி \" சிலாகிக்கப்படுகிறது எனினும்\nஇக்கானல்தெரு படித்த பின் ஏற்படும் நினைவோட்டங்களும் ,பலமுறை படித்து மகிழ நிரம்பியிருக்கும் படிமங்களும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் என்பதில் மிகை இல்லை\nஇவ்வளவுதான் உலகம் என கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும் ,இவ்வளவுதான் உலகம் என் இறுதியில் உணரும் இளைஞன் பார்த்தியும் முக்கியமாக உலா வருகின்றனர் .\nகதையின் முதல் வரியிலேயே அந்த 'வளரிளம் அலைகள்' என்ற சொற்றொடரில் மயங்கி நிற்கிறோம் .அவ்வலைகளை கற்பனையில் கண்ணுற்று களிக்கிறது மனம் .\nபள்ளியில் மாணவிகள் ரோஜா மலரை டிபன் பாக்ஸில் நீரில் போட்டு சூடிக் கொள்வதும் ,\n''ஏதோ ஓர் உணர்வை தேரையை போல் சுவரில் கற்களூடே பள்ளி வைத்திருக்கக்கூடும்\" என்ற ஊகமும், ஒரு nostalgic உணர்வை ஏற்படுத்துகிறது .\nதிரு சிவக்குமாரின் தனித்தன்மையான satire கதை முழுவதும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கிறது .\nஸ்ட்ரைக் ஆதரவு திரட்டும் மாணவர்களை குறிக்கும் போது\n\"பெயிலாகிறவர்களை நம்பி தேசம் இயங்க வேண்டிய காலம் கனிந்து விட்டது \"எனும் போதும்\n\"ஆண்டிறுதி உடற்றிறப்போட்டி\" இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்குப் பயிற்சி \" என கூறும் போதும் ,\n\"எல்லா வைபவங்களும் களைப்பில் தன முடிகின்றன \" என்ற உண்மையை உணர்த்தும் போதும் ,\n\"இலக்கியத்தில் வந்த முப்பத்தெட்டு நிலவுகள் பற்றி அற்றை பகலில் பேசினார்\" என கிண்டலடிக்கும் போதும்\n\"எவ்வளவு குறைவாக வாங்கினாலும் அதற்கு மதிப்பெண் என்ற பெயரிருப்பது ஆச்சரியம் \"\n\"இந்த பெரு வெய்யிற் கோடையில் அரும் காதல் எப்படித்தான் வேர் பிடித்து விருட்சங்கள் ஆகின்றனவோ\nஎன வியக்கும் போதும் ,\nநாலணா காசை தியேட்டர் கவுண்டரில் துளைபோட ,மரங்கிறுக்க என்றே அரசு தயாரித்து வருகிறது எனும் போதும்\nஅந்த satire இல் உள்ள சுவையை ருசிக்காமல் இருக்க முடியுமா\nகதையினூடே கவிதை மழையும் உண்டு .\nஓரிரு வரிகள் எனினும் அவ்வரிகளின் கவிதாவனப்பு சிற்சில சொற்களை வைத்தே கிறுக்கும் என் போன்றோரை வெட்கமடையச் செய்கிறது .\nஒரு புன்னகையை \"புத்தருக்கும் ,மோனாலிசாவிற்கும் இடைப்பட்டதாய் \"என வர்ணிப்பதிலாகட்டும்,\n\"நேசம் சில சமயம் பின்ன எண்களைப் போல் இருக்கிறது\" என வியப்பதிலாகட்டும் ,\n\"சிலையை தவிர்த்து சிற்பியை வணங்கினான் ஒரு பொற்கணம்\" என சிலாகிப்பதிலாகட்டும்,\n\"மூச்சு விடும்போதே மூச்சு விடாத ரகசிய மௌனம் \" எனும் போதும்\n\"வயதுகளற்ற காலம் வயதுகளை சுமத்துகிறது எதன் மீதிலும் ,\nகாலத்தின் புத்திளமையோ கோள்களின் எடையோடு சிந்தனை மேல் கவிகிறது \"\nஇச் சிந்தனை நம் மீது கவிந்து பேச்சற்றவர்களாய் போகிறோம் .\nஇவ்வாசிப்பனுபவத்தில் மூழ்கி இவ்வளவு தான் வாழ்க்கை என்று நாயகனுடன் நாமும் உணருங்கால் ,\"காதல் என்றால் என்ன\" என்ற ஒரு பெருங் கேள்வியோடு மற்றொரு பக்கத்தை திறந்து வைக்கிறார்.\nநான் இங்கு கானல் தெருவில் ரசித்து படித்ததையும் மகிழ்ந்து சிந்தித்ததையும் பற்றி மட்டுமே எழுத முயன்றிருக்கிறேன் .\nஒரு நெடுங்கதையில் பலவித வாசிப்பனுபவம் கிடைத்து திளைத்ததை எனக்கு தெரிந்த அளவு பகிர்ந்துள்ளேன் .\nவாய்ப்பு கிடைத்தால் வாசித்தது மகிழுங்கள் .\nLabels: க சீ சிவக்குமார், புத்தகம்\nகொடுத்த வரிகளும் மனதை நிறைக்கிறது.\nவாசிப்பு என்பது ஒரு யாகம்.\nகொடுத்து வைத்தவர் நீங்கள் பத்மா.\nநேரில் பார்த்தபோது அவருக்கும் எழுத்திற்கும் தொடர்பற்ற சராசரி மனிதர் போல தோற்றம். கன்னிவாடி பற்றி சிலாகித்தபோதும் எளிமை. ‘கானல் தெரு’ வாசிப்பனுபவமும் சுவை கூட்டுகிறது.\nஅனுபவித்து படித்ததை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்..கானல் தெரு வை விரைவில் படிக்கும் ஆர்வம் எற்பட்டுள்ளது..நன்றிகள்.\nசிவாவின் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்..ஈடில்லாததும் , வீடில்லாததுமான அந்த நாய் என்று எழுதுவார்..என் இனிய நண்பரும் கூட.பகிர்வுக்கு நன்றி பத்மா\nஅருமையான பகிர்வு பத்மா.. நன்றி\nவந்ததும் ஒரு நல்ல புத்தகத்தோடே வந்திருக்கிரீர்கள்.நல்லா இருக்கு.படிக்கனும்.\nஎல்லாரும் அப்படித்தான் கூறுகிறார்கள் ரிஷபன் சார்\nவந்தாச்சு காமராஜ் சார் ..\nசட்டென எழுத்தில் நல்ல முதிர்ச்சி பத்மா\nஉங்கள் விமர்சனம் அப்புத்தகத்தை வாங்க தூண்டுகிறது சகோ\nம்ம்ம்.... இப்டின்னு தெரிஞ்சிருந்தா படிச்சிட்டு கொடுத்திருப்பேன்... உங்களோட எழுத்திலும் மிகுந்த மாற்றம். நல்ல பகிர்வு...\nகுறிப்பா //மூச்சு விடும்போதே மூச்சு விடாத ரகசிய மௌனம்//.... ரசித்தேன்\nவருகைக்கு நன்றி பா ரா சார்\nரொம்ப நன்றி ஆடுமாடு சார்\nநீங்க தான் வாங்கி கொடுத்தீங்கன்னு எழுத நினைச்சேன்.கடைசில விட்டு போச்சு ..\nஎப்போ வேணாலும் வந்து படிக்கலாம் பாலாசி\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஅட..இது ஒரு புது அனுபவமா இருக்கே..இந்த மாதிரி எனக்கும் ஜெ.கேயின் ‘ஒரு மனிதன்..ஒரு வீடு..ஒரு உலகம்..’ எழுதணும் போல இருக்கு..\n’.. அனுபவித்து ரசித்த வரிகள்..’படிக்கும்போதே மனதை சிலிர்ப்பூட்டுகிறது...\nவிருப்பமும் நேரமும் இருப்பின் படித்துப்பார்க்கவும்\nபடிக்க நினைத்தாலும் நேரம் இல்லாமல் தவிக்கிறோம். நீங்கள் அதிஷ்டசாலி.\nபகிர்வுக்கு நன்றி தோழி.. நீங்கள் கொடுத்திருக்கும் வரிகளை படிக்கும் போது கானல் தெரு படிக்கும் ஆர்வம் வருகிறது\nபத்மா உங்கள் வாசிப்பனுபவம் கண்டு மெய்சிலிர்த்து இருக்கிறேன்\nகண்டிப்பாக் நேரம் கிடைக்கும்போது படிக்கின்றேன்\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nஎன் கனவு வரி கவிதையாய் ..........\nகனவுகள் தடை செய்யப்பட்ட உலகு\nக சீ சிவக்குமாரின் \"கானல் தெரு\" ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/11/blog-post_3.html", "date_download": "2018-06-19T04:55:18Z", "digest": "sha1:5AM2VPP5EJJSPDEPRMAFRTYHTWBFCICL", "length": 8663, "nlines": 148, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nபரந்து கெடுக... பாரத தேசம்\nஒரு பதவி... ஒரு ஓய்வூதிய போராட்டத்தில் உயிர் நீத்த\nமுன்னாள் இராணுவ வீரர் இராம் கிஷன் கிரேவால்\nஒரு பதவி... ஒரு ஓய்வூதியம்...\nதங்களை ஏமாற்றும் மத்திய அரசை எதிர்த்து\nபோராட்டக் களம் கண்ட முன்னாள் இராணுவ வீரர்\nஇராம் கிஷன் கிரேவால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்...\nஇந்த தேசத்தைப் பாதுகாத்த ஒரு மனிதனை\nஒரு பதவி... ஒரு ஓய்வூதியம் திட்டத்தை\nஅமுல்படுத்துவோம் என்று சொன்ன ஆட்சியாளர்களால்...\nபாதிக்கப்பட்ட மனிதர்களைப் பார்ப்பதற்கு கூட நேரமில்லை...\nஅவரது சடலத்தைப் பார்ப்பதற்கு கூட\nஅரசின் இந்தப்போக்கு அழிவிற்கான பாதையாகும்...\nஉரிமைப் போராட்டத்தில் உயிர் கொடுத்த\nமுன்னாள் இராணுவ வீரருக்கு நமது செவ்வணக்கங்கள்...\nபாரத தேசம் பழம் பெரும் தேசம்...\nபாரத தேசம்... பாதக தேசம்...\nபரந்து கெடுக பாரத தேசம்...\nஇன்குலாப் ஜிந்தாபாத்... இன்குலாப் ஜிந்தாபாத்... தொ...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் 30/11/2016 பணி நிறைவு பெ...\nகளை கட்டிய இராமநாதபுரம் கிளை மாநாடு... பொதுவுடமை...\nNFTEயில் இணைந்த கரங்கள் தோழர் அமலநாதன் உரையாற்றுக...\nசீர் (கெட்ட) வரிசை... எட்டு மணி வேலை...எட்டு மணி வ...\nஇராமேஸ்வரம் கிளை மாநாடு NFTEதொலைத்தொடர்பு ஊழியர்க...\nவரலாறு உன்னை வந்தனம் செய்யும்...58 ஆண்டுகள் செங்கொ...\nநவம்பர் - 26 - இந்திய அரசியல் அமைப்பு தினம் இந்தி...\nசம்பள முன்பணம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பர...\nகோபுரங்களைக் கூறு போடாதே... BSNL நிறுவனத்தின் செல...\nசம்மேளன தினக் கொண்டாட்டம் NFTEதொலைத்தொடர்பு ஊழியர...\nஅபூர்வ ராகம் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா ஆறு வயதில்...\nகருத்தரங்குகளும்... கால விரயங்களும்... \"பல சொல்லக்...\nமாற்றமும்... ஊதிய மாற்றமும்... 01/10/2000 முதலாம்...\nசம்பள முன்பணம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள...\nJAO பணி நியமனம் பயிற்சி முடித்த JAO தோழர்களுக்கு ...\nநவ -18 செக்கிழுத்த செம்மல் நினைவு தினம் கப்பலோட்ட...\nJAO தேர்வு மறுபரிசீலனை 17/07/2016 அன்று நடைபெற்ற...\nசம்மேளன தின விழா 63வது NFPTE சம்மேளன தின விழா மற்...\nBSNL காத்திட ஒன்று பட்ட போராட்டம் BSNL அனைத்து ...\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். S.இராஜேந்திரன் அல...\nசிறப்பு மாவட்டச்செயற்குழு அனைத்திந்திய BSNL ஓய்வ...\nநவம்பர் 14 - குழந்தைகள் தினம் குழந்தைகள்... வண்ணங...\nசெல்லா நோட்டு 75 வயதைத் தாண்டிய பெரியவர் அவர்...எ...\n7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 01/01/2016 முதல...\nதிசையெட்டும் பரவட்டும்... நனவான கனவுகளின்... நீண்...\nவேலைக்கேற்ற கூலி 04/11/2016 அன்று சென்னை துணை மு...\nமுத்தரப்பு பேச்சுவார்த்தை சம வேலைக்கு சம ஊதியம் ...\nபரந்து கெடுக... பாரத தேசம் ஒரு பதவி... ஒரு ஓய்வூதி...\nஒன்றுபடுவோம்BSNL நிறுவனத்தின்... 65000 செல்கோபுர...\nJTO - தேர்வு முடிவுகள் 24/09/2016 அன்று நடைபெற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/40870.html", "date_download": "2018-06-19T04:39:59Z", "digest": "sha1:STBNPP7ODCFZ3LDUDLM3WFKSQUKJK2RN", "length": 31354, "nlines": 388, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைக்கடல் : DJANGO UNCHAINED - ஜாங்கோ அன்செயிண்ட் | திரைக்கடல்", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதிரைக்கடல் : DJANGO UNCHAINED - ஜாங்கோ அன்செயிண்ட்\nமரபாகிவிட்ட படைப்பை மாற்றி கட்டுடைத்து மறு உருவாக்கம் செய்கின்றனர் இலக்கியவாதிகள். புதுமைப்பித்தனின் ' சாப விமோச்சனம் ', எம்.வி.வெங்கட்ராமின் ' நித்தியகன்னி ', ஜெயமோகனின் ' பதுமை ' சில உதாரணங்கள்.\nசினிமாவிலும் இந்த மறுஉருவாக்கம் நடைபெறுகிறது. ஜேம்ஸ் பாண்டை சாம் மெண்டெசும், பேட்மேனை க்றிஸ்டோபர் நோலனும் ரிப்பேர் செய்தனர். இந்த தடவை குவிண்டின் டாரண்டினோவின் முறை. இவர் கை வைத்திருப்பது கௌ பாய் ' ஜாங்கோ'வை.\nஒரு முறை இயக்குனர் ஸ்டான்லி குயுபிரிக் (Stanley Kubrick) “அகிரா குரோசவவுக்கு நிகரான இயக்குனர்” என செர்ஜியோ லியோனியை குறிப்பிட்டார். செர்ஜியோ லியோனி அகிரா குரோசவவை வெகுவாக பாதித்தவர்.\n' Fistful of Dollars ' , ' For A Few Dollars More ' மற்றும் ' The Good , The Bad And The Ugly ' இம்மூன்று படங்களுமே வசூலை வாரிக்குவித்த செர்ஜியோ லியோனியின் வெற்றிப் படங்கள். இந்த மூன்றுமே ' Western ' படங்கள் தான்.\nஅமெரிக்காவின் மேற்குப் பகுதியை நோக்கி குடிபெயர்ந்த மக்களின் வாழ்கை, கலாச்சாரம், வரலாறு என western படங்களுக்கு ஒரு கறாரான இலக்கணம் இருந்தாலும், ’கௌபாய் ஜாங்கோ’ டைப் படங்கள் என்றால் எளிதில் புரியும். அந்த வகையில் 1903ல் Ediwn S. Porter எடுத்த 12 நிமிட கருப்பு வெள்ளை மௌனப் படமான 'The Great Train robbery' தான் உலகின் முதல் Western படம்.\nரசிகர்களில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத காட்சிகள்.. சூரியன் சுட்டெரிக்கும் பரந்த புல்வெளிகள், கொலை கொள்ளைக்கு அஞ்சாத கொடியவர்கள், ஊர்க் காவலர்களான மார்ஷல்கள், தலையில் தொப்பியுடனும், இடுப்பில் துப்பாக்கியுடனும் குதிரையில் திரியும் கிழிந்த ஜீன்ஸ் நாயகன்... இத்துடன் பாயும் குதிரைகள், பறக்கும் தோட்டாக்கள், மது விடுதிகள், சிரித்து மயக்கும் மங்கைகள், கிட்டாரின் ரீங்காரம்.. இப்படி ஒரு மண் புழுதி மனிதர்களின் வாழ்கையென என பெரும் கனவாய் விரிபவை western படங்கள்.\nClint Eastwood இதுபோன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். பிறகு படங்களை இயக்கவும் செய்தார். அவர் இயக்கிய Unforgiven படம் அது வரை இருந்த western படங்களின் பிம்பத்தை உடைத்தெறிந்து சிறந்த படமென ஆஸ்கர் விருதையும் வென்றது.\n2009ல் Inglorious Basterdsசை இயக்கிய கையோடு குவிண்டின் டாரண்டினோ ஜாங்கோவுக்கு புது வண்ணமும் ஆன்மாவும் சேர்த்து Django Unchained எடுத்திருக்கிறார். இது ஒரிஜினல் திரைக்கதைக்கான 2013 ஆஸ்கரை வென்றிருகிறது. Western படவரலாற்றில் முதல் கறுப்பின ஜாங்கோ. நடித்திருப்பவர் ஜேமி ஃபாக்ஸ் .\nஇசையமைப்பாளர் என்னியோ மாரிகோனேவின் ஒரு பாடலும் இரண்டு இசைக்கோர்வைகளும் இப்படத்தில் வருகிறது. 84 வயதாகும் மாரிகோனே காலத்திற்கேற்ப கற்பனா சக்தியுடன் இன்றும் இசையமைத்து வருவது ஆச்சர்யம்.\nDjango Unchained-ன் கதை 1858ன் ஓல்ட் வெஸ்டில் நிகழ்கிறது. நாயகன் ஜாங்கோ கறுப்பின அடிமைக் கூட்டத்தில் ஒருவனாய் காடு மலையெனத் திரிகிறான். அவனுடைய ஆண்டைகள் ஸ்பெக் சகோதரர்கள் எனப்படுகிற இரு வெள்ளைக்கார வியாபாரிகள். ஜாங்கோவின் மனைவி ப்ரூம்ஹில்டா கால்வின் கேண்டியிடம் அடிமையாக இருக்கிறாள். அடிமை வாழ்வின் ரணம், வலி, கண்ணீருடன் கழியும் ஜாங்கோவின் பயணத்தில் ஒரு சின்ன வெளிச்சம் வருகிறது.\nஜெர்மனி மருத்துவர் கிங் சல்ட்ஸ், ஸ்பெக் சகோதரர்களை சந்தித்து விலைக்கு ஒரு அடிமை வேண்டும் என்கிறான். அங்கு ஏற்படும் தகராறில் கிங் ஸ்பெக் சகோதரர்களை போட்டுத் தள்ள, கறுப்பின அடிமைகளுக்கு 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என ஆனந்த விடுதலை. 75 டாலர்களுக்கு ப்ரிட்டில் சகோதரர்களை காட்டி கொடுக்கிறேன் என்று ஜாங்கோ கிங்குடன் சேர்ந்து கொள்கிறான்.\nகிங் ஒரு பௌன்டி ஹன்டர்( Bounty Hunter). அதாவது, பிரபல குற்றவாளிகளை உயிருடனோ பிணமாகவோ ஒப்படைத்து அரசாங்கத்திடம் பணம் வாங்கிக் கொள்பவன். ஜாங்கோவின் உதவியுடன் கிங் ப்ரிட்டில் சகோதரர்களைக் கொன்றதும் வாக்களித்தபடி ஜாங்கோவுக்கு பணமும் விடுதலையும் தருகிறான். இதற்கிடையில் கிங்கை ஒரு நண்பனாய் பாவித்து நேசித்து ஜாங்கோ தானும் அவனுடன் சேர்ந்து ஒரு பௌன்டி ஹன்டர் ஆகிவிடுகிறான்.\nஅரசாங்கம் தேடும் வெள்ளை குற்றவாளிகளை ஜாங்கோவும் கிங்கும் வரிசையாக கொன்று குவிக்க. ' கு க்ளக்ஸ் கிளான் ' குரூப் கொலைவெறியுடன் கிளம்புகிறது. இந்த ’கு க்ளக்ஸ் கிளான்’ கறுப்பர்களை எதிர்க்கும் ஓரு வெள்ளைக் கூட்டம். D.W.Griffith ' A Birth of a Nation ' படத்தில் கு க்ளக்ஸ் கிளானை கதாநாயகர்கள் ஆகவும் கறுப்பர்களை வில்லன்களாகவும் காட்டி விமர்சனத்துக்கு ஆளானார். ’கு க்ளக்ஸ் கிளான்’ தங்கள் குல வழக்கப்படி மூச்சு விடவும் வசதியில்லாத சாக்குப் பைகளால் முகத்தை மூடி சண்டை போடும் காட்சி சட்டையரின் உச்சம்.\nகு க்ளக்ஸ் கிளானை சாமர்த்தியமாக வீழ்த்தி விட்டு கிங்கும் ஜாங்கோவும் மிஸ்ஸிஸிபி வருகின்றனர். கால்வின் கேண்டியிடம் இருந்து ஜாங்கோவின் மனைவி ப்ரூம்ஹில்டாவை மீட்க திட்டம் தயாராகிறது. கறுப்பின எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாசை ரசிக்கும் கால்வின் ஒரு கறுப்பனின் மண்டையோட்டை குரங்கின் மண்டையோட்டோடு ஒப்பிட்டு கறுப்பர்கள் அடிமைகளாக இருக்கத்தான் லாயக்கு என்கிறான். கிங் வந்திருக்கும் நோக்கம் கால்வினுக்கு தெரிந்து விட, மூளும் சண்டையில் கிங் கால்வினை கொல்கிறான். கால்வின் ஆட்கள் கிங்கை கொல்கின்றனர். மீதி இருப்பவர்களை ஜாங்கோ கொன்று ஸ்டீபன் பிடித்து செல்லும் ப்ரூம்ஹில்டாவை மீட்கிறான்.\nஇனி அடிமை வாழ்வு இல்லை. ஜாங்கோ இப்போது சுதந்திரன். மனைவி ப்ரூம்ஹில்டாவுடன் புது வாழ்க்கையை நோக்கி குதிரையில் புறப்பட்டு செல்ல படம் முடிகிறது.\nவில்லன் கால்வினாக Leonardo Dicaprio, வேலைக்காரன் ஸ்டீபனாக Samuel L. Jackson, கிங்காக Christop Waltz மூவரும் சும்மா பேச்சுக்காக இல்லை, நிஜமாகவே போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.\nஇதில் நடித்ததற்கு BAFTA, GOLDEN GLOBE, OSCAR, என மூன்று விருதுகளையும் ஒரு சேரத் தட்டியிருக்கிறார் Christop Waltz.\nபடத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள். கறுப்பர்களை இழிவுபடுத்தி ஏராளமான வசனங்கள். படத்தின் கதைக்கும் சம்பவத்திற்கும் தேவைப்பட்டது என்று டாரன்டினோ விளக்கம் சொன்னாலும் குற்றம் குற்றமே என்கின்றனர் உலக சினிமா நக்கீரர்கள்.\nஅமெரிக்க ஆப்ரிக்க இயக்குனர் Spike Lee’யோ கறுப்பின மக்களின் கண்ணீர்-கம்-போராட்ட வாழ்க்கையை பொழுதுபோக்கு மசாலா படமாக தரம்தாழ்த்தி விட்டார் டாரண்டினோ என்று குமுறுகிறார். இரண்டாம் உலகப் போரின் அவலத்தை காமெடிப் படமாக எடுத்தால் நியாயமாக இருக்குமா என்பது அவர் கேள்வி.\nஅத்தனை விமர்சனங்களையும் கடந்து அற்புதமான நடிப்பு , தேர்ந்த திரைக்கதை . தனித்துவம் மிளிரும் காட்சியமைப்பு இவை மூலம் ஜாங்கோவை புதிய கான்வாஸில் வரைந்து அழகு பார்த்திருகிறார் டாரண்டினோ.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் 2-வில் ஓவியா யார் ஜூலி யார்... உங்கள் சாய்ஸ் என்ன\nகராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர் யார் இந்த யாஷிகா\nஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்\nஜெயில், பெங்காலி - தமிழ், `சிங்கிள்'... முதல் நாளிலேயே கமலின் 7 குறியீடுகள்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது\nஅஜித் பிறந்த நாளில் புதுப்படத்தின் தலைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://uspresident08.wordpress.com/2008/09/16/srikanth-meenakshi-obama%E2%80%99s-campaign-finance-pledge-system-of-public-financing/", "date_download": "2018-06-19T04:55:26Z", "digest": "sha1:NDCZBI3GDT57M2CMXAP2N5LK3AGULXSV", "length": 18526, "nlines": 232, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Srikanth Meenakshi: Obama’s Campaign Finance Pledge & System of Public Financing | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:\n3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம் உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன\nபதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது வாழ்விற்கு லாயக்கற்றவர்கள்.\nஉதட்டுச்சாயம்/பன்றி விஷயத்தில் அவர் பேலினை மனதில் வைத்துப் பேசவில்லை என்பது பேச்சைக் கேட்ட/படித்த எவருக்கும் தெளிவாகத் தெரியும் விஷயம். வாஷிங்டன் போஸ்ட் இதைக் கிண்டலாக ‘What’s the Pig deal’ என்று எழுதி, மெக்கெயினைச் சாடியது.\nமற்றபடி இந்த உவமானப் பேச்சைக் கண்டிப்பது போன்றவை எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட முயலும் தந்திரம். மெக்கெயினை எதிர்த்தால், ‘ஒரு போர் வீரனை அவமானப்படுத்துகிறார்’, பேலினை எதிர்த்தால், ‘ஒரு பெண்ணை/பெண்ணினத்தை அவமானப்படுத்துகிறார்’. என்ன கயமை, என்ன பேடித்தனம்\n4. ஜனநாயகக் கட்சி மாநாட்டிலும் — ஏடி & டி (AT&T) போன்ற பெருநிறுவனங்கள் எக்ஸ்க்ளூசிவ் விருந்து அளிக்கின்றன. ஒபாமாவும் வீடு வாங்கியதில் சந்தேகாஸ்தபமான நபரின் உதவியை நாடியிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பராக் ஒபாமா எப்படி மாறுபட்டு விளங்குவார்\nபதில்: இரு வேறு விஷயங்கள்.\nஜனநாயகக் கட்சி மாநாட்டில் நிறுவனங்கள் விருந்தளிப்பது என்பது கட்சி சார்ந்த முடிவு (வேட்பாளர் எடுக்கும் முடிவு இல்லை). மேலும், இன்றைய அமெரிக்க அரசியலில் இது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு. இது போன்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ஒரு சமகளனில் போராட முடியாது.\nஒபாமா வீடு வாங்கிய விஷயத்தில் சறுக்கினார் என்றுதான் நினைக்கிறேன். அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார் (‘A bone-headed decision’). ஒரு ஆரம்பகால அரசியல்வாதி ஆழம் தெரியாமல் காலை விட்ட நிகழ்வு என்று என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.\n5. தேர்தல் நிதி குறித்து முன்பு ஒரு மாதிரி வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன்பின் அந்தக் கொள்கையை ஒபாமா மாற்றிக்கொண்டது, ‘அவர் நிலையான நம்பிக்கை உடையவர் அல்ல’ என்பதற்கான உதாரணமா பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா பிரச்சார செலவுகளை இப்படி திரைமறைவாக பணம் திரட்டி நடத்துவது குறித்த தங்கள் எண்ணங்கள் என்ன\nபதில்: பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறுவது என்பதற்கும் அரசாங்கத்திடமிருந்து (மக்கள் வரிப்பணத்திலிருந்து) பணம் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில பெரும் நிறுவனங்களிடமிருந்து பெரும்பணம் பெறுவதே தவறானது, ஆபத்தானது. ஒபாமாவின் திறமையான தேர்தல் இயந்திரம் வரலாறு காணாத அளவு ஏராளமான மக்களிடமிருந்து சிறிய நன்கொடைகளைப் பெற்று செயல்படுகிறது. இது போன்ற ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் நிதி சேகரிப்பு உலக வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. இது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.\nஇத்தகைய வெற்றியை, சாதனையை, ஒபாமாவே எதிர்பார்க்கவில்லை என்பதையே அவரது முந்திய வாக்குறுதி உணர்த்துகிறது. அவர் அந்த வாக்குறுதியை மீறியது உண்மையாயினும், அவரது மீறல் எழுத்தளவான மீறலேயன்றி, கொள்கைரீதியான மீறல் இல்லை.\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பொது, மெக்கெய்ன் | Tagged: ஒபாமா, தேர்தல், நிதி, பராக், மெகயின், ஹில்லரி |\n« வலைப்பதிவுகளில் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’ மைத்ரேயன்: பரக் ஒபாமாவா ஜான் மெகயினா\nநல்ல பதில்கள். இன்னும் ஆழமான பதில்களை உங்களிடம் எதிர்பார்த்தேன். குறிப்பாக 4வது மற்றும் 5வது கேள்விக்கு கொஞ்சம் மழுப்பலான பதிலையே தந்திருக்கிறீர்கள். நேரமின்மை காரணமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவகாசம் கிடைக்கும் போது விரிவான பதில்களை தாருங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://uspresident08.wordpress.com/2008/10/22/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-19T04:45:47Z", "digest": "sha1:VLJ6OK7SJQA6FWI37UC7B2AB6XBMMKGL", "length": 28882, "nlines": 309, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nபேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்\nகுடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.\nஇவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா\nகுடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.\nஅழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.\nடிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.\nகட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்\nஅமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர் ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.\nசெல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.\nஉடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.\nஇதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்\nவட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது\n‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’\nஎன்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nதுணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது\nகேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்\nசாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.\nஅமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்\nநூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.\nதற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.\nஅறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்\n தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்\nகல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்\nவகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை\nமாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது\nபுது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது\nஅரசியல் சாசனம் குறித்த பேதைமை\n1. வலையக கணக்கு வழக்கு\n2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’\nFiled under: கருத்து, குடியரசு, தகவல், துணை ஜனாதிபதி, பணம், பேலின், மெக்கெய்ன் | Tagged: அதிகாரம், அத்துமீறல், அறிவு, அலாஸ்கா, ஊழல், கவர்னர், குடியரசு, கொள்கை, சட்டம், சாரா, செனேட், செலவு, செல்வம், துஷ்பிரயோகம், பணம், பழமைவாதம், பாரம்பரியம், பிரதிநிதி, பேலின், முரண், GOP, Mccain, Palin, Republicans, Sarah |\n« அமெரிக்க அதிபரின் தலையாய கடமை தலைவா – ஒபாமா புகைப்படங்கள் »\n“எங்க புரட்சித்தலைவி, ஹாக்கி ஆத்தா சாரா பேலினுக்கு எதிராகப் பதிவு போட்ட இடதுசாரி, சோசியலிச, தீவிரவாதியே நான் கேட்கிறேன்…..”\nநல்ல வேளை இங்க ஆங்கிலத்துல பேசுறாங்க.\n1. மெகயின் பசங்க வளர்ந்துட்டாங்க… ஒபாமாவுக்கு குட்டிப் பொண்ணுங்க நான் மட்டும்தான் தாய். தாயையும் சேயையும் பிரிக்கலாமா\n2. பெயில் அவுட் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த செலவு. பட்டாடைகளை வாங்கி நிறுவனங்களின் நிலையை உயர்த்துகிறேன்; அதைத் திரும்ப தொண்டு நிறுவனங்களுக்குத் தந்து ஏழைகளையும் வாழ வைக்கிறேன்.\nஒபாமா இப்படி செலவு செய்து கோட் சூட் வாங்கினாரா அதை இல்லாதோருக்கு விநியோகம் செய்வேன் என்று வாக்குறுதி தந்தாரா\n3. எல்லோரும் எனக்கு வாக்களித்தால் அமெரிக்கள் ஆகிப் போவீர்கள். நீங்களும் அமெரிக்காவில் வசிப்பதாக சான்றிதழும் கிடைக்கும்.\n4. வானளாவிய அதிகாரம் கொன்ட பதவியை உபயோகிக்கத் தெரியாத பைடன் தேவையா அதை பயன்படுத்தி $150,000த்தை வறியோருக்கு விநியோகிக்கும் நான் தேவையா\n5. ரொம்ப யோசித்தால் மண்டை குழம்பும்.\nஎனவே, சிந்தனை செய்யாத சூழலுக்கு இட்டுச் செல்லும் எனக்கு உங்கள் பொன்னான….\nஎல்லாருக்கும் ஒரு இலவச HD TV தருவாரா கேபிளும் சேர்ந்து தரணும்.அப்பதான் ஓட்டு, இல்லாட்ட சங்குதான்.\n//3. எல்லோரும் எனக்கு வாக்களித்தால் அமெரிக்கள் ஆகிப் போவீர்கள். நீங்களும் அமெரிக்காவில் வசிப்பதாக சான்றிதழும் கிடைக்கும்.//\nபிற கன்னல் எதுவும் வராது. நான்கு கன்னல் மட்டும் ஒளிபரப்பாகும்.\n4. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் கன்னல்\nநீங்க மட்டும் வாக்களித்தால் போதுமா 😛\nஉங்க மாகாணத்தை குடியரசு பக்கம் திருப்ப வேண்டும் மொத்த எலெக்டோரல் வாக்குகளும் மெகயினுக்கு விழச்செய்ய வேண்டும்.\nஜோ தி ப்ளம்பர் போல் அதிரடியாக அஸ்திரம் தொடுத்தால், ஒருவேளை குடியுரிமை சித்திக்கலாம் 🙂\nஇலவசக்கொத்தனார், on ஒக்ரோபர் 23, 2008 at 3:56 முப said:\n//செல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.//\nஅப்புறம் இந்த அம்மாவினால் மெக்கெயினுக்கு ஓட்டுப் போடமாட்டேன் எனச் சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. 🙂\nகொஞ்சம் மிகைப்படுத்தல் உண்டு. எனினும், சாதாரணர்கள் அங்கே செல்வதில்லை.\nஏதோ கல்யாணம் அல்லது முதல் நத்தார் தினம் என்றால் எட்டிப்பார்ப்பார்கள்\n—-இந்த அம்மாவினால் மெக்கெயினுக்கு ஓட்டுப் போடமாட்டேன் எனச் சொல்பவர்கள் —\n ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப் போச்சுனா\nநீங்க மட்டும் வாக்களித்தால் போதுமா 😛 //\nகலிபோர்னியாவில் இருக்கும் அத்தனை ஸென்யோர், ஸென்யொரித்தா மற்றும் ஸென்யொராக்கள் வோட்டு கேரன்டி. போதுமா\nபேசாம கம்யூனிடி ஆர்கனைசராக வாழ்க்கையைத் துவக்கிடுங்களேன் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« செப் நவ் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/85975", "date_download": "2018-06-19T04:17:13Z", "digest": "sha1:5QZ2L74F5FXTB74AIQBZSXTWAT2UG5ZO", "length": 51944, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2", "raw_content": "\n« குருவை ஆராய்தல் -கடிதங்கள்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல் »\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2\nபகுதி ஒன்று : சித்திரை\nமுதற்படைக்களத்தில் எழுந்தவளே, நீ யார் சொல் உன் பத்து வலக்கைகளில் முப்புரிவேலும், வாளும், அம்பும், வேலும், ஆழியும், வடமும், கேடயமும், உடுக்கையும், மின்னலும் பொலிகின்றன. கீழ்க்கை அஞ்சலென எழுந்திருக்கிறது. தேவி, உன் இடது கைகளில் அரவம், வில், வல்லயம், மழு, துரட்டி, வடம், மணி, கொடி, கதை ஒளிர்கின்றன. கீழ்க்கை அருளலென கவிந்திருக்கிறது. உன் முகம் முடிவிலாது இதழ்விரியும் தாமரை. உன் விழிகளோ ஆக்கும் கனலும் அழிக்கும் கனலுமென இரு அணையா எரிதல்கள். தேவி, உன் புன்னகையோ அனைத்தையும் கனவில் மூழ்கடிக்கும் கோடிக்குளிர்நிலவு.\nஉன்னை சண்டிகை என்று அழைக்கிறேன். முதற்பேரியற்கையின் முகத்திலிருந்து முளைத்தவள் நீ. அன்னமென மாயம் காட்டி இங்கு அமைந்திருக்கும் அலகிலிகள் அனைத்தையும் ஈன்றமையால் அன்னையென்றானவள். அதுவல்ல என்று உணர்ந்து அன்னம் தானென்று தருக்கியபோது அது நீயே என்று வந்தமைந்தவள். அவையமைந்த வானம். அவையென்றாகிய ஒளி. நீ மாயையில் முதல்வி. மூவியல்பும் முழுதமைந்த உன்னை நீயே ஒளிர்புன்னகையால் கலைத்து ஆடல்கொண்டவள். மூவாயிரம்கோடி முகங்களென்றாகி இங்கு நின்றிருப்பவள்.\nதேவி, தொல்பழங்காலத்தில் இப்புவியென்றிருந்த ஏழுபெருந்தீவுகளை ஒன்றென ஆண்ட கசன் என்னும் மங்கலமைந்தன் கனவிலெழுந்த உருவம் நீ. அவனால் மழைநீர் விழுந்த இளங்களிமண்ணில் மும்முறை அள்ளி உருட்டி உருவளிக்கப்பட்டவள். அவன் மடந்தையின் கைகளால் மலர்சூட்டப்பட்டவள். அவன் வேள்விக்குத் தலைவி என அமர்ந்தவள். அவன் குலத்திற்கு முதல் அன்னை. அவன் தொட்டில்களை மைந்தர்களால் நிறைத்தாய். அவன் வட்டில்களை அன்னத்தால் நிறைத்தாய். அவன் கொட்டில்களை கன்றுகளால் நிறைத்தாய். அவன் தலைமேல் மணிமுடியென அமர்ந்திருந்தவை உனது பொன்னிற பூவடிகள். முப்புரமெரித்த மூவிழியன் உன்னை வணங்கி உன் தாள்களை சென்னிசூடிச் சென்றான் என்கின்றனர் கவிஞர். அவர்கள் வாழ்க அவர்கள் சொற்களைச் சூடும் என் சித்தம் வெல்க அவர்கள் சொற்களைச் சூடும் என் சித்தம் வெல்க\nஏழ்நிலமாண்ட அசுரகுலத்தின் முதல்மூதாதையின் பெயர் கசன். பன்னிரு பெருங்கைகளும் ஆறுமுகமும் கொண்டவன் அவன் என்றன அசுரபுராணங்கள். அவன் வழிவந்த ஆயிரத்தெட்டாவது மாமன்னனை தனு என்றழைத்தனர். கருமுகில்குவைகளால் கோட்டையமைக்கப்பட்ட விந்தியமலையின் சரிவிலிருந்த அவன் மாநகர் தானவம் ஆயிரம் குவைமாடங்கள் எழுந்த அரண்மனைநிரைகள் கொண்டது. அதன் நடுவே அமைந்த அவன் மாளிகைமுகட்டில் அசுரகுலத்தின் எருமைக்கொடி பறந்தது. விண்ணில் சென்ற தேவர்கள் குனிந்து வியந்து நின்று கடந்துசென்றனர் அம்மாநகரை. அவன் குலம் விந்தியமலையில் பன்னிரு மடிப்புகளின் நூற்றெட்டு சரிவுகளிலும் நடுவே விரிந்த ஐம்பத்தாறு தாழ்வரைகளிலும் தழைத்து நிறைந்திருந்தது. அவர்கள் அளித்த திறைச்செல்வத்தால் அவன் கருவூலம் நிறைந்தது. அவர்கள் வாழ்த்திய சொற்களால் அவன் மூதாதையர் உளம் நிறைந்தனர்.\nதானவத்தின் மையத்தில் அமைந்திருந்தது அசுரர்களின் குடிதெய்வமான மங்கலசண்டிகையின் குகைநிலை. உள்ளே கரும்பாறையில் கீறலோவியமென அன்னை இருபது கைகளுடன் எரிவிழி மலர்ந்து நின்றிருந்தாள். அவளை வணங்கி நகரும் கொடியும் செல்வமும் புகழும் பெற்ற தனு தன் குலம்பெருகும் மைந்தரைப் பெறவேண்டுமென்று அவள் குகைக்குள் நாற்பத்தொருநாள் நீர் மட்டும் உண்டு தனித்துத் தவமிருந்தான். குகையிருள் கொழுத்து பருத்தபோது சுவரோவியம் புடைத்தெழுந்தது. அன்னை தோன்றி அவனிடம் “மைந்தா, நீ விரும்புவதென்ன” என்றாள். “மைந்தன். மூவுலகும் வெல்பவன்” என்றான் தனு. அன்னை அருகே ஓடிய சிறு சுனை ஒன்றைச் சுட்டி “இவனை கொள்க” என்றாள். “மைந்தன். மூவுலகும் வெல்பவன்” என்றான் தனு. அன்னை அருகே ஓடிய சிறு சுனை ஒன்றைச் சுட்டி “இவனை கொள்க” என்றாள். அதில் கரியபேருடலுடன் தெரிந்த மைந்தனை நோக்கிய தனு அதிர்ந்து “அன்னையே, இவன் விழியற்றவன்” என்றான். “ஆம், மூவுலகை வெல்பவன் தன்னை நோக்கும் விழியற்றிருப்பான். தன்னுள்ளிருந்து எழும் தன் பாவையால் வெல்லப்படுவான்” என்றாள் மங்கலசண்டிகை.\n“அன்னையே, தன்னைவெல்லும் மைந்தனை எனக்கருள்க விழிகொண்டவனை அருள்க” என்றான் தனு. “தன்னை வெல்பவன் செல்வதற்கு திசைகள் அற்றவன் என்றறிக” என்று அன்னை சுனையைத் தொட்டு அலையெழுப்பி அப்பாவையை அழித்து பிறிதொன்று காட்டினாள். அங்கே ஒளிவீசும் மெல்லுடலுடன் எழுந்த மைந்தன் கால்களற்றிருந்தான். சூம்பிய சிறுகைகள் நெஞ்சோடு சேர்த்து வணங்கி தலை கவிழ்ந்திருந்தது. “அன்னையே, இவன் ஆற்றலற்றவன்” என்று தனு கூவினான். “ஆம், இவன் ஆற்றலனைத்தும் விழிகளிலேயே” என்றாள் அன்னை. “அன்னையே, நான் விழைவது இவ்வுலகையும் வெல்பவனை…” என்று தனு தவித்தான்.\n இத்தருணம் இதோ முடியவிருக்கிறது” என்றாள் மங்கலசண்டிகை. “அன்னையே அன்னையே” என்று அவன் கூவினான். “என் செய்வேன் என் செய்வேன் எந்தையரே” அன்னையின் உருவம் இருளில் கரையத்தொடங்கியது. தனு “இவனை… கரியோனை கொள்கிறேன். வெல்க என் குடி” என்றான். “ஆம்” என அன்னையின் அருட்கை எழுந்த கணமே “நில்” என்றான். “ஆம்” என அன்னையின் அருட்கை எழுந்த கணமே “நில் தன்னையறியாதவன் வென்றவை நிலைக்கா. மற்றவனை அருள்க தன்னையறியாதவன் வென்றவை நிலைக்கா. மற்றவனை அருள்க விழியோனை” என்றான். “அருள்கொள்க” என அன்னை மொழிந்ததுமே “நில் நில் உலகை ஆளாதவன் என் குடிபிறந்து பயனென்ன” என்றான் தனு. நெஞ்சுழன்று “என்ன செய்வேன்” என்றான் தனு. நெஞ்சுழன்று “என்ன செய்வேன் என் தவநிறைவுக்கு என்ன செய்வேன் என் தவநிறைவுக்கு என்ன செய்வேன்” என்று அழுதான். “நீ விழைந்தால் நிகழ் மட்டும் நோக்கும் விழிகளும் இயல்வதை ஆற்றும் தோள்களும் கொண்ட எளிய மைந்தர் நூற்றுவரை உனக்களிக்கிறேன்” என்றாள் அன்னை. நெஞ்சில் கைவைத்து சற்றுநேரம் எண்ணியபின் தனு “இல்லை. முடிகொண்டு ஆளும் அசுரர்குடியில் எளியோர் பிறத்தல் இழிவு” என்றான்.\n இதோ இக்கணம் மறைகிறது” என அன்னை உருவழிந்துகொண்டிருந்தாள். கைகள் அலையலையாக ஓய்ந்து மறைந்தன. தோள்கள் கரைந்தழிந்தன. இதழ்களும் உருவழிந்தன. விழியொளிகள் மட்டும் எஞ்சிய இறுதிக்கணத்தில் சித்தம் துடித்து எழ “இருவரிலும் பாதி… அன்னையே இருவரிலுமே பாதி” என்று தனு கூவினான். கண்மணிகளால் நகைத்து “அவ்வாறே ஆகுக” என்றருளி அன்னை மறைந்தாள். சுவரோவியம் விழிதீட்டி நின்ற இருள்குகைக்குள் மூச்சிரைக்க கண்ணீருடன் தனு தன்னையுணர்ந்து நின்றான். “அன்னையே” என்றருளி அன்னை மறைந்தாள். சுவரோவியம் விழிதீட்டி நின்ற இருள்குகைக்குள் மூச்சிரைக்க கண்ணீருடன் தனு தன்னையுணர்ந்து நின்றான். “அன்னையே” என்று நெஞ்சில் கைதொட்டு கூவினான். “விடையின்றி வினாகொள்பவரின் தீயுலகைச் சென்றடைந்து மீண்டுள்ளேன். ஆவது அணைக” என்று நெஞ்சில் கைதொட்டு கூவினான். “விடையின்றி வினாகொள்பவரின் தீயுலகைச் சென்றடைந்து மீண்டுள்ளேன். ஆவது அணைக\nஅவன் அச்செய்தியை சொன்னதும் அவன் துணைவி ரம்பை திகைத்து வாய்மேல் கைவைத்து சொல்லிழந்தபின் “என்ன சொல்லவருகிறீர்கள் அரசே என் இரு மைந்தருமே குறையுள்ளவர்களா என் இரு மைந்தருமே குறையுள்ளவர்களா” என்று கூவினாள். “இல்லை அரசி, இருவகை நிறையுள்ளவர் அவர்” என்றான் தனு. “விழியற்றவன் ஒருவன். பிறிதொருவன் காலற்றவன்… என் தவம்பொலிந்து மண்நிகழ்பவர்கள் அவர்களா” என்று கூவினாள். “இல்லை அரசி, இருவகை நிறையுள்ளவர் அவர்” என்றான் தனு. “விழியற்றவன் ஒருவன். பிறிதொருவன் காலற்றவன்… என் தவம்பொலிந்து மண்நிகழ்பவர்கள் அவர்களா” என்று ஏங்கி அழுதபடி அவள் சென்று அரண்மனையின் இருள்மூலையில் உடலொடுக்கி அமர்ந்தாள். “இருநிறைகளும் இல்லாத இயல்மைந்தர் நூற்றுவரை அளிக்கிறேன் என்றாள் அன்னை. உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர். நான் நிகரற்ற வல்லமைகொண்ட மைந்தர் வேண்டுமென்றேன்” என்றான் தனு. கண்ணீர் வழிய முகம் தூக்கி “அவர்களில் ஒருவர் அமைந்தாலே நிறைந்திருப்பேனே. நான் விழைவது மைந்தனை மட்டுமே. என் தூண்டிலில் வைக்கும் புழுக்களை அல்ல” என்றாள் ரம்பை. “நீ பெண், நான் அரசன்” என்றான் தனு. “நீங்கள் அரசர், நான் அன்னை” என்றாள் அவள்.\n“அஞ்சுவதல்ல அசுரர் இயல்பு. என் இரு மைந்தரும் பிறிதென்றிலாது இணைந்து ஒருவரென்றாகி இப்புவி புரக்கட்டும்” என்றான் தனு. “அரசே, எண்ணித் துணிந்திருக்கவேண்டும் இச்செயல். ஓருடலுக்குள் ஈருயிராகி நிற்பவரே மண்ணுளோர். ஈருயிர் ஓருடலாவது தெய்வங்களுக்கும் அரிது” என்றார் அமைச்சர் காமிகர். “ஆம் அறிவேன். ஆனால் நாம் அசுரர். அரிதனைத்தும் ஆற்றுவதற்குரிய ஆற்றல் கொண்டவர்கள். தேவர் வணங்கித்திறக்கும் வாயில்களை தன் தலையால் முட்டித்திறந்தவர்கள் என் முன்னோர். என் மைந்தரால் அது இயலும்” என்றான் தனு. “நன்று நிகழ்க” என்று நீள்மூச்செறிந்தார் அமைச்சர்.\nதனு தன் பட்டத்தரசி ரம்பையின் ஒரே பேற்றில் இரு மைந்தரை பெற்றான். கருநிறம் கொண்ட பெருந்தோளன் விழியற்றிருந்தான். அவனுக்கு ரம்பன் என்று பெயரிட்டனர். வெண்ணிறம்கொண்ட மெலிந்தவனை கரம்பன் என்று அழைத்தனர். இளமையிலேயே அவர்களை எப்போதும் அருகருகே உடலொட்டி படுக்கவைத்தனர். ஒருவன் அழுதால் இருவருக்கும் ஊட்டினர். ஒருவன் துயின்றால் பிறிதொருவனையும் துயிலச்செய்தனர். அவர்கள் இருவர் என்பதை அவர்கள் ஒருபோதும் அறியலாகாது என்று தனுவின் ஆணை இருந்தது. எனவே ஒவ்வொரு சொல்லும் எண்ணிச் சொல்லப்பட்டன. இணைந்து அழுது, இணைந்து உண்டு, இணைந்து ஓடி வளர்ந்தனர். தன் உடலின் பிறிதொரு பக்கம் என்றே இன்னொருவனை இருவரும் நினைத்தனர். ஒளியென்பது குரல் என ரம்பன் நம்பினான். காலென்பது ஓர் எண்ணம் என்று கரம்பன் நினைத்தான்.\nஅவர்களை ரம்பகரம்பன் என்று ஒற்றை மானுடனாக அழைத்தனர் அனைவரும். நான்கு கைகளும் நான்கு கால்களும் இருதலைகளும் கொண்டு அசுரகுலமாளப்பிறந்த பேருருவன் அவன் என அவன் எண்ணுமாறு செய்தனர். பறக்கும் குருவியின் இறகை எய்து வீழ்த்தும் விற்திறன் கொண்டிருந்தான் ரம்பகரம்பன். புரவிக்கு நிகராக ஓடவும் யானையை கொம்புபற்றி அழுத்தி நிறுத்தவும் ஆற்றல்கொண்டிருந்தான். நுண்ணியநூல் கற்றான். அவைகளில் எழுந்து சொல்நிறுத்தினான். அவன் வெல்லற்கரியதென ஏதுமிருக்கவில்லை. அவன் செயற்கெல்லை என ஒன்றும் துலங்கவில்லை. எளியமானுடருக்கு மேலெழுந்து நின்றிருந்த அசுரமைந்தனை அஞ்சியும் வியந்தும் அடிபணிந்தனர் அனைவரும்.\nஉளமொன்றான அவர்கள் வளரும்தோறும் ஒற்றையுடலென உருகியிணைந்தனர். ஓருடலுக்கான அசைவு அவர்களில் கூடியபோது நோக்குவோர் விழிகள் அவர்களின் சித்தங்களை மாற்றியமைத்தன. ஆண்டுகள் சென்றபின் தானவத்தில் எவரும் அவரை இருவரென்றே அறியவில்லை. தந்தையும் தாயும்கூட அவர்களை ஒருவரென்றே எண்ணினர். இறுதிப்படுக்கையில் ரம்பகரம்பனை நெஞ்சுதழுவி “வாழ்க என் குடி” என்று கண்ணீர்விட்டு தனு மறைந்தான். அவன் சிதையேறி ரம்பை விண்புகுந்தாள். நான்குகைகளும் இரட்டைத்தலையும் கொண்டு அரியணையமர்ந்த பேராற்றல் கொண்ட மன்னரின் ஆட்சியில் அசுரகுலம் வெற்றி ஒன்றையே அறிந்திருந்தது. தானவம் மண்ணின் விழிப்புள்ளியென பொலிந்தது.\nகோல்தாழாது நூறாண்டு மண்ணாண்டவன் விண்ணுக்கும் உரிமைகொண்டவன் என்பது நெறி. விண்ணமர்ந்த இந்திரன் நிலையழிந்தான். தன் மாயப்படைக்கலங்களுடன் தானவத்தை அணுகி பொற்சிறைப் புள்ளாகவும் செவ்விழிப் பருந்தாகவும் சுற்றிவந்தான். ஆனால் அருந்தவத்தாருக்கு நிகரான அறிவும் பாதாளநாகங்களுக்கு ஒப்ப தோள்வலியும் கொண்டிருந்த ரம்பகரம்பனை அணுக அவனால் இயலவில்லை. உளம்சோர்ந்து அவன் தன் நகர்மீண்டு அமர்ந்திருக்கையில் அங்கே வந்த நாரதர் “நாள் ஒன்று வரும் அரசே. அது வரை காத்திருங்கள்” என்றார். “இணைக்கப்பட்டவை அனைத்தும் பிரிந்தே தீருமென்பது இப்புடவியின் பெருநெறி. நாள் என்று காட்டி வாள் என்று எழும் காலமே அவர்களை பிளக்கட்டும். உங்கள் படைக்கலம் அதை தொடரட்டும்.”\nவிண்ணவர்க்கரசனுக்காக கோள் தேர்ந்த நிமித்திகர் “அரசே, அவர்களின் கோட்டை உருகியிணைந்து ஒன்றேயானது. அதில் இன்று நுழைய தங்களால் இயலாதென்றறிக. ஆனால் அவர்களே உங்களை அழைத்து தங்கள் மன்றில் நிறுத்தும் தருணமொன்று அணையும். அன்று நீங்கள் அவர்கள் கொடியில் காற்றாகவும், அனலில் சுடராகவும், மூச்சில் விழைவாகவும் நுழையமுடியும். அதன்பின்னரே உங்கள் வெற்றிகள் எழும்” என்றனர். உளம் மகிழ்ந்த இந்திரன் “ஆம், அதுவரை அவன் அரண்மனைவாயில் மணியொன்றில் அமைக என் ஆயிரம் விழிகளில் ஒன்று” என்றான். அந்த மணியில் அதன்முன் நடப்பவர்களின் பாவை தெரிவதில்லை என்பதை அங்கிருந்த எவரும் அறியவில்லை. ஆனால் அதை துலக்குபவர்கள் மட்டும் அவ்வப்போது சித்தமழிந்து சிதைவுற்றுப் போயினர்.\nகீழ்நிலமான தாருகத்தை ஆண்ட அசுரமன்னர் கும்பரின் இரட்டைமகள்களான ரக்ஷிதையையும் அர்ஹிதையையும் ரம்பகரம்பன் மணந்தான். இருதலை நாற்கரத்து இறைவனின் அஞ்சும் ஆற்றலை அவர்குலத்துப் பாணர் பாடி அவர்கள் அறிந்திருந்தனர். அவன் சித்திரப்பாவையைக் கண்டு காதலுற்றிருந்தனர். இருவரும் இருபக்கம் நின்று அவன் கைபற்றி அனல்வலம் வரும்போது எண்ணுவது இயற்றும் தெய்வமொன்றை மணந்தவர்கள் என உளம் தருக்கினர். ஏழுபுரவிகள் இழுத்த தேரில் அவனுடன் தானவம் வந்தபோது விண்ணெழுபவர்கள் என்றே உணர்ந்தனர்.\nஎளிய உருவம் கொண்ட அசுரகுடிகளை ரக்ஷிதையும் அர்ஹிதையும் தங்களுக்கு நிகரென எண்ணவில்லை. ரம்பகரம்பனின் பேருடல் சித்திரங்களாகவும் சிலைகளாகவும் அவர்களை சூழ்ந்திருக்கச்செய்தனர். அவன் வெற்றியும் புகழும் பாடல்களென அவர்களின் செவிநிறைத்தது. நாள்போக்கில் இருகை ஒருதலை உருவங்களெல்லாம் அவர்களுக்கு எள்ளலுக்குரியவை ஆகின. குரங்குகள் போல கைவீசி தளர்ந்து நடக்கும் சிற்றுயிர்கள். நோக்கும் செயலும் ஒன்றே என ஆன சிற்றுள்ளங்கள். தங்கள் கரு நிறைத்து நான்குகைகளும் இரட்டைத்தலையும்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தரை அகமெழக் கனவுகண்டனர்.\nஅரசமணம் நிகழ்ந்து நீணாட்களாகியும் மைந்தர் பிறக்காமை கண்டு தானவம் கவலைகொண்டது. குடித்தலைவர் அமைச்சருக்கு உரைக்க அவர்கள் அரசனிடம் சென்று உணர்த்தினர். மைந்தரின்மையை அப்போதுதான் உணர்ந்த ரம்பகரம்பன் நிமித்திகரை அழைத்து குறிசூழ்ந்து பொருளுரைக்கும்படி ஆணையிட்டான். பன்னிருகளம் அமைத்து அதில் சோழிக்கரு விரித்து நோக்கிய முதுநிமித்திகர் சூரர் “அரசே, நாளும் கோளும் நலமே உரைக்கின்றன. உங்கள் பிறவிநூலோ பெருவல்லமை கொண்ட மூன்று மைந்தர் உங்களுக்குண்டு என்று வகுக்கின்றது. ஆயினும் ஏன் என்றறியேன், மைந்தரை அருளும் தெய்வங்கள் திகைத்து அகன்றே நிற்கின்றன” என்றார். “எங்களுருவில் எழும் மைந்தனால் பொலியவேண்டும் இந்நகர். அதற்குத் தடையென்ன என்று ஆய்ந்து சொல்க” என்று ரம்பகரம்பன் ஆணையிட்டான்.\nசுக்ரரின் வழிவந்த அசுரர்குலத்து ஆசிரியர் சபரர் ஆய்ந்து இட்ட ஆணைப்படி ரம்பகரம்பன் தன் தலைநகர் நடுவே அமைந்த ஆயிரத்தெட்டு தூண்கள் மேல் வெண்விதானமெழுந்த வேள்விச்சாலையில் மூவெரி எழுப்பி நூற்றெட்டு நாட்கள் பூதவேள்வி நிகழ்த்தினான். அதன் எரிகாவலனாக இருபுறமும் ர‌க்ஷிதையும் அர்ஹிதையும் உடனமர இருந்தான். நூற்றெட்டாவது நாள் வேள்வியில் அழகிய பெண்ணுருக் கொண்டு இடைவரை அனலாக எழுந்த கன்னித்தெய்வம் நெளிந்தாடி “நான் அர்ஹிதை. இரண்டாம் அரசியின் பெண்மையை காப்பவள். அவள் பிறந்ததும் முலைமொட்டுகளில் வாழ்ந்தேன். உடல் பூத்ததும் கனிந்தெழுந்தேன். அவள் உள்ளத்தில் இனிமையென உடலில் புளகமென பெருகினேன். அவள் குருதியில் வெண்பாலென ஓடுகிறேன். அவள் கனவுகளில் மைந்தரைக் காட்டி விளையாடுகிறேன். இங்கு எனக்கிடப்பட்ட அவியில் மகிழ்ந்தேன். நன்று சூழ்க\nஅப்பால் பிறிதொரு எரிகுளத்தில் இருபெருந்தோள்களுடன் எழுந்த காவல்தெய்வம் கொழுந்துவிட்டு நெளிந்து “என் பெயர் ரம்பன். நான் முதலரசனின் காவலன்” என்றது. ரம்பகரம்பன் திகைத்து “முதலரசனா யார் அது” என்றான். அமைச்சரும் நிமித்திகரும் நடுங்கி ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் மூத்தவனாகிய ரம்பனின் காவலன். நான் உமிழும் மூச்சையே அவன் இழுக்கிறான். அவன் எழுப்பும் எண்ணங்களை சொல்லாக்குபவன் நானே” என்றது ரம்பன் எனும் தெய்வம். “நான் கேட்பதென்ன ஆசிரியரே, இவன் சொல்வதுதான் என்ன ஆசிரியரே, இவன் சொல்வதுதான் என்ன” என்று ரம்பகரம்பன் கூவினான். அமைச்சர்கள் ஒருவரோடொருவர் உடல்நெருங்கி நிற்க சபரர் “அரசே அறிக” என்று ரம்பகரம்பன் கூவினான். அமைச்சர்கள் ஒருவரோடொருவர் உடல்நெருங்கி நிற்க சபரர் “அரசே அறிக ரம்பன் என்பது உங்களில் ஒருபாதி” என்றார். “ஆள்பாதிக்கு ஆட்கொள்ளும் தெய்வங்களுண்டா அமைச்சரே ரம்பன் என்பது உங்களில் ஒருபாதி” என்றார். “ஆள்பாதிக்கு ஆட்கொள்ளும் தெய்வங்களுண்டா அமைச்சரே” என்றான் ரம்பகரம்பன். “நிகழ்வதென்ன என்றறியாது திகைக்கிறேன் அரசே” என்றார் அமைச்சர்.\n“நான் இவரை அறிவேன். இவரையே என் கணவனென ஏற்றேன். இவருடன்தான் நான் காமம் கொண்டாடினேன்” என்றது அர்ஹிதையெனும் தெய்வம். உளம்பதறி கைநீட்டிய இளைய அரசி அர்ஹிதை “இல்லை. இவரை நான் அறியேன்… என் மூதன்னையர் மேல் ஆணை. இந்த அயலானை நான் உள்ளாலும் தொட்டதில்லை” என்று அலறினாள். ரம்பன் எனும் தெய்வம் “ஆனால் நான் அறிவேன், நீ நான் புணர்ந்தவளின் நிழல். உன் அனலுக்கும் புனலுக்கும் அடியிலுள்ளவை அனைத்தையும் கொண்டவன் நான்” என்றது. “இல்லை இல்லை” என்று இளைய அரசி கதற அப்பால் பிறிதொரு எரிதழலில் படபடத்து எழுந்த ரக்ஷிதை என்னும் தெய்வம் “நான் கரம்பனை காமத்தில் அடைந்தேன்” என்றது. வேறொரு தழலில் பற்றி எழுந்து உடல்கொண்டு நின்றாடி “ஆம், நான் அவளுடன் ஆடினேன். அவளுடன் கலந்தமைந்தேன்” என்றது கரம்பன் எனும் தெய்வம்.\nகைகளை ஓங்கி அறைந்து “யாரிவர் அமைச்சர்களே, நிமித்திகர்களே, இவர்கள் சொல்வதென்ன அமைச்சர்களே, நிமித்திகர்களே, இவர்கள் சொல்வதென்ன” என்று ரம்பகரம்பன் கூச்சலிட்டான். ஆற்றாதெழுந்த அகவிசையால் நான்கு கைககளாலும் நெஞ்சில் அறைந்து கூவினான். “இவர்கள் சொல்வதென்ன” என்று ரம்பகரம்பன் கூச்சலிட்டான். ஆற்றாதெழுந்த அகவிசையால் நான்கு கைககளாலும் நெஞ்சில் அறைந்து கூவினான். “இவர்கள் சொல்வதென்ன இக்கணமே சொல்லுங்கள்… என்ன இதெல்லாம் இக்கணமே சொல்லுங்கள்… என்ன இதெல்லாம்” கரம்பன் எனும் தெய்வம் “நானறிந்த பெண் இவள்” என முதலரசியை சுட்டியது. “இல்லை” கரம்பன் எனும் தெய்வம் “நானறிந்த பெண் இவள்” என முதலரசியை சுட்டியது. “இல்லை நானறிந்ததில்லை இவனை” என்று கூவியபடி ரக்ஷிதை மயங்கி மண்ணில் விழுந்தாள். ரம்பனெனும் தெய்வம் “என்னை காமுற்று இழுத்தவள் அவள்” என அர்ஹிதையை சுட்டிக்காட்டியது. “இல்லை நானறிந்ததில்லை இவனை” என்று கூவியபடி ரக்ஷிதை மயங்கி மண்ணில் விழுந்தாள். ரம்பனெனும் தெய்வம் “என்னை காமுற்று இழுத்தவள் அவள்” என அர்ஹிதையை சுட்டிக்காட்டியது. “இல்லை இல்லை” என்று அவள் நெஞ்சில் அறைந்தறைந்து வீரிட்டாள்.\nகைகளை விரித்து எழுந்து ஓடிவந்து நெய்க்கலத்தை உதைக்க கால்தூக்கிய ரம்பகரம்பன் “நிறுத்துக வேள்வியை இது வேள்வியல்ல. இவை நம் தெய்வங்களுமல்ல. அனைத்தும் நம் மீது அழுக்காறுகொண்ட தேவர்களின் மாயம்” என்று அலறினான். “பூதவேள்வியை இடையறுக்க முடியாது அரசே” என்றார் நிமித்திகர் சூரர். “ஆம், எழுந்த தெய்வங்கள் நிறைவுறாது மண்நீங்கலாகாது. மைந்தரென இங்கு எழவிருக்கும் மூதாதையர் எழுக இது வேள்வியல்ல. இவை நம் தெய்வங்களுமல்ல. அனைத்தும் நம் மீது அழுக்காறுகொண்ட தேவர்களின் மாயம்” என்று அலறினான். “பூதவேள்வியை இடையறுக்க முடியாது அரசே” என்றார் நிமித்திகர் சூரர். “ஆம், எழுந்த தெய்வங்கள் நிறைவுறாது மண்நீங்கலாகாது. மைந்தரென இங்கு எழவிருக்கும் மூதாதையர் எழுக” என்றார் சபரர். “எழுக எரி” என்றார் சபரர். “எழுக எரி” என்றார் வேள்வித்தலைவர். நெளிந்தாடி எரிகுளத்தில் எழுந்த கரியபேருருவன் “இக்குலத்தின் முதுமூதாதையாகிய கசன் நான். நான் பிறந்தெழும் கருக்கலம் அமையவில்லை. எவர் வயிற்றில் எவர் வடிவில் நான் பிறப்பதென்று அறியாமல் மூச்சுலகில் நின்று தவிக்கிறேன்” என்றான். வெடிப்பொலியுடன் எழுந்த பிறிதொருவன் “ஆம், மூதாதையாகிய தனு நான். இக் கருவறையில் எவரை தந்தையெனக் கொண்டு நான் எழுவேன்” என்றார் வேள்வித்தலைவர். நெளிந்தாடி எரிகுளத்தில் எழுந்த கரியபேருருவன் “இக்குலத்தின் முதுமூதாதையாகிய கசன் நான். நான் பிறந்தெழும் கருக்கலம் அமையவில்லை. எவர் வயிற்றில் எவர் வடிவில் நான் பிறப்பதென்று அறியாமல் மூச்சுலகில் நின்று தவிக்கிறேன்” என்றான். வெடிப்பொலியுடன் எழுந்த பிறிதொருவன் “ஆம், மூதாதையாகிய தனு நான். இக் கருவறையில் எவரை தந்தையெனக் கொண்டு நான் எழுவேன்\nஅவையோர் மூச்சுகள் மட்டும் ஒலிக்க செயலற்று நின்றனர். நான்கு கைகளும் தளர்ந்து விழ ரம்பகரம்பன் பீடத்தில் சரிந்தான். “நிமித்திகர்களே, என் ஒளி எங்ஙனம் வெறும் சொற்களென்றாகியது” என்று கூவினான். திகைப்புடன் நான்குபக்கமும் கைகளால் துழாவி “அமைச்சர்களே, அருகெழுக” என்று கூவினான். திகைப்புடன் நான்குபக்கமும் கைகளால் துழாவி “அமைச்சர்களே, அருகெழுக ஆசிரியர்களே, என் கால்கள் எங்ஙனம் அசைவிழந்தன ஆசிரியர்களே, என் கால்கள் எங்ஙனம் அசைவிழந்தன” என்று கேட்டான். அவன் உடல் துடித்தது. “என்ன நிகழ்கிறது” என்று கேட்டான். அவன் உடல் துடித்தது. “என்ன நிகழ்கிறது எப்படி என் உடல் செயலிழந்தது எப்படி என் உடல் செயலிழந்தது” முழு உயிரையும் திரட்டி அவன் எழுந்தான். “இது வேள்வியல்ல. எங்களை அழிக்கச்செய்யும் வஞ்சம்…” என்று இரைந்தபடி அவிக்கூடையை ஓங்கி மிதிக்க முனைந்தான். அவன் உடல் நிலையழிந்து ஆடி பேரொலியுடன் மண்ணில் விழுந்து அதிர்ந்து இழுத்துக்கொண்டு விதிர்த்தது. துள்ளிவிழுந்து கைகால்கள் வெவ்வேறாக விலகித்துடிக்க இரண்டாகப்பிரிந்தது.\nஇரு தேவியரும் பதறி எழுந்து நெஞ்சைப்பற்றியபடி நோக்கி நின்றனர். காலற்ற உடலொன்று ஒருபக்கம் தவித்து மண்ணில் தத்தி விலகிச்செல்ல மறுபக்கம் கண்ணற்ற உடல் கரிய புழுவெனக் கிடந்து நெளிந்தது. “எந்தையரே அன்னையரே” என்று ரக்ஷி‌தை கூவினாள். ஒருகணம் நின்று உடலதிர்ந்தாள். பின்பு நெஞ்சிலறைந்து அலறியபடி எரிந்தெழுந்த வேள்விப்பெருநெருப்பில் பாய்ந்தாள். “மூத்தவளே…” என்று அலறியபடி அர்ஹிதை உடன் பாய்ந்தாள். இருவரையும் தழுவி இதழ்குவித்து மேலெழுந்தது எரி. உயிரை அவியெனக்கொண்ட தெய்வங்கள் விண்மீண்டன. தழல் மட்டும் நெளிந்துகொண்டிருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 5\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\nTags: அர்ஹிதை, கசன், கரம்பன், தனு, தானவம், ரக்ஷி‌தை, ரம்பகரம்பன், ரம்பன், ரம்பை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t135736-topic", "date_download": "2018-06-19T04:59:10Z", "digest": "sha1:VQ4D7SLQSEFFPNJPC2HZJHYE6A2RMF3D", "length": 24828, "nlines": 319, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரு குட்டிக் கதை...!!", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.\n”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன\nஅனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை\nவீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.\nஇந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்\n சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்\nஅடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.\nதேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.\nமழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.\nபயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.\nவயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.\nவிவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.\nஉள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.\nஅடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.\n” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.\n“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன் ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன் ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்\n“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.\nமழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.\nபோராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.\nஅமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.\nதளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை\nவேண்டாமய்யா, உன் மழையும் காற்றும் நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.\nபிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.\nஇருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.\nபயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.\nபிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்\nபிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..\nஎதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரு குட்டிக் கதை...\nகதை அருமை. இன்றைய மாணவ மாணவிகளுக்கு மற்றும் அனைவருக்கும் அறிவுரை தரும் கதை.\nமனதை பலப்படுத்தும் கதை. மிக அருமை.\nRe: ஒரு குட்டிக் கதை...\n@rajirani wrote: க்ரிஷ்ணாம்மா அவர்களே\nகதை அருமை. இன்றைய மாணவ மாணவிகளுக்கு மற்றும் அனைவருக்கும் அறிவுரை தரும் கதை.\nமனதை பலப்படுத்தும் கதை. மிக அருமை.\nமேற்கோள் செய்த பதிவு: 1237161\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரு குட்டிக் கதை...\nபிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள் பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.. எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்... பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.. எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...\nRe: ஒரு குட்டிக் கதை...\nRe: ஒரு குட்டிக் கதை...\nநல்ல பகிர்வு ...பகிர்வுக்கு நன்றி\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஒரு குட்டிக் கதை...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரு குட்டிக் கதை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/vijayakanth-happy-to-shanmugapandiyan/", "date_download": "2018-06-19T04:49:54Z", "digest": "sha1:JIR7IFJJGMTMVWQAYOA6KIWLQFWOWAA7", "length": 10345, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "சம்முவப்பாண்டி... சந்தோசம்யா! - New Tamil Cinema", "raw_content": "\nஒரு ஹீரோவை ‘லாஞ்ச்’ பண்ணுவதென்பதே ஒரு கலை. அதுவும் இன்றைய விளம்பர யுகத்தில் எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டும் ஆனால் சினிமாவில் சிற்றரசனாக இருந்த விஜயகாந்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் அப்படியொரு கொடுப்பினை இல்லாமல் போனது ஏன் ஆனால் சினிமாவில் சிற்றரசனாக இருந்த விஜயகாந்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் அப்படியொரு கொடுப்பினை இல்லாமல் போனது ஏன் இந்தக் கேள்வி அவரது முதல் படமான ‘சகாப்தம்’ ரிலீசின் போது பலருக்கும் இருந்தது.\nதமிழ்சினிமாவின் வாழ்நாள் மொக்கைப்படம் என்கிற அந்தஸ்தை தக்க வைத்த படமாக அமைந்துவிட்டது சகாப்தம்.\nநல்லவேளை… அவரது இரண்டாவது படத்தில் முதல் படத்தின் சந்தேகத்தையும், வருத்தத்தையும் போக்கினார் இயக்குனர் பி.ஜி.முத்தையா.\nமதுரை வீரன் படத்தின் முதல் லுக், பாடல்கள், ட்ரெய்லர், வசனங்கள் என்று திரும்பிய இடமெல்லாம் இது வெற்றிப்படம் என்கிற அறிகுறி தென்பட்டுக் கொண்டேயிருந்தது. வில்லேஜ் படங்களுக்கு பாடல்கள்தான் உயிரே. அதை இந்தப்படத்தில் உணர்ந்து அமைத்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.\nமகனின் பர்பார்மென்சை நேரில் கண்டு களிக்க தம்பதி சமேதராக வந்திருந்தார்கள் விஜயகாந்தும் பிரேமலதாவும். சினிமாக்காரர்கள் மட்டுமே புழங்கும் பிரசாத் லேப் தியேட்டர், கட்சிக்காரர்களின் கரை வேஷ்டிகளாலும் நிறைந்திருந்தது. நல்லவேளை… எல்லாருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியிருந்தார் சண்முகப்பாண்டியன்.\n‘நான்தான் இந்தக்கதையை முதல்ல கேட்டேன். அப்புறம்தான் கேப்டன் கேட்கணும்னு ஆசைப்பட்டார். படத்தில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் இருந்திச்சு. அதற்காகவே கேப்டன் சந்தோஷப்பட்டார். நான் பேசுகிற முதல் சினிமா மேடையும் இதுதான் என்றார் தேமுதிக தொண்டர்களின் அண்ணி பிரேமலதா.\nமகன் கண்ணெதிரே முன்னேறுகிற மொமென்ட். அதை கான்பிடன்ட்டாக காண முடிந்தது விஜயகாந்தின் கண்களில்.\n சக்கப்போடு போடு ராஜா விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/02/22/", "date_download": "2018-06-19T05:06:31Z", "digest": "sha1:YMWB45QPKQRZKJ3ZV35GIUWFY5UE37PZ", "length": 4699, "nlines": 41, "source_domain": "plotenews.com", "title": "2018 February 22 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ குணசீலன் அவர்களின் வவுனியா விஜயம்\nவடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் வேண்டுகோளிற் இணங்க கௌரவ Dr .குணசீலன் அவர்கள் 19.02.2018அன்று வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது கௌரவ அமைச்சர் .குணசீலன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி Dr .பவானி,செட்டிகுளம் பிரதேச சபையின் தலைவர் சுப்பையா ஜெகதீஸ்வரன் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் வே.குகதாசன் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/27999-pandya-s-ball-hit-chandimal.html", "date_download": "2018-06-19T04:32:55Z", "digest": "sha1:HVZSCHG2PU4NP2ZI42647B24SCU2IJHS", "length": 9204, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சண்டிமால் விரலை பதம் பார்த்த பாண்ட்யா! | Pandya's ball hit Chandimal", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது\nவேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன\nசண்டிமால் விரலை பதம் பார்த்த பாண்ட்யா\nஇந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி பல்லகெலேயில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி வென்று, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.\nஇந்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது, அவரது பந்தை ஆட முடியாமல் தவித்தார் இலங்கை வீரர் சண்டிமால். அவர் 25 ரன்னில் இருந்தபோது பாண்ட்யா வீசிய ஷாட் பிட்ச் பந்து, அவரது பெருவிரலைப் பதம் பார்த்தது. வலியால் துடித்த அவர், பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்து ஆடினார். ஆனால், அவருக்கு விரல் வலி விடவில்லை. 36 ரன்னில் ஆட்டமிழந்த அவர், பின்னர் பீல்டிங் செய்ய வரவில்லை.\nபரிசோதனையில் அவரது பெருவிரலில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மற்ற போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.\nரஜினியும்,கமலும் அரசியல் பேசுவது ஏன்\nகுர்மீத் ராம் ரஹீம் தண்டனை விபரம் இன்று வெளியீடு - சிறைக்கு வந்து அறிவிக்கிறார் நீதிபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்\n ஐசிசி ரேங்கிங்கில் சறுக்கிய ஆஸி. கிரிக்கெட் அணி\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 6 விக்கெட் வீழ்த்திய கேப்ரியல், அசராத இலங்கை\nஇனிப்பைத் தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்: ஐசிசி புகார், சண்டிமால் மறுப்பு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 300 \n போராட்டத்தில் குதித்த இலங்கை வீரர்கள்\nஷான் மார்ஷ் அதிரடி சதம் வீண்: வென்றது இங்கிலாந்து\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nடேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ\nஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினியும்,கமலும் அரசியல் பேசுவது ஏன்\nகுர்மீத் ராம் ரஹீம் தண்டனை விபரம் இன்று வெளியீடு - சிறைக்கு வந்து அறிவிக்கிறார் நீதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharasu.com/2011_06_13_archive.html", "date_download": "2018-06-19T04:47:10Z", "digest": "sha1:PMZ2MLXRLFNQBW4RMJBHZETYAX66EO47", "length": 53420, "nlines": 253, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 06/13/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா - நாளை உச்ச நீதிமன்றத்தில் தெரிந்து விடும்\nஅனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதற்காக புதிய பாடத்திட்டத்தின்படி பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் சமச்சீர் பாட புத்தகம் தரமானதாக இல்லை என்று கூறி இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாகவும் குளறுபடிகள் சரி செய்யப்பட்ட பின்பு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்படும். அதுவரை பழைய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஅமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபையிலும் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nதமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.\nசமச்சீர் பாட புத்தகங்களில் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கவோ புதிதாக சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கலாம், அதுவரை சமச்சீர் கல்வித் திட்டம் தொடரலாம் என்றும் கூறினார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தடையை நீக்ககோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கல்வித்துறை செயலாளர் சபிதா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.\nபுதுடெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். இன்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது.\nநீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். மனுவை படித்து பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை (செவ்வாய்க் கிழமை) மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.இதற்கிடையே கடலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சென்னை வக்கீல் சுரேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசின் அப்பீல் மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.\n-- ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா இல்லை சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா இல்லை சமச்சீர் கல்வி குழப்பம் தீருமா என்பது நாளை தெரிந்து விடும்\nஆட்சி பொறுப்பேற்றபின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக டெல்லி சென்றார். பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவரை வீட்டு வாசலில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் வழியனுப்பி வைத்தனர்.\nவிமான நிலையம் வரை அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 12.45 மணிக்கு அவர் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.\nஜெயலலிதா டெல்லி சென்றதும் அங்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், டெல்லி மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஜெயலலிதாவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலாளர் ஷீலாபிரியா, மற்றும் அரசு துறை செயலாளர்களும் சென்றனர்.\nவிமான நிலைய வரவேற்புக்குப்பின் ஜெயலலிதா டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அங்கு அவரை இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்கள்.\nமத்திய வேளாண்மைத் துறை மந்திரி சரத்பவார் உள்ளிட்ட சில மத்திய மந்திரிகளும், டெல்லி தலைவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.\nநாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், ஏழைகளுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கவும், தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.\nஇலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேச்சு நடத்துகிறார்.\nராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றியும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வற்புறுத்துவார்.\nபிரதமரை சந்தித்தபின் மதியம் 12 மணிக்கு டெல்லி பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேட்டி அளிக்கிறார். நாளை மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்\nநீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய கல்வி கட்டண அறிவிப்பு\nதனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறைப் படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ்நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கான கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ணயித்தது.\nஇந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு நேரடி விசாரணை நடத்தி இறுதி உத்தரவு அளிக்குமாறு கோர்ட்டு தீர்ப்பளித்தது.\nஇந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்.\nமழலையர், தொடக்க, நடு நிலைப்பள்ளிகளுக்கு முதல் கட்டமாக விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கும் ஆய்வு நடந்தது. கடந்த மாதம் 4-ந் தேதி ஆய்வு முடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கட்டண குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்தில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் தனி அலுவலர் திருஞானசம்பந்தம் புதிய கல்வி கட்டண குறித்த அறி விப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nநீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு, 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. பள்ளி அமைவிடம், மாணவர்கள் எண்ணிக்கை, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர், பணியாளர் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவுகள் அனைத்தும் மறு கட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.\n2010-11, 2011-12, 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் மறு கட்டண நிர்ணய ஆணை அமைந்துள்ளது. இந்த கட்டண நிர்ணய சட்டத்தின் படி அங்கீகாரம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். தொடர் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த பள்ளிகளுக்கு மறு கட்டண நிர்ணயம் செய்ய பெற்று இருந்தாலும் அங்கீகாரம் பெற்ற பின்னரே அது பொருந்தும். அங்கீகாரகாலம் நிறைவடைந்து 3 ஆண்டு காலம் கடந்தும் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காத பள்ளிகளுக்கும், அங்கீகாரம் மறுக்கப்பட்ட பள்ளிகளுக்கும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை.\nமேலும் இத்தகைய பள்ளிகளுக்கு 7-5-2010ல் குழு அளித்த நிர்ணய ஆணையும் தற்போது நீக்கம் செய்யப்படுகிறது. மத்திய- மாநில அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு பொருந்தாது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஒரு பகுதி அரசு நிதி உதவி பெற்று ஒரு பகுதி சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளிகள் கீழ் வருகிறது. அவற்றுக்கு இந்த புதிய கல்விக் கட்டணம் பொருந்தும். தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் வெளியிடப்படுகிறது.\nதனியார் பள்ளிகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கட்டண விவரம் குறித்த தகவலை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரம் விரைவில் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னை மாவட்டத்தில் 430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 230 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. அவற்றுக்கு புதிய கல்வி கட்டணம் பொருந்தும். புதிய கல்வி கட்டணம் 15 சதவீத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது\nரிஷிவந்தியம் தொகுதியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் போது இத் தொகுதியில் போட்டியிட எம்.ஜெயந்தி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு முறைப்படி நிரப்பப்படவில்லை என்று கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார்.\nஇந்நிலையில் ஜெயந்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து விட்டார். ஆனால் அது பற்றி என்னிடம் அவர் கருத்து எதுவும் கேட்க வில்லை. எனக்காக முன்மொழிந்த தொகுதி வாக்காளர்கள் பெயர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள கையெழுத்து ஆகியவை குறிப்பிடப்படவில்லை என்று கூறி தேர்தல் அதிகாரி எனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டார். இது சட்ட விரோதமானது.\nரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜின் ஆதரவாளர்கள் எனது கணவரை தாக்கி கத்தியால் குத்தி விட்டு வேட்பு மனுவை பறித்து சென்று விட்டனர். இதனால் தெளிவான விவரங்களை என்னால் உடனடியாக தெரிவிக்க முடியவில்லை. எனவே ரிஷிவந்தியம் தொகுதியில் நடந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அதில் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. லாசரின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் இந்த தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார்.\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்\nபிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார் இதன் மூலமே இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.\nதமிழ்நாகை (எ) கோ. அன்பழகன் எழுதிய உயிர்த்தெழு நூல் வெளியீட்டு விழா தியாகராயர் நகரில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகோ நூலை வெளியிட, வளரும் அறிவியில் பத்திரிகையின் ஆசிரியரும், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சிவகுமார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை இயக்குநர் புகழேந்தி பெற்றுக்கொண்டார். விழாவில் வைகோ பேசத் தொடங்கியதும் மழை தூற ஆரம்பித்துவிட்டது. தூறலில் நனைந்தபடியே அவர் பேசினார்.\nராஜபட்சவை போர்க்குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் போர்க்குற்றவாளி இல்லை. இனக் கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கும் உண்டு. அதனுடன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்களுக்கும் உண்டு. இந்திரா காந்தி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர். ஆனால் சோனியா காந்தி அப்படிப்பட்டவராக இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, விமானப் பாதைகள் அமைத்துக் கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான்.\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ராஜபட்சவைச் சந்தித்து தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வலியுறுத்தி பேசியதாகச் சொல்லப்படுகிறது. ராஜபட்ச ஒரு நாளும் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். சிவசங்கர மேனனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nயார் சென்றாலும் ராஜபட்சவிடமிருந்து தமிழர்களுக்கு உரிய அதிகாரத்தை எதிர்பார்க்க முடியாது. சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்சவை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அதை வரவேற்று அறிக்கை விட்டேன்.\nஇப்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தில்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.\nஅண்மையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து, இலங்கைக்கு மின்சாரம் வழங்கல், ரயில் பாதை அமைத்தல் போன்றவை தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.\nஇதனால் இலங்கையில் பொருளாதாரம்தான் வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனி ஈழம் அமைவதற்கு, ஐ.நா. மன்றம் மூலம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது, இப்போது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இப்படி வாக்களிக்க வைத்தால் தமிழர்களின் ஒற்றுமை புலப்படும். உரிய அதிகாரத்துடன் கூடிய தனி ஈழம் அமைவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றார் வைகோ\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு, உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும். அதற்கு ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் --நெடுமாறன் வேண்டுகோள்\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக வாழும் கறுப்பின மக்களுக்கும், இந்தியர்களுக்கும் அதனால் பாதகம் விளையும் என்று யாரும் வாதாடவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகள் சில இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டன. ஆனாலும், பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவு நடவடிக்கையின் விளைவாக தென்னாப்பிரிக்க அரசு இறுதியில் பணிய நேர்ந்தது.\nஎனவே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்\nஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம்\nகுழந்தைத் தொழிலாளர்கள் மூலமாக மட்டுமே நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது குழந்தைகள் உரிமை நல அமைப்பான \"பச்பன் பச்சாவ்' வெளியிட்ட அறிக்கை பல ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்களைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு வெளியீடான \"காபிடல் கரப்ஷன்: சைல்ட் லேபர் இண்டியா' இத்தகவல்களைக் கொண்டிருக்கிறது. வயது வந்த தொழிலாளர்களுக்கு மாற்றாக, குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைக் கணக்கிட்டு, அதனால் முறைகேடாக ஏற்படும் வருவாய் ஆதாயம் கறுப்புப் பணமாகிறது என்பதே, இத்தகவலில் உள்ள கருத்தாகும்.இந்தியா முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் ஒருநாளைய வருவாய் மற்றும் பணி நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வில் கணக்கிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்தது.\nஇவர்களுக்கு, சராசரியாக 15 ரூபாய் ஒரு நாளைய சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில், இவர்களுக்கு 200 பணி நாட்கள் என தெரிகிறது. பல இடங்களில், மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கில், வயதானவர்களுக்கு பதிலாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மலிவான சம்பளத்திற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதும் ஒரு காரணம்.வயதான நபர்களுக்கு ஒரு நாள் குறைந்தபட்ச சம்பளமாக, 115 ரூபாய் வழங்கப்பட வேண்டும். சம்பளம் முறையாக வழங்காவிட்டால், வயதான நபர்கள் சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவர்.\nஅதுவே, குழந்தைத் தொழிலாளர் எனில், சம்பளத்தை சிறிது சிறிதாக வழங்கினால் போதுமானது. கூடுதல் பணி சுமையும் சுமத்தப்படுகிறது. இவர்களால், சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாது என்பது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nஇப்படியாக, ஆறு கோடி வயதானவர்களுக்கு பதில், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் சேர்ப்பதால், சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் மிச்சமாகிறது. இதற்கு வரி ஏதும் செலுத்தப்படுவதில்லை. இதுபற்றி, அரசிடம் முறையான கணக்கு விவரங்களும் சமர்ப்பிக்கப்படாது.இப்படியாக, குழந்தைத் தொழிலாளர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கறுப்புப் பணம் பல இடங்களில், அவரவர் துறைகளின் வசதிக்கேற்ப முதலீடு செய்யப்படுகிறது. ஆயிரம் சட்டம் இருந்தென்ன வளைப்பவர் கையில் வசமாகப் பதியும் அவை இருந்தும் பயனென்ன\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nதேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு காரணம் என்ன என்பதை ம.தி.மு.க உயர்நிலை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதன் முழு விவரம் வரு...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிருப்பவர் இசக்கி கார்வண்ணன். நடிகர் கருணாஸ் இசையமைப்பில், நாயகனாக பிரபு ரண...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்...\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு, ...\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயல...\nரிஷிவந்தியம் தொகுதியில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக...\nநீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய கல்வி கட...\nஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப் படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-19T04:27:09Z", "digest": "sha1:V5T4CVNSHBIBPJ6DNLSWS63RFPE4XFM4", "length": 10010, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "மதுரவாயல் கிளையில் இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்மதுரவாயல் கிளையில் இரத்த தான முகாம்\nமதுரவாயல் கிளையில் இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 26.06.2011 அன்று\nஇரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 33 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nமதுரவாயல் கிளையில் தஃவா நிகழ்ச்சி\nஆவடி கிளையில் பெண்கள் பயான்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25915", "date_download": "2018-06-19T05:03:49Z", "digest": "sha1:CJUYAHNQSSZ3W5HNV75BD5S2BAGUL2RL", "length": 11943, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ; அர்ஜுண | Virakesari.lk", "raw_content": "\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது தொடர்\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமுத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ; அர்ஜுண\nமுத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ; அர்ஜுண\nஅரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரையாக எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.\nஇத்திட்டம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n'இத்திட்டத்தின் மூலம் வீமானங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருளின் அளவு விகிதம் அதிகரிக்கப்படும். தினமும் 1.6 மில்லியன் லீற்றர் எரிபொருள் நிரப்பப்படுகின்றது.\nஆனால் இத்திட்டத்தின் மூலம் 2020 ஆண்டு 2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விமானங்களுக்கு விநியோகிக்க முடியும். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்க முடியும்.\nபுதிய எரிபொருள் விநியோகக் குழாய் பாதைகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக அமையவுள்ளது.\nஇவ்வழியினூடாக பொருத்தப்படவுள்ள எண்ணெய்க் குழாய்கள் மூலமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை நிரப்பப்ப முடியும். இந்தப் புதிய எரிபொருள் விநியோகப் பாதையானது 20 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டது. முன்னைய அமைச்சரின் திட்டத்தில் இருந்த 23.6 கிலோமீற்றர் தூரத்தை விட இது குறைவாகும்.\nஇந்த திட்டத்தின் மூலம் எமக்கு புகையிரதம் மற்றும் எண்ணெய் பவுஸர்களின் தேவைப்பாடு இல்லாமல் போகும். இதனால் எமது நிறுவனத்துக்கு 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதமாகும். இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் செலவீனங்கள் அனைத்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கையாளப்படவுள்ளது. இதனால் திறைசேரிக்கு எவ்வித சுமையும், பாதிப்பும் ஏற்படாது. அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்தென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபெற்றோலியம் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முத்துராஜவெல கட்டுநாயக்க எரிபொருள் குழாய்\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லுள்ள அர­சியல் கைதி­யான ஆனந்தசுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய முடி­யாத நிலைமை காணப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் எடுத்துக் கூறி­யுள்ளார்.\n2018-06-19 10:15:37 ஜனாதிபதி விக்னேனஸ்வரன் சிறைச்சாலை\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nமாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் நேற்று கார் ஒன்று வீதியை விட்டு விலகியதினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-06-19 09:02:33 மாத்தளை பலாபத்வள கார்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nதனியார் வைத்தியசாலையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு\n2018-06-19 08:50:45 வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் தனியார் வைத்தியசாலை பாலியல் சேட்டை\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nமல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர்.\n2018-06-19 08:37:34 மல்லாகம் யாழ்ப்பாணம் பொலிஸார்\n120 ஏக்கர் காணிகள் விடு­விப்பு\nயாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்கள் மீளக் குடி­யேற முடியும் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.\n2018-06-19 08:08:36 காணி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://uspresident08.wordpress.com/2008/11/04/ballot-measures-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-06-19T04:35:27Z", "digest": "sha1:LH6SECTVAJCZ4K4NCZOQZSI5DAR2XP3H", "length": 21318, "nlines": 255, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "‘Ballot Measures’ அல்லது குடிமக்கள் குடவோலை | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘Ballot Measures’ அல்லது குடிமக்கள் குடவோலை\nஅமெரிக்க தேர்தலில் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக இருப்பது Ballot Measures என வழங்கப்படும் தேர்தல் மூலம் சட்டங்களை உருவாக்கும் முறை. வாக்குச் சீட்டில் வெறும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமன்றி அந்த மகாணத்தில் சில புதிய சட்டங்களை உருவாக்குவதில் வாக்காளர்களுக்கு விருப்பு மறுப்புகளை தெரிவிக்க வசதி செய்யப்படும். பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவை சட்டமாக இயற்றப்படும்.\n2008 தேர்தலில் 33 மகாணங்கள் மொத்தம் 150 சட்டங்களை தேர்தல் முறையில் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. கருக்கலைப்பு, இட ஒதுக்கீடு, ஓரினத் திருமணங்கள், விலங்கு உரிமைகள் என சில முக்கிய சமூகப் பிரச்சனைகளை ஒட்டி உருவாகும் பல சட்டங்களும் இதில் அடக்கம்\nகாலராடோ மகாணத்தில் மனிதக் கரு உருவாகியதிலிருந்தே அதை ஒரு ஆளாகக்(Person) கருத வேண்டுமா இல்லையா எனும் கேள்வி வாக்கெடுப்புக்கு வந்துள்ளது. ஆம் என அதிகம்பேர் வாக்களித்தால் கருக்கலைப்பு கொலைக் குற்றத்துக்கு சமமானதாக கருதப்படலாம்.\nசவுத் டக்கோட்டா மகாணத்தில் தற்போது 24வாரங்கலாகிய கருவை கலைக்கும் உரிமை உள்ளது. அதை நீக்கி முற்றிலும் கருக்கலைப்பை ஒழிக்கும் சட்டத்துக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகலிஃபோர்னியாவில் கருக்கலைப்பை பெற விரும்பும் மைனர்களின் பெற்றோருக்கு தகவல் வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nஅமெரிக்காவில் Affirmative Action என வழங்கப்படும் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளது. அரசு வேலைகளை வழங்குவதில் இதை தொடர வேண்டுமா வேண்டாமா எனும் கேள்வி காலராடோவிலும் , நெபராஸ்கா மகாணத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை அல்லாதவர்களுக்கும், சட்டபூர்வ அனுமதி பெறாதவர்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ வேலை வழங்குவதை தடுக்கும் சட்டம் அரிசோனா மகாணத்தில் வாக்கெடுக்குப்பு விடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா தன் குடியுரிமை சட்டத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த வாக்காலர்களின் சம்மதத்தை கேட்கிறது. மிசௌரி மகாணத்தில் ஆங்கிலத்தை மாநில அதிகாரபூர்வ மொழியாக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு சம்மதம் கேட்கிறது. ஆரகான்(Oregon) மகாணத்து அரசு பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாணவருக்கு ஆங்கிலமல்லாத மொழியில் பயிற்றுவிப்பதை தடை செய்யும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nதற்பால் அல்லது ஓரினத் திருமணங்களை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை அரிசோனா, கலிஃபோர்னியா , ஃப்ளோரிடா மகாணங்கள் முன்வைத்துள்ளன. ஆர்கன்சாஸ் மகாணத்தில் தற்பால் ஈர்ப்புடையவர்களோ அல்லது திருமணத்திற்கப்பால் சேர்ந்து வாழும் தம்பதிகளோ தத்தெடுப்பதை தடுக்கும்/அனுமதிக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nகலிஃபோர்னியாவில் அரசின் ஆலைகள் மீள்பயன்(Renewable) எரிசக்தி உற்பத்தியை 2020க்குள் 40%மாகவும் 2025க்குள் 50%மாகவும் உயர்த்தும் சட்டமும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க அரசு Bondகள் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கையும் வாக்கெடுப்பிலுள்ளன.\nகாலராடோவில் எண்ணை மற்றும் எரிவாய்வு (oil and gas) கம்பெனிகளுக்கு வரி உயர்த்தும் சட்டமும், மிசௌரியில் மீள்பயன் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் சட்டமும் வாக்கெடுப்பில் உள்ளன.\nபல மகாணங்களிலும் லாட்டரியை உருவாக்கவும், சூதாட்டங்களை தடை செய்யவும், கட்டுப்படுத்தவும் முறைப்பட்டுத்தவுமான சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலம் இயற்றப்படவுள்ளன.\nதேர்தல் முறைகளை சரிசெய்வது, தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதி வழங்குவதை முறைப்படுத்துவது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியை அனுமதிப்பது , கண்ணியமான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது என பல விதமான சட்டங்களும் மக்களின் முடிவுக்கு விடப்படுகிறது.\nகலிஃபோர்னியா மகாணம் உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளை குறுகிய கூண்டுகளில் அடைத்து வைப்பதை தடுக்கும் சட்டம் ஒன்றை வாக்கெடுப்பில் விட்டிருக்கிறது.\nஇந்த சட்டங்கள் இயற்றப்படுவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல தன்னார்வ அமைப்புகளும் பிரச்சாரங்களில் இறங்குவதுண்டு.\nவாக்கெடுப்பின் மூலம் சட்டம் இயற்றுவது பல நாடுகளிலும் இருந்துவரும் பழக்கமாகும்.\nBallot Measures என்பதை தமிழில் எப்படிச் சொல்வது என்ற என் வெகுளியான கேள்விக்கு கீழ்கண்ட மிரட்டலான பதில்களை தந்து உதவியவர் பாஸ்டன் பாலா…\n« சினிமாப் படங்களும் வாக்குப்பெட்டியும் ஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள் »\nஇலவசக்கொத்தனார், on நவம்பர் 4, 2008 at 9:59 பிப said:\nகுடவோலை போதும். குகு எல்லாம் ரைமிங்க பேச நல்லா இருக்கு\nகடந்த காலத்தில் கேட்ட வாக்குச்சீட்டு கேள்விகள் குறித்த என்னுடைய பதிவுகள்:\nகலி. குறித்த சர்வேசன் பதிவு: கலிஃபோர்னியாவுல, இந்த மாதிரி தேர்தலின் போது, மாநிலத்தில் செயல் படுத்தவேண்டிய, மிகப் பெரிய திட்டப் பணிகளுக்கு, மக்கள் கிட்ட வாக்கு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2014/12/7.html", "date_download": "2018-06-19T04:40:29Z", "digest": "sha1:IFLUFZUYV7MC363B5Y6SNYFAPJSEZSEO", "length": 31592, "nlines": 286, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: உலகைக் கவரும் உன்னதமான துபாய்-7", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-7\nதுபாய் புர்ஜ் கலிபா கட்டடத்திற்கு\nஏழு கின்னஸ் சாதனை விருதுகள்.\nஉலகிலேயே உயரமான துபாய் புர்ஜ் கலிபா கட்டடம் ஏழு கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது.\nஉலகிலேயே உயரமான கட்டடமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிட முகப்புப் பகுதியில் மட்டும் 24 ஆயிரம் கண்ணாடிப் பேனல்கள் உள்ளன. இதை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த 12000 வேலையாட்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இவற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய மட்டும் மூன்று மாதங்கள் ஆகும்.\nஇவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப்பெற்ற இந்தக்கட்டடம் ஏழு கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:\n1. உலகின் மிக உயர்ந்த கோபுரம் [829.8 மீட்டர்]\n2. அதிக தளங்களைக்கொண்ட கட்டடம் [மொத்தம் 160 தளங்கள்]\n3. உயர்ந்த தங்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பு [385 மீட்டர்]\n4. உலகிலே உயரமான மின்தூக்கிகள் [504 மீட்டர்]\n5. தரையிலிருந்து உயர்ந்த இடத்தில் உணவகம் [ 441 மீட்டர்]\n6. மனிதனால் உருவாக்கப்பட்ட உயர்ந்த அமைப்பு [ 829.8 மீட்டர்]\n7. உயர்ந்த கவனிப்புக்கான டெக்னாலஜி\nஇதிலுள்ள தகவல்கள் துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று\nவெளியிடப்பட்ட ’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின்\n’சிகரம்’ தமிழ் மாத இதழிலிருந்து சில செய்திகள்:\nஉலகில் காணவேண்டிய மிகச்சிறந்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.\nசுற்றுலா செல்பவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய இணையதளமான ”ட்ரிப் அட்வைசர்” 2014-ம் ஆண்டுக்கான “ட்ராவலர்ஸ் சாய்ஸ்” விருதுக்காக உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோல்களைக்கொண்டு பட்டியலிட்டுள்ளது. அதில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் கண்டுகளிக்க துபாயில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nசுமார் ஒரு வருடமாக உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் எண்ணிக்கைகள், தரம் ஆகியவற்றைப்பற்றிய விமர்சனங்களை அடிப்படையாகக்கொண்டு 25 மிகச்சிறந்த இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\n”25 மிகச்சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத்தேர்வு செய்திருப்பதன் மூலம் நாங்கள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்” என்கிறார் துபாயின் சுற்றுலா மற்றும் வணிகக்கழகத்தின் முதன்மை செயல் அலுவலர். இந்த ஆண்டு துபாயில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெற்றது. உலக அளவிலான இசை, கலாச்சாரம், விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன என்று காஸிம் தெரிவித்தார்.\n- “சிகரம்’ மே 2014 இதழ் - பக்கம் எண்: 3\nதுபாயின் மிகப்பெரிய ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தக நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.\n2013-ம் ஆண்டின் இந்தியா, துபாய் இடையேயான வர்த்தகம் 37 பில்லியன் டாலர் [இரண்டே கால் லட்சம் கோடி - ரூ. 225000,00,00,000] ஆகும். உலக நாடுகளுடன் துபாயின் மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் இந்தப்பங்கு மட்டும் 10 சதவீதமாகும்.\nசீனா, அமெரிக்கா நாடுகள் 2-ம் மற்றும் 3-ம் இடத்தைப்பிடித்துள்ளன. சீனா-துபாயிடையே வர்த்தகம் 36.7 பில்லியன் டாலர். இதுவும் துபாயின் மொத்த வர்த்தகத்தின் ஏறக்குறைய 10 சதவீதமாகும்.\nஅமெரிக்காவுடனான வர்த்தகம் 23.4 பில்லியன் டாலர். இது 6% ஆகும். 4-வது 5-வது இடத்திலுள்ள சவுதி அரேபியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான வர்த்தகம் முறையே 23 பில்லியன் டாலர் மற்றும் 15 பில்லியன் டாலர் ஆகும்.\nதுபாயின் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்திலும், துருக்கி 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன. துபாயின் மறு ஏற்றுமதியில் சவுதி அரேபியா முதலிடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும், ஈராக் 3-ம் இடத்திலும் உள்ளன.\nதுபாய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 2-ம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளன.\nதுபாயின் இறக்குமதி 2012-ஐ விட 20 பில்லியன் டாலர் அதிகரித்து 2013-ம் ஆண்டில் 220 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\n2013-இல் 18700 புதிய ட்ரேட் லைசன்ஸ்கள் [Trade Licence] துபாயில் கொடுக்கப்பட்டுள்ளன. இது 2012-ஐ விட 12% அதிகமாகும். ரியல் எஸ்டேட் துறையில் 64 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகப் பரிமாற்றம் நடந்துள்ளது.\nசென்ற வருடம் துபாய் விமான நிலையத்தை 66.4 மில்லியன் பயணிகள் உபயோகப்படுத்தியுள்ளார்கள் என்று துபாய் துறைமுகம் மற்றும் சுங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.\n- “சிகரம்’ ஏப்ரில் 2014 இதழ் - பக்கம் எண்: 8\nஐரோப்பிய கண்டத்தின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பிடத்தைப் பெற்றுள்ள பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ”ஹீத்ரு” விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தைப்பிடிக்க, துபாய் விமான நிலையம் முன்னேறி வருவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.\nப்ளாஸ்டிக்கினாலான பளபளக்கும் செயற்கைப் பனை மரங்கள், மணிக்கணக்கிலான விமானப்பயணத்தினால் சோர்ந்து வந்து தரை இறங்கும் பயணிகளின் முகங்களில் பூமழை தூவும் செயற்கைப்பனித்துளி என காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவந்து வரும் துபாய் விமான நிலையம் கலையழகில் மட்டுமல்ல ... கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கையிலும் ஹீத்ருவையே மிஞ்சி விட்டதாகக் கூறப்படுகிறது.\nகடந்த 2 மாத காலத்தில் மட்டும் 20 லட்சம் சர்வதேசப் பயணிகளை கையாண்டுள்ள துபாய் விமான நிலையத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் மட்டும் தரையிறங்கி புறப்பட்டுச் செல்லும் வகையில் 17 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் மூன்றாவது முனையம் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது.\nஇந்த மூன்றாவது முனையத்தை மேற்கோள் காட்டும் அந்த ஊடகங்கள் விரைவில் இது திறக்கப்பட்டால், ஆண்டொன்றுக்கு 6 கோடி முதல் 9 கோடி இடையிலான சர்வதேசப்பயணிகளை கையாளக்கூடிய திறன் கொண்டதாக துபாய் விமான நிலையம் இன்னும் 4 ஆண்டுகளில் மாறிவிடும் என்று கருத்துத் தெரிவித்துள்ளன.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:09 PM\nதுபாய் பற்றிய, சுவையான தகவல்களை பரிமாறிய அன்பின் அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி\nஎப்படியோ, என்னை துபாய்க்கு அனுப்ப முடிவு செய்து விட்டீர்கள் \nமிகவும் சிறப்பான தகவல்கள். துபாயின் வர்த்தகத்தில் இந்தியா முதலிடம் பிடித்திருப்பதில் வியப்பில்லை. அதன்பின்னே எவ்வளவு இந்தியர்களின் உழைப்பு இருக்கிறது. புர்ஜ் கலிபா கட்டடத்தின் கின்னஸ் சாதனைகளை அறிய வியப்பு. ஆக மொத்தம் இங்கு துபாய் பற்றித் தாங்கள் பகிரும் தகவல்கள் அனைத்துமே எனக்குப் புதியவை. மிக்க நன்றி கோபு சார்.\nதகவல்கள் மலைக்க வைக்கிறது ஐயா...\n///ஐரோப்பிய கண்டத்தின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பிடத்தைப் பெற்றுள்ள பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ”ஹீத்ரு” விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தைப்பிடிக்க, துபாய் விமான நிலையம் முன்னேறி வருவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.//// karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)\nஇந்தியாவை.. ஏன் திருச்சியைப்பற்றிக்கூட இவ்ளோ விஷயம் தெரியுமோ தெரியல்ல கோபு அண்ணனுக்கு:) ஆனா டுபாய் பற்றி அக்குவேறு ஆறி வேறா சொல்லுறீங்க:).\n//இந்தியாவை.. ஏன் திருச்சியைப்பற்றிக்கூட இவ்ளோ விஷயம் தெரியுமோ தெரியல்ல கோபு அண்ணனுக்கு:) //\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அஞ்சுவுக்காக நான் திருச்சியைப்பற்றி எழுதின பதிவினைப் பார்க்கலையோ நீங்க \n//ஆனா டுபாய் பற்றி அக்குவேறு ஆறி வேறா சொல்லுறீங்க:).//\nஇதுவரை எழுதியுள்ள இதெல்லாம் பத்திரிகையிலிருந்து திரட்டிய செய்திகளாக்கும். இனி நாளை முதல் எழுச்சியுடன் தரப்போவது ’எங்கள் பயணம்’ பற்றிய விறுவிறுப்பான படங்களும் சுறுசுறுப்பான செய்திகளும் மட்டுமே ..... அதிரா.\nஎனவே தினமும் காணத்தவறாதீர்கள் ... கருத்தளிக்க மறவாதீர்கள் \nவியக்க வைத்த கின்னஸ் சாதனைகள். இந்தியாவும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் முதலிடம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎல்லார் மனதிலும் துபாய்க்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசையை விதைத்து விட்டீர்கள்.\nநிறைய பேர்களின் மனதில் அந்த ஆசையை விதைத்ததற்கான விருது உங்களுக்கே தான்.\nசெய்திகளும், புகைப்படங்களும் அருமையோ, அருமை.\nதுபாயை சுர்ர்டி பார்பதற்கு முன் எத்தனை எத்தனை விஷயங்கள் தெரிந்துகொண்டு எங்களுக்கும் தெரிவிகேர்கள்..\nஇன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு\nமுடிந்த போது வந்து கருத்திடுங்களேன்.\n//இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு\nஆஹா, மிக்க மகிழ்ச்சி. தங்கமான தகவலுக்கு மிக்க நன்றி.\n//வை.கோ சார் அவர்களை பற்றி பதிவுலகில் அறியாதார் இல்லை. இவரின் சிறுகதை விமர்சனப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. தற்போது உலகைக் கவரும் உன்னதமான துபாய் பற்றியத் தொடரை படித்தீர்களா\nஆஹா, இந்த 2015ம் புத்தாண்டில் என்னையும் என் வலைத்தளத்தினைப்பற்றியும், முதன் முதலாக தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.\nதங்கள் அன்புக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஅறிந்திராத பல தகவல்களை அளித்த அருமையான பதிவு\nஇதுவரை தெரிந்திராத பல விழயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் கட்டிடங்கள் பற்றியும்,விமான நிலையம் பற்றியும் தகவல்கள் வியக்கவைத்தன.\n//கின்னஸ் சாதனை படைத்த துபாய் கட்டிடங்கள் பற்றியும்,விமான நிலையம் பற்றியும் தகவல்கள் வியக்கவைத்தன. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nதுபாயி பாகலைகாட்டியும் ஒங்கட பதிவு படிச்சி நெறய வெவரங்க தெரிஞ்சுக்க மிடியிது.\nகின்னஸில7--சாதனை விருதுகளுக்கு தகுதியான துதான்.எவ்வளவு வசதிகளை உள்ளேயும் வெளியேயும் பண்ணியிருக்காங்க.\n//பல்வேறு சிறப்புக்களைப்பெற்ற இந்தக்கட்டடம் ஏழு கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது. // பணம் கொழித்தாலும் அள்ளித் தெளிக்கிறாங்கல்ல. அங்கதான் நிக்கிறாங்க..\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை\nமின்னூல் ஆசிரியர் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் மின்னூல்கள் மூலம் இவரைப்பற்றி நாம் அறிவது http://www....\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nSWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]\nS W E E T S I X T E E N [இனிப்பான பதினாறு] பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான எண்ணாகச் சொல்லப்படுகிறது. இளமையைக் குற...\n36] குறை நிலாவிலும் குளுமை \n2 ஸ்ரீராமஜயம் உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-8\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-7\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-6\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-5\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய் -4\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-3\n’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]\nஇன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. [துபாய்-1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kulambiyagam.blogspot.com/2012/03/blog-post_12.html", "date_download": "2018-06-19T04:32:47Z", "digest": "sha1:SUF3US33655MAEL2FZOIPGGLTZFKJC75", "length": 14357, "nlines": 303, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி..", "raw_content": "\nவேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி..\nஇரண்டு நாட்கள் தஞ்சை, திருச்சி என்று சுற்றி விட்டு நேற்றிரவு வீடு திரும்பினேன். வெள்ளி இரவு சென்னையில் இருந்து கிளம்பி அரியலூர் வழியாக தஞ்சை சென்றடைந்தேன். சென்ற முறை வாடகை கார் அமர்த்திக்கொண்டு அரியலூர் மார்கமாக தஞ்சை சென்ற போது சாலை மிக மோசமாக இருந்தது. அரியலூர்-தஞ்சை சாலை இப்போது புதிதாக போடப்பட்டுள்ளது. திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சை செல்லும் பாதை அது. வழியில் திருமழப்பாடி சாலை பிரியும். திருமழப்பாடி நந்திகேஸ்வரர் திருமணம் நடந்த இடம். காலை நான்கு மணிக்கு திருவையாறு காவேரி பாலம் வழியாக காரை செலுத்தினேன். பெண்கள் காவிரியில் குளிக்க சென்று கொண்டிருந்தார்கள். பாலம் தாண்டி காரை நிறுத்திவிட்டு காவிரியை சிறிது ரசித்தேன். ஓரமாக கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.\nதஞ்சை வந்து சேர்ந்த போது மணி நாலரை. திண்ணையில் படுத்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, காமாட்சி அம்மன் கோயில் மணி கால சந்திக்கு அடித்தது. சிறிது நேரம் தூங்கி விட்டு ஆறரை மணிக்கு எழுந்தேன். குளித்துவிட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் சென்றேன். கோவிலில் அதிக கூட்டமில்லை. மகமாயியை மிக அருகில் தரிசிக்க முடிந்தது. தஞ்சையை ஆண்ட மராட்ட மன்னர் ஒருவர் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து திரும்பிய போது, மாரியம்மன் அவர் கனவில் தோன்றி நான் தஞ்சைக்கு கிழக்கே புன்னை காட்டில் வசிப்பதாக கூற, மன்னர் அங்கு சென்றார். கரையான் புற்று வடிவில் இருந்த அன்னையை சுற்றி கோவிலை கட்டினார். அந்த புற்றை பின்னர் அம்மனாக்கி அங்கு ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார் சதாசிவ பிரம்மேந்திரர். மாரியம்மன் கோவிலின் பின்புறம் ஒரு பழமையான ராமர் கோவில் உள்ளது.அம்மனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர, பாகற்காய் வதக்கல், கத்திரிக்காய் ரசவாங்கி, கதம்ப சாம்பார், ரசம், தயிர், மாங்காய் தொக்கு, மாகாளிக்கிழங்கு ஊறுகாய் என்று சாப்பாடு தயாராக இருந்தது. ஒரு பிடி பிடித்துவிட்டு மீண்டும் தூக்கம்.\nமதியம் இரண்டு மணிக்கு கிளம்பி திருச்சி சென்றேன். மாலை ஸ்ரீரங்கத்தையும், திருவானைக்காவையும் தரிசித்தேன். கீழ அடையவளஞ்சான் வீதி, உத்திர வீதி எல்லாம் சுற்றி வர, சுஜாதா ஞாபகங்கள் பீறிட்டு எழுந்தன. சனிக்கிழமை என்பதால் ஏகக் கூட்டம். ரங்கனை சேவிக்க பெரிய வரிசை நிற்க, நான் சந்நிதியை ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியே வந்தேன். திருவானைக்காவில் அதிக கூட்டமில்லை. ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி தரிசனம் அற்புதமாக கிடைத்தது. கபாலி கோவில் அளவிற்கு அம்பாள் சந்நிதி மட்டும் திருவானைக்காவில். தீக்ஷதர் த்விஜவந்தி ராகத்தில் அமைத்த \"அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்\" மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஓதுவார்கள் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஞாயிறு காலை திருச்சியில் இருந்து சென்னை கிளம்பினேன். மதுராந்தகத்தில் வழக்கம் போல் \"கும்பகோணம் டிகிரி காபி\" சுவைத்தேன். சென்ற முறை யக்ஷ பிரஷ்ணம். நேற்று விதுர நீதி. சிக்கில் குருசரண் குறுந்தகடு ஒன்று வாங்கினேன். ரீதிகௌளையில் \"நன்னு விடசி\" கேட்டபடி சென்னை வந்தடைந்தேன்.\nவாசு சூப்பர்... ஒரு மினி பாலகுமாரன் நாவல் படிச்ச மாதிரி இருக்கு.\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\nவேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_686.html", "date_download": "2018-06-19T04:34:34Z", "digest": "sha1:GGISVIJAX5GDEECDIBSONHBW5ILJEP43", "length": 2855, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்", "raw_content": "\nகாத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்\n\"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்\" எனும் தொனிப்பொருளில் ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி,காத்தான்குடி தள வைத்தியசாலை,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,Thasbeeh Volunteers Network ,Norfolk Foods ,CARES - Kattankudy என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய இரத்தான முகாம் 18-02-2018 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.\nஒரே இரத்தம் எனும் அடிப்படையில் இடம்பெறவுள்ள மேற்படி மனிதநேயம் மற்றும் உயிர் காக்கும் பாரிய இரத்தான முகாமில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரத்தான முகாம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு0772240134,0773664464,0777739546, 0777734540,0777030012, 0652246603 என்ற குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041472", "date_download": "2018-06-19T05:11:55Z", "digest": "sha1:WEDWKZ7SBC4CYKRCSIZEUP2FT2XIYK5X", "length": 15089, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "இப்தார் நோன்பு| Dinamalar", "raw_content": "\nதிண்டுக்கல், திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் 16வது வார்டு தி.மு.க., சார்பில் இப்தார்நோன்பு நடந்தது. தி.மு.க., துணை செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் ராஜப்பா, புரவலர் காஜா மைதீன், முன்னாள் கவுன்சிலர் முகம்மது சித்திக், சுரபி கல்வி நிறுவன தலைவர் ஜோதி முருகன், வர்த்தக சங்க துணை தலைவர் கே.ஆர்.மொகைதீன், ம.தி.மு.க., செயலாளர் செல்வராகவன், ஒன்றி செயலாளர் நெடுஞ்செழியன், தலைமை குழு உறுப்பினர் விஜயன் உட்பட பலர் பங்கேற் றனர்.பள்ளியில் ரம்ஜான்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் மங்களராம், காயத்திரி தலைமை வகித்தனர். பெரியபள்ளிவாசல் இமாம் ரபிக்அகமது, ஆசிரியர் சந்திரசேகரன் ரம்ஜான் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகைகுமார், ஞானபிரியதர்சினி, வித்யா, பெஞ்சமின் செய்திருந்தனர்.அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. பெரிய பள்ளிவாசல் இமாம் அபுபக்கர், சுபஹாணி பங்கேற்றனர். முதன்மை முதல்வர் சந்திரசேகர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 19,2018\nகீழடி அகழாய்வில் பழங்கால அடுப்பு ஜூன் 19,2018\nநெல்லை பல்கலையில் ஆண்டுக்கு15 லட்சம் யூனிட் ... ஜூன் 19,2018\nநீர்த்துப்போன சுற்றுச்சூழல் சட்டங்கள் : சமூக ... ஜூன் 19,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-355934.html", "date_download": "2018-06-19T04:56:43Z", "digest": "sha1:MBTITBXZLKKNBRWSC2KJ3FQBDPZH6SOV", "length": 5296, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nநீடாமங்கலம், மே 22: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ ஆர். காம்ராஜ் சனிக்கிழமை வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nஅனைத்து இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்டோர் பலரும் அவருடன் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/1851-1929.html", "date_download": "2018-06-19T04:21:57Z", "digest": "sha1:ZQTLJVU65CEX36QLHPV2CFABAWEZ5JAI", "length": 21880, "nlines": 59, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொழில் முன்னோடிகள் ஈஸா கேண்ட்லர் (1851 - 1929)", "raw_content": "\nதொழில் முன்னோடிகள் ஈஸா கேண்ட்லர் (1851 - 1929)\nதொழில் முன்னோடிகள் ஈஸா கேண்ட்லர் (1851 - 1929)\nஒவ்வொரு மனிதனையும் குறிப்பிட்ட நோக்கத்தோடு ஆண்டவன் படைத்திருக்கிறார். ஆகவே, அனைவருக்கும் வாழ்க்கையில் தனி இடமும் குறிக்கோளும் உண்டு.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இதற்குத் தகுந்தபடி அடிப்படை வசதிகள் முன்னேறவில்லை. ஐயாயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்னும் நிலைமை. ஆகவே மக்கள் டாக்டரிடம் போகாமல், மருந்துக்கடைகள் தந்த மலிவுவிலைக் கஷாயங்களை வாங்கிக் குடித்தார்கள்.\nஅமெரிக்காவில், ஜான் ஸ்டித் பெம்பர்டன் மருத்துவப் படிப்பை முடித்தார். டாக்டர் தொழிலைத் தொடங்கினார். கொள்வாரில்லை. டாக்டர்களைவிட மருந்துக் கடைக்காரர்கள் விதம் விதமாகக் கஷாயங்கள் தயாரித்துக் கல்லா நிறைப்பதைப் பார்த்தார். தானும் மருந்துக்கடை தொடங்கினார். பலவகை அரிஷ்டங்கள் அறிமுகம் செய்தார். அவர் மனம் ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று அலைந்தது. அறிவியல் தொடர்பாகப் படிப்பார். படித்ததையெல்லாம் பரிசோதனை செய்து பார்ப்பார்.\nஅப்போது, தென் அமெரிக்காவில் வளர்ந்த கொக்கோ (Cocoa) என்னும் தழையின் இலையை மென்று தின்றால் புத்துணர்ச்சி வருவதாகக் கண்டுபிடித்தார்கள். இலையில் இருந்த கொக்கேன் என்னும் போதைப்பொருள்தான் இதற்குக் காரணம். இதேபோல், காஃபின் என்னும் சுறுசுறுப்பைத் தூண்டும் ரசாயனம், ஆப்பிரிக்காவில் கிடைத்த கோலா கொட்டை (Kola Nut) யில் இருந்தது.\n1886 - ம் வருஷம் மே மாதம் 8 - ம் தேதி. கொக்கோ இலை, கோலா கொட்டை, காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், வாசனை சேர்க்க ஆரஞ்சு, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி, கொஞ்சம் ஒயின் என இத்தியாதி சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சினார் பெம்பர்டன். கொதித்த பானம் குளிர்ந்தபின் குடித்தார். உடம்பு முழுக்கக் காற்றில் பறப்பதுபோல் \"ஜிவ்\" உணர்ச்சி.\nபெம்பர்டன் தன் சிரப்புக்கு கோக கோலா என்று பெயர் வைத்தார். அன்று அமெரிக்காவில் சோடா ஃபவுன்டன்கள் என்னும் சோடாக்கடைகள் பிரபலம். சோடாவில் விதவிதமான கலவைகளைச் சேர்த்துத் தருவார்கள். பெம்பர்டனின் சிரப்பையும் சோடாவில் கலந்து விற்பனை செய்தார்கள். \"சுவையான, உற்சாகமூட்டும், புத்துணர்ச்சியளிக்கும், ஊக்கம் தரும் இந்தப் பானம் நரம்புத் தொல்லைகள், தலைவலிகள், நரம்பு வலி, நரம்புத் தளர்ச்சி, மனச் சோர்வு ஆகியவற்றுக்கும் மருந்து\" என்று விளம்பரம் செய்தார்கள்.\nஎன்னதான் முண்டியடித்தாலும், தினசரி விற்பனை ஒன்பது கோப்பைகளைத் தாண்டவில்லை. கண்டுபிடித்த புதிய கஷாயம் தனக்குத் தங்கச் சுரங்கம் என்று நம்பிய பெம்பர்டன் மனம் உடைந்துபோனார். தன் கஷாயத்தின் மதிப்பு 425 டாலர்கள் என்று கணக்குப் போட்டார். (என்ன கணக்கோ) 141. 67 டாலர்கள் மதிப்புக்கொண்ட மூன்றில் ஒரு பங்கைத் தான் வைத்துக்கொண்டு, மீதிப் பங்குகளை இருவருக்கு விற்றுவிட்டார்.\nசினிமா இடைவேளையில் ஹீரோ என்ட்ரி. நம் கோக கோலா கதையில் இப்போது வருகிறார் ஈஸா கேண்ட்லர். பெம்பர்டன் ஆராய்ச்சிக்காரர், பிசினஸ் சமாச்சாரங்களில் கொஞ்சம் மந்தம். கேண்ட்லர் நேர் எதிர்மறை கேரக்டர். சிறுவயதிலிருந்தே உடம்பு முழுக்க பிசினஸ் மூளை.\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்த சாமுவேல், மார்த்தா தம்பதியருக்குப் பதினொன்று குழந்தைகள். எட்டாமவன் ஈஸா. விவசாயம், மளிகைக்கடை என்று இரண்டு குதிரைகளில் சாமுவேல் பயணித்தபோதும், வீட்டில் எப்போதும் வறுமைதான். ஈஸா காண்ட் லர் பத்தாம் வயதில் படிப்பை நிறுத்தினார். அப்பாவுக்கு உதவியாக இருந்தார். அம்மா ஆழ்ந்த கடவுள் பக்தி கொண்டவர். தெய்வ நம்பிக்கை, நேர்மை, உழைப்பு, பிறருக்கு உதவுதல் ஆகிய நல்ல குணங்களைக் குழந்தை கள் மனங்களில் ஆழமாகப் பதியவைத்தார்.\nசிறுவயதிலேயே, ஈஸாவுக்குப் பணம் பண்ணுவதில் தனித்திறமை இருந்தது. தோட்டத்தில், அணிலைப்போன்ற மிங்க் (Mink) என்னும் பிராணி வந்தது. ஈஸா அதைக் கையில் பிடித்துக் கொன்றுவிட்டான். மிங்க் தோலால் உடைகள் தைப்பார்கள். ஆகவே, தோலுக்கு நல்ல விலை உண்டு. ஒரு வியாபாரி ஈஸா தந்த தோலுக்கு ஒரு டாலர் கொடுத்தார். இதன் பிறகு, மிங்க் பிராணிகளைத் வேட்டையாடிப் பிடித்து ஈஸா கணிசமான காசு பண்ணினான். ஈஸா டாக்டராக ஆசைப்பட்டார். வீட்டில் வசதியில்லை. ஆகவே, ஒரு மருந்துக்கடையில் உதவியாளராகச் சேர்ந்தார். அட்லாண்டா நகரத்தில் (பெம்பர்டன் வசித்த ஊர்) மருந்துக்கடைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டார். தன் 23 ஆம் வயதில் அட்லாண்டா வந்தார். முதல் 4 ஆண்டுகள் ஒரு கடையில் வேலை பார்த்தார். 1877 ஆம் ஆண்டு, தன் 27 ஆம் வயதில் சொந்த மருந்துக்கடை தொடங்கினார்.\n11 வருடங்கள் இப்படியே ஓடின. ஈஸாவுக்குச் சின்ன வயதுமுதலே ஒற்றைத் தலைவலி வரும். எதைச் சாப்பிட்டாலும் தீராத தலைவலி. தற்செயலாக கோக கோலா குடித்தார். தலைவலி பறந்து போனது. இதற்குப்பின் கோக கோலாவுக்கு அடிமையானார். விற்பனையில் கோக கோலா கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் என்று நினைத்தார். ஆனால், விசாரித்தபோது, தினசரி விற்பனை ஒன்பது கோப்பைகள் மட்டுமே. சரியாக மார்க்கெட்டிங் செய்தால், கோக கோலாவைப் பணம் காய்ச்சி மரமாக்கலாம் என்று அவர் பிசினஸ் மூளை சொன்னது. பெம்பர்டனைத் தொடர்பு கொண்டார். கோக கோலா தயாரிப்பு ஃபார்முலாவை விலைக்குக் கேட்டார். பெம்பர்டனுக்கோ எப்போதும், வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தணாதான். பேரம் பேசினார்கள். பெம்பர்டனைப் பொறுத்தவரை அவர் பங்கின் விலை 141 டாலர்கள் 67 சென்ட்கள். ஈஸா 750 டாலர் தருவதாகச் சொன்னார். மாட்டினார் ஒரு இளிச்சவாயன் என்று அகமகிழ்ந்த பெம்பர்டன் உடனேயே தன் உரிமையைத் தாரை வார்த்தார். தங்க முட்டையிடும் வாத்து கையைவிட்டுப் போகிறது என்று கொஞ்சம்கூட உணராமலேயே.\nஇப்போது ஈஸா கச்சேரி ஆரம்பம். அதிரடி விளம்பரங்கள், கடைக்காரர்களை அடிக்கடி சந்திக்கும் விற்பனைப் பிரதிநிதிகள், இலவச சாம்பிள் விநியோகம் என்று அமெரிக்காவே அதிர்ந்தது. விற்பனை சிகரம் தொடவேண்டுமானால், கோக கோலாவை மருந்தாக மட்டுமே விற்பனை செய்தால் போதாது என்று கான்ட்லர் நினைத்தார். விளம்பர கோஷங்களில், மாற்றங்கள் செய்தார்;\n1900 - கோக கோலா புத்துணர்ச்சி தருவது. தலைவலிக்கும், உடல் சோர்வுக்கும் கோக கோலா குடியுங்கள்.\n1905 - கோக கோலா புத்துணர்ச்சி தருகிறது. பெண்களின் தாகம், சோர்வு, கவலைகள் தீர்க்கும் பானம்.\n1907 - கோக கோலா புத்துணர்ச்சி ஊட்டும், சக்தி தரும் சுவையான பானம்.\n1909 - சுவையான, புத்துணர்ச்சி ஊட்டும், தாகம் தீர்க்கும் கோக கோலா குடியுங்கள்.\nசுமார் 28 வருடங்களில், கோக கோலா பற்றி மக்கள் மனங்களில் இருந்த பிம்பத்தை மாற்றிவிட்டார்.\nஉலகத்தின் டாப் 5 பிராண்டுகள் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், கோக கோலா, ஃபேஸ்புக். இவர்களுள் நீண்ட நெடுங்காலமான இடம் கோக கோலாவுக்குத்தான். 200 நாடுகளில், 96 சதவீத மக்கள் கோக கோலா கம்பெனி சின்னத்தை அடையாளம் காண்கிறார்கள். ஒரு நாளைக்கு 1800 கோடி பாட்டில்கள் விற்பனை; 44 பில்லியன் டாலர்கள் (சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) கல்லாவில் வசூல்.\n1891 இல் தினசரி 9 கோப்பைகள் மட்டுமே விற்பனையாகிக் கொண்டிருந்த கோக கோலா உலக மகா பானமானது எப்படி ஈஸா கேண்ட்லரின் மார்க்கெட்டிங் மாயாஜாலம். தொழில் முன்னோடிகள் ஈஸா கேண்ட்லர் (1851 - 1929)\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/04/1-2.html", "date_download": "2018-06-19T04:48:50Z", "digest": "sha1:L6CXOXC6AXOJ3VX5N6AE7BL3QGHR73NP", "length": 10089, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்", "raw_content": "\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-16.html", "date_download": "2018-06-19T04:31:41Z", "digest": "sha1:27JKLC4TWF5LC7ERCCA5VLSTQSPUAU3Z", "length": 46030, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! - கர்ண பர்வம் பகுதி – 16 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 16\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சம்சப்தகர்களுடன் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுடன் பிற மன்னர்களுக்கும் எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) ஓ சஞ்சயா, அர்ஜுனன் அஸ்வத்தாமனுடனும், பூமியின் பிற தலைவர்கள் பார்த்தர்களுடனும் எவ்வாறு போரிட்டனர் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாவங்களுக்கும், உடல்களுக்கும், உயிர்களுக்கும் அழிவை உண்டாக்கிய அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை நான் சொல்லும்போது கேட்பீராக.(3) எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்கு ஒப்பான சம்சப்தகப் படைக்குள் ஊடுருவி, பரந்த கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல அதை மிகவும் கலங்கடித்தான்.(4) முழு நிலவின் காந்தியைக் கொண்ட முகங்கள், அழகிய கண்கள், புருவங்கள் மற்றும் பற்களால் அலங்கரிக்கப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் தலைகளைக் கூர் முனைகளைக் கொண்ட அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} அறுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தண்டுகளில் இருந்து கொய்யப்பட்ட தாமரைகளைப் போல விரைவில் அவற்றை {தலைகளைப்} பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(5) மேலும் அந்தப் போரில் அர்ஜுனன், சுற்றிலும் நன்கு பருத்தவையும், பெரியவையும், பிரம்மாண்டமானவையும், சந்தனக்குழம்பாலும், நறுமணப் பொருட்களாலும் பூசப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடியில் கொண்டிருந்தவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஐந்து தலை பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான தன் எதிரிகளின் கரங்களைத் தனது கத்தித் தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான்.(6)\nமேலும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளையும், சாரதிகளையும், தேரோட்டிகளையும், கொடிகளையும், விற்களையும், கணைகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களையும் தனது அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} மீண்டும் மீண்டும் அறுத்தான்.(7) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் அந்தப் போரில், பல்லாயிரக்கணக்கான கணைகளால் தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும், குதிரைவீரர்களையும் யமனின் வசிப்பிடத்திற்கு மேலும் அனுப்பி வைத்தான்.(8) சினத்தால் நிறைந்த முதன்மையான போர்வீரர்கள் பலர், காளைகளைப் போல முழங்கிக் கொண்டும், பருவகாலத்தில் பசுவுக்கான ஏக்க வெறியுடன் (கூடிய காளைகளைப் போலவே) உரத்த கூச்சல்களுடன் அர்ஜுனனை நோக்கி விரைந்து சென்றனர்.(9) அர்ஜுனன் அவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருந்தபோது, மதங்கொண்ட காளைகள் தங்கள் இனத்தில் ஒன்றைத் தங்கள் கொம்புகளால் தாக்குவதைப் போல அவர்கள் அனைவரும் தங்கள் கணைகளால் அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கினர். அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகையும் வெல்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(10)\nதன் ஆயுதங்களால் தன் எதிரிகளின் ஆயுதங்களை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்த அர்ஜுனன், எண்ணற்ற கணைகளால் வேகமாகத் துளைத்து அவர்களுடைய உயிர்களை எடுத்தான்.(11) தன் எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், ஜெயன் என்று அழைக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மேகத்திரள்களை அழிக்கும் காற்றைப் போல, தன்னால் ஏற்கனவே சிதறடிக்கப்பட்ட அச்சுகள், சக்கரங்கள், கம்புகளைக் கொண்டவையும், போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் சாரதி ஏற்கனவே கொல்லப்பட்டவையும், ஆயுதங்கள் அம்பறாத்தூணிகள் இடம்பெயர்ந்தவையும், கொடிமரங்கள் நொறுங்கியவையும், சேணங்களும், கடிவாளங்களும் பிளக்கப்பட்டவையும், மரக்கூடுகளும் மற்றும் அச்சுகளும் ஏற்கனவே உடைந்தவையுமான தேர்க்கூட்டங்களை நூறு துண்டுகளாக வெட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடி, ஒன்றாகச் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கான பெரும் தேர்வீரர்களைப் பகைத்துக் கொண்டு, காண்பதற்குப் பிரமாண்டமான சாதனைகளை அடைந்தான்.(12-14)\nசித்தர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் {அர்ஜுனனைப்} பாராட்டின. தெய்வீகப் பேரிகைகள் ஒலித்தன, மேலும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனின் தலைகளில் மலர்மாரி பொழிந்தன. அப்போது ஓர் அருவமான குரல்,(15) “கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், சந்திரனின் அழகையும், நெருப்பின் காந்தியையும், காற்றின் பலத்தையும், சூரியனின் பிரகாசத்தையும் எப்போதும் கொண்ட இரு வீரர்கள் ஆவர்.(16) ஒரே தேரில் இருக்கும் அவ்விரு வீரர்களும், பிரம்மனையும், ஈசானனையும் போலவே வெல்லப்பட முடியாதவர்களாவர்” என்றது.(17) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, இந்த அற்புதங்களைக் கேட்டுக் கண்ட அஸ்வத்தாமன், அந்தப் போரில் பெரும் கவனத்துடனும், தீர்மானத்துடனும் இரு கிருஷ்ணர்களையும் எதிர்த்து விரைந்தான்.(18)\nகணையைப் பற்றியிருந்த கரங்களுடன் கூடிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்லும் தலைகளுடன் கூடிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த அந்தப் பாண்டவனை {அர்ஜுனனைப்} புகழ்ந்து, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(19) “ஓ வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் உயர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் உயர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும் மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும் நீ முறையெனக் கருதினால், எழுந்து விருந்தோம்பலை அளித்துவிடலாம்” என்றான் {அர்ஜுனன்}.(22)\nஇப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன், வேள்விக்கு இந்திரனைக் கொண்டு செல்லும் வாயுவைப் போல, வெற்றியாளனை அறைகூவி அழைக்கும் விதிப்படி அழைக்கப்பட்ட பார்த்தனைத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருகில் கொண்டு சென்றான்.(23) ஒன்றிலேயே மனம் நிலைத்திருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனிடம், “ஓ அஸ்வத்தாமரே, அமைதியாக இருந்து, ஒரு கணத்தையும் இழக்காமல், தாக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்வீராக.(24) பிறரைச் சார்ந்திருப்போர்கள், தங்கள் தலைவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இதோ வந்திருக்கிறது. பிராமணர்களுக்கிடையிலான சச்சரவுகள் நுட்பமானவையாகும். எனினும், க்ஷத்திரியர்களுக்கிடையிலான சச்சரவுகளின் விளைவுகள், வெற்றியாகவும், தோல்வியாகவும் நன்கு உணரப்படுபவையாகும் {இயல்பானவையாகும்}.(25) பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீர் வேண்டும் விருந்தோம்பலின் சிறந்த சடங்குகளை அடைவதற்கு, இந்தப் பாண்டுவின் மகனிடம் இப்போது அமைதியாகப் போரிடுவீராக” என்றான்.(26)\nவாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறி, கேசவனை {கிருஷ்ணனை} அறுபது கணைகளாலும், அர்ஜுனனை மூன்றாலும் துளைத்தான்.(27) அப்போது, சினத்தால் நிறைந்த அர்ஜுனன், மூன்று கணைகளால் அஸ்வத்தாமனின் வில்லை அறுத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(28) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதை நாணேற்றிய அவன் {அஸ்வத்தாமன்}, கேசவனை முன்னூறு {300} கணைகளாலும், அர்ஜுனனை ஓராயிரம் {1000} கணைகளாலும் துளைத்தான்.(29) அப்போது அந்தத் துரோணரின் மகன், அந்தப் போரில் அர்ஜுனனை மலைக்கச் செய்து, ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான, பத்து இலட்சக்கணக்கான கணைகளை மிகக் கவனமாக ஏவினான்.(30) அந்தப் பிரம்ம உச்சரிப்பாளனின் {அஸ்வத்தாமனின்}, அம்பறாத்தூணிகள், வில், வில்லின் நாண்கயிறு, விரல்கள், தோள்கள், கரங்கள், மார்பு, முகம், மூக்கு, கண்கள்,(31) காதுகள், தலை, அங்கங்கள், உடலின் {தோல்} துளைகள், மேனியின் கவசம், தேர், கொடிமரம் ஆகியவற்றில் இருந்து கணைகள் வெளிப்படத் தொடங்கின.(32) அந்த அடர்த்தியான கணைமாரியால் மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனையும் துளைத்த அந்தத் துரோணர் மகன், மகிழ்ச்சியால் நிறைந்து, மேகக்கூட்டங்களின் பரந்த திரளுக்கு ஒப்பான உரத்த முழக்கத்தைச் செய்தான்.(33)\nஅவனது முழக்கத்தைக் கேட்ட பாண்டுவின் மகன், மங்காப் புகழ் கொண்ட கேசவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மாதவா {கிருஷ்ணா}, ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} எனக்குச் செய்யும் பொல்லாங்கைப் பார்.(34) இந்த அடர்த்தியான கணைமாரியால் அவர் நம்மைக் கொல்லவே கருதுகிறார். எனினும், என் பயிற்சியாலும், வலிமையாலும் அவரது நோக்கத்தை இப்போது கலங்கடிக்கப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(35) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக்கிய அந்த முதன்மையான பாரதக் குலத்தவன் {அர்ஜுனன்}, அடர்த்தியான பனியை அழிக்கும் சூரியனைப் போல அவை அனைத்தையும் அழித்தான்.(36) இதன் பிறகு, அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள், கொடிமரங்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் கூடிய சம்சப்தகர்களை மீண்டும் துளைத்தான்.(37) அங்கே பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், கால், அல்லது தேர், அல்லது குதிரை, அல்லது யானை ஆகியவற்றுடன் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், அர்ஜுனன் கணைகளால் தான் மறைக்கப்பட்டிருப்பதாகக் கருதினர்.(38)\nகாண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சிறகு படைத்தவையும், பல்வேறு வடிங்களிலானவையுமான அந்தக் கணைகள், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்போ, இரண்டு மைல் தொலைவுக்குள்ளோ இருந்த யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொன்றன.(39) ஆவலைக் குறைக்கும் மதநீரானது, குமடுகளிலும், பிற அங்கங்களிலும் ஒழுகிக் கொண்டிருந்த யானைகளின் துதிக்கைகள், காட்டில் கோடரியால் வெட்டப்பட்டுக் கீழே விழும் நெடும் மரங்களைப் போல அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டபட்டு விழுந்தன.(40) குன்றுகளைப்போன்ற அந்தப் பெரும் யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் நொறுக்கப்பட்ட மலைகளைப் போலச் சற்றுப் பிறகே தங்கள் சாரதிகளுடன் கீழே விழுந்தன.(41) மாலை வானில் கரையும் நீர்மாளிகைகளை {மேகங்களைப்} போலத் தெரிந்தவையும், பெரும் வேகமும், நல்ல பயிற்சியும் கொண்டிருந்த குதிரைகள் பூட்டப்பட்டிருந்தவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்களைத் தன் கணைகளால் நுண்ணியப் பகுதிகளாக வெட்டிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் மீது கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரியின் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் கொல்வதைத் தொடர்ந்தான்.(42,43) உண்மையில், யுக முடிவில் எழும் சூரியனுக்கு ஒப்பான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, எளிதில் வற்ற செய்ய இயலாத சம்சப்தகப் பெருங்கடலை வற்ற செய்தான்.(44)\nஅந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இடியால் மலையைப் பிளக்கும் வஜ்ரதாரியைப்போலப் பெரும் மலைக்கு ஒப்பாக இருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனைப்} பெரும் வேகம் கொண்டவையும், சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தவையுமான கணைகளைக் கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் மீண்டும் துளைத்தான்.(45) போரிடும் விருப்பத்துடன் கூடிய அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} சினத்தால் நிறைந்து, வேகமாகச் செல்லும் தன் கணைகளால் அர்ஜுனனையும், அவனது குதிரைகளையும், சாரதிகளையும் துளைப்பதற்காக அவனை அணுகினான். எனினும் அர்ஜுனன், அஸ்வத்தாமனால் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகளை வேகமாக வெட்டினான்.(46) பெரும் கோபத்தில் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வீட்டிற்கு வந்த விருந்தினனுக்கு அனைத்தையும் அளிக்கும் ஓர் ஈகையாளனைப் போல, விரும்பத்தக்க விருந்தினனான அஸ்வத்தாமனுக்கு அம்பறாத்தூணிகளுக்கு மேல் அம்பறாத்தூணிகளாலான கணைகளை அளித்தான்.(47) பிறகு, தகாத விருந்தினர்களைக் கைவிட்டு, தகுந்தவனை நோக்கிச் செல்லும் ஒரு கொடையாளனைப் போல, சம்சப்தகர்களை விட்ட அந்தப் பாண்டுவின் மகன், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி ஒரு கொடையாளனைப் போல விரைந்தான்[1].(48)\n[1] வேறொரு பதிப்பில் இந்த அத்தியாயம் 52வது பகுதியாகவும், அடுத்தது 53வது பகுதியாகவும் வருகின்றன. கங்குலியில் இந்தப் பகுதி சரியாக ஒட்டவில்லை.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கிருஷ்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://uspresident08.wordpress.com/2008/09/23/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:49:11Z", "digest": "sha1:LFIG64IIWIYXWMWGWCY3DD67ZNLZEEHE", "length": 13366, "nlines": 220, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஜெர்மனியின் உள்ளொன்றும் புறமொன்றும்: மைத்ரேயன் / Sign & sight | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஜெர்மனியின் உள்ளொன்றும் புறமொன்றும்: மைத்ரேயன் / Sign & sight\nஜெர்மானியர் ஒபாமா எழுச்சி பற்றி ஒரே குதூகலம் அடைகிறதைப் போல ஒரு போலித்தனத்தை நான் பார்த்ததே இல்லை என்கிறார் ஒரு துருக்கிய ஜெர்மன் பிரஜை.\nஇத்தனை பத்தாண்டுகளில் ஒரு நகரத்தின் மேயர் பதவி கூட ஒரு துருக்கிய ஜெர்மன் குடி புகுந்தவருக்கோ வாரிசுகளுக்கோ கிட்டியதில்லை. ஒரு கட்சியில் ஒரு முக்கியப் பதவி கூட துருக்கிய ஜெர்மனியருக்குக் கிடைத்ததில்லை. இவர்கள் ஏதோ அமெரிக்காவில் ஒரு கருப்பர் மேலே எழுந்ததற்கு அவருடைய வெற்றிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களாம்\n அவர் இதே சொற்களில் அதைச் சொல்லவில்லை. அவர் ஜெர்மன் மொழியில் சொன்னதன் ஆங்கில மொழிப்யெர்ப்பை நான் தமிழுக்கு ஒரு சுருக்கமாகக் கொடுத்தேன். மீதத்தைக் கீழே பாருங்கள். அது சும்மா தூண்டில் பத்தி. வேறு சில ருசிகரமான கதுப்புகளும் இங்கு உண்டு. படியுங்கள்.\n« அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட் அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/09034805/Pranab-Mukherjees-RSS-Advani-praised-the-event-as.vpf", "date_download": "2018-06-19T05:01:27Z", "digest": "sha1:5XFTPRQP4LX4SUXRVUQA7IBOL4HL4MKS", "length": 10625, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pranab Mukherjee's RSS Advani praised the event as a historic event. || ‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு’:பிரணாப் முகர்ஜிக்கு அத்வானி புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு’:பிரணாப் முகர்ஜிக்கு அத்வானி புகழாரம் + \"||\" + Pranab Mukherjee's RSS Advani praised the event as a historic event.\n‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு’:பிரணாப் முகர்ஜிக்கு அத்வானி புகழாரம்\nபிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு என அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்றது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விழாவில் அவர் பங்கேற்றது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார். அந்த அறிக்கையில் அவர் விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜிக்கும், அவரை அழைத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கும் புகழாரம் சூட்டி உள்ளார்.\nநாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு பிரணாப் முகர்ஜி சென்றதும், தேசியவாதத்தின் உன்னதத்தையும், கொள்கையையும் வெளிச்சம் போட்டு காட்டியதும் நமது நாட்டின் சமகால வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு என அத்வானி குறிப்பிட்டு இருக்கிறார்.\nபிரணாப் முகர்ஜியும், மோகன் பகவத்தும், சித்தாந்த சார்புகளையும், வேறுபாடுகளையும் கடந்து உண்மையிலேயே ஒரு மதிப்புக்குரிய எடுத்துக்காட்டை உருவாக்கி உள்ளனர் என்று நான் நம்புகிறேன் எனவும் அத்வானி அதில் தெரிவித்து உள்ளார்.\nஆர்.எஸ்.எஸ்.சின் அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி தனது பெருந்தன்மையையும், நல்லெண்ணத்தையும் காட்டி விட்டார் என்றும் அத்வானி பாராட்டி உள்ளார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n4. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n5. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000017657.html", "date_download": "2018-06-19T04:39:55Z", "digest": "sha1:RBX62AOYWDCNYZCTMPVN6Z5VFHGBGKL7", "length": 5606, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம்", "raw_content": "Home :: மருத்துவம் :: இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம்\nஇரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம்\nபதிப்பகம் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகார்வழி நாற்பது, களவழி நாற்பது ஹிட்லர் அயல்நாட்டு சித்தர்களின் முப்பு ரகசியங்கள்\nதீக்குள் விரலை வைத்தால் சைவ சித்தாந்த ஞானபோதம் பெருஞ்சுவருக்குப் பின்னே\nசீர்மிகு சீன மருத்துவம் கண்ணாடி கோபுரங்கள் The Great Lifco Dictionary(English-English-Tamil)\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/110341-an-open-letter-from-hasinis-who-are-sexually-targeted-by-people-like-dhasvanth.html", "date_download": "2018-06-19T05:12:50Z", "digest": "sha1:W3TRBKHT74GDPPMXHNAGXPBIBGKJAJBE", "length": 35096, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே...’’ - ஹாசினிகளின் உருக்கமான கடிதம்! | An open letter from hasinis who are sexually targeted by people like dhasvanth", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘‘தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே...’’ - ஹாசினிகளின் உருக்கமான கடிதம்\n‘‘இந்த உலகில் நாங்கள் வாழத் தகுதியற்றவர்களா.. இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் மக்களே... ஐந்தறிவு உள்ள விலங்குகளை யாராவது கொடுமைப்படுத்திவிட்டால் போதும்... அது, குக்கிராமமாக இருந்தாலும் குரல்கொடுத்து போராட்டம் நடத்த புளூகிராஸ் அமைப்புகள் இருக்கின்றன. ‘பீப்’ பாடல் மூலம் பெண்களைக் கிண்டலடித்துவிட்டால் போதும்... போராடச் சமுதாயப் பெண்கள் அமைப்புகள் உள்ளன. ஆனால், நாங்கள் என்ன பாவம் செய்தோம்\nஎங்களுக்காகப் போராட யார் இருக்கிறார்கள் ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக்கூடாது’ என்று சட்டத்தில் சொல்லப்படுவது உண்டு. நியாயம்தானே... ஆனால், இங்கே குற்றவாளிகள் எங்கே தண்டிக்கப்படுகிறார்கள் ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக்கூடாது’ என்று சட்டத்தில் சொல்லப்படுவது உண்டு. நியாயம்தானே... ஆனால், இங்கே குற்றவாளிகள் எங்கே தண்டிக்கப்படுகிறார்கள் ராஜவாழ்க்கை அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அது, அடுத்தவீட்டு வயல் தகராறாக இருந்தாலும் சரி அல்லது அரசியல்வாதியின் ஊழலாக இருந்தாலும் சரி... எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைந்துதானேவருகிறது. அப்படியே ஒருவேளை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், சிறையிலும் செல்வச் செழிப்புடன்தானே இருக்கிறார்கள்.\nஇதனால்தான் அன்றே, ‘சட்டம் ஓர் இருட்டறை’ என்று சொன்னார்கள். அது, இப்போது மேலும் முன்னேறி ஓட்டையாகிவிட்டது என்பதைப் பல தருணங்களில் பார்க்க முடிகிறது. ‘அண்ணா’ என்று அழைத்தால் தவறா ஒருகாலத்தில் அன்புக்கு, அறிவுக்கு, அரசியலுக்கு எனப் பல வகைகளில் பலருக்கு ஆசானாய் இருந்தவர் அறிஞர் அண்ணா. அதனால்தான், அவர் கடைசிவரை மக்கள் மனங்களில் ‘அண்ணா’வாகவே ஜொலித்தார். ஆனால், இன்று அடுத்தவீட்டில் இளைஞனாய் வளர்ந்து நிற்கும் ஒருவனை நாங்கள் ஆசையோடு, பாசத்தோடு ‘அண்ணா’ என்று அழைக்கிறோம்... அதில் எந்தத் தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில், இந்த இருட்டு உலகத்துக்குள் பல உயிர்கொடுக்கும் ‘அண்ணா’க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... அதேவேளையில், அவர்களுடைய ஆண்மையைப் பரிசோதிப்பதற்காக எங்கள் வயது சிறுமிகளை இரையாக்கும் வக்கிரபுத்திகொண்ட சில ‘அண்ணா’க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... இல்லை, உருவாகிறார்கள். இருட்டு என்றால், என்னவென்பதைத் தாயின் கருவறைக்குள்ளேயே பத்துமாதம் இருந்து பார்த்துவிட்டு வெளியில் வந்த எங்களுக்கு இப்போதும் இருட்டைத்தானே பார்க்க முடிகிறது... இல்லையில்லை, அதில்தானே சுவாசிக்க முடிகிறது. ஆம், எங்களை இரையாக்கும் சில தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களால்\nபள்ளிக்குத் துள்ளியோடிய எங்கள் வயது சிறுமிதான் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி. குழந்தைப் பருவம் மாறாத அவளைத்தான் பாலியல் வன்புணர்வு செய்து கொன்று புதைத்துவிட்டான் தஷ்வந்த். இதற்கு என்ன தண்டனை கிடைத்திருக்க வேண்டும் அவனுக்கு எங்களுக்குத் தெரியவில்லை... சட்டம் படித்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ‘ஹாசினியைக் காணவில்லை’ என்று அவளது பெற்றோர் அக்கம்பக்கம் தேடியபோதுகூட உண்மையைச் சொல்லாமல், அவர்களுடனேயே சேர்ந்து தேடிய நம்பிக்கைத் துரோகி அவன். இறுதியில் போலீஸிடம் சிக்கி, குண்டர் சட்டத்தில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், அங்கேயும் அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்க... ஜாமீனில் வெளியே வந்தான். ஜாமீனில் அவனை வெளியேவிட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின, எரிந்துமுடிக்கும் கற்பூரம்போல.\n எத்தனையோ நாள்கள், எத்தனையோ மனிதர்கள் எங்கெங்கோ கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திப் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுத்தீர்களே... அதுபோல், எதிர்கால இந்தியாவை மாற்றுவதற்காகப் பிறந்திருக்கும் எங்களுக்காக, இதுபோன்று போராட ஏன் முன்வரவில்லை குரங்கைக் கொன்று புதைத்ததற்காகப் புளு கிராஸ் போராடியது...வேலைக்கு செல்லும் பெண்களைக் கிண்டல் செய்தால் விசாகா போராடுகிறது. ஆனால், ஒரு குழந்தையைக் கொன்று புதைத்ததற்காக யாருமே போராடவில்லையே குரங்கைக் கொன்று புதைத்ததற்காகப் புளு கிராஸ் போராடியது...வேலைக்கு செல்லும் பெண்களைக் கிண்டல் செய்தால் விசாகா போராடுகிறது. ஆனால், ஒரு குழந்தையைக் கொன்று புதைத்ததற்காக யாருமே போராடவில்லையே போராட்டத்தின் மூலம்தான் புரட்சி வெடிக்கும் என்பார்கள்... இங்கே, ஒரு பூச்சிகூட வெடிக்கவில்லையே போராட்டத்தின் மூலம்தான் புரட்சி வெடிக்கும் என்பார்கள்... இங்கே, ஒரு பூச்சிகூட வெடிக்கவில்லையே அதனால்தான், வெளியே வந்த தஷ்வந்த், ஹாசினியைப் பறிகொடுத்த தந்தையையே மிரட்டுகிறான். இதைவிடக் கொடுமை... அவன் தாயையே கொலை செய்கிறான். இப்படிப்பட்டவனைத்தான் அவன் அப்பா ஜாமீனில் எடுத்து, இன்று அவருடைய மனைவியையே இழந்திருக்கிறார்.\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஅதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ, என்று பிறர் புகழ்ந்து சொல்வதாகும். ஆம், இங்கே இப்படிப்பட்ட தஷ்வந்தைப் பெற அவர் என்ன தவம் செய்தாரோ தவறு செய்தவன் தன் மகனே என்று தெரிந்தபோதிலும், அவனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்றவன் மனுநீதிச் சோழன் என்று வரலாறு சொல்கிறது. தன் மகன் தவறு செய்திருந்தும் அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றியதால்தான், இங்கே தஷ்வந்த் அடுத்த தவறு செய்யத் துணிகிறான். சாதாரண தவறென்றால் அவனை மன்னித்திருக்கலாம். அவன் செய்ததோ மிகப்பெரிய தவறு. பாலியல் வன்புணர்வோடு குழந்தையையும் அல்லவா கொன்றிருக்கிறான். அப்படியென்றால், இது எவ்வளவு பெரிய தவறு\nஇப்படித்தான் இன்னும் பல இடங்களில் நாங்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுப் பலிகடாவாக்கப்படுகிறோம். அது பலருக்கும் தெரிவதில்லை. எப்போதும் செல்வம் படைத்தவர்கள், சேதாரம் அடைந்தவர்கள்மீதே குற்றம்சுமத்துகிறார்கள் சிபாரிசுமூலம்... இல்லையென்றால், சில்லறைகள்மூலம். ஏழைகள் என்பதால்தானே எங்களுக்கு விடியல் கிடைப்பதில்லை... இதே அரசியல்வாதியின் மகளாகவோ அல்லது அதிகாரத்தில் இருப்பவரின் மகளாகவோ அல்லது அயல்நாட்டில் இருந்து வந்தவரின் ஒரு மகளாகவோ இருந்து இந்தக் கதி ஏற்பட்டிருந்தால், இருட்டறையான சட்டத்துக்குள்கூட ஒரு பல்பு தொங்கவிடப்பட்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.\n‘இன்று ஏடு தூக்கும் சிறுவர்கள் நாளை நாடுகாக்கும் தலைவர்களாவர்’ என்று சொல்லி எத்தனையோ தலைவர்கள் மறைந்துவிட்டனர். அதுபோன்ற தலைவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை என்பதும் கவலைப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், மக்களின் பிரதிநிதிகளான அவர்களுக்குக் கட்சியையும், ஆட்சியையும் தக்கவைக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்களைக் கவனிப்பார்கள் நாற்றமெடுத்த அந்தக் கதையை விடுவோம்... நம் கதைக்கு வருவோம். நாங்கள் இன்னும் வகுப்பிலேயே தலைவர்கள் ஆகவில்லை. அதற்குள்ளேயே எங்கள் வளர்ச்சிக்கு முடிவுகட்டி முள்காட்டுக்குள் புதைத்துவிடுகிறார்கள்... இல்லையென்றால், கொளுத்திவிடுகிறார்கள். விளையாட்டு என்றால் எங்களுக்கு உயிர். இந்த வயதில் அதைத் தவிர, வேறு என்ன தெரியும் எங்களுக்கு\nபாலியலும் ஒரு விளையாட்டு என்பதை, பாவிகள் எங்களிடம் விளையாடுவதன்மூலம் அல்லவா தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தோழிகளோடு விளையாடும் நாங்கள், விளையாட்டு முடிந்தபின்பு அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றுவிடுவோம்... ஆனால், இந்த விளையாட்டை எங்களிடம் விளையாடுபவர்கள் எங்களுக்கே சமாதி கட்டிவிடுகின்றனர். இது நியாயமா தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே... உங்களுக்குத் திருமண வயது வந்துவிட்டதென்றால், தைரியமாய் உங்கள் பெற்றோரிடம் சொல்லிப் பெண் பார்க்கச் சொல்லுங்கள். அதற்கும் பயமாக இருக்கிறதா தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே... உங்களுக்குத் திருமண வயது வந்துவிட்டதென்றால், தைரியமாய் உங்கள் பெற்றோரிடம் சொல்லிப் பெண் பார்க்கச் சொல்லுங்கள். அதற்கும் பயமாக இருக்கிறதா இன்னொரு வழி இருக்கிறது... அதைச் சொல்வதற்கு எனக்குத் தகுதியும் இல்லை... அதில், உங்களைத் தள்ள மனமும் இல்லை. ஆனால், எங்களைப் போன்ற அரும்புகளை இதுபோல் தொந்தரவு செய்யாதீர்கள்... ஏனெனில், அடுத்த தலைமுறைக்கும் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துவிடப் போகிறது. ஒருகணம், நீங்கள் யோசித்துப் பாருங்கள்... உங்கள் மகளையே நீங்கள் இப்படிச் செய்வீர்களா என்று இன்னொரு வழி இருக்கிறது... அதைச் சொல்வதற்கு எனக்குத் தகுதியும் இல்லை... அதில், உங்களைத் தள்ள மனமும் இல்லை. ஆனால், எங்களைப் போன்ற அரும்புகளை இதுபோல் தொந்தரவு செய்யாதீர்கள்... ஏனெனில், அடுத்த தலைமுறைக்கும் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துவிடப் போகிறது. ஒருகணம், நீங்கள் யோசித்துப் பாருங்கள்... உங்கள் மகளையே நீங்கள் இப்படிச் செய்வீர்களா என்று\nபெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று குறைபட்டுக்கொள்ளும் உலகமே... இதுபோன்று நாங்கள் அழிக்கப்படுவதற்கு ஏன் குரல் கொடுப்பதில்லை முதலில், கள்ளிப்பாலால் அழிக்கப்பட்டோம்... பிறகு, கருவிலேயே கலைக்கப்பட்டோம்... இப்போது, காமக் கொடூரர்களால் கொல்லப்படுகிறோம். அப்படியென்றால், பெண்சிசு அழிக்கப்படுவதுதான் விதியா... இதற்கு முடிவே இல்லையா\nஇந்த உலகில் நாங்கள் வாழப் பதில் சொல்லுங்கள் மக்களே...’’\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசென்னை அழைத்துவரப்பட்டார் தஷ்வந்த்: 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் மும்பை தப்பிச்சென்ற சென்னை வாலிபர் தஷ்வந்தைப் போலீஸார் மீண்டும் கைதுசெய்து சென்னை அழைத்துவந்தனர். Dashvanth brought to Chennai\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nதரம்சாலாவும், இந்திய அணியின் மோசமான சாதனைகளும்\nஉலகில் அதிகம் பேர் செல்லும் தீவு… ஆனால் இது உலகிலேயே இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041275", "date_download": "2018-06-19T05:13:36Z", "digest": "sha1:VX6M6T4C3EMLGWW4GDZLPGEUXRGJMGZE", "length": 19896, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "கொடி வகை காய்கறி விவசாயம் அபாரம்| Dinamalar", "raw_content": "\nகொடி வகை காய்கறி விவசாயம் அபாரம்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nஉடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு ... 109\nமுட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல் 68\nபொள்ளாச்சி: கொடி வகை காய்கறி பயிர்களை பருவமழை காலத்தில் தாக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து பராமரிக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில் தென்னை விவசாயத்துக்கு அடுத்தப்படியாக காய்கறி சாகுபடி அதிகளவில் உள்ளது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில், 500 ஏக்கருக்கும் மேல் காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அவற்றில் பெரும்பாலானவை பந்தல் மற்றும் பாரம்பரிய முறை கொடி வகை காய்கறிகள் தான். புடலை, பாகற்காய், பீர்க்கன், சுரைக்காய், வெள்ளரி, பூசணி, அரசாணி ஆகியவை அடக்கம்.கடந்த சில ஆண்டுகளாக மழையின்மை மற்றும் வறட்சியால் காய்கறி சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்தது. இந்தாண்டு கோடை மழையும், தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்திருப்பதால், விவசாயிகள் உற்சாகத்துடன் திரும்பவும் காய்கறி சாகுபடியில் இறங்கியுள்ளனர். பருவ மழைக் காலத்தில் கொடி வகை காய்கறி பயிர்களை சற்று கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இது குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுரை வருமாறு:கொடி வகை காய்கறி பயிர்களுக்கு பயிரிட்ட, 30வது நாளில் செடிக்கு, 20 கிராம் உரம் கொடுக்க வேண்டும். இவ்வகை பயிர்களை மழைக்காலங்களில் பழ ஈ அதிகமாக தாக்கும். பழ ஈ தாக்கினால் காய்கள் அறுவடைக்கும் முன்பே வீணாவதுடன், செடிகளையும் பாதித்து, அடுத்து வரும் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விடும். இதனால் பெரியளவில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.இதை தவிர்க்க, பழ ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட காய்களை கண்டறிந்து, உடனடியாக செடியில் இருந்து பறித்து, விளைநிலத்துக்கு வெளியில் கொண்டு சென்று அழிக்க வேண்டும்.தண்ணீரில் மூன்று சதவீதம் வேப்ப எண்ணெய் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்று வீதம் விளக்கு பொறிகள் வைத்து, ஈக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.ஐந்து கிராம் கருவாடு, ஒரு மில்லி டைகுளோர்வாஸ் மருந்து ஆகியவற்றை பஞ்சில் நனைத்து பாலித்தீன் கவரில் வைத்து விளைநிலத்தில் வைத்தால் பழ ஈக்கள் கவரப்பட்டு, விழுந்து இறக்கும். இந்த பொறி ஏக்கருக்கு, 20 இடங்களில் அமைக்கலாம்.ஏழு நாட்களுக்கு ஒரு முறை மருந்து நனைத்த பஞ்சையும், 20 நாட்களுக்கு ஒரு முறை கருவாட்டையும் மாற்ற வேண்டும். இந்த கொடி வகை பயிர்களில் எக்காரணம் கொண்டும் சல்பர் மற்றும் காப்பர் கலந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வகை மருந்துகள் பயிரை பாதித்து விடும்.பயிரில் சாம்பல் நோய் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 0.5 கிராம் கார்பன்டைசிம் கலந்து தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் மாஸ்கேசெப் கலந்து தெளிக்க வேண்டும்.இந்த பராமரிப்பு முறைகளை விவசாயிகள் கையாண்டால், கொடி வகை காய்கறி பயிர்களில் நல்ல விளைச்சல் பெற முடியும் என, தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 19,2018\nகீழடி அகழாய்வில் பழங்கால அடுப்பு ஜூன் 19,2018\nநெல்லை பல்கலையில் ஆண்டுக்கு15 லட்சம் யூனிட் ... ஜூன் 19,2018\nநீர்த்துப்போன சுற்றுச்சூழல் சட்டங்கள் : சமூக ... ஜூன் 19,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilakkunews.com/recent-events/430-2018-03-13-07-07-20", "date_download": "2018-06-19T04:43:50Z", "digest": "sha1:ODMHEOEHW6ZIALIZ6HGT2HDLPKGV24XY", "length": 39040, "nlines": 217, "source_domain": "www.kilakkunews.com", "title": "க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியீடு - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யானை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nதேசிய ரீதியில் டெங்குப்பாதிப்பில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்\nவடக்கு கிழக்கில் 522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 40ஆயிரம் வீடுகள்\nக.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியீடு\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை இம் மாதம் 24ம் 25ம் திகதிகளில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சைக்கு சுமார் 1 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி\nஇந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கோடு இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம்இ இந்துசமய அறநெறிக் கல்விக் கொடிதினம் ஆகியன 'இளஞ்சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அறநெறிக்கல்வி தேவையென உணர்வீர்'\nமட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nஉள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை முகாம் நேற்று (17) மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.\nநற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய மாம்பழத் திருவிழா\nகல்முனை மாநகர் நற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோற்சவ பெருவிழாவின் மாம்பழத் திருவிழா நேற்று (16) உற்சவ கால குரு ஈசான சிவாசாரியார் சிவ ஸ்ரீ க.கு.சசிதானந்த சிவம் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய சங்காபிஷேகம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.\nவடகிழக்கு உதவும் கரங்கள் அமைப்பினால் அதிகஸ்ரபிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவடகிழக்கை மையப்படுத்தி இயங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பினால் கல்விக்கு கரம் கொடுத்து கல்விச்சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினூடாக ஏறாவூர்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குற்பட்ட அதிகஸ்ரப் பிரதேசமான\nதிருமலை சேனையூர் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்\nசேனையூர் மத்திய கல்லூரி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வரலாற்று தடம்பதித்த கல்லூரியாகும். இதன் கல்விச் சேவையை மேலும் பயனுள்ளதாக்க பழைய மாணவர்களும் இளையோரும் முன்வரவேண்டும்\nபாண்டிருப்பு குருக்கள் வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ்க்கிராமங்களில் அமைந்துள்ள பல வீதிகள் சிதைவடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக வீதிகளில் பயணிப்போர் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.\nகாரைதீவில் தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி கொடி தினமும், திருஞானசம்பந்தர் குரு பூஜை தினமும்\nகாரைதீவு பிரதேச செயலகமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நாடார்த்தும் தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி கொடி தினம், திருஞானசம்பந்தர் குரு பூஜை தினமும் நேற்று\nமுறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா\nமட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப்பெருவிழாவானது விளம்பி வருடம் ஆனித்திங்கள் 2ம் நாள் 16.06.2018 நேற்று திருதியை திதியும் புனர்பூச நட்சத்திரமும் சித்த யோகமும்கூடிய சுபவேளையில் முற்பகல் 10.45இற்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அங்குரார்ப்பணம்\nஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ஜி .திருமாள் தலைமையில் நடைபெற்ற கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை ஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் தலைவரும், சுகாதார அமைச்சரின் மகனுமான சத்துர சேனாரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.\n13 வயதுகுற்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக 13 வயதுகுற்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்காப்பு YMCA அனுசரணையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றது.\nதிருமலை நகரில் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு பேரணி\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வுப் மாதத்தினை முன்னிட்டு திருகோணமலை நகரில் இன்று (16) காலை திருமலை மாவட்டச் செயலகம் மற்றும் இந்து சமய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nகாங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று(18) அதிகாலை இடம்பெற்றதுடன் குறித்த கப்பலில் எழுந்த தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டனர்.\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - கொடியேற்றம்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nயாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா\nயாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று 13.06.2018 புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார்.\nபிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம்\nபிரதி விவசாய அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இந்த பதவிப் பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.\nமன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்\nநீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளரும் கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று 09.06.2018 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தபானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.\nவடமாகாணத்தில் 1990 ல் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்களை வெளியேற்றியமை கவலைக்குரியது - சி.வி விக்னேஸ்வரன்\n2018ம் ஆண்டிற்கான இப்தார் நிகழ்வின் விசேட நாட்களில் ஒன்றான இன்றைய ரம்ழான் நோன்பு திறத்தல் தின வைபவத்தில் உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டு இங்கு நடைபெறும் முஸ்லீம் இறைவழிபாட்டிலும்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா நேற்று (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nயாழ் நதியோர நாணல்கள் இலக்கிய மன்றத்தின் இலக்கிய பெருவிழாவுக்கான நிதியுதவி கோரல்\nஈழமண்ணிலே பயணிக்கும் நதியோர நாணல்கள் இலக்கிய மன்றமானது முதல் முறையாக தாய் மண்ணிலே முதலாம் ஆண்டு நிறைவு இலக்கிய பெருவிழாவை கவிஞர்கள் எழுச்சியுடன் நடத்த இருப்பதால் இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி ஆரம்பம்\nயாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(8) காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.\nயாழில் தேனீக்கள் கிராமம் உருவாகிறது: சுற்றுச்சூழல் தினத்தில் கவனத்தை ஈர்த்த நிகழ்வு\nதமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை(05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது.\nதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nகிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வானது 15 வருடங்களின்பின் எதிர்வரும் 25.06.2018இல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.\nபண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா\nகொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை(15.6.2018) ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவ விழா நிறைவுபெறவுள்ளது.\nவீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டு / அம்பாறை - வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளி அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவ (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகள்\nமுதன்முறையாக ஃபேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.\nஅடித்து நொறுக்கிய AVENGERS: INFINITY WAR படத்தின் 2 நாள் வசூல்\nஅடித்து நொறுக்கிய Avengers: Infinity War படத்தின் 2 நாள் வசூல், இந்தியாவிலேயே இத்தனை கோடியா\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன.\nவித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்\nஉலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில் சனிக்கிழமை 07.04.2018 இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Olten நகரில் அமைந்துள்ள Kirch Trimbach, Chappeligass 39, 4632 Trimbach, Olten எனும் இடத்தில் பிற்பனல்2.00மணிமுதல் மாலை 10.00 மணிவரை நடைபெற்றநிகழ்வில் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.\nகண்ணீர் அஞ்சலி -சண்முகம் கணேஸ்வரன்\nதிருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட \"சண்முகம் கணேஸ்வரன்\" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.\nகண்ணீர் அஞ்சலி -நாகமணி வள்ளியம்மை\nவீரமுனையை இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட \"நாகமணி வள்ளியம்மை\" அவர்கள் 07.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.\nகண்ணீர் அஞ்சலி - பழனியாண்டி சுந்தரம்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - திலீபன் சதுலக்ஷன்\nவந்தாறுமூலையை சேர்ந்த திலீபன் விமலஜயனி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சதுலக்ஷன் அவர்கள் தனது 7வது பிறந்தநாளை நேற்று (27/05/2018) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - பிரியராஜ் பவித்ரா\nவீரமுனையை சேர்ந்த நடராஜா பிரியராஜ் - பவித்ரா (கல்முனை) தம்பதியினரின் திருமணம் கடந்த 04.06.2017 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்\nவீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 06வது பிறந்தநாளை நேற்று (29/05/2017) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - சிவராஜா நிதர்ஷனா\nவீரமுனையை சேர்ந்த அருளம்பலம் சிவராஜா அவர்கள் பொன்னம்பலம் நிதர்ஷனா அவர்களுடன் 27/11/2016 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\nவீரமுனையை சேர்ந்த நிறோஜன் அனுஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்களின் மருங்கை வைபவமானது 23/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி\nமட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nநற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய மாம்பழத் திருவிழா\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய சங்காபிஷேகம்\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nகாரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது : பிரதேசபைத் தவிசாளர் ஜெயசிறில்\nஎழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/01/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-06-19T05:06:59Z", "digest": "sha1:MMBROWRCFWPSJ7E45WH3WRXQ6L6CFHAH", "length": 2792, "nlines": 50, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "வாழையடி வாழை – chinnuadhithya", "raw_content": "\nவாழை மரத்தில் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை. வாழை இலையில் சாப்பிட்டால் வயிற்று மந்தம் வராது.\nவாழைப்பூ குடல் கிருமிகளை அழிக்கவல்லது.\nவாழைத்தண்டு சிறு நீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.\nவாழைச்சாறு பாம்பின் விஷத்தை முறியடிக்கும்.\nஇப்படி வாழை மரத்தின் எல்லாப் பாகங்களும் உபயோகமுள்ளவை என்பதால் வாழையட் வாழையாகப் பிறருக்கு பயன்படும்படி வாழ வேண்டும் என வாழ்த்துவது மரபு.\nPrevious postகரும்பு = கன்னல் = கழை\nNext postமுதுமையை விரட்டும் நெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-06-19T05:00:28Z", "digest": "sha1:3AKWCVGLSRRRPLXC3SM4CAK53X6CEVNV", "length": 3866, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சருகு மான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சருகு மான்\nதமிழ் சருகு மான் யின் அர்த்தம்\nஅடர் பழுப்பு நிற உடலில் வெள்ளை நிறத் திட்டுகளையும் கோடுகளையும் கொண்ட, மிகவும் சிறிய மான்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/entertainment/03/168538?ref=category-feed", "date_download": "2018-06-19T05:02:59Z", "digest": "sha1:XAA5FZSZNE67FYJRXLB3CQUZPFQ4MCUX", "length": 7058, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "காதலனுடன் டும் டும் டும்: 2 வருடமாக ரகசியம் காத்த நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலனுடன் டும் டும் டும்: 2 வருடமாக ரகசியம் காத்த நடிகை\nபாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா இத்தாலியில் தனது காதலனை கரம்பிடித்ததாக அறிவித்துள்ளார்.\nசண்டிகரை சேர்ந்த சுர்வீன் சாவ்லா, இந்தி, பஞ்சாப் மொழி படங்களில் நடித்து வருகிறார், தமிழில் ஒரு சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தனது காதலரான அக்ஷயை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.\nநீ பாதி நான் பாதி என்று காதல் வசனத்தோடு கணவருடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஆனால் இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=577661", "date_download": "2018-06-19T05:09:55Z", "digest": "sha1:YAXGITYMRXEFZVKTOBLNQXCFVUOGIY35", "length": 20073, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Enquiry to DMDK Mlas | 6 தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை: சபாநாயகர்| Dinamalar", "raw_content": "\n6 தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை: சபாநாயகர்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nசென்னை : முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, ஆறு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்து, சபை உரிமைக்குழு விசாரிக்க, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nசட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் தனபால் வெளியிட்ட அறிவிப்பு: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், சம்பத்குமார், சுரேஷ்குமார், தினகரன், நல்லதம்பி ஆகியோர், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது அலுவலகத்தில், ஒரு கடிதத்தை, 30ம் தேதி கொடுக்கச் சென்றதாகவும், அதை முதல்வர் அலுவலகத்தில் ஏற்க மறுத்ததாக பேட்டி அளித்துள்ளனர். இதை, சபை உரிமை மீறலாகக் கருதுவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு கொறடா வைகை செல்வன், கடிதம் மூலம் கேட்டிருந்தார்.\nதே.மு.தி.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகியோர் முதல்வரை முறையான அனுமதி பெற்று சந்தித்தனர்.\nஆனால், விஜயகாந்த் விமர்சிக்கும் போது, \"இது ஒரு நாடகம்' என்றார். அவரது மனைவி பிரேமலதா, \"மக்கள் பாடம் புகட்டுவர்' என்று கூறியுள்ளார். மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.\nஇவர்களது செயல், அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் உச்சக்கட்டம் என்றும், மலிவான அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர் என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனர் என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nமுதல்வரை சந்திக்க வேண்டுமென, வெங்கடேசன் உட்பட, நான்கு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரின் அலுவலகத்திற்கு கடிதம் கொடுக்கச் சென்ற நிகழ்வை பதிவு செய்ய, பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதன் மூலம், தங்களது மலிவான அரசியலை வெளிப்படுத்தியுள்ளனர். \"வெங்கடேசன், சம்பத்குமார், சுரேஷ்குமார், தினகரன், நல்லதம்பி மற்றும் பேட்டி அளித்த சந்திரகுமார் ஆகிய ஆறு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வைகை செல்வன் கேட்டுள்ளார். இப்பிரச்னையில் சபை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், சபை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன். இதேபோல், செ.கு.தமிழரசனும் ஒரு உரிமை மீறல் பிரச்னை கடிதம் கொடுத்துள்ளார். சந்திரகுமார், செந்தில்குமார், அருள்செல்வன், முருகேசன், சாந்தி ஆகிய ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, இதையும் சபை உரிமைக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கிறேன். இவ்வாறு சபாநாயகர் தனபால் அறிவித்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராகுலுக்கு வயது 48 ஜூன் 19,2018 3\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் ... ஜூன் 19,2018 18\n'துணை வேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்ய ... ஜூன் 19,2018 4\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதி.மு.க வும் தே.மு.தி.க வும் இப்படி அவஸ்தை படுது, நாளுக்கு நாள் இந்தமாரி சட்டசபையில் நடக்கிறது, மற்ற கட்சிகள் மீது இந்த மாறி உரிமை மீறல் வரமாட்டிங்குது, ஒருவளை மக்கள் பிரச்சனை நமகேதுக்குனு இருக்குதுன்னு இருக்குதோ என்னமோ தெரியவில்லை.\nஇப்படி செய்தால் இந்த ஆறு அந்த நாலோடு சேராத நிலை ஏற்படுமல்லவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/feb/15/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863471.html", "date_download": "2018-06-19T04:59:32Z", "digest": "sha1:773222KHD2DQDQYXGJ5H7PWOKJOBMTER", "length": 5626, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கியில் திருட முயன்ற சகோதரர்கள் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவங்கியில் திருட முயன்ற சகோதரர்கள் கைது\nகுடியாத்தம் அருகே கூட்டுறவு வங்கியில் திருட முயன்ற சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர்.\nகுடியாத்தம் நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை காட்பாடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கோவிந்தாபுரத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் திருட முயன்ற போடிப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் சந்தோஷ்குமார் (29), பிரவீன்குமார் (25) ஆகிய இருவரும் கைது\nசெய்யப்பட்டனர். இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilakkunews.com/sri-lanka-news/1720-2018-06-10-03-47-07", "date_download": "2018-06-19T04:22:31Z", "digest": "sha1:JXQF5GXIAB4G4IKNSJ5B2YUVBAWCNIQY", "length": 12703, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா - kilakkunews.com", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று 09.06.2018 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தபானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.\nவிசேட அம்சமாக இன்று மாலை 4.45 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்றது.\nபேரழகுக் கோலத்தில் ஆறுமுகப்பெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் நடுநாயகமாக வீற்றிருக்க அருட்சக்திகளான வள்ளியும் தெய்வானையும் இருபக்கமும் அருட்சக்திகளாகக் காட்சி தர அந்தணச் சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்த திருக்கல்யாணக் காட்சியை என்னவென்று வர்ணிப்பது\nதிருக் கல்யாணக் கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தார்.\nயாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' வெசாக் விழா\nயாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' வெசாக் விழாவிற்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன.\nயாழில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப்பொருள்கள் உற்பத்தி\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் தயாரிக்கப்படும் அலங்கார பொருட்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.\nயாழ் வளைவு வர்ணம் பூசி புனரமைப்பு\nயாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள யாழ் வளைவு நல்லூர் பிரதேச சபையால் வர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது.\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி\nமட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nநற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய மாம்பழத் திருவிழா\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய சங்காபிஷேகம்\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nகாரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது : பிரதேசபைத் தவிசாளர் ஜெயசிறில்\nஎழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:49:25Z", "digest": "sha1:QCUQSVU3XMYV7K4ZWOR7UZ7LUI5NZXR4", "length": 13910, "nlines": 157, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவன் (வீடியோ)", "raw_content": "\nசிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் விஷால்..\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே புலம்பலா.. ஓவியா சொல்ல வந்தது என்ன\nஇந்து பெண்ணை திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nதனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nஇனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தினாரா இலங்கை கேப்டன்\nபதவியை முரளிதரன் மறுத்தமைக்கு காரணம் இதுவே\n3500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் விஞ்ஞானியின் குரல் ஒலிபரப்பு\nபோன் சார்ஜ் செய்ய இனி வயரை தேடாதீங்க\nபாஸ்போர்ட் பதிவுக்கு அலைய வேண்டியது இல்லை: வந்துவிட்டது புதிய ஆப்\nபயன்பாட்டுக்கு வருகிறது இருசக்கர கார்கள் (படம்)\nஉலக செய்திகள் கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவன் (வீடியோ)\nகண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவன் (வீடியோ)\nவீதியைக் கடக்க முயன்ற சிறுவன் ஒருநொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று நோர்வேயில் பதிவாகியுள்ளது.\nகனரக பாரவூர்தியிலிருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்றுள்ளது.\nஇருப்பினும் குறித்த சம்பவத்தின் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.\nமேலும் அதிகமான வேகத்துடன் பயணித்தாலும், எதிலும் நிதானம் தேவை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.\nகுறித்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரை சமூகவலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.\nPrevious articleஇறைச்சியை ஆடையாக அணிந்து போட்டியில் கலந்துகொண்ட பெண்கள்\nNext articleவரவு செலவு திட்டத்தில் சில விடயங்கள் பொதுமக்களிடம் இருட்டடிப்பு\nகாரில் போகும் போது மேக்-அப் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதனது காலை உணவாக சமைத்து நண்பர்களுக்கு விருந்து கொடுத்த நபர்\nஎதைப்பற்றியும் கவலைப்படாமல் நாய்கறி திருவிழாவுக்கு சீனர்கள் ரெடி\nமக்கள் கூட்டத்தில் மோதிய கார்: கால்பந்து போட்டையை குழப்பும் திட்டமா\nஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட கைதிகளின் தற்போதைய நிலை\nசீனர்களின் மருந்துக்காக கடத்தி கொல்லப்படும் கழுதைகள்\nஅவுஸ்திரேலியாவில் புதைக்கப்பட்ட கலைஞர் 3 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு\nஅவுஸ்திரேலியா செய்திகள் கலைவிழி - 19/06/2018\nஅவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் இரும்புப் பெட்டிக்குள் 3 நாட்கள் சாலைக்கு அடியில் புதைந்து இருந்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் உள்ள ஹோபர்ட் நகரில் டார்க் மோபோ என்னும் பெயரில் ஆண்டுதோறும் நாடகத்...\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nவிளையாட்டுச் செய்தி கலைவிழி - 19/06/2018\nஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்தார் என இந்திய கிரிக்கெட்...\nசினிமா கலைவிழி - 19/06/2018\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (வயது 20) இனந்தெரியாத மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். நேற்று...\nகாரில் போகும் போது மேக்-அப் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉலக செய்திகள் கலைவிழி - 19/06/2018\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே போகும் போது ஐ புரோ பென்சில் கண்ணில் குத்தி பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நல்லவேளையாக அவருக்கு கண்பார்வை பாதிக்கப்படவிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண்...\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்காது ஏமாற்றிய மைத்திரி\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/06/2018\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு காத்திருந்த ஆனந்த சுதாரனின் பிள்ளைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேற்று (18) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற...\n19.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n19.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், ஆனி மாதம் 5ம் திகதி, ஷவ்வால் 4ம் திகதி, 19.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:21 வரை; அதன்...\nசிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் விஷால்..\nயாழ் நகரில் குழுக்களுக்கிடையே கடும் மோதல் : மோதல் இடம் பெற்ற திசைக்கு ஏதிர்த்திசையாக...\nமலட்டுத்தன்மை உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி\nபொலிஸ் உத்தியோகத்தருடன் மனைவி சென்றுவிட்டார்: கணவன் வேதனை\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mpmohankumar.wordpress.com/2009/02/26/helmet/", "date_download": "2018-06-19T04:59:46Z", "digest": "sha1:ABT2MRUIXPMIVHIPXIK56ILIMP43O5SY", "length": 9709, "nlines": 151, "source_domain": "mpmohankumar.wordpress.com", "title": "பாதுகாப்பு கவசம் | மோகனின் எண்ணங்கள்", "raw_content": "\nஎனது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.\n← உதவிக்கு வரலாமா 3\nஉதவிக்கு வரலாமா 4 →\nPosted on பிப்ரவரி 26, 2009 | 11 பின்னூட்டங்கள்\nஹிஹி எப்படி இருக்கு என்னோட கவிதை\n← உதவிக்கு வரலாமா 3\nஉதவிக்கு வரலாமா 4 →\n11 responses to “பாதுகாப்பு கவசம்”\n//ஹிஹி எப்படி இருக்கு என்னோட கவிதை\nஇன்று முதல் நான் உங்கள் கவிதைக்கு ரசிகன்..\nஉங்கள் கவிதையை இப்படி காப்பி அடிக்க அனுமதி கிடைக்குமா \nமோகன் | 5:09 பிப இல் பிப்ரவரி 26, 2009 |\nகவிதை அருமை.. இன்று முதல் நான் உங்கள் கவிதைக்கு ரசிகன்..//\nவாங்க புவனேஷ், வழக்கமா ஸ்ரீராம் தான் முதல்ல வருவர். என்னோட கவிதைய பாத்து பயந்துட்டாரு போல.\nஇன்று முதல் என்னோட கவிதைக்கும் ரசிகன் ஆகிடீங்க. பாராட்டுகள்(\nமோகன் | 5:11 பிப இல் பிப்ரவரி 26, 2009 |\nஉங்கள் கவிதையை இப்படி காப்பி அடிக்க அனுமதி கிடைக்குமா கிழே விழுந்தும் அடிபடவில்லை – மழை \nசே, இதை ஏன் காபி என்று சொல்லுகிறீர்கள். உங்கள் கற்பனை தானே (வேணும்னா inspired by அப்பேடின்னு சொல்லிக்கோங்க)\n//உங்கள் கவிதையை இப்படி காப்பி அடிக்க அனுமதி கிடைக்குமா கிழே விழுந்தும் அடிபடவில்லை – மழை கிழே விழுந்தும் அடிபடவில்லை – மழை \nநான் அழகா ஒன்றுக்கு கீழ் ஒன்று என்று எழுசிய என் கவிதையை ஒரே வரியில் எழுதி டமேஜ் செய்ததை கண்டிக்கிறேன்\nமோகன் | 3:56 பிப இல் பிப்ரவரி 28, 2009 |\nநான் அழகா ஒன்றுக்கு கீழ் ஒன்று என்று எழுசிய என் கவிதையை ஒரே வரியில் எழுதி டமேஜ் செய்ததை கண்டிக்கிறேன்\nகவிஞரே, சரியாகத்தான் இருக்கிறது. பரிசோதித்துக் கொள்ளவும்.\nகுந்தவை | 10:47 முப இல் மார்ச் 2, 2009 |\nஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதை விட புவனேஷ் கவிதை நன்றாக இருக்குது( தம்பி கோடு போட்டா ரோடு போடுவதில் கில்லாடி).\nமோகன் | 11:10 முப இல் மார்ச் 2, 2009 |\nஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதை விட புவனேஷ் கவிதை நன்றாக இருக்குது( தம்பி கோடு போட்டா ரோடு போடுவதில் கில்லாடி). //\nநன்றி அக்கா. புவனேஷ் ட்ரீட் எங்க (அக்கா உங்களை என் பதிவு மூலமாக பாராட்டினதற்கு) \n//கவிஞரே, சரியாகத்தான் இருக்கிறது. பரிசோதித்துக் கொள்ளவும்.\nமோகன் என்னக்கு போட்ட கமெண்ட் ல ஒரே லைன்ல தானே இருக்கு \n//உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதை விட புவனேஷ் கவிதை நன்றாக இருக்குது( தம்பி கோடு போட்டா ரோடு போடுவதில் கில்லாடி).\nஅக்கா இது பாராட்டா இல்ல உள்குத்தா \n//நன்றி அக்கா. புவனேஷ் ட்ரீட் எங்க (அக்கா உங்களை என் பதிவு மூலமாக பாராட்டினதற்கு) \nஉங்களையும் செத்து தான் பாராட்டி இருகாங்க.. நாம ரெண்டு பேர் சேந்துதான் ட்ரீட் தரனும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மார்ச் »\nகன்னாப்பின்னாச் செய்திகள்: http://wp.me/ppL8I-8M 7 years ago\nஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே\nஎன்னுடைய இன்னொரு பதிவிலிருந்து இடுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-06-19T04:43:42Z", "digest": "sha1:3V6SK7JDP4YOZAO6VDMEC3QE3KV5BF5J", "length": 12415, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "புனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டி | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nபுனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டி\nஅளவெட்டியில் இரண்டு கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் புனித சூசையப்பர் ஆலயம் மிகவும் பழமைவாய்ந்ததாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 1700ஆம் ஆண்டின் முன்பாகக் கட்டப்பட்டது.\nநூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயம் அரசத்தின முதலியார் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலே அமைக்கப்பெற்றது. இந்த நிலம் கும்பழாவளைப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் இருந்தது. அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயத்திலே கோவாவைச் சேர்ந்த அறுக்கஞ்சி நாடார் எனும் குருவானவர் ஒருவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\n1873ஆம் ஆண்டு இக்குருவானவரின் எலும்புகள் எடுத்துவரப்பட்டு இப்போதுள்ள இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது. பழைய ஆலயத்தின் இடிபாடுகளை இன்றும் காணக் கூடியதாக உள்ளது. இப்போதைய ஆலயம் 1952ஆம் ஆண்டே கட்டப்பட்டது. வணக்கத்துக் குரிய பிதாவின் கல்லறையும் இந்த ஆலயத்தின் பின்புறமாக உள்ளது. 30 கத்தோலிக்க குடும்பங்கள் இந்த ஆலயத்திற்கு உரித்தானவர்களாக இருந்து வந்தனர். எனினும் யுத்த அவலம் காரணமாக பலர் இடம்பெயர்ந்துபோக சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். புனித சூசையப்பர் உழைப்பாளிகளின் காவலர் ஆவார். இதனால் அவருடைய திருநாள் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.\nசிறிய எண்ணிக்கையிலேயே கத்தோலிக்க குடும்பங்கள் அளவெட்டியில் இருந்தாலும் இவ்வாலயத்தின் மகிமையினால் இரண்டு அருட்தந்தையரையும் ஐந்து அருட்சகோ தரிகளையும் அளவெட்டிப் பங்கு தந்துள்ளமை பெருமைக்குரிய விடயமே. தற்போது இந்த ஆலயத்தின் பங்குத் தந்தையாக வணக்கத்துக்குரிய அன்ரன் புனிதகுமார் அடிகளார் திகழ்ந்து வருகின்றார்.\n1 review on “புனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டி”\nPingback: மாதகல் புனித அந்தோனியார் ஆலயம் | யாழ்ப்பாணம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/user/remind.html", "date_download": "2018-06-19T04:31:00Z", "digest": "sha1:EJUEE77HSGNXDCRHIRLJIZVCBFLO6OII", "length": 4831, "nlines": 44, "source_domain": "viduthalai.in", "title": "Forgot your Username?", "raw_content": "\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nசெவ்வாய், 19 ஜூன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=626766", "date_download": "2018-06-19T05:00:57Z", "digest": "sha1:5A4YL5OPTEMJ337VXJSZEGRONITPGTKZ", "length": 26851, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "Ban for Liquor in Villages | \"குடி'க்கு சாவு மணி அடித்த \"மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்| Dinamalar", "raw_content": "\n\"குடி'க்கு சாவு மணி அடித்த \"மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nமதுரை:தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.\nஇக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு \"டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.\nசரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.\nமூக்கம்மாள், சரந்தாங்கி: மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 19,2018\nகீழடி அகழாய்வில் பழங்கால அடுப்பு ஜூன் 19,2018\nநெல்லை பல்கலையில் ஆண்டுக்கு15 லட்சம் யூனிட் ... ஜூன் 19,2018\nநீர்த்துப்போன சுற்றுச்சூழல் சட்டங்கள் : சமூக ... ஜூன் 19,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகயட்டுகிரோம் கீழே வைக்கிறோம் என்று கூறும் பொது நல அமைப்புகள் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கிராமத்தின் தையிரியத்தை தமிழ் நாடு முழுக்க பரப்ப வேண்டும். இந்த கிராமத்தை கூகிள் மாப்பில் alcohol free village என குறிப்பிட வேண்டும்.\nஎன்னகென்னவோ இது \"கோவா\" படத்துல வர சீன் தான் நினைப்புக்கு வருது..கட்டுப்பாடு அதிகமானால், கள்ளத்தனத்தை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.. \" மது இந்தியாவில் தான் ஒரு குற்றமாக உள்ளது ,,மற்ற வளர்ந்த நாடுகளில் அது இல்லை..அங்கு எல்லாதிற்கும் லிமிட் உள்ளது கட்டுப்பாடு, தரம் உள்ளது ..இங்கு எதுவும் இல்லை குறித்த விலையில் போதை அதிகம் கேட்கும் குடிமக்கள் தான் இங்குள்ளனர்,,, டாஸ்மார்க் கை மூடினால் கள்ளச்சாராயம் காச்சுவார்கள்..போதைக்கு,,பேட்டரி,, வார்னிஷ், பெயிண்ட், டயர் இதெல்லாம் சாரயமாகும்.. கும்பல் கும்பலாக சாவுவார்கள்..இது தேவையா \nசாராய கடைகளில் மக்கள் கொடுக்கும் பணம்தான் இலவசமாக மக்களுக்கு தரப்படுவது என்பதை உணர்ந்தால் யாரும் குடிக்க மாட்டார்கள்\nசரந்தாங்கி ...........கிராமம் .........போல ...........அனைவரும் .........இருந்து ..........சரக்குக்கு...........முழுக்கு ......போட்டு ........சந்தோசம் ..........உள்ள ......சந்ததியை(கிராமத்தை) ........உருவாக்கிட ........சாதனை ........சையுங்கள்...........\nஅந்த கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும் பணிவான வணக்கங்கள் / வாழ்த்துக்கள். இப்படி 'குடி கெடுக்கும் குடிக்கு சாவு மணி அடிக்க அனைவரும் முயல வேண்டும்.\nசரதங்கி கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாக எடுத்திருக்கும் முடிவுகளாக இருந்திருக்கலாம். இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகிழ்ச்சி.\nசரதங்கி கிராம மக்களுக்கு பாராட்டுக்கள். இதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தால் தினமலருக்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்திருக்கும்.\nலண்டன் ஸ்கூல் ஆப் எச்கோனோமிக்ஸ்(London school of economics )யில் பணிபுரியும் எனது நண்பரும் obnormal pshycology பயிற்றுவிக்கும் அவரது தோழியும் தமிழ் நாட்டை சுற்றிபார்க்க வந்தார்கள். அவர்கள் தமிழ் நாட்டை public transport ஐ பயன்படுத்தி சுற்றி பார்க்க விரும்பினார்கள்.அப்போதுதான்,மக்களோடு மக்களாக கலந்தது மக்களை உணர முடியும் என்று அவர்கள் சொன்னார்கள். இரண்டு வார சுற்றுபிரயானத்திற்கு பிறகு அவர்கள் தமிழ் நாட்டை பார்த்தவிதம் மகிழ்ச்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. குறிப்பாக மொபைல் போன் பயன்பாடு பற்றிய அவர்களது கருத்து சற்று கருத்து இருந்தது. தெருக்களில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் நபர்கள் மொபைல் போனை பயன்படுத்திகொன்டே செல்வது நாட்டின் வளர்ச்சின் வெளிப்பாடு அல்ல என்கின்றார்கள். தெருவில் செல்லும் நபர்களில் நூற்றுக்கு நாற்பது சதவீத நபர்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டே செல்வதாகவும்,அதில் என்பது சதவீத பேர் பெண்கள் எனவும் சொன்னார்கள் அவர்கள். அப்படி தெருவில் பேசிக்கொண்டே செல்லும் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் இருக்கும் இடத்தில் பேச முடியாத விஷயங்களையோ மற்றும் பேச கூடாதவர்களிடம்தான் பேசிக்கொண்டு செல்வதாக obnormal psyhology பயிற்றுவிக்கும் எனது தோழி விவரிக்கின்றார். இந்தியா போன்ற கலாட்ச்சார பெருமை மிக்க நாட்டில் அறிவிலயலின் வளர்ச்சி கலாச்சார சீரழிவைத்தான் கொடுக்கின்றது என்று புள்ளிவிவரமாக சொல்கின்றார்கள் அவர்கள்.இதில் நாம் என்ன செய்ய இருகின்றது\nபாராட்டவேண்டும் .இந்த செய்திக்கு நன்றி .\nடாஸ்மாக் என்னும் பாழாக்கும் மதுபான அருவருப்பை தமிழகத்தில் செயல்படுத்தி அனுதினமும் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களை அழிவுக்கு நேராக கொண்டு செல்லும் தமிழக அரசின் துரோகச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துணிவு(தைரியம்) இருந்தால் இதை தடை செய்யுங்கள் பார்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/01/01/news/12377", "date_download": "2018-06-19T04:57:28Z", "digest": "sha1:G5OYIKVQK2A6AOD75QFED7RFQPQGXELL", "length": 30621, "nlines": 131, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள்\nJan 01, 2016 | 12:44 by நித்தியபாரதி in கட்டுரைகள்\nதிருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன.\nசிறிலங்கா இராணுவத்தினரின் மாதிரிக் கிராமமாக கேப்பாப்பிலவு தெரிவு செய்யப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் உள்வாங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுள் கேதீஸ்வரனும் ஒருவராவார்.\nஇவரது சொந்தக் கிராமம் 1-2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவரால் செல்ல முடியவில்லை. விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த கேதீஸ்வரன் தற்போது மேசன் தொழிலில் ஈடுபடுகிறார். ஏனெனில் இவரது பல ஏக்கர் நெல்வயல்கள் போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன.\nஇரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாரான இவர் தனது குடும்பத்தைப் பராமரிப்பதில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றார். ‘தற்போது பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கிராமத்தில் செய்யக்கூடிய தொழில்கள் எதுவுமில்லை. நாங்கள் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதால் எமக்குத் தொழில் தருவதற்கு எவரும் முன்வரவில்லை. இதனால் நான் வேறு கிராமங்களுக்கு தொழில் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என கேதீஸ்வரன் தெரிவித்தார்.\n2012ல் உருவாக்கப்பட்ட ‘மாதிரிக் கிராமம்’ என அழைக்கப்படும் கேப்பாப்பிலவு கிராமமானது மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரணையுடன் சிறிலங்கா இராணுவத்தினரால் வடிவமைக்கப்பட்ட கிராமமாகும்.\nபிலாக்காடு, சூரியபுரம், கேப்பாப்பிலவு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய மாதிரிக் கிராமமாகும். குறைந்தது 300 குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான காணிகள் பாதுகாப்பு அமைச்சால் கையகப்படுத்தப்பட்டு அதற்குப் பதிலாக அரச காணிகளில் இந்த மக்கள் தற்காலிகமாகக் குடியேற்றப்பட்டனர். இந்தக் கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.\nஇந்தக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்காகவும் 24×10 அடி அளவில் சிறிலங்கா இராணுவத்தினராலும் மீள்குடியேற்ற அமைச்சாலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இக்கிராமத்தின் உள்வீதிகள் மற்றும் சிறிய பாலங்கள் போன்றன சிறிலங்கா இராணுவத்தினரால் நிரந்தரமாகக் கட்டப்பட்டுள்ளன.\n‘எமது சொந்தக் கிராமத்திற்கு நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். இதுவே எமக்குத் தேவையானதாகும். எம்மிடம் இராணுவத்தினர் எமது நிலங்களைத் திருப்பித் தந்தால் நாங்கள் இராணுவத்திலோ அல்லது வேறெந்த அதிகாரிகளிடமோ தங்கி வாழவேண்டிய நிலை ஏற்படாது. கடந்த காலத்தில் அவர்கள் எமக்காகச் செய்தவைகளை நாம் நன்றியுடனேயே நோக்குகிறோம். ஆனால் அவர்கள் எமது நாளாந்த வாழ்வில் தலையீடு செய்வதை நாங்கள் விரும்பவில்லை’ என கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஇந்த மக்கள் தமது சொந்த ஊருக்குச் செல்வது என்பது சாத்தியமற்றது என முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். ‘விவசாயம் செய்வதற்காக இந்த மக்களுக்கு மாளிகைத்தீவில் மேலும் நிலங்களை வழங்க நாம் உத்தேசித்துள்ளோம். ஏனெனில் இந்த மக்களுக்குச் சொந்தமான நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தம் வசம் வைத்திருப்பதாலேயே விவசாய நிலங்களை வழங்க வேண்டும் என நாம் தீர்மானித்துள்ளோம்’ என முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர் என்கின்ற குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் மறுத்ததுடன், சிறிலங்கா இராணுவத்தினர் கட்டுமானப் பணிகளில் மாத்திரம் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘அவர்களுக்கான கூலி மிகவும் குறைவானது. இதனாலேயே இவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்’ என அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.\nதேசிய பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு சிறிலங்கா இராணுவமானது மக்களின் சொந்த வயல்நிலங்களை விடுவிக்காது காலத்தை இழுத்தடிப்பதாகவும் அத்துடன் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாகக் குடியேற்ற முயற்சிப்பதாகவும் கேப்பாப்பிலவு கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இராசையா பரமேஸ்வரன் தெரிவித்தார்.\n‘நாங்கள் இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அரசியல்வாதிகள் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை. ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தல் பரப்புரையின் போது இறுதியாக அரசியல்வாதிகள் எம்மிடம் வந்தார்கள். அதன்பின்னர் இவர்கள் எமது கிராமத்திற்கு ஒருபோதும் வரவில்லை’ என இராசையா பரமேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டினார்.\nகடந்த நவம்பரில் பலவந்தமாக காணாமற் போனவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு கேப்பாப்பிலவு கிராமத்திற்குச் சென்றபோது ‘மாதிரிக் கிராமம்’ என்கின்ற வார்த்தையை சிறிலங்கா இராணுவத்தினர் பெயர்ப்பலகையில் நீக்கியிருந்தனர்.\nஇராணுவத்தினரின் இந்தச் செயல் தன்னை விழிப்புறச் செய்துள்ளதாகவும் இதன் மூலம் கேப்பாப்பிலவு கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தின் நிரந்தர கிராமவாசிகள் என்பதை ஐ.நா பணிக்குழு அதிகாரிகளுக்குக் காண்பித்துள்ளதாகவும் திரு.பரமேஸ்வரன் தெரிவித்தார்.\nஇவ்வாறானதொரு மாதிரிக் கிராமத்தால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. கடந்த மாதம், கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.\nஇந்த மாதிரிக் கிராமத்தில் பல்வேறு வகைப்பட்ட தொழில்களைச் செய்யும் சமூகத்தினர் ஒன்றாக வாழ்கின்றனர். இந்தக் கிராமத்தில் வாழும் ஒரு பகுதியினர் தாம் ஓரங்கட்டப்படுவதாக கருதுகின்றனர். அதாவது கிணறு கட்டுவதிலிருந்து நிலங்களை வழங்குவது வரை அனைத்து விடயங்களிலும் தம் மீது பாரபட்சம் காண்பிப்பதாக மக்கள் கருதுகின்றனர்.\nகேப்பாப்பிலவு ஆரம்பப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. பெற்றோர்கள் குறைந்த கல்வியறிவுடன் விளங்குதல் மற்றும் வறுமை போன்றனவே மாணவர்களின் வரவின்மைக்குக் காரணம் என அதிபர் எஸ்.உதயசங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரீட்சையில் கேப்பாப்பிலவு ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த எந்தவொரு மாணவர்களும் சித்தியடையவில்லை.\n‘பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சித் திட்டங்களை வழங்க நாம் முயற்சித்தோம். ஆனால் பிள்ளைகள் உழைக்கக் கூடிய வயதிற்கு வந்தால் போதும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாகும். அருகிலுள்ள இரண்டாந்தரப் பாடசாலைக்கு குறைந்தளவு மாணவர்களே க.பொ.த.சாதரண தரத்தில் கற்பதற்காகச் செல்கின்றனர்’ என திரு.உதயசங்கர் மேலும் குறிப்பிட்டார்.\nகேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிகவும் நலிவுற்றவர்களக வாழ்கின்றனர். இந்தக் குடும்பங்கள் வறுமையின் தாக்கத்திற்கு அதிகம் உட்பட்டுள்ளனர்.\nஇக்கிராமத்தில் 60 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் காணப்படாததாலும் மாற்று வருவாய்க்கான வழிகள் இல்லாததாலும் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.\nகேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தொழில் தேடி வேறு கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளனர். இதனால் குடும்பப் பிரச்சினைகள் உருவாவதாக மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவியான சிவன் சங்கீதா தெரிவித்தார்.\n‘இந்தப் பெண்கள் தமது வீடுகளை விட்டும் கிராமத்தை விட்டும் தொழில் தேடி வேறிடங்களுக்குச் செல்வதால் இவர்களது குடும்பங்களைப் பராமரிக்க முடியவில்லை. இதனால் குடும்பப் பிரிவுகளும் ஏற்படுகின்றன. அண்மையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் சென்றுவிட்டார். இவ்வாறான குடும்பப் பிரிவுகள் அதிகம் ஏற்படுகின்றன’ என சங்கீதா சுட்டிக்காட்டினார்.\nஇந்தக் கிராமத்தின் பெரும்பாலான மக்களின் சொந்த நிலங்கள் மற்றும் தென்னந்தோட்டங்கள் போன்றன தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவர்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பினால் இவர்களது வாழ்வு வளம்பெறும் எனவும் சங்கீதா மேலும் குறிப்பிட்டார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் தனது கணவனை இழந்த முத்தையா அழகி தன்னையும், கணவனை இழந்து வாழும் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளார். முந்திரிப்பருப்பு பிடுங்குவதன் மூலம் இவர் நாளொன்றுக்கு ரூபா 300 உழைக்கிறார். சிலவேளைகளில் இவர் கூலித்தொழிலுக்கும் செல்கிறார்.\n‘எனக்கு வரதட்சணையாக இரண்டு ஏக்கர் தென்னந் தோட்டம் உள்ளது. ஆனால் இது தற்போது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனது தோட்டத்தைப் பராமரிப்பதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் நான் கூலி வேலை செய்ய வேண்டிய தேவையில்லை’ என அழகி தெரிவித்தார்.\nஈருருளிகளைத் திருத்திக் கொடுக்கும் பணியில் தான் ஈடுபடுகின்ற போதிலும் பெரும்பாலான மக்கள் அதற்கான கட்டணங்களைச் செலுத்துவதில்லை என கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த இராசன் செல்வம் கூறினார். ‘இக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் ஐந்து பேரைக் கொண்ட எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவையில் உள்ளேன் என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என இராசன் தெரிவித்தார்.\nஈருருளிகளைத் திருத்தும் தொழிலை விட வேறொரு தொழிலும் தனக்குத் தெரியாது எனவும் இராசன் குறிப்பிட்டார்.\n‘இந்த மாதிரிக் கிராமத்தில் வசிப்பதானது அகதி முகாமில் வாழ்வது போன்ற உணர்வையே தருகிறது. நாங்கள் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாமை விட இதுவொன்றும் சிறந்ததல்ல. நான் எனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். எனது சொந்தக் கிராமத்திலேயே நான் இறக்க வேண்டும்’ எனவும் இராசன் தெரிவித்தார்.\nகேப்பாப்பிலவு மக்களால் தமது சொந்த இடங்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளுக்கான கட்டளைத் தளபதி உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை எனவும் இது தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.\nTagged with: கேப்பாப்பிலவு, சூரியபுரம், பிலாக்காடு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 0 Comments\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\nசெய்திகள் மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை 0 Comments\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharasu.com/2011/03/20.html", "date_download": "2018-06-19T04:48:33Z", "digest": "sha1:CEXH3NS5EE2TGUQFEVH3WYEN6JNEF3YU", "length": 19516, "nlines": 192, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: கல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி!!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nகல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி\n(இந்த செய்தியை சிரிக்காமல் படிக்கும் படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.)\nதிமுக., அதிமுகவுக்கு மாற்றாக, இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளதாக பாரிவேந்தர் என்று விளம்பரம் செய்து கொள்கிற கல்வி வியாபாரி பச்சமுத்து தெரிவித்துள்ளார் குட்டிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் அமைந்துள்ள அந்த அணியில் நான்கு குட்டியூண்டு கட்சிகளும், சில லெட்டர் பேடு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ( பிக் பாக்கட் அடிப்பவர்கள் பேரவை மட்டும்தான் பாக்கி குட்டிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் அமைந்துள்ள அந்த அணியில் நான்கு குட்டியூண்டு கட்சிகளும், சில லெட்டர் பேடு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ( பிக் பாக்கட் அடிப்பவர்கள் பேரவை மட்டும்தான் பாக்கி அவர்களுக்கும் போதிய இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது அவர்களுக்கும் போதிய இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது\nஇது பற்றி இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது:\nசமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி, யாதவ மகா சபை தலைவர் தேவநாதன், தமிழ்நாடு வாணியர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், வ உசி பேரவை தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் கூட்டாக இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம்.\n234 தொகுதிகளில் 123ல் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. (அதென்ன 123 அம்மாவுக்கு 9, ஐயாவுக்கு மஞ்சள் துண்டு மாதிரி பச்சைக்கு 6 ராசியாம் அம்மாவுக்கு 9, ஐயாவுக்கு மஞ்சள் துண்டு மாதிரி பச்சைக்கு 6 ராசியாம் தவிரவும் ஆட்சியமைக்கிற வாய்ப்பு வருகிற போது தனி மெஜாரிட்டிக்கு 118 வேண்டுமல்லவா தவிரவும் ஆட்சியமைக்கிற வாய்ப்பு வருகிற போது தனி மெஜாரிட்டிக்கு 118 வேண்டுமல்லவா அதனால் 123-ல் போட்டியிட்டு 120-ல் ஜெயித்தால் மைனாரிட்டி அரசு என்று யாரும் சொல்ல மாட்டார்களே அதனால் 123-ல் போட்டியிட்டு 120-ல் ஜெயித்தால் மைனாரிட்டி அரசு என்று யாரும் சொல்ல மாட்டார்களே) 10 இடங்களில் வாணியர் பேரவை (செட்டியார் சமூகத்தினர்) போட்டியிடுகின்றனர். சமூக சமத்துவப் படை ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.மீதமுள்ள இடங்கள் கூட்டணியில் இடம் பெறவுள்ள கிறிஸ்தவ அமைப்பு, வஉசி பேரவை மற்றும் இந்திய தேசி லீக் போன்ற பிற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிமுக - திமுகவுக்கு மாற்று அணியாக எங்கள் அணி இருக்கும். எங்கள் தயவில்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் எல்லா சலுகையும் கிடைக்கிறது; மக்களுக்கு கிடைக்கவில்லை. நடைபெறவிருக்கும் தேர்தலில் குடும்ப ஆட்சி ஒழியும் என அனைவரும் எதிர்பார்த்தோம்.அதற்கு மாற்றாக, குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அமைச்சர்களின் வாரிசுகளுக்கும், \"சீட்' கொடுக்கப் பட்டுள்ளது. இந்த செயல், மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஒழுங்கற்ற ஆட்சியும், ஊழல் ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, எங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். குடும்ப ஆட்சி ஒழிய வேண்டுமென்பது தான், எங்கள் கட்சியின் நோக்கம். அதே நோக்கத்தோடு இருந்த பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம்.தேர்தல் களத்தில் விலை போகாத கட்சிகள் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன என நினைத்து விட வேண்டாம். எங்கள் கட்சிக்கு ஓரிரு தொகுதிகள் தர, திராவிட கட்சிகள் தூது விட்டன.ஒன்றிரண்டு சீட்களுக்காக, கட்சியை அவர்களிடம் அடமானம் வைக்காமல், துணிச்சலுடன் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க இருக்கிறோம்.\nஇவ்வாறு பச்சமுத்து பேசினார். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர்.\nஐ.ஜே.கே., நிறுவன தலைவர் என்று சொல்லிக் கொள்கிற கல்வி வியாபாரி பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதே வேளையில், கள் இறக்கி அதை டாஸ்மாக் கடையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் ஏழை மாணவ, மாணவியரின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதனால், விவசாய பொருட்களின் உற்பத்தி உயர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.16 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை எதிர்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கல்வி வியாபாரி கூறியுள்ளார்.\n(பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையைப் பார்த்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் ஒபாமாவும் கலங்கிப் போன காட்சி அவருடைய நள்ளிரவுக் கனவில் ஒரு வேளை தெரிந்தாலும் தெரியலாம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nதேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு காரணம் என்ன என்பதை ம.தி.மு.க உயர்நிலை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதன் முழு விவரம் வரு...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிருப்பவர் இசக்கி கார்வண்ணன். நடிகர் கருணாஸ் இசையமைப்பில், நாயகனாக பிரபு ரண...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nகல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி\nமதிமுகவை விரட்டியடித்த ஜெயலலிதாவின் முடிவுக்கு கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ajinomotto.wordpress.com/2008/09/25/%E2%99%AB%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:50:50Z", "digest": "sha1:ZSBDHAZQEDXT6C7BO725ZNMA5LUD4UK2", "length": 4545, "nlines": 85, "source_domain": "ajinomotto.wordpress.com", "title": "♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫ | சிற்றின்பம்", "raw_content": "\n♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫\n♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫\nசின்ன கண்ணம்மா படத்திலிருந்து இளையராஜா இசையமைக்க மனோ பாடியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகண்ணில் பார்வை – ஸ்ரேயா கோசல்\nATA A சிறுகதை family drama google grandcentral phone sex porno reality sex talk SIP VOIP அமெரிக்கா இட்லி இணையம் இளையராஜா உணர்வுகள் உணர்வுகள் சிறுகதை உறவுகள் உறவுகள் சிறுகதை கவிஞர்கள் குழந்தைகள் கோடம்பாக்கம் சாமியார் சிறுகதை ஜெயசந்திரன் தமிழ் சினிமா பாட்டு தொலைப்பேசி தொழில் நுட்பம் தோசை மாவு நகைச்சுவை நடப்பு பிடித்தப் பாடல்கள் போன்சாய் வாய்ப் விலையேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/19380/", "date_download": "2018-06-19T04:54:14Z", "digest": "sha1:6KM62HY5VIE6CVPGVPEUQNC44FUKHAFA", "length": 9985, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களுக்கு கனடாவில் கடுமையான பாதுகாப்பு – GTN", "raw_content": "\nடொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களுக்கு கனடாவில் கடுமையான பாதுகாப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களுக்கு கனடாவில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களான டொனால்ட் ட்ராம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ராம்ப் ஆகியோர் கனடவின் வான்கூவருக்கு சென்றுள்ளனர்.\nஇவர்களுக்கு உளவுப்படையினர் கடுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ராம்ப் ஹோட்டல் மற்றும் கட்டடமொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருவரும் கனடாவிற்கு சென்றுள்ளனர். அமெரிக்க புலானாய்வுப் பிரிவினர் கனேடிய பொலிஸாரும் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.\nTagsஎரிக் ட்ராம்ப் கடுமையான பாதுகாப்பு கனடா டொனால்ட் ட்ராம்ப் ட்ராம்ப் ஜூனியர் புதல்வர்கள் புலானாய்வுப் பிரிவினர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணமான வைத்தியர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலிபான்களுடனான தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் – சீனா\nகுழந்தைக் குடியேறிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் – ஐ.நா.\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை June 19, 2018\nமன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல் June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/38091/", "date_download": "2018-06-19T04:53:56Z", "digest": "sha1:PUD7D6QA3JLZ242AI7SJ673IZBTR3EZP", "length": 11356, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு செப்டம்பர் 20ம் திகதிக்கு ஒத்திவைப்பு – GTN", "raw_content": "\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு செப்டம்பர் 20ம் திகதிக்கு ஒத்திவைப்பு\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இன்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு செப்டம்பர் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேட்டில் முறைகேடு நடந்ததால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா இழப்பீடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தணிக்கை குழு அறிக்கை குற்றம் சுமத்தியிருந்தது.\nஇது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.\nஇவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு திகதி இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார். இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு தயாராகவில்லை எனவும் ஆகையால் வழக்கினை ஒத்தலைப்பதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.\nTags2g spectram 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒத்திவைப்பு முறைகேடு வழக்கு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையா மீது அமுலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது என அறிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாமில் வெள்ளப் பெருக்கினால் 12 பேர் பலி – 4.5 லட்சம் பேர் பாதிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கலாநிதிமாறன், தயாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:-\nஇணைப்பு 2 – பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு – கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை June 19, 2018\nமன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல் June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/jokes/your-husband-need-rest-take-sleeping-pills-321939.html", "date_download": "2018-06-19T04:32:30Z", "digest": "sha1:P45TWVZ4UZR2ENIEEWDIKQCW42LNZLGR", "length": 7226, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை! | Your husband need rest, take sleeping pills - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை\nஉங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\nஎனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே.. எப்படி கிழிப்பே\nடாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..\nமனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..\nடாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நெல்லை நீதிபதி எச்சரிக்கை\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nizampakkam.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-19T05:06:32Z", "digest": "sha1:JG6OYAJ4MBFVIX6MIMSXYR6GCZCYLSTM", "length": 13937, "nlines": 232, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: May 2012", "raw_content": "\nகுண்டப்பா: மண்டப்பா - 7#101\nகுண்டப்பா: மண்டப்பா - 7\nகுண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.\nஅப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.\nகுண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை\nஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.\n\"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,\nபூனை செத்துப் போய்டும்டா\" என்றார் குண்டப்பா.\n\"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு\" என்றார் மண்டப்பா.\nகுண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு\nதிரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.\nதரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.\n\"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு\n\"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு\nஅப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்\nபூனை செத்துடுச்சி\" என்று விவரமாய் பதில் சொன்னார்\nசுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு\nஎழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும்\nஅதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன்.\nஇது எனது 1oo- ஆவது பதிவு.\nபடத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.\nசிறிய விளக்கம். சுஜாதா எழுதிய 'நைலான் கயிறு'\nநாவலை ஒரு காமிக்ஸ் பதிப்பகம் முதன்முதலாக\nகாமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டது. ஓவியர் ஜெயராஜ்\nபடம் வரைந்திருந்தார். தொடர்ந்தும் அந்த இதழ்\nசுமார் இரண்டு, மூன்று மாதங்கள் வரை வெளியானது\nLabels: 100ஆவது பதிவு, குங்குமம், சுஜாதா\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nகுண்டப்பா: மண்டப்பா - 7#101\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=c91e003a8ddea2da2a3e9f556b1a0727", "date_download": "2018-06-19T04:52:40Z", "digest": "sha1:53E7K4U3AOZ7HAQ7GLXH5EUQZ2Z3B7U3", "length": 42579, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://techislam.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:47:31Z", "digest": "sha1:ZXHTCYKPH2WUFVXUEM3GWVREJCRB6IMS", "length": 2694, "nlines": 55, "source_domain": "techislam.com", "title": "இவனைத் தெரியுமா ? (படங்கள்) - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\n“ஷைத்தானின் அடிமைகள் சங்கத்தின்” தலைவன். இவனது பெயர் கலாவோஸ் ஓல்ப். இவன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவன். தற்போது இன்று தனது அடியாட்களுடன் சில சடங்குகளைச் செய்வதற்காக டுபாய் வந்த போது டுபாய் பொலிசாரால் துருக்கி நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டான்.\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/08/09/videotoflash/", "date_download": "2018-06-19T05:01:13Z", "digest": "sha1:WPJWJNN7ULFCS6GM72RVHAJL5M2LP4J7", "length": 15572, "nlines": 152, "source_domain": "winmani.wordpress.com", "title": "1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\n1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.\nஓகஸ்ட் 9, 2011 at 11:46 பிப 2 பின்னூட்டங்கள்\nஆன்லைன் மூலம் வீடியோகோப்பில் உள்ள முக்கியமான பகுதிகளை எடுத்து அதை பிளாஷ் கோப்புகளாக , ஐபோன் வீடியோ கோப்புகளாக மாற்றலாம். எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nவீடியோ கோப்பில் இருக்கும் சில முக்கிய பகுதிகளை நாம் விரைவாக தெரிய வைப்பதற்கும் எல்லா உலாவிகளிலும் சரியாக காட்டுவதற்கும் நாடுவது பிளாஷ் கோப்புகளை தான், நம்மிடம் இருக்கும் வீடியோகோப்புகளை பிளாஷ் கோப்புகளாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.\nவீடியோ கோப்புகளை எப்படி Cut செய்து என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள நம் முந்தையப்பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்.அடுத்து 1 நிமிடம் தெரியக்கூடிய வகையில் நாம் வீடியோ கோப்புகளை Cut செய்து இத்தளத்திற்கு சென்று Start encoding என்ற பொத்தானை சொடுக்கவும். அடுத்து வரும் திரையில் Browse என்ற பொத்தானை சொடுக்கி நாம் வைத்திருக்கும் வீடியோ கோப்பை தேர்ந்தெடுத்து எந்த வகையான கோப்பாக மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் உதாரணமாக Iphone video அல்லது Flash Video கோப்பை தேர்ந்தெடுத்துவிட்டு Upload video என்பதை சொடுக்கி மாற்றலாம், சிறு வீடியோ விளம்பரங்கள் அல்லது வீடியோ கோப்புகளை Flash வீடியோவாக மாற்றி காட்ட நமக்கு இந்ததளம் உதவுகிறது. உதவும். 1 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பிளாஷ் கோப்புகளை இலவசமாக இத்தளம் மூலம் உருவாக்கலாம்.\nயூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற\nகூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன்\nகணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ.\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nவாழ்க்கையில் சிலரைப்பற்றிய நம்பிக்கை இல்லாமல் நாம்\nவிடுவது , பல நல்ல வாய்ப்புகளை விடுவது போன்றது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சோழப்பேரரசின் ஏரி என அழைக்கப்படும் கடல் எது \n2.கள்ளூக்கடை மறியலில் ஈடுபட்ட தமிழகத்தலைவர் யார் \n3.ஆகாய கங்கை நீர்விழ்ச்சி எங்குள்ளது \n4.கிங் மேக்கர் என அழைக்கப்படுபவர் யார் \n5.ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் நாள் எது \n6.வெற்றி வேற்கை  என்ற நூலின் ஆசிரியர் யார் \n7.சிற்பங்கள் மூலம் மாமல்லபுரத்தை கலைக்கூடமாக்கிய\n8.திரு நீற்றுச் சோழன் யார் \n9.சுதந்திரத்துக்கு பின் நடந்த தேர்தலில் முதலமைச்சராக பதவி\n10.வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த அரசன் யார் \n1.வங்காள விரிகுடா,2.தந்தை பெரியார், 3.நாமக்கல் மாவட்டம்,\n4.காமராஜர்,5.ஆடி 18-ம் நாள், 6.அதி வீரராம பாண்டியர்,\n7.முதலாம் நரசிம்மன், 8.முதலாம் குலோத்துங்கன்,\nபெயர் : ஹேர்மன் ஹெசே,\nமறைந்ததேதி : ஆகஸ்ட் 9, 1962\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற\nகவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்\nநோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,\nகட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.\nமேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.\tபேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் துல்லியமான பயனுள்ள தளம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nவீடியோ கோப்புகளை எப்படி Cut செய்து என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள நம் முந்தையப்பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும். – link does not work. please check this. thanks\nமிக்க நன்றி , சரொ செய்தாச்சு, இப்போது பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-06-19T04:30:06Z", "digest": "sha1:RQA5CZ4MW3GRJQWPFJT5W4DI2BEDLC4F", "length": 19195, "nlines": 362, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: கனவுகள் தடை செய்யப்பட்ட உலகு", "raw_content": "\nகனவுகள் தடை செய்யப்பட்ட உலகு\nகனவுகள் தடை செய்யப்பட்ட உலகில்\nநீ வரும் கனவினை காண்பதில்\nஎன் இருப்பு இல்லாமல் போனாலும்\nகனவு காணும் மனிதர்களை கொல்லும் போது\nஅவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது\nகொய்த தலையில் காணும் புன்னகையில்\nஎன் கனவுகளின் தடம் கண்டு\nஅவர்கள் வெறி கொள்ளும் போது\nநாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம்\nகனவுகளை வைத்து கனவு போல ஒரு கவிதை....\nகவிதை நன்றாக இருக்குங்க பத்மா\nகாற்றையும் கைது செய்ய முயற்சிக்கும் கவிதை . நல்ல இருக்கு\nகனவு காணும் மனிதர்களை கொல்லும் போது\nஅவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது\nஆளை கொஞ்ச நாளாக காணோம்\nசாரி ஜி... இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை... Anyway வாழ்த்துக்கள்...\nகனவுகளைத் தடை செய்யும் உலகில், கொய்த தலையில் உறைந்த புன்னகை....கொயதவர்களுக்கு இதை விடப் பெரிய தண்டனை உண்டா..\nநல்ல கற்பனை. நம் மீது கோபப் படுபவர்களை அலட்சியப் படுத்துதலே அவர்களுக்கு நாம் தரும் நல்ல தண்டனை என்பது போல.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஎன் கனவுகளின் தடம் கண்டு\nஅவர்கள் வெறி கொள்ளும் போது\nநாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம்\nகனவுகளுடனான வாழ்க்கையில் கனவும் மனிதரும் தவிர்க்க இயலாதவை..\nநல்லா உரு ஏத்தி.நல்லா தாயர்படுத்திக்கொண்டு களம் இறங்குகிறது பதிவுகள்.டேக் ஆஃப் ஆகியாச்சு வாழ்த்துக்கள் மேடம். கனவை ±ப்படிச்சொனாலும் சிலிர்ப்பு வருகிறது பத்மா.\nகனவு கவிதை நன்றாக இருக்கு\n//கனவுகள் தடை செய்யப்பட்ட உலகில்\nஅட.... ஆரம்பமே அசத்தலா இருக்கே.... தடை செய்யப்பட்ட இடத்தில் நுழைந்த அந்த “அவர்” பாராட்டுக்குரியவர்....\nநீ வரும் கனவினை காண்பதில்\nஎன் இருப்பு இல்லாமல் போனாலும்\n//கனவு காணும் மனிதர்களை கொல்லும் போது\nஅவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது//\nஅமுதம்.... வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை...\n//கொய்த தலையில் காணும் புன்னகையில்\nஎன் கனவுகளின் தடம் கண்டு\nஅவர்கள் வெறி கொள்ளும் போது\nநாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம்//\nஇன்ப கனவு இனிதே தொடரட்டும்...\nசொன்னா நம்பமாட்டீங்க... அப்டியே கவித மாதிரியே.. இருக்குதுங்க :)\nகவிதை சூப்பர் பத்மா...எப்பவும் போல பத்மா நடையில்... ரசிக்கும் வண்ணம்\nகனவு காணும் மனிதர்களை கொல்லும் போது\nஅவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது////\nக. சீ. சிவக்குமார் said...\nகனவின் கனவு என்னவாய் இருக்கும்.கனவுகளில் கனல்வதுதான் என்ன\nசரி பத்மா. வணக்கம். இதன் முந்தைய பதிவினைப் படித்துவிட்டு எனக்கே ‘கானல் தெரு ‘ படிக்கணும் போல ஆகிவிட்டது விருப்பம். நீங்களாவது பாலாசியாவது புத்தகத்தை வைத்திருங்கள் பத்திரமாக. என் வசம் அந்தப் புத்தகம் இல்லை.\nஇன்னும் கொஞ்சம் எடிட் செய்யணும் பத்மா\nமுதல் வரவிற்கு மிக்க நன்றி தேவா\n@சித்ரா நன்றி ..நல்லா இருக்கேன் சித்ரா நன்றி\n@பா ரா சார் ..ரொம்ப நன்றிங்க\n@சக்தி வாங்க வாங்க ..நன்றி\nஆம் ரிஷபன் ..மனிதர்களாலே கனவுகள் ...\nகாமராஜ் சார் வாங்க ...உருலாம் ஏத்தல...உங்கள் போன்றோரை படிப்பதால் எதோ சில கிறுக்கல்\nவாங்க கோபி ..ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கீங்க ...ரொம்ப நன்றி\nஅண்ணே ரொம்ப நாளா கிண்டல காணுமேன்னு பார்த்தேன்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@ க சீ சிவகுமார்\nவாங்க சார் .முந்தைய பதிவை படித்ததிற்கு நன்றி ...\nநெய்வேலி புத்தக கண்காட்சியில் கிடைக்காததால் தம்பி பாலாசி ஈரோடில் இருந்து உங்கள் புத்தகங்கள் வாங்கி தந்தார் ..\nஇந்த பதிவிலிருந்து ஒரு வரி எடுத்து\nஒரு அருமையான கவிதையை எழுதியதிற்கு நன்றி ..\nநம்ம பக்கத்துக்கும் வந்து பாருங்க...\nஉயிரற்ற உடலுக்கு கனவென்னும் கவி கொடுத்து உயிர் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி\n//நாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம் //\nரீஜண்டா INCEPTION பாத்தீங்களா பத்து\nசிலபேருக்கு தலை கொய்யும் புன்னகை இருக்குங்க.... நல்லா இருந்தது...\nமிகச் சிறப்பான கவிதை பத்மா.\n//கொய்த தலையில் காணும் புன்னகை//\nஅற்புதம்.கொய்யும் போதும் கனவின் இழையைப் புன்னகையில் தோய்த்த உங்கள் மென்மை மேன்மையுரட்டும்.\nஇப்படி ஒருமுறை அமைத்துப்பார்த்தேன் உங்கள் அனுமதியற்று.\nகொய்த தலையில் காணும் புன்னகையில்\nகனவு காணும் மனிதர்களைக் கொல்லும் போது\nகொல்ல முடியாமல் போய் விடுகிறது.\nதட்டாமல் நுழைந்தது போலவும் தோன்றுகிறது.\nஆனாலும் உங்கள் கவிதையின் வசீகரம் என்னை கிளர வைக்கிறது. என்ன செய்ய\nவாங்க வெற்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nஎன் கனவு வரி கவிதையாய் ..........\nகனவுகள் தடை செய்யப்பட்ட உலகு\nக சீ சிவக்குமாரின் \"கானல் தெரு\" ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-06-19T04:24:35Z", "digest": "sha1:OC3AAKERMQKEXGBLVIHWLH4AKM6WRQOF", "length": 44283, "nlines": 390, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் குறித்து தமிழச்சி தங்கபாண்டியனின் விமர்சனம்", "raw_content": "\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம் குறித்து தமிழச்சி தங்கபாண்டியனின் விமர்சனம்\n\"நம்பிக்கையின் ஒளியோடும், எளிமையின் வனப்போடும் பயணிக்கின்ற அரளிப் பூக்களும் சில முத்தங்களும்\"\nபத்மஜா நாராயணின் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்' - (பிப்ரவரி, 2013)\nகவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்\nஎன்று Mathew Arnold பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்தார்.\n\"ஒரே சமயத்தில் பூத்துதிர்ந்த வாகை\" எனத் தன் கவிதைகளைத் தந்திருக்கும் பத்மஜாவிற்கு \"மலைப்பாதையில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது\". கடவுளின் இடத்தை மட்டுமல்ல - கவிதை எல்லாவிதமான பொய்த்துப் போன நம்பிக்கைகளின் இடத்தையும் இட்டு நிரம்பும் எனும் என் நம்பிக்கை ஒவ்வொரு புதிய கவிதைத் தொகுப்பினை வாசிக்கையிலும் மீண்டும் உறுதிப்படுகிறது.\n\"ஒரு சிறுமி தன் தாய்க்குப்\nஇக்கவிதைகளை நமக்கு அவர் பரிசளித்திருக்கிறார்.\nநான் அதிக மகிழ்வும் பெருமையும் கொள்கின்ற விஷயம் ஒன்று - பெரும்பாலான பெண்கள் தமது முதல் கவிதைத்தொகுப்பினை வெளியிடுகையில், அதற்கானதொரு முன்னுரையையோ, அல்லது அதன் வெளியீட்டு விழா உரையையோ, நான் பங்களித்திருக்கிறேன் என்பதே அது.\nதி.பரமேஸ்வரி, சக்திஜோதி, தாராகணேசன், ச.விஜயலட்சுமி, ஈழவாணி, கீதாஞ்சலி எனும் எனது தோழிகளின் நீண்ட பட்டியலோடு, பத்மஜாவும் சேர்ந்ததினை, நான் இம்மாலை மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.\nஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு பெண் தனது அகவொளியைக் கலையின் மூலமாக வெளிப்படுத்தும்போது, சுதந்திரத்தின் ஒளியால் அவளது அழகும், ஆன்மாவும் மேலும் மெருகேறுகின்றது. அது கவிதையா, ஓவியமா, இசையா, இலக்கியமா - அல்லது அவைஏதுமில்லையா - என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவள் தனக்கான ஒரு வெளியைத் தீர்மானித்துத் தன் மொழியில், சுயாதீனமாக வெளிப்படுத்த வரும்போது, அவளைத் தூக்கி, கட்டி அணைக்கவும், தோள் கொடுக்கவும், கைகுலுக்கவும், நாம் தயாராகக் காத்திருக்க வேண்டும். காலம் காலமாக அடக்கப்பட்ட அவளது நாவு எச்சிலை உமிழ்ந்தால் கூட அது எனக்கு அமுதம்தான்.\nஅவ்வகையில் பத்மஜா எனக்கு மிக முக்கியமானவர். ஒரு வாசகியாக, நல்ல ரசிகையாக எனக்கு அறிமுகமாகிச் சக படைப்பாளியாக என்னோடு இணைந்து கொண்டிருக்கின்ற அவர் இணையத்தில் எழுதியவற்றை இங்கே அச்சு வடிவில் கொணர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள். அவரை அறிமுகப்படுத்திய எனதருமைத் தோழன், அன்பு அமிர்தம் சூர்யாவிற்கு நன்றி.\nஎன் நேசத்திற்கும், மிகுந்த மரியாதைக்குமுரிய கலாப்பிரியா, திரு. ராஜசுந்தரராஜன் (இவரது கவிதைகளின் தீரா ரசிகை நான்) ஆகியோரது முன்னுரையுடன் நேர்த்தியாக வடிவமைத்து கொணர்ந்திருக்கின்ற வேடியப்பனுக்குப் பாராட்டுக்கள்.\nஎனும் மறக்காத கவிதையைப் போலவே –\nஎனது மரியாதைக்குரிய திரு.ராஜசுந்தரராஜனின் பின்வருகின்ற, எனக்கு மிகப் பிடித்த\nஇக்கவிதையைப் போலவே... பத்மஜாவிடம் சில உண்டு -\nஎன பத்மஜா சொல்கையில், objection your honour எனப் பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்திருக்கிறது.\nகவிதை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் வயது ஒரு தடையல்ல. 'லாவண்யா' என்றொரு கவிஞர் தனது 55ம் வயதில் முதன் முதலாக, தன் \"இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்\" என்றொரு தொகுப்பை வெளியிட்டவர். அதற்குப் பின் 12 வருடங்கள் கழித்துத் தனது 67 வயதில் இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடுகிறார். அவரது மொத்த இலக்கியப் பங்களிப்பு இவ்வளவுதான். ஆனாலும் அவர் நமக்கு முக்கியமானவர் - அறிந்து கொள்ளப்படவேண்டியவர். பத்மஜாவும் அப்படித்தான். லாவண்யாவின் படைப்பு வெளியைப் பற்றி என் அன்பிற்குரிய அய்யா திரு.வெங்கட்சாமிநாதன் பதிந்திருக்கின்ற கருத்தே பத்மஜாவிற்கும் பொருந்தும்.\n\"தன் கவித்துவ ஆற்றலால் தமிழ் இலக்கியத்திற்கு தன் பங்களிப்பு என்று ஆவேசமுற்றுப் படைத்தவை அல்ல லாவண்யாவின் கவிதைகள். அத்தகைய ஆவேசம் ஏதும் இவரது ஆளுமையில் இல்லை. தான் தன் காலத்தில் தன்னைச் சுற்றிய உலகில் காணும் நிகழ்வுகள் தன்னைப் பாதித்த, தான் அவற்றை உணர்ந்த பாங்கில் அது தன் சம காலத்தியவர் உணர்ந்ததிலிருந்து வேறு பட்டிருப்பதைப் பதிவு செய்யும் உந்துதலில் பிறந்தவை இக்கவிதைகள். தன் உணர்வுகளும் தன்னை அவை பாதித்ததும் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதே பதிவாகியுள்ளன. ரொம்பவும் பணிவும் அடக்கமும் கொண்டவர். புதுக்கவிதை வடிவம் தந்த துணிவில் ஏதோ தனக்குப் பட்டதை எழுத வந்தவர். இவர் பயமுறுத்துபவர் இல்லை\" - என்று லாவண்யா குறித்துப் பதிகிறார் வே.சா.\nபத்மஜாவின் கவிதைகளும் அப்படித்தான் - காதலை, நேசத்தை, ஒரு பெண்ணின் அனைத்து பருவத்திற்கான மனோ உணர்வை, காதலும், காமமும் ஒன்றாகும் லயத்தை மட்டுமல்ல, அவளது \"பாழாய்ப்போன மனசை\"யும் நம்முடன் பகிர்கின்றன. கூடவே, தன்னைக் கொன்றாலும் தனது கனவினைக் கொல்ல முடியாது எனும் தீர்க்கமானதொரு பெண் குரலையும் முன்வைக்கின்றன.\n\"கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல\" எனும் சந்தேக அவலத்துடன் இன்றும் பெண் நோக்கப்படுவதையும், \"சுமந்து, நடந்து, காத்து, நின்று இற்றுவிட்ட கால்களுடன் அவள் சிலுவை சுமப்பதையும்\" சுட்டுகின்றன.\nஇருள், நிலா, மலை, கப்பல், ஒற்றை மீன், நட்சத்திரம், கால்கள், மரத்தாத்தன், முத்தம், நாய்க்குடைகள் - இவை உலவும் அவரது கவிதைகளை மொத்தமாய்ச் சுவைத்து முடித்தபோது ஆத்மாநாமின் இக்கவிதை வரிகளை நினைத்தேன் –\nநான் ஒரு சூரிய ரேகை.\nஎனக்கு மட்டுமல்ல - பத்மஜாவிற்கும் கவிமனசு அப்படித்தான். நாமெல்லாம் - கவிதை என்ற ஒன்றையே ஒளியில் நெய்து கொண்டும், இருளில் போர்த்திக் கொண்டும் கனவுகளில் விழிக்கிறோம் - நனவில் தூங்குகிறோம் - மிக முக்கியமாக 'நனவிலியில்' வாழ்கிறோம்.\nஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். பத்மஜாவின் முத்தம் குறித்த அருமையான பதிவுகள் இத்தொகுப்பில், அவரது நான்கு கவிதைகளில் உள்ளது. அவை ஆத்மநாமை எனக்கு நினைவூட்டின.\nஅவனது இசையை மனம் ரசிக்கவில்லை\nஉன் கழுத்து மருவை நாவால் வருடி\nஎன்ற கேள்வியே மேலோங்கி நின்றது.\n\"நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம்\nஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்\"\nஇன்னொன்று \"கடைசி முத்தம்\", மூன்றாவதாக \"; வளரும் முத்தம்\" எனும் தலைப்பில் ஒரு மிக அருமையான கவிதை.\nஒரு புன்னகைக்கு எப்படி மறுபுன்னகை பதிலோ அப்படித்தான் ஒரு முத்தத்திற்கும். மேற்சொன்ன கவிதையைப் படித்தவுடன் என் நேசிப்பிற்குரிய ஆத்மாநாமின் அந்த அதி அற்புதமான 'முத்தம்' கவிதை நினைவிற்கு வந்தது. 'கவிதைகளை யாரும் நம்மிடமிருந்து பிதுக்கி எடுத்துவிட முடியாது\" (இந்திரன்) என்பதை விளக்கும் அற்புதமான ஆத்மாநாமின் இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டிற்கான அவநம்பிக்கைக்கு மாற்றாக 'முத்தத்தை' - அன்பை முன்வைக்கிறது.\nமுத்தம் ஒன்றுதான் ஒரே வழி\nகிரேக்க புராணம் - காதலன் நிழல்சுவற்றில் தெரிய, அதை வரையக் காதலி முற்பட்டதிலிருந்து ஓவியம் தொடங்குவதாக நம்புகின்றது. எனக்கென்னவோ பத்மஜா அன்பின் பிம்பங்கள் தன் முன் தோன்ற, அதை வரைய முற்படுகையில், கவிதையினைக் கண்டெடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. மிக எளிமையான நேர் மொழியில் அவரது \"எரி நிழல்\" கவிதை அதைச் செய்கிறது.\nஉயிரோடு உறுமாறும் உன் கண் முன்னால்\"\nஎன்றொரு அருமையான வரியை எழுதிய கவிஞர் இந்திரன் மிகச் சிறந்த கலை விமர்சகர். அவர் ஒரு முறை சொன்னார் –\n\"வெறும் காட்சிப் படிமங்களை உருவாக்கி\nகாட்டுவது ஒவியர்களின் வேலை -\nஉடனே அதற்கு மிகச் சரியானதொரு உதாரணமாக எனக்கு நினைவிற்கு வந்தது பிரமிளின்,\n\"நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது\n\"இருளின் நிறம்\" என்கிற கவிதையில் அடர் இருளில் தன் மீதுபட்ட நகக்கீறல் ஒளியாகக் கிளருகின்ற ஒரு படிமத்தை முன்வைக்கிறார் பத்மஜா.\nஇருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம்\nசுற்றிச் சுற்றி பார்த்தாய் நீ\nசிறு ஒளியாம் அதனை கழற்றி ஒளித்துவைத்தேன்\nகண்ணுக்குத் தெரியா கருநீலத்தில் மூழ்கிக் கிடக்கும்\nஎன் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில் இருள்\n\"இருட்டின் நிறம் அருகிவிட்டது\" என்னை நிறுத்தி வைத்த, வியக்க வைத்த சொற்பிரயோகம் இது.\nஅபியின் சாகாவரம் பெற்ற \"தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருள்\" எனும் வரி இங்கு நினைவிலாடியது.\n\"நம்மைச் சுற்றிலும் காலாவதியாகிப் போன உவமைகள் ஏராளம். மிக உன்னதமான உவமைகள் நம்முடன் பழகியதின் காரணமாக அவற்றின் புதுமைப் பண்பை இழந்திருக்கின்றன. (உம்) 'நாற்காலியின் கால்' (இந்திரன்)\"\nPassword - கடவுச்சொல் நம்மோடு அன்றாடம் பழகிவருகின்ற சொல். ஆனால் அதனைப் புதுமையாகக் காதலன் பெயரைக் கடவுச் சொல்லாக வைக்கின்ற உவமையினைக் கையாள்கிறார் பத்மஜா தன் 'கரை ஒதுங்கிய கப்பல்' எனும் கவிதையில்-\nகரை ஒதுங்கிய ஒரு கப்பல்\nகப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய்\nஅதனுள் செல்ல, கடவுச் சொல்\nஅதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம்...\nஊரையே கூட்டி முயல்கிறது அரசு\nஎன் முறை வருமுன்னே எப்படியாவது அதை\nஎனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான\nஉலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்\nவந்து வீழ்ந்தது ஒரு துளி மழை.\nவாலசைக்க மறுக்கும் பல்லியாய் உளவாங்கி உறிஞ்சினோம்\"\nஎன்பவையும் அன்றாடம் நம்மோடு பழகிய, ஆனால் புதுமை இழக்காத உவமைகள் - பாராட்டுகள் பத்மஜா\nதனக்குத் தெரிந்த, தான் அனுபவித்த உலகத்தையே பாசாங்கின்றித் தருகிறார் பத்மஜா - ஜிமிக்கியோடும், தாவணியோடும், அக்கா அண்ணியான கதை, பிண்டங்காக்கை பாட்டி, 'ஐ லவ் யூ' கிறுக்கலை வெள்ளையடித்து அழிக்காதே என இருட்டறையிலிருந்து இறைஞ்சும் ஒரு நடுங்கும் குரல், 'திருடா, ப்ளீஸ்டா' எனும் பிச்சிச் சிணுங்கல்கள், செவி சாய்க்கும் செல்லப் பிள்ளையார்,\nஉனது பெயர் . எப்படித் தூங்குவேன் நான்\"\n\"உன் பழைய பனியனின், மனம்\nகிளர்த்திய வேட்கைகள்\" எனத் தவிக்கும் பெண்ணின் மிக இயல்பான பாலூக்கம், முதலியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றவை தாம் இக்கவிதைகள். இடையிடையே துர்க்கனவாய் \"நாயைப் பெண்டாளும் வால் வெட்டப்பட்ட குரங்கும்\" உண்டு.\nஎன தீர்ப்பு வந்த நேரம்..\nஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட\nவீழ்ந்து உருண்டு புரண்டு ஆழவேண்டிய\nமனநிலையில் மதிய காட்சிக்குப் போனோம்\nஎல்லாம் சரிதான் என்ற பாவனையில்.\nஉன் எதிரில் கண்ணீர்விட அஞ்சி\nநீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம்\nமுகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று\nநீயும் நானும் தனித்திருந்த சமயம்\nஎன்ன பதில் நான் கூறியிருக்க இயலும்\nவீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம்\nஅதை முத்தமிட்டு உன்னைக் கூவி\n\"கவிதாவஸ்தை\" \"யாருக்கும் புரியாக் கவிதை' என்ற கவிதைகளில் கவிதை எனும் ஊடகம் தன் சுயத்திற்கு அதன் தேடலுக்கு முன்பாக எவ்வுரு கொள்கிறது எனச் சற்று உள்முகமாகப் பார்க்கவும் முயன்றிருக்கிறார்.\nகவிதை எப்போதும் வாசகனின் சொத்துதான் - அவனது அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகின்ற அரியாசனமல்லவா அது - அதனால்தான் என் ப்ரிய ஆத்மநாம் வாசகனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறான் இப்படி –\nஒரு எலுமிச்சை செடிபோல் நான்\n\"கவிதையில் 'நான்' எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதை எந்த அளவிற்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவிற்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து \"வேறு நபர்களில்\" தன்னை நிறைத்துக் கொள்கிறான் என்பார் பிரம்மராஜன். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கும் படைப்பாளி மனநிலைதான் அத. இதைத்தான் John Keats எனும் பெருங்கவிஞன் \"Negative Capability\" என்பார். இது இன்னும் நெருக்கமாகப் பத்மஜாவிற்குக் கைகூடி வருகையில், அவர் மென்மேலும் தனது கவிதைப் பாதையில் தீர்க்கமாகத், துலக்கமாகப் புலப்படுவார் என நான் நம்புகிறேன்.\nபத்மஜாவை - அவரது கவிதைகளை எனக்குப் பிடித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் - அவரிடம் பிரகடனங்களோ, கோஷங்களோ, அரூப முழக்கங்களோ, போராளி முஸ்தீபுகளோ இல்லை என்பதுதான்.\nஇப்பொழுதெல்லாம் மிக விரைவில் இலக்கிய உலகில் பிரபலமாக வேண்டும் எனில் - குறுக்கு வழி - ஒரு கவிதைத் தொகுப்பு போடுவதுதான். அதில் மேற்சொன்ன இன்னபிற கூறுகள் இருப்பின் - அடுத்த சில மாதங்களில் spot light அவர்கள் மீதுதான். இந்தக் கூட்டத்தில், கவனிக்கப்படாத எளிமையும், முன்துறுத்திக் கொண்டு நிற்காமல், உரக்கக் கோஷமிடாத, இசங்கள், அரசியலை முன்னிறுத்தி எழுதப்படாத, செம்மையான கவிமனம் கொண்டவர்கள் பத்மஜாவைப் போல ஏராளமானோர் இங்கு உள்ளனர்.\nமிகச் சமீபத்தில் நான் வாசித்த எனக்கு மிகப் பிடித்திருந்த சாம்ராஜின் வரியொன்று, \"என்றுதானே சொன்னார்கள்\" எனும் தொகுப்பிலிருந்து –\nகாலை முறுக்கித் தோள் மேல் போட்டு -\nஅப்படியே தலை குப்புற நின்று -\n..... நமக்கு அவையெல்லலாம் சாத்தியமில்லை\n.... நமக்கு அவை தேவையுமில்லை\nபத்மஜா உங்கள் வழியிலேயே ஏராளமான முத்தங்களும், அரளிப் பூக்களும், கப்பல்களும் உங்களை வழிநடத்தும் - நாங்களும் கூட வருகின்றோம்\nஊடகங்களே... தயவுசெய்து பத்மஜா போன்றவர்களைக் கவனியுங்கள். அறிமுகப்படுத்துங்கள், பேசப்படுபவர்களாக முன்னிறுத்துங்கள். நான் பல மேடைகளில், கூட்டங்களில் சொன்னது தான் இது –\nதமிழச்சி தொடங்கி .... மிகச் சிலரின் மீதே குவிக்கப்படுகின்ற கவனத்தைச், சத்தமின்றி, நம்பிக்கையின் ஒளியோடு, எளிமையின் வழியோடு, தம் அனுபவ உண்மை சார்ந்து எழுதுகின்ற ரிஷி, செ. பிருந்தா, கல்பனா, கு.உமாதேவி, அழகு நிலா, தென்றல், கனகதூரிகா, இப்படியான கவனிக்கத்தக்க பிற பெண் கவிஞர்கள் மீது உங்களது வெளிச்சத்தினைப் பாய்ச்சுங்கள். சாம்ராஜின் எனக்கு பிடித்த இன்னொரு வரி....\nஇப்போது தங்க நாற்கரச் சாலை\nபாலத்தின் கீழ் எங்கோ இருக்கிறான்\nவாசகர்களே, ஊடகங்களே - உங்கள் தங்க நாற்கரச் சாலைகளை எங்கெங்கோ இருக்கின்ற பத்மஜாவைப் போன்ற பிற ஆளுமைகளை நோக்கிச் செலுத்துங்கள் - கவனியுங்கள் - கைதூக்கவிடுங்கள் - பாராட்டுங்கள்.\nஅனுபவத்தைக் கால, வெளி, ஊடகங்களூடே வெளிப்படுத்துவதே கவிதை.\nஎன்று ஆதங்கப்படும் அன்பாதவனைப் போல, புரிந்து கொண்டு, புதிதாக எழுத வருகின்ற பெண்களை வரவேற்றுக் கொண்டாடுங்கள்\nஒருகைப்பிடி சிந்தனை, ஒரு கைப்பிடி உணர்வு + ஒரு சிட்டிகை அனுபவத்தின் உண்மை - சேர்ந்தது கவிதை. அது உங்களுக்குக் கூடி வந்திருக்கிறது பத்மஜா. தொடருங்கள் - நிறைய எழுதுங்கள் அதன் மூலம் எங்களோடு உங்களது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதேவதேவன் சொல்வது போல் - உங்கள் தனிமையின் கிண்ணம் நிரம்பி வழியட்டும் கவிதைகளால்\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம் குறித்து தமிழச்சி தங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/07/20/fetna-30th-anniversary-tamil-festival/", "date_download": "2018-06-19T05:06:59Z", "digest": "sha1:MAV2YXCLOTJK3UJGDKA6S53WVCUHPN2M", "length": 28331, "nlines": 82, "source_domain": "nakkeran.com", "title": "சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா – Nakkeran", "raw_content": "\nசீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா\nசீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா\nகொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இன்னபிற இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா, குறித்த நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தோடும் அமெரிக்க நாட்டுப்பண்ணோடும் மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் எழுச்சியுடன் துவங்கியது. அதனையடுத்து, மங்கல இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான வாத்தியகலாமணி சிலம்பரசன் கஜேந்திரன், நாகசுரக்கலைஞர் இராமச்சந்திரன் வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.\nநெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களோடு பெருமுரசுப் பெருமுழக்கம் இசைக்கப்பட்டுச் சிறப்புத் தோற்றமளித்தார் கயானா நாட்டுத் தலைமையமைச்சரான மாண்புமிகு நாகமுத்து அவர்கள்.\nபேரவைத்தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவை விழா மலரினை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர், ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் நாட்டியநாடகம் நிகழ்ச்சியை அளித்தனர். கயானா நாட்டுத் தலைமை அமைச்சர் உரையாற்றும் போது, கயானா நாட்டுத் தமிழர்களின் பின்புலம், தமிழர்களின் மேம்பட்ட ஒருங்கிணைப்பின் தேவை, பெண்டிர் உரிமை குறித்தான விழிப்புணர்வு முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா நாட்டுப் பிரதமரால் வெளியிடப்பட்டது.\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரைக்கலைஞரும் பலகுரல் பேச்சுக்க லைஞருமான சின்னிஜெயந்த் அவர்களின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம் பெற்றது. ‘தமிழ்மரபுகள் மீட்கப்படுகின்றனவா அழிக்கப்படுகின்றனவா” எனும் தலைப்பில் திரைப்படக்கலைஞர் ரோகிணி அவர்களின் நெறியாள்கையில் இடம் பெற்ற கருத்துக்களம் நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கிடையே விறுவிறுப்பைக் கூட்டியது. தொடர்ந்து கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் உடை இடம் பெற்றது.\nகவிஞர் சுகிர்தராணி அவர்கள் தலைமை வகிக்க, “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ” எனும் தலைப்பில் அமெரிக்கத் தமிழ்க்கவிஞர்கள் தம் கவிதையால் அரங்கத்தைச் சிந்தனைக்காட்படுத்தினர். கவிதைகள் மிகக்கூர்மையாகவும் பெருத்த வரவேற்பையும் பெற்றன.\nவிருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு கிழகே நான்கு மைல்தூரம் சென்றால், வெள்ளாற்றங்கரையின் இருக்கிறது கார்மாங்குடி. இப்பகுதியை மன்னன் நரேந்திரன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் சாரங்கதாரன். இளவயதுச் சாரங்கதாரனை, மன்னனின் இளவயது மனைவியான சித்ராங்கி என்பவள் விரும்புகிறாள். சிற்றன்னையின் வீபரீதமான ஆசையைத் தெரிந்து கொண்ட சாரங்கதாரன் இசைவளிக்காது மறுக்கிறான். ஏமாற்றமுற்ற சித்ராங்கி, சாரங்கதாரனைப் பற்றிப் புறங்கூறி தண்டனைக்குள்ளாக்குகிறாள். அதன் விளைவாக, சாரங்கதாரனுக்கு கால் வெட்டப்படுகிறது. இத்தகு பின்னணியைக் கொண்ட ‘சாரங்கதாரன்’ நாடகமானது சிகாகோ தமிழ்ச்சங்கத்தினரால் நடத்தப்பட்டது.\nதொடர்ந்து மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரின் ம ரபுக்கலைகளை வெளிப்படுத்துமுகமாக பல கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக இடம் பெற்று, அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. ஐந்திணை பரதம், சதிராட்டம் எனச் சுட்டப்பட்ட நிகழ்ச்சி அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து படைப்பாளியும் இயக்குநருமான மிஷ்கின் உரைநிகழ்த்தினார்.\nதொடர்ந்து, இவ்வாண்டுக்கான அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருது, பேரவை உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் கிளாரன்சு ஜெய், தகவற்தொழில்நுட்ப வல்லுநர் பழநி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரால் நேர்த்தியாக தமிழில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண் பாடப்பட்டபோது அஃது எல்லோரது வரவேற்பையும் பெற்றது. பண்ணிசை ஆய்வாளர் முனைவர் கோ.ப.நல்லசிவம் அவர்களது தமிழிசையில் பல பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்தன.\nஇரவு உணவுக்குப் பின்னர் அரங்கம் ஆர்த்தெழுந்து அதிர்ந்தது. மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் பல கிராமிய, இனமான உணர்வுப் பாடல்களுக்கு பலதரப்பட்ட தமிழ்ச்சங்கத்தினர் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற கூத்துகளாட, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்நிகழ்ச்சி இடம் பெற்றது. அடுத்து வந்த அமெரிக்கக் பேரவை உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, தமக்களிக்கப்பட்ட விருதையேற்றுச் சிறப்புரையாற்றினார்.\nஅமெரிக்கத் தமிழ்த் திருவிழாவின் முதல் நாளின் இறுதி நிகழ்ச்சியாக, பேராசிரியர் முனைவர் இராசு அவர்களின் நெறியாள்கையில் ‘மருதநாயகம்’ மரபுநாடகம் இடம் பெற்றது. நிகழ்த்துகலை வல்லுநர்கள் பலர் பங்களிப்புச் செய்த இந்நிகழ்ச்சி வெகுநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தது. இத்தோடு, தமிழ்த்தேனீ, குறள்தேனீ, அமெரிக்கத் தமிழ் முனைவோர் மாநாடு உள்ளிட்ட பல நிகழ்வுகள், இணையரங்குகளில் இடம் பெற்றன.\nதிருவிழா வளாகம் முழுமைக்கும் மரபுக்கலைகளைப் பறைசாற்றுமுகமாக, வடிவான பதாகைகளும் இலச்சினைகளும் இடம் பெற்றிருந்தமை வந்திருந்தோரைக் கவர்ந்தது. முதல்நாள் நிகழ்ச்சியைக் கண்டு களித்த ஆர்வலர்கள், அரங்கை விட்டுப் பிரிய மனமில்லாது விடுதிகளுக்குச் சென்றமை நிகழ்ச்சிகளின் தரத்தை எடுத்துக்காட்டியது.\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சிகளும் குறித்த நேரத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், மின்னசோட்டா தமிழ் நுண்கலை மாணவர்களின் தவில், நாகசுரம், பறை உள்ளிட்ட மங்கல இசை, திருக்குறள் மறை ஓதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் அருளமுதன் அவர்கள் தமிழ் மரபின் வழியில் சித்தமருத்துவம் குறித்து எளிமையாகப் பேசியமை தமிழ் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றது.\nவோசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் நடத்திய இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி, பல்லூடக நிகழ்ச்சியாக, ஒலி, ஒளி, இசை, காட்சி எனப் பல பரிமானத்துடன் நடந்தேறியது. பார்ப்போருக்கு இலக்கியத்தின் மீதான ஆவலையும் ஈர்ப்பையும் ஊட்டியது.\nஅறிஞர், குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளராகவும் மக்கள்நலப் பணியாளருமான வெ.பொன்ராஜ் அவர்கள், தம் கடந்த கால அனுபவங்கள், தமிழரின் வளர்ச்சி குறித்துப் பேசினார். 2017ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டி முடிவுகளை குழுவினர் அறிவித்தனர். முதற்பரிசு ’திரள்’ பட இயக்குநர் குரு சுப்ரமணியத்துக்கும் இரண்டாம் பரிசு ’பகல் நட்சத்திரம்’ படத்திற்காக பிரவீன் ராஜனுக்கும் மூன்றாம் பரிசு ‘சத்தமாக ஒரு நிசப்தம்’, ‘பொழுது புலர்ந்தது’ ஆகிய படங்களுக்காக முறையே ஜெய் சீனிவாசன், கரிகரன் சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. சிறப்பு பரிசாக, ‘கறை கேட்டது’, ‘திமில்’, ‘சாத்திரம் ஏதுக்கடி’ ஆகியவற்றின் இயக்குநர்கள் சூர்ய நாராயணன், பிரவீன் குமார், சேஷங் கல்வலா ஆகியோர் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பெற்றுக் கொண்டனர். குறும்படப் போட்டி நடுவர்களாக திரைப்பட இயக்குநர்கள் மிஸ்க்கின், சிம்பு தேவன், பேராசிரியர் சுவர்ணவேல் ஈசுவரன் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர்.\nகவிஞர் சுகுமாரன், வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து நண்பகல் உணவுக்கு இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின்னர், நகைச்சுவை மற்றும் பலகுரல் கலைஞர் சின்னி ஜெய்ந்த் உரையாற்றி அவையில் கலகலப்பை உண்டாக்கினார். தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கிடையேயான நாடளாவிய தமிழ்த்தேனீப் போட்டியின் இறுதிக்கட்ட போட்டிகள், முக்கிய அரங்கின் மேடையிலேயே இடம் பெற்றுப் பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களான கவிஞர் சுகுமாரன், முனைவர் மு.இளங்கோவன் முதலானோர் பரிசளித்தனர். “உணவும் உழவரும்” என்ற நாடகத்தை கான்சாசு நகரத் தமிழ்ச்சங்கத்தினர் வழங்கினர். இதற்கிடையே பேரவையும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் உருவாக்கிய மாதங்காட்டி வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற தமிழ்மரபு சார்க் கலைநயமிகு படங்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.\nஉயர்கல்விக்கூடத்தில் தமிழ்மொழிக்கான மதிப்பீடுகளைப் பெறுவது குறித்தான வழிமுறை உரையினை அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமர்வது குறித்த அறிவிப்பும் வேண்டுதலும் இடம் பெற்றது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஒரிசா பாலு, ரோகிணி, கார்த்திகேய சிவசேனாபதி, தொழில் முனைவரும் நடிப்புக்கலைஞருமான கிட்டி, பேராசிரியர் ஓபர்ஸ்ட் முதலானோர் தோன்றிப் பேசினர். நிமிர்வு நிறுவனர் பறையிசைக் கலைஞர் சக்தியின் வழிகாட்டுதலில் இடம் பெற்ற நூற்று முப்பத்து மூன்று அதிகாரப் பறைமுழக்கம் அரங்கத்தை அதிரச் செய்தது.\nஅதே ஊக்கமும் குதூகலத்துடன் பேரவையின் உறுப்புச் சங்கங்களின் ‘சங்கங்களின் சங்கமம்’ நிகழ்ச்சி, ஒவ்வொரு சங்கமும் பதாகைகள் ஆட்டப்பட்டாங்களுடன் அணிவகுத்து வர இனிதே நடைபெற்றது. அறுசுவை உணவுடன் கூடிய உணவு இடைவேளைக்குப் பின்னர், மக்களிசைக் கலைஞர் ஜெய்மூர்த்தி, நிகழ்த்துகலை வல்லுநர் முனைவர் குமணராஜா, சூப்பர் சிங்கர்கள் ஸ்ரதா, நிரஞ்சனா, ராஜகணபதி, நெருப்புடா புகழ் அருண்ராஜா முதலானோர் பங்குபெற்ற மெல்லிசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, ஜெய்மூர்த்தி, குமணராஜா ஆகியோரின் பாடலை மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டு ஆர்ப்பரித்தனர் தமிழர்கள். மண்ணின் கலைக்கு மயங்காதவர் எவரோயெனும் விதமாக இருந்தது அக்காட்சிகள்.\nமெல்லிசைக்கு நடுவே, திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் மேடையில் தோன்றி, விழாவுக்கு உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும் குறிப்பிட்டு மனமார்ந்து நன்றி கூறினார். கலைநயமிகு விழா முடிந்துவிட்டதேயெனப் பிரிய மனமின்றி நகரத்து வீதிகளில் சென்ற தமிழரின் மனத்தில் தோய்ந்திருந்த மெல்லிய சோகம், விழாவின் வெற்றியையும் விழுமியத்தையும் போற்றுவதற்கு அடையாளமாய் இருந்தது.\nசாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (1-15)\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம் June 19, 2018\nஉலகப் பார்வை: இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர் June 19, 2018\nடிரம்ப்பை விமர்சிக்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் June 18, 2018\nவன்முறையை தூண்டியதாக சேலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது June 18, 2018\nகாற்று மாசு குறித்த ஆய்வுக்காக தமிழக விஞ்ஞானிக்கு தைவான் பரிசு June 18, 2018\n''எங்களுக்கு இந்த நிலம்தான் வேண்டும்'': பசுமை சாலையை எதிர்த்த பெண்கள் கைது June 18, 2018\nசேலம் 8 வழி சாலை: நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது June 18, 2018\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு June 18, 2018\n2018 ஃபிஃபா உலகக்கோப்பை: பந்துகளை பரிசோதிக்கும் ரோபோ June 18, 2018\nநிலத்துக்கு அடியில் பசுமை பண்ணை: வறட்சியை விரட்டிய பொலீவிய விவசாயிகள் June 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poetthuraivan.blogspot.com/2014/07/blog-post_9487.html", "date_download": "2018-06-19T04:27:07Z", "digest": "sha1:I6ZUW6H6M3BQ3JV3OAUCFOZ5MGDTKQ6J", "length": 10958, "nlines": 170, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: இல்லாத போது...!! [கவிதை ].", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (20) கலை (1) கவிதை (332) கவிதை. (7) கவிதைகள். (7) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (2) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (55) ஹைபுன் (48)\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nசுவையான தேனீர்... { கட்டுரை ]\n. [ ஹைக்கூ ]\n [ ஹைக்கூ கவிதைகள் ]\nவேட் டி அணிவதைக் காப்போம்... [ புதுக் கவிதை ].\nசட்டைப் பட்டனில் மாட்டிய பூச்சரம்..\n. [ கவிதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/kambar/bala/arasiyarpadalam.html", "date_download": "2018-06-19T04:30:25Z", "digest": "sha1:GCVQ6W4WDBNSWKVWNFRKENA2P5YVCWRK", "length": 21524, "nlines": 178, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Bala Kandam - Arasiyar Padalam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;\nசெம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;\nஇம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்\nமொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். 1\nஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,\nஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,\nநீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற\nபாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2\nமொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்\nகை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;\nமெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்\nசெய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3\nதாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;\nசேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;\nநோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி\nஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4\nஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்\nஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்\nகாய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்\nதோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5\nவெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்\nஉள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;\nதள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்\nவள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6\nஉலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்\nநேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்\nபாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி\nவாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்\nபூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7\nபாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்\nமே வரும் கை அடை வேலும் தேயுமால்;\nகோவுடை நெடு மணி மகுட கோடியால்\nசேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,\nதண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,\nஅண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,\nவிண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. 9\nதயரதன் அரசு செய்யும் திறம்\nவயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,\nஉயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,\nசெயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்\nஉயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். 10\nகுன்றென உயரிய குவவுத் தோளினான்,\nவென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,\nஒன்றென உலகிடை உலாவி, மீமிசை\nநின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. 11\n'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,\nமொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,\nவையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்\nசெய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். 12\nவிரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்\nபருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்\nஇரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்\nபெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/anugraha/anugraha8.html", "date_download": "2018-06-19T04:43:56Z", "digest": "sha1:5V2JLKMWK45N7YH6IHNIIOVQDEMIHFRS", "length": 61050, "nlines": 234, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Anugraha", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஅநுவின் இரண்டாவது கூட்டம் படுகொலைக்குப்பம் மாரியம்மன் தேரடித் திடலில் ஏற்பாடாயிற்று. முத்தையாவிடம் வழக்கத்தை விட மேலும் அதிகமாக ஆயிரம் ரூபாய் பணம் தேவை என்று வற்புறுத்திக் கேட்டான் பொன்னுரங்கம். முத்தையா தயங்கினார்.\n“என்னப்பா இது, நெல்லுப்பேட்டை மைதானத்துக்கே அவ்வளவுதான் ஆச்சு படுகொலைக்குப்பத்துக்கு மட்டும் எதுக்காகக் கூட ஆயிரம் ரூபாய் கேட்கிறே படுகொலைக்குப்பத்துக்கு மட்டும் எதுக்காகக் கூட ஆயிரம் ரூபாய் கேட்கிறே\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n“தேவைப்படும்னு தான் கேட்கிறேன். இது ரௌடி ஏரியா. இங்கே கனிவண்ணன் கோஷ்டி ஆளுங்க அதிகம். அநு அம்மா கூட்டத்தைக் கலைக்கணும்னே கனிவண்ணன் கூட்டத்திலே கலாட்டாப் பண்றதுக்கு செட் அப் பண்ணுவான்.”\n“ஒரே கட்சி மேடையிலே கூடவா அதைப் பண்ணுவாங்க\n“சில கட்சிங்களிலே அந்தக் கட்சிக்குள்ளாற இருக்கிற கோஷ்டிங்களே எதிர்க்கட்சிகளை விடப் பயங்கரமா இருப்பாங்க. ம.மு.க.விலேயும் அப்படித்தான். அநு அம்மா நம்ம கோஷ்டி. கனிவண்ணன் எதிர் கோஷ்டி.”\n“உங்க தலைவரு இதையெல்லாம் விசாரிச்சு ராசி பண்ணி வைக்க மாட்டாரா\n“மாட்டாருங்க. எத்தினி கோஷ்டி இருக்குதோ அத்தனை தூரம் நல்லதுன்னு நினைப்பார். ‘அப்பத்தான் தங்கிட்டேப் பயப்படுவாங்க. கோஷ்டிங்களே இல்லாமே தங்களுக்குள்ளே அவங்கவங்க ஒத்துமையா இருந்துட்டா அப்புறம் மேலிடத்தை மதிச்சுப் பயப்பட மாட்டாங்க’ன்னு தலைவருங்களே கோஷ்டிங்களை வளர்த்துப்பாங்க.”\n“ரொம்ப வேடிக்கையாவில்லே இருக்கு நீ சொல்றது\n ஆனா ரொம்பக் கசப்பா இருக்கேப்பா\n தலைவருங்க வசதிக்காகவே கட்சிக்குள்ளே கோஷ்டிங்க இருக்கு. ஒத்துமைங்கிறதைச் சும்மா ஒரு கோஷத்துக்காக வச்சிருப்பாங்க கட்சிக்குள்ளே ரொம்ப மோசமான கோஷ்டிப் பூசல் நிலவறப்போ, ‘பூசல்களைத் தவிர்த்து ஒற்றுமையைக் கட்டிக் காப்போம்’னு அறிக்கை விட ஒரு வாக்கியம் வேணுமில்லே. அப்போதான் ஒத்துமை ஞாபகம் வரும்.”\n வியாக்கியானம் இருக்கட்டும். படுகொலைக் குப்பத்தைப் பத்தியில்லே பேச ஆரம்பிச்சோம் அங்கே ரௌடி கோஷ்டி இருக்கிறதுக்கும் நீ அதிகப்படி ஆயிரம் ரூபாய் கேட்கிறதுக்கும் என்ன சம்பந்தம் அங்கே ரௌடி கோஷ்டி இருக்கிறதுக்கும் நீ அதிகப்படி ஆயிரம் ரூபாய் கேட்கிறதுக்கும் என்ன சம்பந்தம்\n“சம்பந்தம் இருக்குதுங்க. அந்தக் கனிவண்ணன் கோஷ்டி நம்ப கூட்டத்திலே கலாட்டா எதுவும் பண்ணாமே நாமே ஒரு நூறு ரௌடிங்களுக்கு சாராயத்தை ஊத்திக் கூட்டத்திலே நடு நடுவே நிறுத்தி வைக்கணுமுங்க.”\n“கனிவண்ணன் கோஷ்டி ரௌடிங்களை இவங்க கவனிச்சுப்பாங்க. திமிறிப் போய் அவங்க ஏதாச்சும் ஏடா கூடமாப் பண்ணினாங்கன்னா நம்ம ஆளுங்க ஓசை படாமல் அவங்க எலும்பை நொறுக்கிடுவாங்க.”\n“அத்தினி ரிஸ்க் எடுத்துக்கிட்டு அந்த ஏரியாவிலே ஏம்பா கூட்டம் போடறே\n“அத்தனையும் வோட்டுங்க. கனிவண்ணனோட கோட்டைன்னு பேர் வாங்கின ஏரியா அது. எப்படியும் நம்ம தொகுதியிலே இருக்கே அந்த ஓட்டையெல்லாம் விட்டுடலாமா எலக்சனை மைண்டுலே வச்சுட்டுத் தானே நான் ஏரியாவாரியாகப் பிரிச்சுக் கூட்டங்களை செட் அப் பண்ணிக்கிட்டு வாரேன். அதைப் புரிஞ்சுக்கலீங்களே நீங்க\nமுத்தையா மறு பேச்சுப் பேசாமல் இரும்புப் பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிக் கொண்டு வந்து பொன்னுரங்கத்திடம் நீட்டினார். சுளைசுளையாக நூறு ரூபாய் நோட்டுகள் கைமாறின. “வரவர அரசியல் பண்றது ரொம்பக் காஸ்ட்லியாப் போச்சுப்பா.”\n“கவலைப்படாதீங்க. விடறதை எல்லாம் வட்டியும் முதலுமாகத் திருப்பி எடுத்துடலாம்.”\nஉடனே முத்தையா அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, “இதோ பாரு பொன்னுரங்கம், இன்னொரு வாட்டி அப்படிப் பேசாதே வாயை டெட்டால் போட்டுக் கழுவு வாயை டெட்டால் போட்டுக் கழுவு எனக்கு அப்படிப் பணம் பண்ணியாகணும்னு ஒண்ணும் மொடை இல்லே. ஏதோ ஆண்டவன் போதுமானதைக் கொடுத்திருக்கான். இருக்கிறவரை தாராளமாகச் செலவழிக்கலாம். செலவழிச்சதை வட்டியும் முதலுமாகத் திருப்பி எடுக்கணும் என்றெல்லாம் என்கிட்டே பேசாதே. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்.”\n“நீங்க சொல்றப்பவெல்லாம் டெட்டாலோ, பினாயிலோ போட்டுக் கழுவணும்னா நாமே ஒரு ஃபாக்டரி வச்சாத்தான் முடியும்.”\n“ஒரு ஃபாக்டரியும் வைக்க வேணாம். போய்க் காரியத்தைக் கவனி.”\nபொன்னுரங்கம் பணத்தோடு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு படுகொலைக் குப்பம் மீட்டிங்குக்காகப் போஸ்டர் அடிக்கப் போனான். அந்தப் போஸ்டரில் ‘அறிவுச் செல்வி அநுக்கிரகா’ என்று ஓர் அடைமொழியையும் சேர்த்துப் போட்டுவிட்டான். கைநாட்டுப் பேர்வழியான கனிவண்ணனே ‘கருத்துச் சிற்பி கனிவண்ணன்’ என்று போடும் போது உண்மையிலேயே பெரும் படிப்பாளியான அநுக்கிரகாவுக்கு ஏன் அறிவுச் செல்வி என்று போடக் கூடாது’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு தான் இதைச் செய்திருந்தான். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்தன. படுகொலைக்குப்பத்தில் அநுக்கிரகாவை ரோஜா மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்க அங்கங்கே ஏற்பாடுகள் ஜரூராகச் செய்யப்பட்டன. சுவர்களில் எழுதப்பட்டன, தோரணங்கள் கட்டப்பட்டன.\nஎதிர் கோஷ்டி கனிவண்ணனின் தரப்பு ஆட்கள் மெல்ல அவன் காதுக்குத் தகவலை எட்டவிட்டார்கள். நெல்லுப்பேட்டை மைதானத்தில் பொன்னுரங்கம் அநுக்கிரகாவுக்காகக் கூட்டம் ஏற்பாடு செய்ததும், அதில் அவள் பேசியதும், பெருவாரியாகக் கூட்டம் கூடியதும் கூடக் கனிவண்ணனுக்கு வித்தியாசமாகவோ தப்பாகவோ படவில்லை. தன் பேட்டையின் மூலஸ்தானமும் தனக்கு மிகவும் வேண்டிய ஊழியர்களும், தொண்டர்களும் இருக்குமிடமான படுகொலைக்குப்பத்தையே தேடி வந்து தேரடி மைதானத்தில் கூட்டம் போட்டுப் பேசுவது தன்னையே வம்புக்கு இழுப்பது போல் அவனுக்குத் தோன்றியது. பொன்னுரங்கம் திட்டமிட்டுத் தனது சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வோர் இடமாக அநுக்கிரகாவின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறான் என்றும் அடுத்து வரும் தேர்தலில் தன் இடத்துக்கு அநுக்கிரகாவே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிற்கக் கூடும் என்றும் பராபரியாகக் கனிவண்ணன் காதுக்குத் தகவல்கள் எட்ட ஆரம்பித்திருந்தன. அவன் உஷாரானான். கூட்டம் நடக்க விடாமல் செய்ய முயன்றான். முடியவில்லை. அமோகமாக கூட்டம் நடந்து முடிந்தது. அத்தனை ஏற்பாடுகள்.\nம.மு.க. செயல் வீரர்களாலும் தனக்கு மிகவும் வேண்டியவர்களாலும் நடத்தப்படும் ‘மறவன் குரல்’ என்னும் வார ஏட்டில் ஓர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதச் செய்தான்.\n‘தூங்கும் புலியை இடறாதே, தொல்லைகளை விலைக்கு வாங்காதே’ என்பது தலைப்பு. ‘புண்ணுக்குப் புனுகு பூசும் பொன்னுரங்கங்களின் பாச்சா பலிக்காது’, என்று ஆரம்பித்து, முத்தையாவின் மலையாள இரண்டாந்தாரத்துக்குப் பிறந்த மூன்றாந்தரமான பெண் அநுக்கிரகா என்றும் அரசியலில் அவளது நான்காந்தரமான முயற்சிகள் ம.மு.க.வின் பேரைக் கெடுத்து விடும் என்று கட்டுரை எச்சரித்தது. ‘பேரோ வடமொழி, பேசுவதோ ஆங்கிலம், தமிழர் இயக்கத்திலே இங்கென்ன வேலை அந்தச் சிங்காரப் பைங்கிளிக்கு’ என்றெல்லாம் காணப்பட்டன. முத்தையாவைப் பற்றியும் கிண்டல் வாசகங்கள் கட்டுரையில் காணப்பட்டன. அவரைப் பற்றி வருகிற இடங்களில் ‘மிட்டா மிராசுகளின் பட்டா வாரிசான பரம்பரை’ என்றும் ‘கோடீஸ்வரக் கோமாளி’ என்றும் ‘முடிச்சவிழ்க்கும் முத்தையா’ என்றும் சாடியிருந்தது.\nபடுகொலைக்குப்பம் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கும் போது மறவன் குரலில் இந்தக் கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரை வெளியிட்டவர்களே கவனமாகச் சிரத்தை எடுத்துக் கொண்டு அவருக்குத் தெரிவதற்காகப் பிரதியை அனுப்பியிருந்தார்கள். பொன்னுரங்கத்துக்கும் பிரதி அனுப்பப்பட்டு வந்திருந்தது. அவன் இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. துடைத்தெறிந்தாற் போல மூலையில் தூக்கி எறிந்துவிட்டுப் பேசாமல் இருந்தான். கண்டு கொள்ளவே இல்லை.\nமுத்தையா நாசூக்கான பணக்காரராகையினால் பொன்னுரங்கம் அளவு தோல் தடித்திருக்கவில்லை. நாலு பேர் படிக்கிற இந்த மூன்றாந்தரப் பத்திரிகையைப் பார்த்ததும் மிரண்டு போனார். உடனே பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டனுப்பினார்.\n“கிடக்கிறான் விட்டுத் தள்ளுங்க. சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது.”\n வக்கீலைப் பார்த்து என்னமாச்சும் பண்ணியாகணும். முடிச்சவிழ்க்கும் முத்தையாங்கிறானே, நான் யார்கிட்டேப்பா முடிச்சவுத்தேன்\n“இவன் சர்டிபிகேட் கொடுத்துதானா உங்களுக்கு நல்ல பேர் வரணும்\n“இல்லை தான். ஆனாலும் இவனுக்கு ஏதாவது பாடம் கற்பிச்சே ஆகணும், பொன்னுரங்கம்\n“கற்பிக்கலாமுங்க. ஆனா இப்போ அதுக்கு ஒண்ணும் அவசரம் இல்லே. எலெக்சன் நெருங்கி வர்றப்போ இது மாதிரி வம்புகளுக்குப் பதிலடி கொடுக்க நமக்கும் ஒரு கச்சடாப் பேப்பர் இதுமாதிரி வேணுங்க. அப்பப் பார்த்துக்கலாம்.”\n“எலெக்சனுக்கே இன்னும் எட்டு மாசம் தானேப்பா இருக்கு இப்பவே ஸ்டார்ட் பண்ணி விட்டுடு. அவன் திட்டறதுக்குப் பதில் நாமும் எதினாச்சும் திட்டிடலாம்.”\n“ஆமாம். சட்டுப்புட்டுனு தொடங்கிடலாம். அவன் பாட்டுக்குத் திட்டி எழுதிக்கிட்டே இருக்கிறப்போ நாம் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி முதல்லே ஒரு பேரைப் பார். பேர் வீரமா இருந்தாத்தான் இதுமாதிரிப் பத்திரிகை எல்லாம் எடுக்கும்.”\nபுலவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. புலவர் வந்தார். மறவன் குரலை எடுத்துக் காட்டி விவரம் சொன்னார்கள். அவர் உடனே தயாராகிச் செயல் பட்டார்.\nசிறிது நேரம் சிந்தித்த உடனே ‘சுடு சரம், நெருப்புக் கணை, அக்கினி அம்பு’ என்று தயாராக மனத்தில் எண்ணி எடுத்து அடுக்கி வைத்திருந்தது போல் மூன்று பெயர்களைச் சொன்னார் புலவர். உடனே பிரஸ் ரிஜிஸ்தருக்கு டெக்ளரேஷன் எழுதிப் போட்டாயிற்று. டெல்லி போய் டெக்ளரேஷனைத் துரிதப்படுத்தவும் ஒருத்தரை அனுப்ப ஏற்பாடு செய்தாயிற்று.\nமறு வாரமே பெயர் கிடைத்து விட்டது. ‘சுடு சரம்’ என்று பெயர் பொருத்தமாக வாய்த்தாயிற்று.\nகிரௌன் ஒன்றுக்கு எட்டுப் பக்க வீதம் இரண்டு ஃபாரம் பதினாறு பக்கம் வெளியிட முடிவு செய்து சகல செலவுக்காக மாதம் ஏழாயிரம் ரூபாய் செலவழிக்க முத்தையா ஒப்புக் கொண்டார்.\nயாரை எடிட்டராகப் போடுவது என்ற பிரச்சினை எழுந்தது.\n” என்றார் முத்தையா. உடனே அதை விரைந்து மறுத்தான் பொன்னுரங்கம்.\n“கூடவே கூடாதுங்க. இந்த மாதிரிக் கச்சடா விவகாரத்திலே எல்லாம் உங்க பேரோ, பாப்பா பேரோ வரவே கூடாதுங்க. நாளைக்குக் கோர்ட்டு கீர்ட்டுன்னு இழுத்தடிப்பான். அதெல்லாம் உங்களுக்கு வேணாம். நம்ம கையிலே விட்டுடுங்க. நான் பார்த்துக்கறேன். மாசா மாசம் பணத்தை எண்ணி வையுங்க. நாய் மாதிரி நாங்க வேலை செய்யறோம்.”\nயோசித்ததில் அவருக்கு அவன் சொல்வதுதான் சரி என்று பட்டது. அப்படியே விட்டு விட்டார்.\n’ என்று சுடுசரம் முதல் இதழ் முதல் பக்கத் தலைப்பிலேயே ஒரு பிடி பிடித்திருந்தது முத்தையாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nபடுகொலைக்குப்பம் கூட்டம் பிரமாதமாக நடந்தது. கனிவண்ணனின் கையாட்களையும் சேர்த்துப் பேரம் பேசிச் சாராயத்தையும் பணத்தையும் செலவழித்து முதலிலேயே விலைக்கு வாங்கியிருந்தான் பொன்னுரங்கம். அதனால் ஒரு சிறு சலசலப்புக் கூட இல்லாமல் நிகழ்ச்சி அமைந்தது. வழக்கம் போல் குழந்தைக்குப் பெயர், ரூபாய் நோட்டு மாலை, மாலைக்குப் பதில் பணம், பதினேழாவது வட்டம் சார்பில் கைத்தறித் துண்டு எல்லாம் ஜமாய்த்து விட்டார்கள்.\nஆனால் அநுக்கிரகா தான் ஏமாற்றி விட்டாள். புலவர் எழுதிக் கொடுத்த பேச்சை படிக்காமல் தானே ஏதோ சுயமாகப் பேசுகிறேன் என்று கிளம்பி, பொருளாதாரம், இறக்குமதி ஏற்றுமதி திட்டம் என்று விளக்கெண்ணெய் விவகாரங்களைப் பேசி போரடித்து விட்டாள். படுகொலைக்குப்பம் மக்களுக்குப் புரிந்த லோகல் தகராறுகளை விளாசியிருந்தால் பிரமாதமாக அமைந்திருக்கும். புலவரும் கடுமையான வசைமொழி நடையில் லோகல் தகராறுகளைத்தான் எழுதிக் கொடுத்திருந்தார். அவள் தான் அவற்றை விட்டுவிட்டுப் பொருளாதாரத்தில் புகுந்து ஜனங்களை ஏமாற்றியிருந்தாள். ஆனால் பயந்துமிரண்டு கொட்டாவி விட்டுக் கொண்டே மக்கள் அதையும் கேட்டார்கள். ‘சதையின் சதையான தமிழ்ப் பெருங்குடி மக்களே’ என வந்த இரண்டு இடங்களிலும் கைதட்டி விசிலடித்து விட்டார்கள். அது மட்டும் தான் அன்று அவள் பேசியதில் அவர்களுக்குப் புரிந்தது.\nஆனால் பொன்னுரங்கம் கூட்டம் முடிந்து வீடு திரும்பியதுமே அநுக்கிரகாவைக் கடுமையாக எச்சரித்தான்.\n“இனிமே இதுமாதிரி வேற எங்கேயாவது நம்ம பார்ட்டி மேடைங்களிலே வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், திட்டம், ஏற்றுமதி இறக்குமதி அது இதுன்னு இன்னொரு வாட்டி பேசினீங்களோ உங்களைக் கட்சி மேடையிலே ஏத்தறதையே நிறுத்திப்புடுவேன்.”\n“உண்மையிலே அதெல்லாம் தானே ஒரு அரசியல் பேச்சாளர் சீரியஸாகச் சிந்தித்துப் பேச வேண்டிய விஷயங்கள்\n எலெக்சன்லே ஜெயிச்சிட்டு அப்பாலே போயி எது வேணாப் பேசுங்க. ஜெயிக்கிற வரை ஜனங்க புரிஞ்சுக்கிற மாதிரி எதினாச்சும் பேசுங்களேன்.”\nஅநுக்கிரகாவுக்கு இந்த அரசியல் அதிர்ச்சியளிக்கும் ஒரு வேடிக்கையாக இருந்தது. ‘தண்டமே முண்டமே தறுதலையே...’ என்று திட்டுவதுதான் அரசியல் என்றான் பொன்னுரங்கம். ஜனநாயகம், சோஷலிஸம், பொருளாதாரம் பற்றி எல்லாம் பேசவே கூடாது என்றார்கள். அது ஜனங்களுக்குப் புரியாது, பிடிக்காது என்றும் சொன்னார்கள். புரியாது என்பது உண்மையா அல்லது புரியக்கூடாது என்பது உண்மையா அல்லது புரியக்கூடாது என்பது உண்மையா பிடிக்காது என்பது நிஜமா பிடிக்கக் கூடாது என்பது நிஜமா அவள் சிந்தித்தாள். தனக்குள் தான். வெளியே சொல்லவுமில்லை. விவாதிக்கவும் இல்லை. தந்தையிடம் மட்டும் ஒரே ஒரு முறை இதைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டு பேசிப் பார்த்தாள்.\n“அவங்க எதைப் பேசச் சொல்றாங்களோ அதைப் பேசிட்டுப் போயேன் நமக்கு வேண்டியது ஓட்டு. எம்.எல்.ஏ. சீட். அப்புறம் முடிஞ்சா மந்திரிப் பதவி,” என்றார் அவர். அவளால் மேற்கொண்டு அவரிடம் பேச முடியவில்லை.\nஇப்படி இதைக் கேட்ட பின்பு அவரிடமும் விவாதிப்பதை விட்டு விட்டாள். பேட்டைவாரியாகக் கூட்டங்கள் போட்டுப் பேசினாள். லோகல் பிரச்சினைகளைப் பேசி எங்கெங்கே எது எது ஓட்டுப் பிடித்துக் கொடுக்குமோ அதைப் பற்றி மட்டும் அலசிச் சமாளித்தாள். கைதட்டல், மலர் மாலை, ரூபாய் நோட்டு ஆரம், மாலைக்குப் பதிலாக ரெண்டு ரூபாய் எல்லாம் மாமூலாக எல்லாக் கூட்டத்திலும் நடந்தன. தமிழ்ச்செல்வி, தமிழ்ப் பூங்கொடி, தமிழ்ப் பொன்னி என்ற மூன்றே பெயர்களை அறுபது கூட்டங்களில் என்பது குழந்தைகளுக்குப் பெயர் வைத்தாயிற்று. இதே ரீதியில் போனால் அந்தத் தொகுதியின் அடுத்த தலைமுறை ஓட்டர் லிஸ்டில் மூன்றே மூன்று பெண் பெயர்கள் தான் திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி அச்சிடப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு அவளும் மற்றவர்களும் இதே பெயர்களை மேடைகளில் குழந்தைகளுக்குச் சூட்டினார்கள். சில சமயங்களில் பொன்னுரங்கத்தின் ஏற்பாட்டால் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளே திரும்பத் திரும்ப மேடையில் நீட்டப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் உள்ளூற அவளுக்கு இருந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/7_20.html", "date_download": "2018-06-19T04:30:50Z", "digest": "sha1:OV6RTSUILRCZ2MCP3XMLZXEHBTFFPBGT", "length": 11038, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...!", "raw_content": "\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு மாலதி தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/2018-03-11/international", "date_download": "2018-06-19T04:56:47Z", "digest": "sha1:6PGTBPDP7WQG6UHASVVGCD6EHVGHZM4Q", "length": 18118, "nlines": 289, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபுத்தளத்தில் தீ வைக்கப்பட்ட முஸ்லிம் ஹோட்டல் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்கள மக்கள்\nஇலங்கை அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த சர்வதேச சமூகம்\nஎமக்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா பிரதானி\nஅதிகாரம் கிடைக்கும் வரை எதுவும் கடினம்\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு மீது மனித உரிமை ஆணைக்குழு விசாரணை\nபுதிய உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பம்\nகூகுளை மிரட்டிய கண்டி வன்முறையாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தரவுகள்\nஇலங்கையில் குறைவடைந்துள்ள இளவயது திருமணங்கள்\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையை வரவேற்கும் அமைச்சர்\nகண்டி மக்களுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்\nகண்டி வன்முறையில் ஈடுபட்ட 230 பேர் அதிரடியாக கைது\nஇலங்கை வன்முறையின் எதிரொலி: பயணத்தை பிற்போட்ட ஜேர்மன் ஜனாதிபதி\nஅவசரகால நிலைமையால் கொழும்பு பங்குச் சந்தையில் பாதிப்பு\nகண்டி கலவரத்தின் அனைத்து தகவல்களும் சிக்கின\nஇலங்கையில் பேஸ்புக் தடையை நீக்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் கோரிக்கை\nசந்தேகநபர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு\nபோர் முடிந்து 9 ஆண்டுகள் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதனையும் வழங்கவில்லை\nஅடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் பிலக்குடியிருப்பு மக்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்\nகாணாமல் போனோரின் அலுவலகம் யாருக்கு இராணுவத்தினரும் உள்ளனரா\nகண்டி வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்: வைரலாகும் காணொளி\nவெளிநாட்டில் இலங்கையர்கள் நால்வர் கைது\nவடக்கு அரசியல் களத்தில் இந்தியா\nமட்டக்களப்பில் பாலத்தின் கீழ் மிதக்கும் சடலம்: பீதியில் மக்கள்\nஅமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திடம் விமானங்களை வாங்கும் இலங்கை\nஇலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடன் ஐ.நா பிரதிநிதி விசேட சந்திப்பு\nநீதிமன்ற தடையுத்தரவுகளால் மந்தகதியில் லசந்த கொலை தொடர்பான விசாரணை\nவாழ்நாள் முழுவதும் பதவி வகிக்க போகும் சீன ஜனாதிபதி\nசாரதியை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் கசுனின் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில்\nஇலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை நாளை\n30 ஆண்டுகளில் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் என்ன செய்தார்கள்\nரமித் ரம்புக்வெல்ல வெளியில் வந்தார்\nலண்டனில் காதலியை மிக மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கிய இலங்கை இளைஞன்\nஇணையத்தில் இனவாதம் பரப்பிய மேலும் இரு மாணவர்கள் கைது\nகிளிநொச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு அதிகளவு நியமனம்\nமுருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல் காந்தி\nகண்டி கலவரங்களுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\n10 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் செயல்: நால்வர் கைது\nஅவசர கால சட்டத்திற்குள் சிக்கிய பேஸ்புக், வட்ஸ்அப்\nதாய்லாந்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை\nசிவனொளிபாதமலைக்குச் சென்ற 24 இளைஞர்கள் கைது\nபடகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் பலி: நிலாவெளியில் சம்பவம்\nயாழ். கரவெட்டியில் கோயிலுக்கு அருகில் உள்ள கேணியில் சடலம்\nஇலங்கை செல்ல விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அகதிகள்\nமுதல்வருக்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சைக்குழு: முன்னணியின் நிபந்தனையால் சிக்கல்\nபிரபாகரனுக்காக வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி\nகண்டி வன்முறை: நிர்க்கதியானவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு\nயாழில் ஒரே நாளில் 98 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nகாட்டு யானைகள் அட்டகாசம்: பிரதேச மக்கள் கவலை\nஇலங்கையில் அதிரடியாக நீக்கப்பட்ட சில பேஸ்புக் கணக்குகள்\nகாத்தான்குடியில் வர்த்தகர் மாயம்: மனைவி பொலிஸில் முறைப்பாடு\nசுமந்திரன் - அருந்தவபாலன் இரகசிய சந்திப்பு: கட்சியில் தொடர்ந்தியங்க இணக்கம்\nகேரளா கஞ்சாவுடன் பளை பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய இலங்கை அகதிக்கு கிடைத்த தண்டனை\nதொடரும் வன்முறை: புத்தளத்தில் கடை எரிப்பு\nமுல்லைத்தீவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் குவிப்பு\nமைத்திரியால் முடியும்: இந்திய ஜனாதிபதி உறுதி\n கண்டி வன்முறை தொடர்பில் தீவிர விசாரணை\nகேள்விப்பத்திர கோரலின்றி அபிவிருத்தி திட்டமொன்றை பெற்றது இந்தியா\nமாகாணசபை தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் பொதுஜன முன்னணி\nதிகன சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போனதற்கு இதுவே காரணம்\nமாத இறுதிக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றம்\nநீதி சேவையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணிக்கு கௌரவிப்பு\nகண்டி வன்முறையில் உயிரிழந்த இரு இளைஞர்கள் - இராணுவ சிப்பாய் மீது சந்தேகம்\nமஹிந்தவை நெருங்கும் சர்ச்சைக்குரிய நபர்\nபோர் முடிந்த பின்னரே முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/07/02/tamil-dicts/", "date_download": "2018-06-19T05:02:32Z", "digest": "sha1:LQ6IMBHT2U2X747VA2XRPCPZANSYPP3X", "length": 19348, "nlines": 193, "source_domain": "winmani.wordpress.com", "title": "அனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகராதி | வின்மணி - Winmani", "raw_content": "\nஅனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகராதி\nஜூலை 2, 2011 at 5:03 பிப 13 பின்னூட்டங்கள்\nஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுக்க தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஅழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம். இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nதமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை அனைவரும் நொடியில் அறிந்து கொள்ளும் பொருட்டு தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் டிக்ஸ்னரியில் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் கூடவே நாம் கொடுக்கும் வார்த்தைக்கு இணையான\nவார்த்தையையும் காட்டுகிறது. திருக்குறளில் கூட பல வார்த்தைகளுக்கு விளக்கதை தேடும் நமக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம் தான். தமிழ் பேராசியர்கள் மற்றும் தமிழ் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.கதிர்வேலு என்பவரின் சீரான முயற்சியில் நாம் இதை பயன்படுத்துகிறோம் அவருக்கும் நம் வின்மணியின் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி\nஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை\nஅனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி\nகூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்\nநல்லவர்களை ஊர் என்னதான் புறங்கூறினாலும் இறுதியில்\nஅவர்களின் புகழ் நிலைத்து இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சங்க கால  சோழ மன்னர்களில் சிறந்த் அரசன் யார் \n2.தமிழகத்தில் மும்மொழி திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு \n3.தமிழகத்தின் இருண்ட காலம் யாருடைய காலம் \n4.சென்னை முதல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு \n5.மூன்றாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் யார் \n6.தமிழகத்தின் பொற்காலம் யாருடைய காலம் \n7.தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு \n9.பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர் யார் \n10.சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது \n1.கரிகாலன், 2.1965, 3.களப்பிரர்கள் காலம், 4.1835,\n5.முடத்திருமாறன் , 6.சங்க காலம்,7.1957, 8.பாண்டிச்சேரி,\nபெயர் : ஹேர்மன் ஹெசே,\nபிறந்ததேதி : ஜூலை 2, 1962\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர்,\nநாவலாசிரியர், ஓவியர்.1946 இல் நோபல் பரிசு பெற்றார்.\nகவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய\nஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகர.\nமெக்கானிக் மற்றும் சிவில் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.\tகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.\n13 பின்னூட்டங்கள் Add your own\nநன்றிகள் பல…அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது.\nஅடைக்கலாங் குருவி, தெறிந்த பெயர், ஆனால் மறந்துபோன பெயர், எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கிரது. அகராதியைப் பூரா படித்தால் எவ்வளவோ சாதாரணமாக பழக்கத்தில் புழங்கி வந்த வார்த்தைகளெல்லாம் ஞாபகத்திற்கு வரும். அளவிடமுடியாத ஒத்தாசைதான் யாவருக்கும்.\nஅகராதி பற்றிய தகவலுக்கு நன்றி. இது போன்ற அகராதிகள் இருக்கின்ற சொற்களைத் தொகுத்து நமக்கு அளிக்கும் பயனுள்ள வேலைகளைச் செய்கின்றன. எனினும் முழுமையான நல்ல அகராதி தமிழுக்கு இல்லை. (நல்ல) தமிழில் தமிழ் நெறியுடன் கூடிய நல்ல அகராதி உருவாக்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\n//கதிர்வேலு என்பவரின் சீரான முயற்சியில் நாம் இதை பயன்படுத்துகிறோம்//\nநா. கதிரைவேற்பிள்ளை மிகச் சிறந்த தமிழறிஞர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பல நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். இவரது அகராதியே முதன்மையானது. மிகச் சிறந்தது. கடும் உழைப்பில் உருவானது. அவர் மறைந்து 100 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.\nதங்களின் அய்யாவை பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்து கொண்டோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/15022613/Antipeople-rule-Life-has-lasted-for-3-months.vpf", "date_download": "2018-06-19T05:00:09Z", "digest": "sha1:3A6UAWCQHNGFASC642BVOGOFCSL2XQVB", "length": 17584, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anti-people rule Life has lasted for 3 months || மக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது + \"||\" + Anti-people rule Life has lasted for 3 months\nமக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது\nநீதிமன்றத்தின் தயவினால் மக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.\nஅ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தார்.\nஅதைத்தொடர்ந்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேல் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று காலையில் இருந்தே சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள்.\nமுதலாவதாக வந்த பழனியப்பனை(பாப்பிரெட்டிபட்டி) தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன்(ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல்(பெரம்பூர்), வி.செந்தில்பாலாஜி(அரவக்குறிச்சி), கே.கதிர்காமு(பெரியகுளம்), டி.ஏ.ஏழுமலை(பூந்தமல்லி), ஆர்.ஆர்.முருகன்(அரூர்), எஸ்.முத்தையா(பரமக்குடி), சோ.மாரியப்பன் கென்னடி(மானாமதுரை), என்.ஜி.பார்த்திபன்(சோளிங்கர்), மு.கோதண்டபாணி(திருப்போரூர்), ஆர்.சுந்தரராஜ்(ஒட்டப்பிடாரம்), எம்.ரெங்கசாமி(தஞ்சாவூர்), ஆர்.தங்கதுரை(நிலக்கோட்டை), ஆர்.பாலச்சுப்பிரமணி(ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன்(சாத்தூர்), கே.உமா மகேஸ்வரி(விளாத்திகுளம்), சி.ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்) ஆகிய தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் வந்தனர்.\nகோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் என்று எதிர்பார்த்து இருந்த அவர்களுக்கு எதிர்மாறாக தீர்ப்பு அமைந்தது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் தலைமையில் அவர்கள் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது.\n18 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கூடவே இருக்கிறார்கள். அந்த 18 பேரும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தங்கள் பதவிகளை தியாகம் செய்தவர்கள். ஆளுங்கட்சியினருடன் அவர்கள் இருந்திருந்தால் நிறைய சலுகைகள் கிடைத்து இருக்கும்.\nஜெயலலிதாவின் கட்சி, சசிகலாவின் கையில் இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் செல்ல முடியும் என்றும், தொண்டர்களின் விருப்பத்தை ஏற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கூட இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் என்னுடைய 2 கண்கள் மாதிரி. கென்னடி என்னுடைய உடன்பிறந்த சகோதரர். டாக்டர் முத்தையா எனக்கு அண்ணன்.\n18 எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் என்னை சந்திக்கவரவில்லை என்றால் அதை பெரிதுபடுத்தாதீர்கள். நானே போக சொன்னால் கூட என்னைவிட்டு அவர்கள் போகமாட்டார்கள். இதுதான் உண்மை. எந்த சோதனை வந்தாலும், சபாநாயகர் தீர்ப்பு வழங்கியது தான் செல்லும் என்று கோர்ட்டு சொல்லி இருந்தாலும் எங்கள் கூட தான் இருப்பார்கள். நாங்கள் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகிவருகிறோம். நாங்கள் போராளிகள்.\nஐகோர்ட்டில் ஒரு நீதிபதி சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்றும், தலைமை நீதிபதி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சொல்கிறார்கள்.\nஇதே கோர்ட்டில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி சபாநாயகர் தீர்ப்பை நிராகரித்தார்கள். அது எனக்கு புரியவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 2 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை எங்களுக்கு எதிராக தந்திருந்தாலும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு சென்று வென்று இருப்போம்.\nநீதிமன்றத்தின் தயவினால் மக்கள் விரும்பாத, மக்கள் விரோத ஆட்சிக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது மக்களுக்கு கேள்விக்குறி எழுகிறது. சாதாரண மனிதனாக எனக்கும் அதே சந்தேகம் இருக்கிறது.\nஇந்த தீர்ப்பு மூலம் எங்களுக்கு 50 சதவீதம் வெற்றி கிடைத்து இருக்கிறது. இந்த ஆட்சி போக வேண்டும் என்று நினைத்த மக்கள் தான் தோல்வி அடைந்துவிட்டார்கள். ஏனென்றால் இந்த ஆட்சியால் பாதிக்கப்படாத வர்க்கமே கிடையாது.\n18 எம்.எல்.ஏ.க்களும் எடுக்கும் முடிவுக்கு நான் உடன்படுவேன். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வேன். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றால் தி.மு.க.வும் சேர்ந்துதானே வருவார்கள். அவர்களுடன் நான் இருக்கிறேன். ஆனால் இந்த 18 பேர் இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அது அவர்கள் முடிவு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது என்னுடைய ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எல்லோரும் வெளிவருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\n1. புதிய வரலாறு படைக்க அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன டொனால்டு டிரம்ப்\n2. அநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்\n3. 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\n4. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\n5. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் - முதல்வர் எடப்பாடி\n1. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு\n2. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\n3. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை காலை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது\n4. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு 3-வது நீதிபதி யார் நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார்\n5. விஜயதரணி எம்.எல்.ஏ. சட்டசபையில் இருந்து வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-06-19T04:45:54Z", "digest": "sha1:ERR7LT7FTPLGAC2V74ST56ZADBVQQURE", "length": 3113, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயை நலம் விசாரித்த பிரதமர் மோடி |", "raw_content": "\nமருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயை நலம் விசாரித்த பிரதமர் மோடி\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளனர் பிரதமர் மோடி மற்றும் பாஜ முக்கிய தலைவர்கள்.\nமுன்னாள் பிரதமரும், பாஜவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் ல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ரெகுலரான உடல் பரிசோதனை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.\nஇந்நிலையில் வாஜ்பாயை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார், மேலும் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பாஜ முக்கிய தலைவர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2010/07/blog-post_22.html", "date_download": "2018-06-19T04:36:22Z", "digest": "sha1:XAKN2MRT2V3M2ENJY3Y3GMO2H5ILSMSC", "length": 14421, "nlines": 330, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: சோதனைக் கப்பல்", "raw_content": "\nகப்பல் ஓட்டிய தமிழச்சி :)\nஇது மாதிரி நிறைய கப்பல்கள் அனுப்பி\nஇது மாதிரி நிறைய கப்பல்கள் அனுப்பி\nஇதேபோல் நிறைய கப்பல்களை அனுப்புங்க..\nஅனுப்பும் கப்பல்கள் யாவுக்கும் இலக்கில்லையெனினும், அன்பை நொப்பிடின் அது சாதனைக்கப்பல்தானே...\nகப்பல் ஓட்டிய தமிழச்சி :)//\nசோதனை கப்பல் சாதனை கப்பலாய் மாறிய அதிசயம் கவிதை கப்பல் நன்று பத்மா\nம்ம் சோதனையையே கப்பல் ஆக்கிவிட்டீர்களா\nநிஜமா.... எத்தனை கப்பல்கள் - அதில் எத்தனை கவிதைகள்..... சாதனைதான்.....\nஅருமை பத்மா ரசித்தேன் டா..\nரொம்ப நல்லா இருக்கு சகோதரி.\nஇது காகித ஓடம் நகர்ந்த தடமா ...\nமழைக்காலம் வந்துவிட்டதால், காகிதக்கப்பலும் ஞாபகத்திற்கு வருகிறது :-)\nஉங்களின் இந்த சாதனை கப்பலில், நானும் உங்களோடு சேர்ந்து பிரயாணித்தேன்....\nகவிதை என் மனதை கவர்ந்தது...\nஅட அதுல எங்க எல்லாருடைய முகவரியும் இருக்கே..\nகப்பல் கவிதை சூப்பர்.... அன்பின் முகவரி ஆயிரம் மலர்கள் தாங்கி வந்த கவிதைக் கப்பல்.\nஆசுவாசமான வார்த்தைகளில் நம்பிக்கை அடர்த்தியாய் இருக்கிறது வாழ்த்துக்கள் தோழி.\nகாகித கப்பல், முத்தக்கப்பல், காகித கப்பல்... ஒரே கப்பலா இருக்கு\nமலர்களின் சேகரம் கவிதையின் சொற்களில்.வசீகரித்ததது இந்தக் கப்பலும்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து\nஅனுப்பலாமே :)) @அமைதி சாரல்\nவாங்க சித்ரா .நல்வரவு .நன்றி\nநாளைக்கே கூட இருக்கலாம் ரோஸ்விக். ரொம்ப கொடுமை படுத்த கூடாதென்று தான் சிறிது இடைவெளி விட்டு\nமழை இல்லாத நேரம் கூட இங்கு கப்பல் உண்டு உழவன்\nஎனக்கு தெரியாமல் எப்படி பயணம் \nமிக்க நன்றி காமராஜ் சார்\n@வாசிப்புக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி .மகிழ்ச்சி\nஇது மற்ற வார்த்தை வழக்குகளோடு பொருந்தாமல் தனியே இருக்கு என் தோனுது எனக்கு\nமேலும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்.\nஅட அதுல எங்க எல்லாருடைய முகவரியும் இருக்கே.///\nகப்பல் பெரியதாக உள்ளது.. சரக்கும் அதிகமாக உள்ளன. என் அன்பையும் ஏற்றி அனுப்பி விட்டேன்.. நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் பத்மா..\nசாதனை கப்பல் அல்ல அது,\nஆகியோருக்கு மிக்க நன்றி நன்றி நன்றி\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nவடிவு என்ற C K சரஸ்வதி\nஎதோ ஒன்றிற்கு அல்லது எல்லாவற்றிற்கும்\nநான் இப்போ சப் ஜெயில்ல \nகரை ஒதுங்கிய ஒரு கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/11/04/a-guide-to-understanding-the-structures-organization-and-the-system/", "date_download": "2018-06-19T05:00:18Z", "digest": "sha1:7AE3W5VJWAIOMBSPN2IF7JD2BHHMPGYR", "length": 4406, "nlines": 62, "source_domain": "nakkeran.com", "title": "A GUIDE TO UNDERSTANDING THE STRUCTURES, ORGANIZATION AND THE SYSTEM – Nakkeran", "raw_content": "\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம் June 19, 2018\nஉலகப் பார்வை: இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர் June 19, 2018\nடிரம்ப்பை விமர்சிக்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் June 18, 2018\nவன்முறையை தூண்டியதாக சேலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது June 18, 2018\nகாற்று மாசு குறித்த ஆய்வுக்காக தமிழக விஞ்ஞானிக்கு தைவான் பரிசு June 18, 2018\n''எங்களுக்கு இந்த நிலம்தான் வேண்டும்'': பசுமை சாலையை எதிர்த்த பெண்கள் கைது June 18, 2018\nசேலம் 8 வழி சாலை: நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது June 18, 2018\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு June 18, 2018\n2018 ஃபிஃபா உலகக்கோப்பை: பந்துகளை பரிசோதிக்கும் ரோபோ June 18, 2018\nநிலத்துக்கு அடியில் பசுமை பண்ணை: வறட்சியை விரட்டிய பொலீவிய விவசாயிகள் June 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=0da1aa1df25614df2fd8d35fbb3c475e", "date_download": "2018-06-19T05:06:41Z", "digest": "sha1:GWJ7ZOJWMWLESGA3I3E3MCJIAZWXSC5S", "length": 34964, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saidapet2009.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-19T04:23:18Z", "digest": "sha1:XPTP2TMMCYOCRRU5D5Z4PATD3XTVG3PK", "length": 8452, "nlines": 99, "source_domain": "saidapet2009.blogspot.com", "title": "September 2010 ~ ஸ்ரீ.கிருஷ்ணா", "raw_content": "\nஇன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பார்க்கும் & அனுப்பும் வசதி\nஇன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing செய்யும் முறை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் .நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட GB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .\nநீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop வந்துவிடும் . இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்\n.Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் .\nமுதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்\nhttp://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.\nபிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும்.\nபிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.\nஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.\nஉங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computerக்கு download ஆகதொடங்கும் .\nஇனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...இதுபோன்ற பல சிறப்பான வசதிகள் கொண்டது ஜிமெயில் .\nகுறிப்பு : C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம் .\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nஎனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்\nதமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணத...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி \nஇதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் ...\nRAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த ...\nஇன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பார்க்கும் & அனுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kundavai.com/2006/07/25/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-06-19T05:11:09Z", "digest": "sha1:DO7PZZJDLW57ONEF4AI3NRCPYEMOWKP6", "length": 12378, "nlines": 224, "source_domain": "kundavai.com", "title": "தாமதமாக வந்துசேரும் அறிவு – செப்புப்பட்டயம்", "raw_content": "\nஇடைவெளிவிட்டே எழும் சிறு ஓசையில்\nஎன்னைப் பிடியெனச் சொல்லித் தப்பிக்கும்\nநடுவில் இருளையும் விளிம்பில் ஒளியையும்\nவைத்து விளையாடும் சோதியின் மோனம்\nபடிகத்துள் சிக்கிய பசும்புல் நுனியில்\nபனியோ நிறம்மாறும் சூரியனோ என\nஒவ்வொரு துளியாய் வீணில் கழிகிறது\nமழை பற்றிய செய்தியைக் கேட்டுக் காத்திருந்தோம்\nமழை வருகிறதென்ற செய்தி தாமதமாக\nவந்த ஒரு நாளின் பின்\nவேர்களில் மண்ணில் என் உள்ளோடி\nவளர்ந்தது வரலாற்றுப் பிரதிகளின் பக்கங்கள்\nகாரணம் வரலாறு என்பது என்றைக்கும்\nநீருக்கு மேலே ஒரு கண வெட்டவெளி\nகால அளவில் தன்னை நீந்தி நிரம்பிய மீன்\nஐம்பது மீட்டர் நீளம் கொண்டதாய் மாறி\nஎனது தூண்டில் முள்ளில் சிக்கிப் புரண்டது\nமுள் தைத்த நீரின் பரப்போ ஒரு துளி ஆறு\nமணலடர்ந்த ஆற்றில் மிதந்து அமிழ்ந்தது\nநிலாவல்ல சிறு கூழாங்கல் என்பது\nஆனால் எனது ஐம்பது மீட்டர் நீள மீனை\nஇவைகள் ரமேஷ்-பிரேமின் பேரழகிகளின் தேசம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள். வெளியீடு மருதா. எனக்கென்னமோ இன்று படித்த இந்த நிலா கவிதை ‘நீலவான ஆடைக்குள் முகமறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை’ என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் நினைவில் வந்தது.\nஅந்தக் கவிதை முழுவதுமே பாரதிதாசன் உவமைகளின் பின்னியிருப்பார்.\n“காலை வந்த செம்பருதி கடலில் மூழ்கி கனல் மாறி குளிரடைந்த ஒளிப்பிழம்போ.”\nகல்லூரி படிக்கும் பொழுது எனக்கு தமிழாசிரியர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாரதிதாசனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. கவிதை வரிகள் உரியவர்களுக்கே சொந்தமானவை. நன்றிகள் ரமேஷ்-பிரேம், மருதா.\n← ஒரு சிறு அறிமுகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசதுரங்கமும், IBM ன் அட்டகாசமும், In Search for Bobby Fischer ம்\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:43:26Z", "digest": "sha1:AYQKC355ESOFZVDRJASLBVGZ2ZN5ZZMH", "length": 8468, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு நிரந்தர தடைகோரி வழக்கு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு நிரந்தர தடைகோரி வழக்கு\nசெப்ரெம்பர் 18, 2014 த டைம்ஸ் தமிழ்\nகருப்பர் நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறவர் எம்.பாலசுப்பிரமணியம். இந்தப் படத்தில் அகில், அருந்ததி நடிக்க நடராஜன் கோபி படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு கால்பந்தாட்டத்தில் மிக விருப்பம். உலக அளவில் கால்பந்தாட்ட வீரனாக புகழ்பெற வேண்டும் என்பதே அவனது லட்சியம். இந்நிலையில் ஒரு கொலை வழக்கு அவனை ரவுடியாக மாற்றிவிடுகிறது. நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் கருப்பர் நகரம் பாலசுப்பிரமணியம், இந்த மாதம் 26 -ஆம் தேதி வெளியாக இருக்கும் மெட்ராஸ் படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்களில் கருப்பர் நகரம் படத்தின் காட்சிகள் அப்படியே இருப்பதாகவும், கதையும் ஒன்றுபோல் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை 3 கோடிக்கு மேல் கருப்பர் நகரம் படத்துக்கு செவளித்து உள்ளதாகவும், மெட்ராஸ் படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனவும் மனுவில் மேலும் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை 22 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன் பதில் மனு அளிக்க மெட்ராஸ் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.\nமெட்ராஸ் படத்தில் கார்த்தி, கேத்ரின் தெரஸா நடித்துள்ளனர். அட்டகத்தி அட்டகத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அகில், அட்டகத்தி, அருந்ததி, கருப்பர் நகரம், கார்த்தி, கேத்ரின் தெரஸா, சினிமா, மெட்ராஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post’நகைகள் அணிந்துகொள்வது மட்டும் நாகரிகமாகிவிடாது\nNext postபிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் 45 வயதில் மரணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/01/12/fast-image-hosting/", "date_download": "2018-06-19T05:02:13Z", "digest": "sha1:BW7ARHXQHWMWCDNKYBWBD2L6BTHXBVSL", "length": 15162, "nlines": 181, "source_domain": "winmani.wordpress.com", "title": "இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஇலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்.\nஜனவரி 12, 2011 at 4:39 பிப 6 பின்னூட்டங்கள்\nநம்மிடம் இருக்கும் jpg, gif, png மற்றும் அனைத்து விதமான\nபடங்களையும் எளிதாக ஆன்லைன் மூலம் இலவசமாக\nபதிவேற்றலாம். நம்முடைய தளத்தில் படங்களை எங்கு\nவேண்டுமோ அங்கு எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் இதைப்\nபடங்களை பதிவேற்ற பல இணையதளங்கள் இருந்தாலும் சில\nஇணையதளங்களில் நாம் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள்\nஒரு சில நாட்களில் தானாகவே நீக்கப்பட்டுவிடும் இந்தப்\nபிரச்சினையை சரிசெய்வதற்காவும், வேகமாக படங்களை\nபதிவேற்றம் செய்வதற்கும் உதவியாக நமக்கு ஒரு தளம்\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் -1ல் காட்டியபடி Choose என்ற\nபொத்தானை சொடுக்கி நம் கணினியில் இருக்கும் படங்களை\nதேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 5 படங்களை நாம்\nஇந்தத்தளத்தில் மூலம் இலவசமாக host செய்யலாம். எத்தனை\nபடங்களை Upload செய்ய வேண்டுமோ அத்தனையும் தேர்ந்தெடுத்து\nகொண்டு Upload என்ற பொத்தானை அழுத்தி எளிதாக ஆன்லைன்\nமூலம் சில நிமிடங்களில் பதிவேற்றம் செய்யலாம். அடுத்து வரும்\nதிரையில் நமக்கு ஒவ்வொரு படத்துக்கும் உள்ள Image url நமக்கு\nகிடைக்கும் இதிலிருந்து image url முகவரியை காப்பி செய்து\nநம் தளத்தில் எங்கு தேவையோ அங்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\nimage upload சேய்ய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்\nசில நேரங்களில் எதிர்பாறாமல் கிடைக்கும் வார்த்தைகள்\nகூட நமக்கு இறைவன் காட்டிய வழியாக இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் வானவில் சாஸ்திரத்தின் முன்னோடி யார் \n2.பாரதரத்னா விருது முதன் முதலில் யாருக்கு வழங்கப்பட்டது\n3.முதல் உலகப்போர் ஆரம்பமான தேதி எது \n4.இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்\n5.இந்தியாவில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த முதல்\n6.அன்னை தெரசா பிறந்த நாடு எது \n7.ஈரான் நாட்டில் ராணுவதின விழா எப்போது\n8.பாரிசில் உள்ள ஈஃபில் டவரைக் கட்டியவர் யார் \n9.இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி \n10.நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் \n1.ஆர்யப்பட்டா,2. ராஜாஜி,3.ஆகஸ்ட் 4 ,1914 ,\n4.சமுத்திர குப்தர்,5.துர்கா, 6.அல்பேனியா,7.ஏப்ரல் 18,\n8.குண்டல் ஈஃபில்.9.கிரண்பேடி, 10.இராஜாராம் மோகன்ராய்.\nபெயர் : சுவாமி விவேகானந்தர் ,\nபிறந்ததேதி : ஜனவரி 12 , 1863\nநம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து\nகாட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர்\nஉங்களால் நம் தேசத்திற்கு பெருமை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்..\nஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை.\tஅழகான பவர்பாயிண்ட் ( Powerpoint Presentation) ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\nமிகவும் உபயோகமான பதிவு நன்றி..\nஉபயோகமான தகவல் கொடுத்தமைக்கு மிக நன்றி\nஆம் மிகப்பெரிய நிறுவனத்தின் தளம் கூட வைரஸால் பாதிக்கப்படுகிறது , சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம் பார்க்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2013/09/blog-post_8.html", "date_download": "2018-06-19T04:37:20Z", "digest": "sha1:V3R3EOUG54UNA25WPYMBJCNZXD6EZGAC", "length": 5845, "nlines": 153, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது", "raw_content": "\nஇன்றென் கருவறை ஒரு முறை புரண்டது\nதசை மீது போர்த்தப்பட்ட திமிர் கொண்ட தோல்\nஎன் தூக்கம் கலைக்கும் துரோகி.\nபோ இனி அவ்வாறு பார்க்காதே\n’ஆனால்’ ஐ எடுத்துவிட்டு ‘அல்லது’ பொருத்துங்கள்.\nஓர் கத்தியின் கூர் இன்னும் தீட்டப்பட்டதாய் இருக்கும்.\nஉணர்வின் பரிதவிப்பு வார்த்தைகளில் குரூரமாய் அமிலம் போல இறங்கியிருக்கிறது.\nஇதை எழுதி முடித்தபின் என்னவாய் இருந்திருக்கும் மனதென உணர்கையில், ஒரு துளிக் கண்ணீரைத் தவிர்க்க முடியவில்லை.\nரொம்ப நாளாச்சு.. இன்றென் கவிதை அறை ஒரு முறை சிலிர்த்தது.. வாசித்து.\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம் புத்தகத்திற்கு திரு ...\nஇன்றென் கருவறை ஒரு முறை புரண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/sleeper-cells-are-only-exposed-during-trust-vote/", "date_download": "2018-06-19T05:00:30Z", "digest": "sha1:3RLERRDFWBKP5EWS4FKMXL77AGJFBRHZ", "length": 8025, "nlines": 85, "source_domain": "kollywood7.com", "title": "ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியே வருவார்கள் – டிடிவி தினகரன் விளக்கம் – Kollywood News", "raw_content": "\nஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியே வருவார்கள் – டிடிவி தினகரன் விளக்கம்\nகள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு, தினகரனை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய டிடிவி தினகரன், “இந்த ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காகவே பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருப்பதாக கூறினார். முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்களை மக்கள் விரும்பவில்லை.\nஈ.பி.எஸ். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆவதால் முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். கேட்கிறார். பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் அவர், பிரதமர் சொன்னதால் துணை முதல்வர் பதவியை ஏற்றதாக கூறியிருக்கிறார்.\nஇப்போது என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவைப் போல பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.\nஆட்சி தானாக கவிழும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் வரவேண்டும். மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வர தயாராகவே இருக்கின்றனர். அவர்கள் வந்தால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்” என்று கூறியுள்ளார்.\nஅமமுக தலைமை கழக அலுவலகம் திறப்பு விழா\nஜெ. பாணியில் தினகரன்: மக்கள் மத்தில் வரவேற்பு\nஇரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு\nநாஞ்சில்நாட்டுக்கு வருகை தரும் மக்கள் மன்னன் டிடிவி தினகரன்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/74_153924/20180216174258.html", "date_download": "2018-06-19T04:43:20Z", "digest": "sha1:JURXC4VY7QEDYJP4A5CS3QZGWIAO4T46", "length": 6631, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா வாரியர்", "raw_content": "சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா வாரியர்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» சினிமா » செய்திகள்\nசன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா வாரியர்\nகூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.\nமலையாளத்தில் ஒரு அதார் லவ் படத்திலிருந்து மானிக்க மலராயா பூவி என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் எகிறியது.\nஇந்நிலையில், தற்போது கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் 3 மில்லியன் பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள், இன்ஸ்டாகிராம் என இணையத்தின் சென்சேஷனாகவே மாறிவிட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஜய் டிவியின் பிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் விபரம்\nகலை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கி மோசடி அக்‌ஷய் குமார், பிரபுதேவா, சோனாக்சி மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்\nஷாருக் - சல்மான் கான் நடித்த ஜீரோ படத்தின் டீஸர்\nபாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை\nதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது வடசென்னை படத்தின் டிரைலர்\nஉழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/tag/vikranth/", "date_download": "2018-06-19T04:56:08Z", "digest": "sha1:E7NG2HIHQ2UBHSHGXVMOS7E4OGKNVW22", "length": 9876, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "vikranth Archives - New Tamil Cinema", "raw_content": "\n“விமர்சனம் என்பது அவனவன் தனிப்பட்ட கருத்து. அதுகெல்லாம் ரீயாக்ட் பண்ணிகிட்டிருந்தா ஒரு பய படம் எடுக்க முடியாது”. இப்படி சொல்லும் இயக்குனர்கள் பெருகிவரும் காலமிது. ஆனால் விமர்சகர்களின் கருத்தை செவிக்குள் வாங்கி மண்டைக்குள் ஏற்றிக் கொள்கிற…\nசினிமா ஹீரோ ஆகிறார் மியூசிக் டைரக்டர் டி.இமான்\n78 நாட்டு மாடுகளின் பெயர்\n78 நாட்டு மாடுகளின் பெயர்\nசேனல் உலகத்தின் கோணல் மானல்கள்தான் கவண் முன்னாள் பத்திரிகையாளர் கே.வி.ஆனந்த், ஏற்கனவே வாயார மனசார ருசித்த பாலை இன்னும் கொஞ்சம் சர்க்கரை ஏலக்காய் போட்டு உறிஞ்சி துப்பியிருக்கிறார். சேனல் முதலாளிகளே... முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.…\nசிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும் அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த…\nசூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு\nபாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ் அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி...” என்பார்கள்…\nநடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கிறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போம்\n‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை. அல்மோஸ்ட் சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் மட்டுமே கலந்து கொண்ட…\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_31.html", "date_download": "2018-06-19T04:38:53Z", "digest": "sha1:LQJT7HV4IHWSLNEXFTYWOPHIQ2BWRVOF", "length": 34317, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்க, எமது போராட்டம் தொடரும் - அனுரகுமார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசாங்கத்தை ஆட்டம் காணவைக்க, எமது போராட்டம் தொடரும் - அனுரகுமார\nதேசிய அரசாங்கம் களைவதை பிரதான இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. இரு தரப்பினரும் அமைச்சுப்பதவிகளை துறக்கவும் விரும்பப்போவதில்லை. ஆகவே 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்கள் பொய்யான காரணிகளை கூறிக்கொண்டு ஆட்சியை தொடர்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றி மூலம் அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் எமது போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.\nமக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் தேசிய அரசாங்கம் தனது உடன்படிக்கை காலத்தை கடந்து செயற்பட்டுவருகின்றமை குறித்து வினவிய போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n'எரிகிற வீட்டில் பிடுங்கியது மிச்சம்'\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/28597-japanese-princess-who-is-a-normal-citizen-to-catch-a-lover.html", "date_download": "2018-06-19T04:45:55Z", "digest": "sha1:KBNGR34G63XUUQQULE4FACEKLIC2KHMM", "length": 11999, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி | Japanese princess who is a normal citizen to catch a lover", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது\nவேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன\nகாதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி\nஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, சாதாரண பிரஜையான தனது காதலரை ‌விரைவில் கரம் பிடிக்கிறார். மன்னரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் ‌தனது திருமண நிச்சயார்த்தம் ‌நடக்கவுள்ளதாக மகோ மகிழச்சி பொங்க அறிவித்துள்ளார்.\nஜப்பான் இளவரசர் ஃபுமி‌ஹிதோவின் மூத்த மகள் தான் இளவரசி மகோ. அர‌ச பரம்பரை வழக்கப்படி அவரை ஜப்பானிய மக்கள் இளவரசி அகிஷினோ என அழைத்து வருகின்றனர். இந்த இளவரசி பட்டம், மரியாதை அனைத்தும் இன்னும் சில மாதங்களுக்கு தான். அதற்குப் பின் மகோவும் சாதாரண குடிமகளாகி விடுவார்.\nகாரணம் அவரது காதல். ஜப்பானிய குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், மன்னர் பரம்பரையை சாராதவர்‌களை காதலித்து திருமணம் செய்து‌ கொண்டால், இளவரசி என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த விதி மன்னர் குடும்பத்தில், பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nசிறு வயது முதலே இந்த விதியை நன்கு தெரிந்து வைத்திருந்தபோதும், தனது காதலரான கெய் கொமூரோவை கரம் பிடி‌ப்பதற்காக சாதாரணக் குடிமகளாக போல் வாழ முடிவு எ‌டுத்திருக்கிறார் மகோ. காதலுக்கு அதிகாரபூர்வமாக அனுமதி கோரி காத்திருந்த மகோவுக்கு தற்போது பச்சை கொடி காட்டப்பட்டிருப்ப‌தால் வரும் மே மாதம் அவரது திருமண நிச்சயதார்த்தம் ந‌டக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிருபர்களை அழைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது காதலருடன் அமர்ந்து வெளியிட்ட மகோ, இளவரசி அந்தஸ்தை இழந்தாலும் திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்வேன் என குதூகலமாக தெரிவித்தார். கொமூரோவின் புன்னகை பிரகாசமான சூரிய ஒளி போல இருந்ததே ‌அவர் மீது காதலில் விழுந்ததற்கு காரணம்‌ என்ற ரகசியத்தையும் அவர் போட்டுடைத்தார். டோக்கியோவில் சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. காதலரான கெய் கொமூரோ ‌தற்போது மாத சம்பளத்துக்காக கடல் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.‌\nசாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டாலே, குடும்ப மானத்தை காரணமாக காட்டி படுகொலையில் ஈடுபடும் ஆணவக் கொலைக்காரர்கள், ‌ஜப்பான் மன்னர் பரம்பரையின் பரந்த மனதை பார்த்தாவது மாற வேண்டு‌ம்.\nஃபார்முலா ஒன் கார் பந்தயம் - பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி\nஐ.பி.எல் ஊடக உரிமை எத்தனை கோடி தெரியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 41 பேர் படுகாயம்\nஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு\nகாராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nகைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு\nபாட்டிலுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகள்: ஒரு அதிர்ச்சி சம்பவம்\nசெய்தி தொகுப்பாளராக களமிறங்கிய ரோபோ\nடோக்கியோவில் வரலாறு காணாத குளிர்: பிசியான ஆம்புலன்ஸ்கள்\nஅசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nடேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ\nஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபார்முலா ஒன் கார் பந்தயம் - பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி\nஐ.பி.எல் ஊடக உரிமை எத்தனை கோடி தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-17-04-1737110.htm", "date_download": "2018-06-19T04:21:33Z", "digest": "sha1:AAHJNGN2223IA63XJ6JAZKEHWAOYK2IT", "length": 6624, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இனிமேல் கவர்ச்சி இல்லை- சமந்தா திடீர் முடிவு - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nஇனிமேல் கவர்ச்சி இல்லை- சமந்தா திடீர் முடிவு\nதெலுங்கு உட்பட தற்போது அநீதி கதைகள், விஜய்-61, இரும்புத்திரை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் சமந்தா.\nஅஞ்சான் படத்தில் கவர்ச்சியில் வந்த சமந்தா, அதை எல்லாம் நிறுத்தி விட்டு தற்போது நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்துள்ளாராம்.\nஅந்த வகையில் தற்போது மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இரும்புத்திரை படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் காமெடி நன்றாக உள்ளது என பலர் கூறவே தற்போது கவர்ச்சிக்கு நோ கூறிவிட்டு, இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கும் ஓரளவு முன்னுரிமை கொடுக்கப்போவதாக கூறியுள்ளாராம் சமந்தா.\n▪ சூப்பர் டீலக்ஸ் - வேம்புவுக்கு வாய்ஸ் கொடுக்கும் சமந்தா\n▪ குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா\n▪ மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ பாதை மாறிவிட்டது, திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன் - சமந்தா\n▪ தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.\n▪ ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\n▪ ஒரே மாதத்தில் சமந்தா மேற்கொண்ட அபார உழைப்பு \n▪ மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து\n▪ OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kabir-bedi-marries-long-time-partner-parveen-on-70th-birthday-038463.html", "date_download": "2018-06-19T05:04:04Z", "digest": "sha1:3WREUWORNMBRQXCM6CP56XNQOPB5HVIB", "length": 14246, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி | Kabir Bedi marries long-time partner Parveen on 70th birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» 70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி\n70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி\nமும்பை: பாலிவுட் நடிகர் கபீர் பெடி தனது 70வது பிறந்த தினத்தன்று தனது நீண்டநாள் காதலியான பர்வீன் துசாஞ்சை திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு 4வது திருமணம் ஆகும்.\nநடிகர் கபீர் பெடி கடந்த சனிக்கிழமையன்று தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்தி திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.\nஅப்போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக, பிறந்த நாள் கொண்டாடிய அதே மேடையில் தனது நீண்ட நாள் காதலியான பர்வீன் துசாஞ்சிற்கும் அவர் தாலி கட்டினார்.\nகபீர் பெடியும், பர்வீன் துசாஞ்சும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தக் காதல் தம்பதிக்கு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nகபீர் பெடிக்கு இது 4-வது திருமணம் ஆகும். ஏற்கனவே அவர் 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார்.\nமுதலாவதாக ஒடிசி நடன கலைஞரான புரோத்திமாவை திருமணம் செய்தார் கபீர். பின்னர் வேறுபாடு காரணமாக இருவரும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர்.இத்தம்பதிக்கு பூஜா என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பிறந்த ஆடை வடிவமைப்பாளர் சூசன் ஹம்ப்ரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கபீர். இந்த தம்பதிக்கு ஆதம் என்ற மகன் இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஹலோ, கோன் ஹை' என்ற படத்தில் அறிமுகமானார்.\nபின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சூசனையும் பிரிந்த கபீர், டி.வி. மற்றும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளரான நிக்கி பெடியை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.\nகடந்த 2005-ம் ஆண்டு நிக்கியை விவாகரத்து செய்த கபீர், அதனைத் தொடர்ந்து பர்வீன் துசாஞ்சுடன் திருமணம் செய்யாமல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nகபீரின் இந்த திருமணத்துக்கு அவரது முதல் மனைவி புரோத்திமா மூலம் பிறந்த மகள் பூஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘ஒவ்வொரு விசித்திர கதையிலும் ஒரு பொல்லாத சூனியக்காரியோ அல்லது தீய வளர்ப்பு தாயோ இருப்பார். அது எனக்கும் இப்போது வந்திருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஎன் 4வது மனைவி சூனியக்காரியா.. என்ன மகளே இப்படிச் சொல்லி விட்டாய்.. கபீர் பேடி வேதனை\nஅரவான் மூலம் தமிழுக்கு வரும் கபீர் பேடி\nபிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம்\nபாடும்போது நான் தென்றல் காற்று.. நடிப்பிலும் ஜொலித்த எஸ்.பி.பி\nரசிகர்களை பாடல்களால் கட்டிப் போட்ட ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு இன்று 72வது பிறந்தநாள் \nபர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே\nராக்கம்மா கையைத் தட்டு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீங்க\nஇளையராஜாக்கு மட்டுமல்ல.. தமிழ் சினிமாவில் இன்னொரு செலிபிரிட்டிக்கும் இன்னைக்கு ஹேப்பி பர்த்டே\nகருணாநிதிக்காக தன் பிறந்தநாள் தேதியையே மாற்றிக் கொண்ட மாபெரும் ‘கலைஞர்’\nசீரியல் பொண்டாட்டி செம்பாவின் நிஜ பிறந்தநாளுக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்திய கார்த்திக்\nநாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...: கவுண்டமணி ராக்ஸ் #HBDGoundamani\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-who-fought-tn-rights-getting-attacked-says-tvk-322101.html", "date_download": "2018-06-19T04:35:30Z", "digest": "sha1:J6INNCQOVR3DXGNUYCLWV7E3UIDEFMZN", "length": 16293, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம் | People who fought for TN Rights getting attacked says TVK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்\nதமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nபொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nஅனிதா, பிரதீபா, சுபஸ்ரீ நீளும் நீட் மரணங்கள்-அதிமுக அரசுக்கு உறுத்தவில்லையா\nதொடரும் பாஜகவின் ‘நீட்’பயங்கரவாதத்தால் பறிபோகும் உயிர்கள்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்\nபாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார்\nஎன்எல்சி முற்றுகை போராட்டம்.. வேல்முருகனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது நெய்வேலி போலீஸ்\nதஞ்சையில் பெ.மணியரசன் மீது தாக்குதல்- வீடியோ\nசென்னை: தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தவாக கண்டனம் தெரிவித்துள்ளது.\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது நேற்று தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், நேற்று இரவு 8.30 மணியளவில் தஞ்சை கலைஞர் நகரிலுள்ள தன் இல்லத்திலிருந்து சென்னை செல்வதற்காக இயக்கத் தோழருடன் பைக்கில் பின்னால் அமர்ந்தபடி ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து இருவர் பைக்கில் வந்திருக்கின்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர்களில் ஒருவர் மணியரசன் பைக்கை காலால் எட்டி உதைக்க, இன்னொருவர் மணியரசனைத் தாக்கி கீழே தள்ளியிருக்கிறார்.\nஇதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவரவே, அந்த மர்ம நபர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் இடத்தைக் காலிசெய்திருக்கின்றனர். இதில் கை, கால்களில் பலமாக அடிபட்டு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் மணியரசன். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்கு எதிரானவர்கள்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்காகப் போராடுபவர்களை முடக்கும் திட்டப்படிதான் ஐயா மணியரசன் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதிலும் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.\nஇந்த பாசிச அடக்குமுறைத் திட்டப்படிதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் கடல்தீபனும் இதுபோல் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் ஸ்டெர்லைட் போராட்டக்குழுத் தலைவர் மகேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் பிடித்துச் சென்றுள்ளனர். ஐயா பெ.மணியரசன் அவர்களை கொலை செய்யவே முயற்சி நடந்துள்ளது.\nஇதையெல்லாம் பார்க்கும்போது, அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலை தமிழ்நாட்டில் அமல் செய்யப்பட்டிருப்பதையே உணர முடிகிறது.இதனாலெல்லாம் தமிழ் மண்ணின் உரிமை-நலன்களை முடக்கிவிட முடியாது; அதற்கான போராட்டத்தில் அலை அலையாய் மக்கள் எழுவர்; எதிரிகளின் கனவைத் தகர்ப்பர் என்றே அவர்களுக்கு எச்ச்ரிக்கை விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nதமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்காகப் போராடும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இத்தாக்குதலைத் தொடுத்த அக்குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nபத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக் கொலை.. கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம்\n5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2010/12/22/alldevicedrivers/", "date_download": "2018-06-19T05:07:04Z", "digest": "sha1:AL6CKNE33FAJ2DLIOFM4LT77VJIVLEM4", "length": 16471, "nlines": 205, "source_domain": "winmani.wordpress.com", "title": "மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில் | வின்மணி - Winmani", "raw_content": "\nமொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்\nதிசெம்பர் 22, 2010 at 3:40 பிப 14 பின்னூட்டங்கள்\nநம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ்,\nபோன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware)\nடிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்\nவன்பொருட்களுக்கான டிரைவர் மென்பொருள் பல தளங்களில்\nசென்று தேடி சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும் இப்படி\nஒவ்வொரு தளமாக சென்று வன்பொருள் தேடுவதை விட ஒரே\nவன்பொருட்களுக்கும் அனைத்து வகையான நிறுவனத்தின்\nடிரைவர் மென்பொருட்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் Search என்ற கட்டத்திற்குள் எந்த\nவன்பொருட்களுக்கான டிரைவர் வேண்டுமோ அதை கொடுத்து\nFind என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்\nதிரையில் நாம் Driver Software எளிதாக தரவிரக்கி நம் கணினியில்\nஇண்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.இதைத்தவிர Windows-ல்\nதேவைப்படும் DLL கோப்பை கூட தரவிரக்கலாம். பல நிறுவனங்களின்\nடிரைவர் மென்பொருளை தரவிரக்க உதவும் இந்தத்தளம் அனைத்து\nகடவுளைத் தேடி செல்லும் மக்களுக்கு சோதனை வந்தாலும்\nநிரந்தர வெற்றி விரைவில் கிடைக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் \n2.தேசிய வேதியல் ஆராய்ச்சி கூடம் எங்குள்ளது \n3.கோபார்காஸ் பிளான்ட்டில் உற்பத்தியாகும் வாயு \n4.மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்தியாவின் பழமையான\n5.காலா ஸார் என்ற நோயைப் பரப்புவது எது \n6.இரத்தப்பிரிவுகளில் Universal Donor என்று அழைக்கப்படுவது\n7.உடலில் சிறுநீரகம் செய்யும் பணி என்ன \n8.இந்தியாவிலே மிகச்சிறிய மாநிலம் எது \n9.ஆனந்த மடம் என்ற நூலை எழுதியவர் யார் \n10.தன் கூட்டைத் தானே கட்டிக்கொள்ளாத பறவை எது \n5.ஈ,6.O பிரிவு, 7.ரத்தத்தை தூய்மையாக்குவது,\n8.சிக்கிம், 9.பக்கிம் சந்திர சாட்டர்ஜி,10.கக்கூ.\nபிறந்த தேதி : டிசம்பர் 22, 1887\nஉலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும்\nகணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள\nஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918\nமுடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும்\nஅதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில், மொபைல், மோடம்.\nஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.\tநாளை செய்ய வேண்டிய வேலையை நிர்வகிக்க உதவும் Effective Task Reminder.\n14 பின்னூட்டங்கள் Add your own\n1. தமிழின் | 8:42 பிப இல் திசெம்பர் 26, 2010\nஅவரால் தமிழ்நாட்டுக்கு பெருமை. இந்தியாவுக்கு இல்லை ஏன் என்றல் அவர் தமிழர்.\nதமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது, தயவு செய்து நம் தேசங்களை பிரித்த்து கூறாதீர்கள்.\n3. எம்.கே.முருகானந்தன் | 9:41 பிப இல் திசெம்பர் 26, 2010\nநன்றி. மிகவும் உபயோகமான தகவல்கள்\n9. மாணவ்ன | 9:23 முப இல் திசெம்பர் 27, 2010\nபயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nமிக மிகப் பயனுள்ள பதிவுங்க வின்மணி. சில டிரைவர்களுக்காக நான் பல வலைப்பக்கங்களில் தேடி அலைந்திருக்கிறேன். பலரின் தேடுதல் பணியை எளிதாக்கி விட்டீர்கள். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/section/others/page/5/international", "date_download": "2018-06-19T05:02:28Z", "digest": "sha1:FRQKBITZ6L6GIEIHAKQU6CVGSTZAL226", "length": 10839, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Others Tamil News | Breaking news headlines and Best Reviews on Others | Latest World Others News Updates In Tamil | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிழக்கில் 456 தொண்டராசிரியர்கள் நேர்முகத்தேர்வில் தகுதி\nமட்டக்களப்பு மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி\nபாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nஇலங்கை பயனர்கள் குறித்து வைபர் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nமண்சரிவு அபாய எச்சரிக்கை: அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை\nஇறுதிக்கட்ட போரில் 40000 தமிழர்கள் கொலை புதிய தகவல்களுடன் பிரித்தானிய பிரபு\n20 வருடங்களுக்கு பின் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான பாடசாலை\nவரலாற்றுச் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஅதிகரிக்கும் வன்கொடுமைகள்: உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுங்க\nவறட்சியிலும் தொடர்கின்றது கூழாமுறிப்பு விவசாயிகளின் முயற்சி\nஇலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள ராவணா\nஇலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்\nபாதுகாப்பு May 07, 2018\nஇரத்த அழுத்தம் தொடர்பில் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்\nமுல்லைத்தீவில் தொடரும் வறட்சி : விவாசாயிகள் பாதிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 20ம் திகதி வரை காத்திருக்கும் ஆபத்து\nபாசிக்குடாவில் ஆரம்பமான சர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டி\nநாவிதன்வெளி விவேகானந்த வித்தியாலய மாணவன் சாதனை\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச நடன விருது விழா\nஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தின் புதிய முயற்சி - பலரும் பாராட்டு\nநீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு\nபாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சாதனை படைத்த மாணவர்கள்\nதேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள தமிழ் மாணவன்\nமண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக விளையாட்டு போட்டி\nமுல்லைத்தீவில் திடீர் சூறாவளி: பல வீடுகள் சேதம்\nகனடாவில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு\nமுஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு நிகழ்வு\nநாளை முதல் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அறிவிப்பு\nஅழகாக காட்சிப்படுத்தப்படும் மலையக தமிழர்களின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/category/photos/page/2/", "date_download": "2018-06-19T05:06:34Z", "digest": "sha1:SSJFZ24POPRMPPLNN4AGYZXHGTYBNH77", "length": 6810, "nlines": 194, "source_domain": "newtamilcinema.in", "title": "Photos Archives - Page 2 of 71 - New Tamil Cinema", "raw_content": "\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா பட ஸ்டில்கள்\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\nஅமீர் பட ஹீரோயின் அதிதி படங்கள்\nவிவசாயிகளுக்கு தனுஷ் உதவி – படங்கள்\nசகுந்தலாவின் காதலன் பட ஸ்டில்கள்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்பட விழா படங்கள்\nசகுந்தலாவின் காதலன் ஆடியோ வெளியீட்டு விழா படங்கள்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://venkkayam.blogspot.com/2012/04/leonardo-da-vinci-4.html", "date_download": "2018-06-19T04:19:58Z", "digest": "sha1:2ZEBEHLKSEODH44KG675DBRPYRFFVEZY", "length": 14255, "nlines": 128, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "LEONARDO DA VINCI -4 ~ வெங்காயம்", "raw_content": "\nடாவின்சி, அவர் வாழ்ந்த காலத்தில் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடப்பட்டார் என்பது திருப்தியான விடயம். ஏனெனில் இவரை போன்ற அசாத்திய, அசாதாரண திறனாளிகளின் வரலாற்றில் அவர்களது வாழ்கை நரகமாகத்தான் இருந்திருக்கிறது. இறந்தபின்னர்தான் அவர்களது திறமைகள் வெளிஉலகத்துக்கு தெரிந்தன.\nஇவரின் வரைபடங்களை ஆராய்வதற்கு தனி தொழில்கூடத்தையே அமெரிக்காவில் நிறுவி இருக்கின்றார்கள். leonardo davincis workshop\nஇங்கு டாவின்சியின் ஓவியங்கள் அவர் வரைந்த இராணுவதளபாடங்கள் கணனியின் உதவியுடன் இங்குதான் உயிர் பெறுகின்றன. இதன் தலைவராகஇருப்பவர் Dr.jonathan pevsner. டாவின்சியின் காலத்தில் நாம் இப்பொழுது பீரங்கிகள் பயன்படுத்துவது போல அவர்களும் பயன்படுத்தி இருக்கிறர்கள் அதை cannon gun என்று அழைப்பார்கள்.\nஇவற்றை பயன்படுத்தி ஒருதடவை சுட்டபின் மீண்டும் load செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவது முக்கிய குறைபாடாக இருந்தது. இதற்கு அவர் கண்டுபிடித்த தீர்வுதான் பல்குழல் துப்பாக்கி 33-barreled gun. இதில் 33 சிறிய துப்பாக்கிகள் இணைந்து காணப்படும் இவை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது 11 11 ஆக மூன்று 'றோ'களாக தனித்தனி தளத்தில் காணப்படும். ஒரு ரோ துப்பாக்கிகள் சுட்டு முடித்ததும் தளம் தானாக சுழன்று கீழே செல்ல மற்றையது மேலே வந்து சுட ஆரம்பித்து விடும். இதில் நன்மையான விடயங்கள் ஒரு 'றோ' சுட்டு முடிந்ததும் மற்றையது சுட ஆரம்பித்துவிடும்.\nஅப்பொழுது முதலில் சுட்ட துப்பாக்கிகள் குளிர்வதற்குபோதிய நேரம் வழங்கப்படுகின்றது. இது சுழற்சி முறையில் தொடர்ந்து இடம்பெறும். ஏனெனில் சூடாக இருப்பின் உலோகம் விரிவடைந்துவிடும். அத்துடன் சூடாக இருக்கும் போது, வெடிமருந்துகளை நிரப்பினால் வெடித்துவிடும் அபாயம் உள்ளது. இன்று ஒரு துப்பாக்கியை உருவாக்குவதில் உள்ள முக்கிய சவால்கள்தான் இவை. இவற்றிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தீர்வை கண்டுபிடித்து விட்டார் டாவின்சி.\nஇதைவிட அவர் ஹைரோலிக் சக்தியால் இயங்கும் இயந்திரகரத்தை வரைந்திருக்கிறார். இது பள்ளம் தோண்டக்கூடியது என்பதுடன் இக்கரத்தின் தொழில்நுட்பத்தை வேறு தேவைக்கும் பயன்படுத்தலாம்.\nடாவின்சிஐ பற்றிய வீடியோ பதிவு\nடாவின்சியின் குறிப்பு புத்தகத்தில் இருந்து சிலபக்கங்கள்\nடாவின்சி வரைந்த ஓவியங்களின் காலஒழுங்குகள்\nடாவின்சி தனது 66 வது வயதின் முடிவில் 2nd may 1519 இல் காலமானார்.\n3 நூற்றாண்டுகளின் பின் பிரெஞ்சு ஓவியர் \"jean auguste dominique\" என்பவர் டாவின்சியின் மரணப்படுக்கை ஓவியத்தை வரைந்தார்.\nஇதில் பிரெஞ்சு மன்னன் மரணப்படுக்கையில் உள்ள டாவின்சிஐ பற்றி பிடித்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது. டாவின்சி மறைந்து 5 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் இன்றும் நம்மை மலைக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்.. வரலாற்றில் உள்ள சிலர் எமக்கு முன்னுதாரணங்களாக இருப்பார்கள் அவர்களது பாதிப்பால் அவர்களைப்போல் வருவதற்கு நாம் முயற்சி செய்துகொண்டிருப்போம்.\nஆனால் ஒரு சிலரை போல் ஆவதற்கு எம்மால் முயற்சி செய்யவே முடியாது அவ்வளவுக்கு அவர்களது intellectual அறிவு இருக்கும் டாவின்சி இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பது வெளிப்படையான உண்மை...\nஎரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்\nபுதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும் [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே] யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஉறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்ச...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n[இதன் முந்தய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02 ] மருத்துவபடிப்பும் சேயும் எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/176895?ref=media-feed", "date_download": "2018-06-19T05:03:29Z", "digest": "sha1:MGIU6TH7LBWKSPMPCC4UX27A4WHUF3WG", "length": 13438, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை நிலங்களுக்கு சட்ட உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை நிலங்களுக்கு சட்ட உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும்\nடிக்கோயா - டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை நிலத்தை, தேயிலைச் செடிகளையும் அத்தோட்டத்தில் தொழில் செய்யும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇவ்வாறு தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதாக சொல்லப்படும் தேயிலை நிலங்களையும், அதில் காணப்படும் தேயிலைச் செடிகளையும் தொழிலாளர்களே தனது சொந்த பணத்தை செலவு செய்து பராமரிப்பதுடன், தேயிலை மலைகளில் கொய்யப்படும் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை மலைகளுக்கு எந்தவிதமான உறுதிப்பத்திரமும் வழங்கப்படாமல், அதனை பாரமரிக்க வேண்டும் என நிர்வாகம் முயற்சித்து வருவதற்கு அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nடிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் சுமார் 33 ஹெக்டயர் காடாக்கப்பட்ட தேயிலை நிலம் தனி நபர் ஒருவருக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருந்தும் 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் அன்றாட தொழிலை பதிவு செய்யப்பட்ட 140 தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇருந்தும் இந்த 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் இந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇந்த நிலங்களை எமக்கு வழங்க எந்தவிதமான உறுதி பத்திரமும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படமாட்டாது என நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளையில் பிரித்து தரப்படும் தேயிலை நிலங்களுக்கு ஆறு மாதங்களின் பின்பே அதனை பராமரிக்கும் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக ஆராய்யப்படும் எனவும் தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.\nபிரித்துக் கொடுக்கும் தேயிலை நிலங்களை பெற்றுக்கொண்டு அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலையை குறித்த ஒரு விலைக்கு தோட்ட நிர்வாகத்திடம் கொடுப்பதனால் நஷ்டமாகும் எனவும் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n25 நாட்கள் வழமையான வேலையை வழங்கிவிட்டு அதற்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதற்கு அப்பால் காடுகளாக்கப்பட்டு தனி நபர் ஒருவருக்கு வழங்கியுள்ள 33 ஹெக்டயர் தேயிலை நிலத்தையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்று அதனை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலைகளை தோட்ட நிர்வாகத்திடம் வழங்குவது நல்ல ஒரு திட்டமாகும் எனவும் தொழிலாளர்கள் ஒருபுறம் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கும் பட்சத்தில் பிரித்துக் கொடுக்கப்படும் நிலங்களுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்துடன் கால எல்லையை நிர்ணயத்து வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெறுமனே தேயிலை நிலங்களை பெற்றுக்கொண்டு தமது சொந்த பணத்தில் அதனை பராமரித்து தோட்ட நிர்வாகத்திற்கு தேயிலையை வழங்கி நஷ்டமடைய தேவையில்லை எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக தொழிற்சங்கங்கள் நன்கு ஆராய்ந்து தொழிலாளர்களுக்கு சார்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-3-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-06-19T04:43:17Z", "digest": "sha1:HNGFADI4KHJ3JAXN2ZHX4YALME2E5ERJ", "length": 8040, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "முனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமுனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது\nசெப்ரெம்பர் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி – 3 கங்கா படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தை எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் படம் கூறுகையில் ‘வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் தேவைப்படுகிறது. படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இடையில் சிலமாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் தான் இந்த காலதாமதம். காஞ்சனா போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம்’ என்றார் .\nகுறிச்சொல்லிடப்பட்டது காஞ்சனா, கோவைசரளா, சினிமா, டாப்ஸி, நித்யாமேனன், முனி - 3 கங்கா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தை இறப்பு விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை : புதிய மோட்டார் வாகன மசோதா\nNext postஅரண்மனை : முதல் பார்வை\n“முனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது” இல் ஒரு கருத்து உள்ளது\n7:12 முப இல் செப்ரெம்பர் 14, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://techislam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-facebook-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-comments-%E0%AE%95/", "date_download": "2018-06-19T04:39:19Z", "digest": "sha1:GCH7PUTO6MXW5N77GECVLFMFIK6OSV3G", "length": 4312, "nlines": 61, "source_domain": "techislam.com", "title": "இனி FaceBook இல் வீடியோ மூலமாக Comments க்கு Replay பண்ணலாம் - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nஇனி FaceBook இல் வீடியோ மூலமாக Comments க்கு Replay பண்ணலாம்\nஇனி FaceBook இல் வீடியோ மூலமாக Comments க்கு Replay பண்ணலாம்\nபேஸ்புக்கில் விரைவில் செய்திகளுக்கு வீடியோவுடனான ரிப்ளைகளை பெற முடியும். இந்த நுட்பம் சில நாடுகளில் மட்டும் தற்போது சோதனையில் உள்ளது.\nஎனவே பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனர்கள் ரிப்ளை செய்யவதற்கு வீடியோக்களை ரெக்கார்ட் செய்து வெளியிடலாம். இது ios மற்றும் Android பயனர்களுக்கும் இருவருக்கும் பயன்படுத்தலாம்.\nவீடியோ ரிப்ளை செய்ய பயனர்கள் ரிப்ளை பட்டனை எப்பொழுதும் போலவே உபயோகிக்கலாம். ரிப்ளை செய்ய Camera Icon ஐ கிளிக் செய்து பின் Camera “mode” -யை வீடியோ “mode”-க்கு மாற்றி பின் Record செய்து பதிலளிக்கலாம்.\nமேலும் இவை “Auto Play” வகையில் சாராது என்று பேஸ்புக் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மேலும் தற்போது சில நாடுகளில் மட்டுமே இந்த சோதனை செய்து வருகின்றனர்.\nமேலும் இவை எந்தெந்த நாடுகளில் சோதனையிட்டு வருகின்றனர் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nமேலும் இவை எதிர்காலத்தில் வெளியிடப்படும் திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilakkunews.com/east-news/1757-j-k-m-o", "date_download": "2018-06-19T04:34:58Z", "digest": "sha1:GM5U2SDD3ND44WS4WYEM32NF6P2L6ZQD", "length": 15697, "nlines": 96, "source_domain": "www.kilakkunews.com", "title": "சர்வதேச J K M O கராட்டி சங்கத்தின் கருத்தரங்கும் வரவேற்பு நிகழ்வும் - kilakkunews.com", "raw_content": "\nசர்வதேச J K M O கராட்டி சங்கத்தின் கருத்தரங்கும் வரவேற்பு நிகழ்வும்\nகிழக்கு மாகாண ஜெ கே எம் ஒ சங்கத்தின் ஏற்பாட்டில் ஜெ கே எம் ஒ 2018 சர்வதேச கராட்டி கருத்தரங்கும் வரவேற்பு நிகழ்வும் சங்கத்தின் தலைவர் சிகான் எஸ் முருகேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதான மணடபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட ஜப்பான நாட்டு ஜெ கே எம் ஒ கராட்டி அமைப்பின் இயக்குனர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்\nநிகழ்வில் பிரதம விருந்தினராக ஜப்பான நாட்டு ஜெ கே எம் ஒ கராட்டி அமைப்பின் இயக்குனர் கஞ்சோ சசகி டோஷியாட்சு ,சிறப்பு விருந்த்னர்களாக மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் , மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் , முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் சிப்லி பாருக், இலங்கை ஜெ கே எம் ஒ கராட்டி சங்கத்தின் தலைவர் தனஞ்சய அபேவர்த்தன, கிழக்குமாகான ஜெ கே எம் ஒ கராட்டி சங்கத்தின் ஆலோசகர் ஜே ஆர் பி விமல்ராஜ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி ஈஸ்வரன், மாநகர சபை உறுப்பினர் மதன் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை ஜெ கே எம் ஒ கராட்டி சங்கத்தின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nகல்லடி பாலத்தில் நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காக சி.சி.டி.வி கமெரா\nகல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கையை, புதிய மாநகரசபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்யவேண்டுமென, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.\nகல்லடியில் பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டை விடுத்த காத்தான்குடி இளைஞர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nகல்லடிப் பிரதேசத்தில், வீதியில் சென்ற பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டை விடுத்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞ​ர்கள் மூவரையும், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டார். சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை மாலை, கல்லடி, பீச் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது, அப்பகுதியில் இருந்த மேற்படி இளைஞர்கள் மூவரும், பாலியல் சேட்டை விடுத்துள்ளனர்.\nகல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, கல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை கதவு திறத்தலுமடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்களில் தினமும் விசேட பூஜைகள் மற்றும் தெய்வமாடல் நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன. நேற்று முன்தினம் மாலை அன்னைக்கான விசேட நிகழ்வான நெல்குத்தும் சடங்கு நடைபெற்றதுடன் இதில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டு தமது நேர்கடனை செலுத்தினர்.\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி\nமட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nநற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய மாம்பழத் திருவிழா\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய சங்காபிஷேகம்\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nகாரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது : பிரதேசபைத் தவிசாளர் ஜெயசிறில்\nஎழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://breakthesillyrules.wordpress.com/2012/08/29/special_shortfilms/", "date_download": "2018-06-19T04:23:59Z", "digest": "sha1:524NQ54OK7X34OZCEYOORF6HGEB54OWX", "length": 5899, "nlines": 101, "source_domain": "breakthesillyrules.wordpress.com", "title": "தனித்தன்மையான குறும்படங்கள் | BREAK THE SILLY RULES", "raw_content": "\nநான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.\nஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது.\nஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும்.\nஉண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…\nபுன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்\n3 responses to “தனித்தன்மையான குறும்படங்கள்”\nபூபால அருண் குமரன் . ரா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே\nஉனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா\nCategories Select Category அறிமுகம் (8) ஆசிரியர்கள் (1) கதைகள் (4) கல்லூரி நாள் விழா (4) கல்லூரி_இளைஞர் கலைவிழா (1) கவிதைகள் (17) குறும்படம் (4) சந்திப்பு (4) சுற்றுலா (3) தாருண்யம்_இளைஞர் கலை விழா (2) தேடல் (3) தொழில்நுட்பம் (2) நல்லதை சொன்ன கேளு (11) நாடகம் (2) நாட்குறிப்பில் ஓர்நாள் (3) நாள் குறிக்காத நாட்குறிப்பு (2) நினைவுகள் (3) நிழற்படம் (1) நெஞ்சை தொட்டவை (5) படித்து ரசித்தது (8) பழைய மாணவர்கள் சந்திப்பு (3) பார்த்து ரசித்தவை (7) பொங்கல் தினவிழா (2) ரூம் போட்டு யோசிப்பாங்கலோ (2) வெறுக்க முடியாத விளம்பரங்கள் (6) College Life (19) Live – What Ever You Like (53) Public Diary (11) School Days (10) Uncategorized (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "https://kalvisolai.wordpress.com/2013/09/27/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T05:06:46Z", "digest": "sha1:OZHRSKJLLIY3DQGGKVRIT42AKUFZ45RG", "length": 44766, "nlines": 852, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "\"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது\" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n\"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது\" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடி.இ.டி., தேர்வு: தர்மபுரி முதலிடம் கேள்வித்தாள், லீக் சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 8 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இது குறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர்.கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை, விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி.இ.டி., கேள்வித்தாள், ‘லீக்’ ஆனதாக, தகவல்கள் வெளியாயின.இது தொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15ஐ தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்ல என்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும்,`டி.இ.டி., தேர்வில், சிறு முறைகேடு கூட நடக்கவில்லை' என, தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என, தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது.இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின் தங்கிய மாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர்.போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி.இ.டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில், தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.– நமது நிருபர் –\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>> சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்\n>பிளஸ் டூ மாவட்ட வாரி தேர்ச்சி விபரம் 2010\n>> சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-06-19T04:59:23Z", "digest": "sha1:7R2ZMJWI4AO36L7F4U4ZZ6QWGUX2BACI", "length": 4230, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முகபாவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முகபாவம் யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட) உணர்ச்சியைக் காட்டும் முகத்தோற்றம்.\n‘பரதநாட்டியத்தில் முகபாவம் என்பது முக்கியமான அம்சமாகும்’\n‘நான் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் பார்வையாளர்களின் முகபாவத்தைக் கவனித்துக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல பேசுவேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/tamilnadu-government-promoting-environmental-studies-002240.html", "date_download": "2018-06-19T04:43:03Z", "digest": "sha1:C62JMLLRPPTDEFDRMFGYDI65VXARIUUP", "length": 8110, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசு சுற்றுசூழலை மேம்படுத்த புதியதிட்டங்களை வகுத்துள்ளது | tamilnadu government promoting environmental studies - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசு சுற்றுசூழலை மேம்படுத்த புதியதிட்டங்களை வகுத்துள்ளது\nதமிழக அரசு சுற்றுசூழலை மேம்படுத்த புதியதிட்டங்களை வகுத்துள்ளது\nதமிழகத்தில் சுற்றுசூழல் கல்விமூலம் சுற்றுசூழலை பாதுகாக்கவும், இது குறித்து மாணவர்களுக்கு ஆர்வம் பெருக வேண்டி தமிழக அரசு திட்டமிட்டுள்ளது . தமிழக அரசு சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்ச்சியையும் அதன் அவசியத்தை மாணவர்கள் மூலம் உணர்த்த திட்டமிட்டுள்ளது .\nசுற்று சூழல் பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமாகும் . சுற்றுசூழல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம். மாநில அரசு நடத்தும் சுற்றுசூழல் போட்டியில் வெல்பவரை சுற்றுலா அழைத்து செல்லப்படும் .\n32 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு லடசம் செலவில் மொத்தம் ரூபாய் 64லட்சம் செலவில் மரம் நட அரசு தீர்மானித்துள்ளது . ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களுக்கு மரக்கன்று தரப்படும் .மாவட்டம் தோறும் அது விரிவுப்படுத்தி தரப்படும் . இவ்வாறு மரம் வளர்க்கும் முறையை விரிவுப் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது .\nஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் 15000 செலவில் ரூபாய் 1.15 கோடி செலவிடப்படும் . மேலும் நாமக்கல் மற்றும் குமாரபாளையம் ,கும்மிடிபூண்டி, திருவள்ளூர் பகுதியில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் அமைக்கப்ப்டும் .\nசுற்றுசூழல் போட்டியில் சிறந்து வழங்கும் பள்ளிக்கு அரசு ரூபாய் 2 கோடி அரசு வழங்க முடிவெடுத்துள்ளது . இதற்கு முன் தமிழக அரசு சுற்றுசூழல் கல்வியை மாணவர்களுக்கு புகட்ட ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றுசூழல் கல்வி புத்தகம் வழங்கியது . இதன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு வைத்து விழிப்புணர்வு வழங்கியது தற்பொழுது அரசு செயல் முறை கல்வியில் இறங்கியுள்ளது . இது சுற்றுசூழல் பற்றி அறிய நல்ல வாய்ப்பாகும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nசென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t25791-topic", "date_download": "2018-06-19T05:13:50Z", "digest": "sha1:JNPMBNPWQZQP4WVXHMZRINO7GQON3EPQ", "length": 14424, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அனுஷ்காவுக்கு பதில் தமன்னா", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிக்ரமார்குடு படத்தை தமிழில் சிறுத்தை என்ற பெய‌ரில் ஞானவேல் தயா‌ரிக்கிறார். கார்த்தி ஹீரோ.\nஎப்போது படத்தை அறிவித்தார்களோ... மாற்றத்துக்கு மேல் மாற்றமாக போய்க் கொண்டிருக்கிறது விஷயங்கள். முதலில் படத்தின் இயக்குனரை மாற்றினார்கள். பிறகு ஹீரோயின். அனுஷ்கா என்று தீர்மானித்திருந்தவர்கள் தற்போது தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கார்த்தியின் ரெக்கமன்டேஷனாம்.\nபடப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்போது படத்தின் பெயர் சிறுத்தையையும் மாற்ற தீர்மானித்திருக்கிறார்கள். புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.\nஇந்தப் படத்தை சிவா என்பவர் இயக்கி வருகிறார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t38100-topic", "date_download": "2018-06-19T05:14:10Z", "digest": "sha1:JW6IXH6IPOIERT625YNOYT63UTKY5DRL", "length": 17009, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nதூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி\nபாடல் வெளியீட்டு விழாவில் ஒரு டச்சிங். என்ன தெரியுமா\nமுதலில் ஒருங்கிணைத்த ஐங்கரன் நிறுவனத்திற்கு நன்றி சொன்னது ஒரே ஒருவர்\nமட்டுமே. அவர் கவிப்பேரரசு வைரமுத்து.\nவைக்கலாம். அதற்காக அண்டர்வேர் கிழிகிற அளவுக்கா\nஐங்கரன் பற்றி கமெண்ட் அடித்தது கோடம்பாக்கம். அந்த கமெண்ட் வீண்\nபோகவில்லை. கொண்டு வந்த கோடிகளை வீணடித்தார்கள் ஆரம்பத்தில். இவர்கள்\nமுன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்த ஒரு படமும் ஒடவில்லை. பெருத்த\nநஷ்டம். அந்த நேரத்தில்தான் நம்பிக்கையோடு துவங்கிய எந்திரன் படப்பிடிப்பை\nஇழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று நடத்தியது நிறுவனம். நினைத்ததையெல்லாம்\nஎடுக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர் இவர்களின் பைனான்ஸ் பரிதாபத்தை\nசமாளிக்க முடியாமல் தானும் பரிதாபமானார். எந்திரனை கை மாற்றி விடலாம்\nஎன்று கூடி முடிவெடுத்தார்கள். அதன்பின்தான் சன் வசம் போனது படம்.\nமுப்பது கோடி வரைக்கும் செலவு செய்திருந்தது ஐங்கரன். இந்த பணத்தை உடனே தர\nமுடியாது என்று கூறிவிட்ட சன், பாடல் வெளியீட்டுக்கு பிறகுதான்\nவழங்கினார்களாம். எப்பவோ கட்டுன எல்ஐசி பணம், கஷ்ட நேரத்தில் வந்து கை\nகொடுக்குமே, அதே மகிழ்ச்சிதான் ஐங்கரனுக்கு. பெரும்\nஉற்சாகத்திலிருக்கிறார்கள். இந்த உற்சாகத்தோடு உற்சாகமாக வெளியிட\nமுடியாமல் நிறுத்தி வைத்திருந்த நந்தலாலாவை வெளியிடுவதுடன், தொடர\nமுடியாமல் நின்று போன களவாடிய பொழுதுகள் படப்பிடிப்பையும்\nRe: தூசு தட்டப்படும் நந்தலாலா ஜாலம் காட்டும் முப்பது கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-06-19T05:02:42Z", "digest": "sha1:I65RKW4SBUKSZ5YKGVRTU4CJX2NX42N4", "length": 7023, "nlines": 102, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: சன் டிவி மேல கேஸ் போடனும்", "raw_content": "\nதிங்கள், 17 ஜூன், 2013\nசன் டிவி மேல கேஸ் போடனும்\nநம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே\nயாரோ, “இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரை கேட்டதுக்கு “அடியேன்” அப்படின்னு சொல்லியிருக்காரு.\nநீ பூக்கள் மீது உறங்கினால் அது ஃபர்ஸ்ட் நைட். உன் மீது பூக்கள் உறங்கினால் அது லாஸ்ட் நைட். இதான் லைஃப்போட ட்ரூவாலஜி\nஇந்த உலகத்தில் காதலிக்கிறவனை ஒரு பர்சன்ட் பொண்ணுங்கதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. மத்தவங்க எல்லாரும் பசங்க இமெயில் ஐடிக்கு பாஸ்வேர்டா மாறிடுறாங்க.\nஅந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..\nஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...\n\"லாரி\"ல கரும்பு ஏத்துனா \"காசு\"\n\"கரும்பு\"ல லாரிய ஏத்துனா \"ஜூசு\"\nஇதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு \"-------\" ஆமாங்க.. அதான்... அதேதான்....\nகாதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...\nதூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....\nவிஜய் : சன் டிவி மேல கேஸ் போடனும்\nஎஸ் ஏ சி : ஏன் என்னாச்சி\nவிஜய்: என் அடுத்த படம் வெற்றி பெறும்னு சொன்னதை விளையாட்டு செய்திகளில் காமிச்சிட்டாங்க\nநடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'\n'நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nஇவனுங்க என்னதான் சொல்லவறாங்க ஒரு நிமிஷம் படியுங்கள...\nசன் டிவி மேல கேஸ் போடனும்\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_155128/20180311215644.html", "date_download": "2018-06-19T04:27:33Z", "digest": "sha1:3M4EUM4NPP6BJC4ZY6XZ4GCKLKBL22GH", "length": 13751, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியது : கமல்ஹாசன்", "raw_content": "பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியது : கமல்ஹாசன்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியது : கமல்ஹாசன்\nபணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியதுதான் என்று ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில் பேசினார். காலை ஈரோட்டில் பயணத்தை தொடங்கிய அவர் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசியலில் வெற்றி பெற சினிமாவில் பெற்ற புகழ் மட்டும் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை. மக்களின் அன்பும், எனது நேர்மையும் அரசியல் பயணத்தில் கை கொடுக்கும்.\nமக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் மக்களில் ஒருவன்தான். மக்கள் விரும்புகிற பாதையில் நானும் பயணிக்கிறேன். அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறினாலும், அந்த இடத்தை பிடிக்கிற திட்டம் எதுவும் இல்லை. ஆனால் மக்கள் நலனே எனது கட்சியின் கொள்கையாக உள்ளது. மக்கள் முன்னால் செல்கிறார்கள். நான் அவர்களுக்கு பின்னால் செல்கிறேன். மக்களின் மனதில் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ளவே இந்த பயணம்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை தொடர்பாக அவரை கொலை செய்தவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்று ராகுல்காந்தி கூறி இருப்பது, அவருடைய மனிதநேயம். ஆனால் நாம் கேட்பது சட்டத்தளர்வு. மனிதநேயத்துக்கும், சட்டத்தளர்வுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே சட்டத்தளர்வு செய்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி குறித்து நான் நேர்மையாக என்னுடைய விமர்சனங்களை வைத்து வருகிறேன்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக 3வது தலைமுறையாக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் மாறி மாறி வந்தாலும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுகிற மக்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு. நான் அரசியல் கட்சி தொடங்கியதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் நிதி உதவி செய்வதாகவும், எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் வருகிற தகவல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. இதுதொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.\nஈரோட்டில் தந்தை பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று வந்தேன். அது எனது தந்தையின் வீடு என்கிற மனப்பான்மையிலேயே சென்று வந்திருக்கிறேன். மீனவர்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கும் கமல்ஹாசன், அவர் சார்ந்த திரைத்துறைகளை சேர்ந்த குறைகளை கேட்காதது ஏன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டிருக்கிறார். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரியால் திரைத்தொழில் பாதிப்படையும் என்ற முதல் எதிர்ப்பு குரலை ஒலித்தது நான்தான். பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சட்டங்கள் ராகுல்காந்தி கூறியதுபோல் குப்பையில் போட வேண்டியதுதான்.\nதமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் நாள் சுதந்திரநாள் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் இன்று தமிழகத்தில் நண்பகல் 12 மணிக்குக்கூட தனியாக ஒரு பெண் செல்ல முடியாத நிலைதான் உள்ளது. திரைப்படத்தில் இனி நடிப்பீர்களா என்று பலர் கேட்கிறார்கள். நிச்சயமாக தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களை முடிக்கும் வரை நடிப்பை கைவிட மாட்டேன். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nபாவம் - இழப்பு அதிகம் போல இருக்கு\nமுதலில் நவம்பர் எட்டு இரவு அன்று நீங்கள் தானே வாழ்த்து கூறி வரவேற்றிர்கள் .அது வேற வாய் இது நாரா வாய .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nபெரிய அண்ணன் மோடி பாதையில், அதிமுகவின் சின்ன அண்ணன்கள் : பிருந்தாகாரத் கிண்டல்\nதுப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது வழக்குபதியாதது ஏன்: துாத்துக்குடியில் பிருந்தாகாரத் கேள்வி\nகொள்கை வி‌ஷயத்தில் எதிர்த்தாலும் ரஜினியுடன் நட்பு எப்போதும் மாறாது: கமல்ஹாசன் சொல்கிறார்\nசென்னையில் 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த 4 சிறுவர்கள் போலீசில் சரண்\nஅதிமுகவில் மீண்டும் இணையும் திட்டமில்லை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் பேட்டி\nஎஸ்.வி.சேகருக்கு பிடிவாரண்ட் : நெல்லை நீதிபதி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.karaitivu.org/new/events", "date_download": "2018-06-19T04:40:50Z", "digest": "sha1:BRZIV4A2IJ6NDYU5MZQJOTWJJ5JLJA72", "length": 7328, "nlines": 72, "source_domain": "old.karaitivu.org", "title": "Events - karaitivu.org", "raw_content": "\nவிபுலானந்தா மத்திய கல்லூரி இல்ல விளையாட்டு விழா - இறுதி நாள் நிகழ்வூகள்(2)\nவிபுலானந்தா மத்திய கல்லூரி இல்ல விளையாட்டு விழா - கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வூ(24.02.2012)\nவிபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்லமட்ட விளையாட்டுப் போட்டிகள்\nவிபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்லமட்ட விளையாட்டுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன் ஆரம்ப மெய்வல்லுனர் போட்டிகளின் முடிவில் மூன்றாமிடத்தில் இருந்த முல்லை இல்லமானது ஏனைய இல்லங்களைப்பின்தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலைகள்\nஎனினும் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள இறுதித்தினத்திலேயே முதலிடத்தைப்பெறும் இல்லத்தை தீர்மானிக்கமுடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் மேற்படி நிகழ்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படத்தில் காணலாம்\nபுகைப்படங்கள் மற்றும் தகவல்: காரைதீவு.ஓர்க் இணையக்குழு உறுப்பினர்கள் சி.புஸ்பகாந்த் லோ. சுலக்.ஷன்\nவிபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்\nவிபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளின் ஓரு அங்கமான மரதன் ஓட்டப்போட்டியினை கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தாவும் இளைப்பாறிய கணித பாட ஆசிரிய ஆலோசகருமான திரு. சா.கங்காதரன் அவர்கள் ஆரம்பித்து வைப்பதினையும் வெற்றி பெற்ற மாணவர்களையும் படத்தில் காணலாம்\nவைரவிழா வருடாந்த இல்ல விளையாட்டு விழா - 2012\nகாரைதீவூ மண்ணுக்கு கல்வியூட்டி வைரவிழாக் கண்ட காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரியின் வைரவிழாவை கொண்டாட்டங்களின் மற்றுமொரு அங்கமாக வருடாந்த இல்ல விளையாட்டு விழா - 2012 நிகழ்வூகள் எதிர்வரும் புதன்கிழமை(01.02.2012) மருதன் ஓட்டத்தோடு கோலாகலமாக ஆரம்பமாக இருக்கின்றது.இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் கல்லூரி முதல்வர் திரு.வித்தியராஐன் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://techislam.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-19T04:54:58Z", "digest": "sha1:ML5SDTF5F74DZAHQJADUP5O2PUMUKKG2", "length": 4804, "nlines": 60, "source_domain": "techislam.com", "title": "ஐரோப்பாவில்.. ஒவ்வொரு வருடமும் 4 விகாரைகள் விற்கப்படுகின்றன..ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளி கட்டப்படுகிறது.\" - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nஐரோப்பாவில்.. ஒவ்வொரு வருடமும் 4 விகாரைகள் விற்கப்படுகின்றன..ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளி கட்டப்படுகிறது.”\nஐரோப்பாவில்.. ஒவ்வொரு வருடமும் 4 விகாரைகள் விற்கப்படுகின்றன..ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளி கட்டப்படுகிறது.”\nஐரோப்பாவில் ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு விகாரைகள் (சர்ச்கள்) விற்கப்படும் அதேவேளை, ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயல் கட்டப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அழைப்புப் பணியில் ஈடுபடும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல தாஇயாகிய “அஷ்ஷெய்க் முஹம்மத் அல்அறீபி” தெரிவித்துள்ளார்.\nகலாநிதி முகம்மத் அல்அறீபி அவர்கள் இக்கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : “ஐரோப்பாவை நன்கு உற்றுநோக்கும் போது புலப்படுகிற விடயம் என்னவெனில், அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு சர்சுகள் விற்கப்படுகின்றன.\nஅல்லது வேறொன்றாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயலோ, தொழுமிடமோ கட்டப்படுகின்றது. அல்லது விசாலமாக்கப்படுகின்றது.”\nஐரோப்பாக் கண்டத்தில் 6 வீதமாகத் திகழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 65 மில்லயனாகும்.\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sulaba/sulaba3.html", "date_download": "2018-06-19T04:42:27Z", "digest": "sha1:FFZAJRFCLE4VS3VQPNU6J7KXQVDKPWU6", "length": 52859, "nlines": 208, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sulaba", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகனகசபாபதி சொல்லிய யோசனையைக் கேட்டுச் சுலபா சிரித்தாள். உடன் இருந்து அடக்கமாக நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த காரியதரிசி கவிதாவுக்கு அந்தச் சிரிப்பைக் கண்டு அவநம்பிக்கை தான் ஏற்பட்டது. தன் எஜமானி அம்மாளின் ஒவ்வொரு சலனத்தையும் பதவுரை பொழிப்புரை எழுதி அர்த்தப்படுத்தி விட அவளால் முடியும். உதடு அசையாமல் - இதழ்கள் பிரியாமல் புன்னகை புரிந்தால் இன்ன அர்த்தம், வாய்விட்டுச் சிரித்தால் இன்ன அர்த்தம், முகத்தைச் சீரியஸ்ஸாக வைத்துக் கொண்டு பதில் சொல்லாமலே யோசித்தால் இன்ன அர்த்தம், “பார்க்கலாம்” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் இன்ன அர்த்தம், “அவசியம் செஞ்சுட வேண்டியதுதான்”- என்று கூறி விட்டு அமுத்தலாக இருந்தால் இன்ன அர்த்தம் என்பதை எல்லாம் கூடவே இருந்து நன்றாக ஸ்டடி பண்ணியிருந்தாள் கவிதா.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n‘இவள் படங்களில் நடிப்பதை உணர்ச்சிக் குவியல், நடிப்பின் சிகரம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே, அதை விடப் பிரமாதமாக வாழ்வில் அல்லவா நடிக்கிறாள் நடிக்கிற போது நடிப்பதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இவள் நடிப்பது நடிக்காத வேளைகளில்தான்’ - என்று கவிதாவுக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருந்தது, அதுதான் உண்மை என்பதும் அவளுக்குள் உறுதிப்பட்டிருந்தது.\n‘இவள் மனம் இந்த வயசிலேயே ஆழம் காண முடியாத ஒரு சமுத்திரம் மாதிரி இருக்கே அந்தச் சமுத்திரத்திலே எங்கே நல்முத்துச் சிப்பிகளும் வலம்புரிச் சங்கும் பவழமும், இருக்கின்றன, எங்கே ஆபத்தான சுறாமீன்களும், திமிங்கிலங்களும், கடற் சிலந்தியும் இருக்கின்றன என்பதை எல்லாம் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாமலிருந்தது. எப்போது எது கிடைக்கும் என்பதும் புதிராகவே இருந்தது.\nஅதனால்தான் சுலபா சிரித்ததுமே கவிதா யோசித்தாள், சிரித்ததோடு நின்று விடாமல் சுலபாவே பதிலும் சொன்னாள்:\n“வெளி நாட்டுக்குப் போயிட்டுவான்னு நீங்க சுலபமாச் சொல்லிட்டிங்க ஆடிட்டர் சார் கையிலே இருக்கிற ‘ஷெட்யூலை’ எல்லாம் முடிச்சுக் குடுக்காமல் நான் கிளம்பினால் இந்தப் புரொட்யூஸர்ஸ் என்னைப் போக விட்டுருவாங்கன்னா நெனைக்கிறீங்க... கையிலே இருக்கிற ‘ஷெட்யூலை’ எல்லாம் முடிச்சுக் குடுக்காமல் நான் கிளம்பினால் இந்தப் புரொட்யூஸர்ஸ் என்னைப் போக விட்டுருவாங்கன்னா நெனைக்கிறீங்க...\n“அவங்க விடறாங்களா, இல்லியாங்கிறது முக்கியமில்லேம்மா நாம போகணும்னு நினைக்கிறமா இல்லியாங்கிறதுதான் முக்கியம். புரொடக்ஷன் வேலை நடந்துக்கிட்டிருக்கிறப்பவே நடுவிலே உன் உடம்புக்குச் சுகமில்லாமப் போனா என்ன பண்ணுவே நாம போகணும்னு நினைக்கிறமா இல்லியாங்கிறதுதான் முக்கியம். புரொடக்ஷன் வேலை நடந்துக்கிட்டிருக்கிறப்பவே நடுவிலே உன் உடம்புக்குச் சுகமில்லாமப் போனா என்ன பண்ணுவே\n“உடம்புக்குச் சுகமில்லாமே ஒய்வு எடுத்துக்கிறேன்னு சொல்றதும் உல்லாசப் பயணம் போறேன்னு சொல்றதும் ஒண்ணாயிடுமா\n“நீ சொல்றது நியாயந்தான் சுலபா உடம்புக்குச் சுகமில்லேன்னா அவங்களே மேற்கொண்டு எதுவும் கேட்காமே விட்டுடுவாங்க... ஃபாரின் ட்ரிப் போறேன்னா அப்பிடி விட மாட்டாங்க...”\n“அவனவன் கோடிக் கணக்கிலே இன்வெஸ்ட் பண்ணிட்டுக் காத்திருக்கான், என்னிக்கிடா புரொடக்ஷனை முடிச்சு, ரிலீஸ் டேட் போட்டு விளம்பரம் பண்ணலாம்னு காத்துக்கிட்டிருக்கிறப்ப நீங்க திடுதிப்னு ஃபாரின் போறேன்னான எப்பிடி இருக்கும் முன்பணம் குடுத்திட்டு வெயிட் பண்ற, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற பிடுங்கித் தின்னுடுவாங்க... இதெல்லாம் நாமே கொஞ்சம் யோசனை பண்ண முடியுமே முன்பணம் குடுத்திட்டு வெயிட் பண்ற, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற பிடுங்கித் தின்னுடுவாங்க... இதெல்லாம் நாமே கொஞ்சம் யோசனை பண்ண முடியுமே\n“நீ சொல்றதெல்லாம் நூத்துக்குநூறு சரிதான் அலை ஓய்ந்து நீராட முடியாது. இத்தனைக்கும் நடுவிலே என்னவாவது சாக்குப் போக்குச் சொல்லிப் பிரயாணம் போயிட்டு வர வேண்டியதுதான். எதாவது மெடிகல் ட்ரீட்மெண்ட் அது இதுன்னு புளுக வேண்டியதுதான்.”\n“ஒரு நடிகனோ நடிகையோ எக்காரணத்தை முன்னிட்டும் பொய்யாகக் கூடத் தனக்கு நோய் வரும், தான் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாதிரிச் செய்திகளைப் பரப்பவே கூடாது. அது ‘ஆண்டி செண்டிமெண்ட்ஸ்’ விவகாரம். கவர்ச்சியை உடனே பாதிக்கும். தன்னுடைய அபிமான ஹீரோ அல்லது ஹீரோயின் உடல் நலம் கெட்டு மருந்து சாப்பிட நேரிடும் அல்லது சிகிச்சைக்குப் போக நேரிடும் என்பது போன்ற கற்பனையின் சாயல் கூட விசிறியின் மனத்தில் விழக் கூடாது.”\n“உன்னுடைய லெளகீக ஞானம் பிரமாதம் சுலபா நீ சொல்றது தான் சரியான ஸைகாலஜி. உடல் நலக் குறைவுன்னு சொல்லி வெளிநாடு போக முடியாது. கூடாது.”\n“ஒரே ஒரு வழிதான் இருக்கு இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற புரொடக்ஷன்ஸிலேயே ஏதாவது ரெண்டொண்ணுலே ஃபாரின் லொக்கேஷனை வர்ர மாதிரிப் பண்ணுங்கன்னு யோசனை சொல்லி நமக்கும் ஒரு பைசாச் செலவு இல்லாமே அவங்க காசிலேயே ஊர் சுத்திப் பார்க்கலாம்.”\n“திடீர்னு கதையை அப்பிடி மாத்த முடியுமா சுலபா\n“நம்ப சினிமாவில் எப்பிடி வேணும்னலும் எப்பவேணும்னாலும் மாத்த முடிஞ்ச ஒரே விஷயம் கதைதான் சார்\n“அப்படீன்னா ஒரு சினிமாக் கதைங்கிறது குடுகுடுப்பைக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்ட துணியா ஆயிடாதா\n“ஏற்கெனவே சினிமாக் கதாசிரியருங்களே அப்பிடித்தான் சட்டையைத் தைச்சு எடுத்திட்டு வந்திருப்பாங்க அதுலே இன்னும் ரெண்டு ஒட்டுக் கூடப் போடச் சொல்லி நாம சொன்னக் கேட்டுப்பாங்க...”\n“எகிறிக்கிட்டு எதிர்த்து நின்னு மாட்டேன் அது இதுன்னு அடம் பிடிக்க மாட்டாங்களா\n ஹீரோ, ஹீரோயின், காமிராமேன், டைரக்டர் இவங்கள்ளே யாராவது அடம் பிடிச்சால்தான் எடுக்கும். கதாசிரியரும், பாட்டு எழுதறவங்களும் அடிம்பிடிச்சா அவங்களையே கழட்டி வுட்டுருவாங்க. அடுத்த படத்துக்குச் சான்ஸ் கிடைக்காது. ஃப்ளெக்ஸிபிளா இருந்தால் தான் பிழைக்கலாம். அவங்களுக்கும் அதெல்லாம் தெரியும். எத்தனையோ நடிகைங்க “வசனகர்த்தா சார் எனக்கு ல, ள, ழ, வாயிலே நுழையாது. தயவு செய்து இந்த எழுத்துங்க மாறி மாறி வர்ரமாதிரி டயலாக் வேணும்”னு கேட்டு மாத்திக்கிட்டிருக்காங்களே... எனக்கு ல, ள, ழ, வாயிலே நுழையாது. தயவு செய்து இந்த எழுத்துங்க மாறி மாறி வர்ரமாதிரி டயலாக் வேணும்”னு கேட்டு மாத்திக்கிட்டிருக்காங்களே...\n“‘என் வாளைச் சுழற்றி உன் தலையைச் சீவி எறிவேனடா பாவிப் பயலே’-என்பதில் வாள், சுழற்றி, தலை என்று மூன்று ஒலிகளும் வருகின்றன. இதை யங் சூப்பர்ஸ்டார் பிரதாப் காந்த் பேசினல் எப்படி இருக்கும் சுலபா\n“‘என் வாலைச் சுளற்றி உன் தளையைச் சீவி எறிவேனடா பாவிப் பயளே’ என்றுதான் பிரதாப் காந்தால் பேச முடியும். எனவே இந்த வசனம் அப்படியே பேசப்பட்டால் பிரதாப் காந்துக்கு ‘அத்தனை நீளவால்’ எப்போது முளைத்தது என்ற சந்தேகம் கேட்கிறவர்களுக்கு உண்டாகி விடும். இதைத் தவிர்க்க ஒரே வழி வசனத்தை மாற்றுவதுதான் சார்’ என்றுதான் பிரதாப் காந்தால் பேச முடியும். எனவே இந்த வசனம் அப்படியே பேசப்பட்டால் பிரதாப் காந்துக்கு ‘அத்தனை நீளவால்’ எப்போது முளைத்தது என்ற சந்தேகம் கேட்கிறவர்களுக்கு உண்டாகி விடும். இதைத் தவிர்க்க ஒரே வழி வசனத்தை மாற்றுவதுதான் சார்\n“வசனத்தை மாற்றினால் கதை மாறாதா\n“அதான் முன்னேயே சொன்னேனே; சூப்பர் ஸ்டாருங்க அப்ஜெக்ட் பண்ணினா வசனம், கதை எல்லாமே மாறியாகணும். இல்லாட்டிக் கதாசிரியரையே மாத்திப் பிடுவாங்க...”\n“அப்போ கதையிலே அமெரிக்கா ஜப்பான்னு லொக்கேஷன் வர்ர மாதிரிப் பண்ணியாவது ஒரு ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரப் பாரேன்.”\n எனக்கு ஒரு பெர்ஸனல் அஸிஸ்டெண்ட் வேணும்னு புரொட்யூஸரை வற்புறுத்தி அவங்க செலவிலேயே கவிதாவையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துடலாம்.”\n உடனே முடிவு செய்து போயிட்டு வாங்க மனசும் தெம்பா ஃப்ரஷ்ஷா ஆகும். சலிப்பு நீங்க அதுதான் சரியான வழி.”\n“இன்னிக்கி யாராவது புரொட்யூஸ்ருங்க வருவாங்க, பேசிப் பார்க்கிறேன். அநேகமாக நான் சொன்னாத் தட்டிச் சொல்லமாட்டாங்க” - என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காரியதரிசி கவிதாவின் பக்கம் திரும்பி, “ஞாபகம் வச்சிக்கோ கவிதா இன்னிக்கிக் கால்ஷீட் - யாராவது புரொட்யூஸர் தேடி வருவாங்க. அப்போ இதை ஞாபகப்படுத்து” - என்றாள். கவிதாவும் சரி என்று தலையை அசைத்தாள். ஆடிட்டர் கனக சபாபதி திருப்தியாக விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார். ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து கறுப்பில் வரவேண்டிய ரொக்கம் வராததால் அவருடைய தயாரிப்பில் அன்றைய கால்ஷீட்டுக்குப் போவதில்லை என முடிவு செய்து பிடிவாத மாக வீட்டிலிருந்தாள் சுலபா.\nசூட்சுமம் அவளுக்குத் தெரியும். இது ஒரு டெக்னிக். காமிரா, ஸ்டுடியோ, புரொடக்ஷன், யூனிட் எல்லாம் தயார்ப் பண்ணி நிறுத்திய பின் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால் மற்ற ஏற்பாடுகள் வீனாகிவிடும். எங்கேயாவது கொள்ளை வட்டிக்குக் கைமாற்று ஏற்பாடு செய்தாவது ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வீடு தேடி வருவார்கள். அதற்கு முன் போய்விடக் கூடாது.\nசுலபா இப்படி நாட்களில் நரசம்மாவை டெலிஃபோன் அருகே உட்கார்த்தி வைத்து விடுவாள். அவள் டெலிஃபோனே எடுத்து, “அவங்களுக்கு உடம்பு நல்லா இல்லே இன்னிக்கிக் ‘கால்ஷீட்’ முடியாதுன்னு சொல்லச் சொல்லிட்டாங்க” என்று கடுமையான குரலில் தமிழும் தெலுங்கும் கலந்த கொச்சையில் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒரே பதிலைச் சொல்லுவாள் நரசம்மா. எரிச்சலூட்டுகிற மாதிரிச் சொல்லுவாள்.\nசொல்லப்படுகிற அதிகாரப்பூர்வமான பதில் இதுதான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு உண்மை புரியும். நம்பர் டூ அக்கவுண்டில் அந்த ஷெடயூலின்போது ரொக்கமாகத் தருவதாய் ஒப்புக் கொண்டிருந்த தொகையை நேரில் போய்த் தந்து விட்டால் காரியம் முடியும் எனபதை அவர்கள் பழக்கமான விதத்தில் அறிவார்கள். இந்த மாதிரி வருமானத்தைப் படம் முடிந்து ரிலீஸான பின் வாங்க முடியாது. நம்பர் ஒன் அக்கவுணட் பணத்தையாவது காண்ட்ராக்ட் அது இது எனறு ஆதாரங்களை வைத்து வழக்குத் தொடுத்து வாங்கி விடலாம். கறுப்பில் பேசியதை அவ்வப்போது கால்ஷீட்டுக்கு முன்னால் ரொக்கமாக வாங்கினால் ஒழிய ஏமாற்றி விடுவார்கள். இதை எல்லாம் தங்கமாகவும், வைரமாகவும் மாற்றி விடுவது சுலபாவின் வழக்கம். வர வர இப்படிப் பணத்தை என்ன செய்வதென்று முழிக்க வேண்டியிருந்தது. நிலமாக வாங்கிப் போட்டாயிற்று. நகைகளாக வாங்கிப் போட்டாயிற்று. பங்களாவிற்குள் பளிங்காக இழைத்தும் அழகுபடுத்தியாயிற்று. ‘இண்டீரியர் டெகரேஷன்’ என்ற பேரில படுக்கையறை பாத்ரூம், டைனிங் ஹால் வரவேற்புக் கூடங்களை அழகு செய்வதல் பல லட்சங்களை வருஷா வருஷம் செலவிட்டும் தீராமல் மேலே மேலே வந்து கொண்டே இருந்தது. அவளுடைய அலுப்புக்கு இது ஒரு காரணம். ‘இதெல்லாம் எதற் காக, யாருக்காக விட்டுவிட்டுப் போகப் போகிறோம்’ என்ற கேள்வி அந்தரங்கமாக உள்ளே எழும்போது மனத்தை ஏதோ இறுக்கிப் பிழிந்தது. கையிலிருக்கும் படங்கள் முடிந்ததும் ஓர் அறிக்கை விட்டு விட்டு நடிப்பதையே நிறுத்தி விடலாமா என்று கூட எண்ணினாள்.\nவெறும் முப்பது வயதிற்குள் உடம்பு கொஞ்சும் இளமையைக் காட்டினாலும் மனம் எண்பது வயது முதுமையையும் கவலையையும் உணர்ந்தது. விரக்தியை அடைந்தது. ஆடிட்டரோடு கலந்து பேசி இந்தச் சொத்தை எல்லாம் ஒரு டிரஸ்ட் ஆகப் பண்ணி நல்ல காரியங்களுக்காக ஒதுக்கி விட்டு விட்டு - எங்காவது பெண்களுக்கான சேவா சிரமத்தில் சேர்ந்து விடலாமா என்று கூட அவளுக்குச் சமய சமயங்களில் தோன்றியிருக்கிறது உண்டு.\nசெலவழிக்கப் பணமில்லாமல் கோடிக்கணக்கான ஏழைகள் ஒருபுறமும், கோடிக்கணக்கில் வந்து குவிந்துகொண்டே இருக்கும் பணத்தை எப்படிச் செலவழிப்பதென்று தெரியாமல் தன்னைப் போல் தவிக்கும் சிலருமாக வாழ்க்கை முரண்படுகிற எல்லைகளை அவள் சிந்தித்தாள். மனம் மேலும் குழம்பியது.\n“எஸ்.பி.எஸ். பார்க்க வந்திருக்கிறார் அம்மா வரச் சொல்லட்டுமா’’- கவிதாவின் குரல் சுலபாவை இந்த உலகிற்குக் கொண்டு வந்தது. எஸ்.பி.எஸ். தான் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த புரொட்யூஸர். நிச்சயம் பணத்தோடுதான் வந்திருப்பார். ஸ்டுடியோவுக்குப் புறப்பட வேண்டியிருக்கும். கவிதா சுலபாவின் காதருகே வந்து, “அந்த ‘ஃபாரின் டிரிப்’ விஷயம் ஞாபகப்படுத்தச் சொன்னிங்களே\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/special-story/38966-phirni-recipe.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-19T04:36:52Z", "digest": "sha1:YNWRNJWCNBNZ4H32W5JNS72NIPCQ5UTK", "length": 9464, "nlines": 95, "source_domain": "www.newstm.in", "title": "ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தானா ஃபிர்னி! | phirni recipe", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nரம்ஜான் ஸ்பெஷல்: சத்தானா ஃபிர்னி\nஇனிப்பு வகைகளில் இந்த ஃபிர்னி மிகவும் சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு – காஷ்மீர், ஆனால் நோன்பு காலங்களிலும் ரம்ஜான் பண்டிகைக்கும் அனைத்து இஸ்லாமிய வீடுகளிலும் இது செய்யப் படும். நிறைய நட்ஸ் வகைகள் சேர்க்கப் படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த வகை இனிப்புப் பண்டம் இது.\nபாஸ்மதி அரிசி - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம் (அல்லது தேவைக்கேற்ப), சுண்டக்காய்ச்சிய பால் - 400 மி.லி, மில்க் மெய்ட் - 100மி.லி, பாதாம் பருப்பு - 25 (எண்ணிக்கை), முந்திரிப்பருப்பு - 15, பிஸ்தா - 100கி, தண்ணீர் - 500மி.\nபாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nமூன்று பருப்புகளையும் 10 நிமிடம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு, பாதாம் பிஸ்தா இரண்டையும் தோல் நீக்கவும்.\nமூன்று பருப்புகளிலும் பாதியை எடுத்து விழுதாக்கிக் கொள்ளவும்.\nமீதியை மெல்லிய இழைகளாக சீவிக்கொள்ளவும்.\nபிறகு அவைகளை ஒரு ஸ்பூன் நெய்யில் 2 நொடிகள் போட்டு எடுக்கவும்.\nஅடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசியையும், நீரையும் கலந்து அடுப்பை மிதமான தணலில் வைத்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் கட்டியாகி விடும் என்பதால், கவனம் அதிகம் வேண்டும். மாவு வெந்து இறுகி வரும்போது பால், அரைத்து வைத்துள்ள விழுது, மில்க் மெய்ட் எல்லாம் சேர்த்துக் கிளறவும். மிகவும் கெட்டியில்லாமல் தளர்வாக இருக்க வேண்டும்.இரண்டு கொதிவந்ததும் சர்க்கரையைக் கலந்து சிறிது கொதிக்க விடவும். பிறகு நெய்யில் போட்டு வைத்திருக்கும் நட்ஸ்களை தூவி இறக்கவும். இந்த ஃபிர்னி மீடியம் அடர்த்தியில் இருக்க வேண்டும். இதனை ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிட, உங்கள் மனமும் குளிர்ந்துப் போகும்\n- ஆசிய செஸ் போட்டியை புறக்கணித்த இந்திய கிராண்ட்மாஸ்டர்\n புதிய ஆய்வு கூறும் தகவல்கள்\nகிம் ஜோங் உன் அமெரிக்காவுக்கு செல்கிறாரா\nசமூக வலைதளங்களை கலக்கும் ’ஜுங்கா’ ட்ரெய்லர்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nராணுவ வீரர்களை கட்டித்தழுவிய தலிபான்கள்: ஆப்கனில் வைரலாகும் ரமலான் செல்ஃபி\nவாகா எல்லையில் பதற்றம்; ரம்ஜான் கொண்டாட்டங்கள் இல்லை\nரம்ஜான் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து\n5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nநாளைத் தீர்ப்பு: கவிழுமா அதிமுக ஆட்சி பதற்றத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்\n13-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-19T04:24:13Z", "digest": "sha1:6TO6GBGW6GQABODZMBWGPZ6JKB4AOVIA", "length": 107202, "nlines": 180, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துர்வாசர் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 303\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்\" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 302\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்திபோஜனுக்கு உறுதி அளித்த குந்தி, ; குந்திபோஜன் சில முறைமைகளைக் குந்திக்குச் சொன்னது; அந்தணரிடம் தனது மகளை அறிமுகப்படுத்திய குந்திபோஜன், அவள் ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருளுமாறு அந்த அந்தணரிடம் குந்திபோஜன் வேண்டியது; குந்தி அந்த அந்தணரைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது...\nகுந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, \"ஓ மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது ஓ மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 301\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்திபோஜனிடம் சென்ற துர்வாசர்; துர்வாசரைத் தனது அரண்மனையில் வசிக்க வைத்த குந்திபோஜன்; குந்திக்கு குந்திபோஜனின் கட்டளை...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை அந்தக் கவசம் என்ன வகை அந்தக் கவசம் என்ன வகை அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை ஓ மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன் ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 261\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nதுர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது தம்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்\" என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.\n மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ கிருஷ்ணா, ஓ தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்\" என்று வேண்டினாள் {திரௌபதி}.\n[1] இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் சந்தேகம் உள்ளது. அறிவுத்திறன் மற்றும் அறநெறி உணர்வுத் திறன் ஆகியவற்றைக் குறிக்க வேதங்களில் இப்படி இருப்பதாகப் படுகிறது என்கிறார் கங்குலி.\nஆஹுதி என்றால் விருப்பம் அல்லது கருதியது முடித்தல் என்றும், சித்தி என்றால் நினைத்தல் அல்லது ஆலோசித்தல் என்றும் பொருள் என்கிறார்கள். ஆஹுதி என்பது வேள்விப் பயன், அதன் மூலம் விளைந்த பொருள். ஆஹுதி கொடுக்க மறுத்ததாலேயே தக்ஷன் ஈசனால் கொல்லப் படுகிறான்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, \"நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்\" என்றான்.\nகேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை\" என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு\" என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்\" என்றான்.\nபிறகு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக\" என்றான். பிறகு ஓ நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும் மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும் நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது\nஅதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோபப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்\" என்றார் {துர்வாசர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.\nயுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, \"அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்\" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்\" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கிருஷ்ணன், திரௌபதி, திரௌபதி ஹரண பர்வம், துர்வாசர், பீமன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 260\nபத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது...\n முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர் நான் உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்\" என்று கேட்டான்.\n பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.\nசில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு\" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்\" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி\" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு\" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்\" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி\" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்\" என்று சொன்னார்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்\" என்று கோரினான் {துரியோதனன்}.\nஅதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்\" என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், திரௌபதி ஹரண பர்வம், துரியோதனன், துர்வாசர், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 258\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nமுத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...\nயுதிஷ்டிரன் {வியாசரிடம்}, \"ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார் ஓ பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார் இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்\" என்றான்.\nவகை கோஷ யாத்ரா பர்வம், துர்வாசர், முத்கலர், வன பர்வம், விரீஹித்ரௌணிக பர்வம்\nஅக்னியின் செரியாமை - ஆதிபர்வம் பகுதி 225\n(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)\nஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…\nவைசம்பாயனர் சொன்னார், \"அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, \"இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர். அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்\" என்றான்.\nஇப்படி அந்த பிராமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} அவனிடம், \"எந்த வகையான உணவு உம்மை மனநிறைவுகொள்ளச் செய்யும் என்று சொன்னால் நாங்கள் அஃதை உமக்குக் கொடுக்க முயல்வோம்\" என்றனர்.\nஇவ்வாறு பதில் உரைக்கப்பட்ட அந்தச் சிறப்பு மிகுந்த பிராமணன், ’எந்த வகையான உணவு உமக்குத் தேவை’ என்று அந்த வீரர்கள் கேட்டதால், அவர்களிடம், \"நான் சாதாரண உணவை உண்ண விரும்புவதில்லை. நான் அக்னி என்பதை அறிவீராக உகந்த உணவை எனக்குக் கொடுப்பீராக. இந்தக் காண்டவக் காடு {காண்டவவனம்} இந்திரனால் எப்போதும் காக்கப்படுகிறது. இஃது அந்தச் சிறப்பு வாய்ந்தவனால் காக்கப்படுவதால், நான் இஃதை எப்போதும் உண்ணத் தவறுகிறேன். இந்தக் கானகத்தில் இந்திரனின் நண்பனும், நாகனுமான தக்ஷகன் தன்னைத் தொடர்பவர்களுடனும், தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறான். அவனுக்காகவே {தஷகனுக்காகவே} அந்த வஜ்ரதாரி {இந்திரன்} இந்தக் கானகத்தைக் காக்கிறான். பல உயிரினங்களும் தக்ஷகனின் பொருட்டு இங்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் கானகத்தை உண்ண நினைத்தாலும், இந்திரனின் ஆற்றலின் காரணமாக எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் நெருப்புச் சுடர்களை வீசியதும் அவன் மேகத்திலிருந்து நீரைப் பொழிகிறான். எனவே, நான் காண்டவ வனத்தை உட்கொள்வதைப் பெரிதும் விரும்பினாலும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இப்போது நான் ஆயுதத்திறன்மிக்க உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் நிச்சயம் இந்த வனத்தை உட்கொள்வேன் {எரித்துவிடுவேன்}. இதுவே நான் விரும்பும் உணவாகும். சிறந்த ஆயுதங்களில் திறன்மிக்க நீங்கள், மழைத் துளிகள் கீழே பொழியப்படுவதையும், உயிரினங்கள் தப்புவதையும் தடுத்தால், நான் இந்த வனத்தை உட்கொள்ள {எரிக்கத்} தொடங்குவேன்\" என்றான் {அக்னி}\".\nஜனமேஜயன், \"தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} காக்கப்பட்டுப் பல உயிரினங்களுடன் இருந்த அந்தக் காண்ட வனத்தை உட்கொள்ள அந்தச் சிறப்பு மிகுந்த அக்னி ஏன் விரும்பினான் அக்னி கோபத்துடன் காண்டவ வனத்தை உட்கொள்ளப் பெரிய காரணம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, இதை விவரமாக அறிய நான் விரும்புகிறேன். ஓ முனிவரே {வைசம்பாயனரே}, பழங்காலத்தில் காண்டவ வனம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் புராணங்களில் சொல்லியபடிக் காண்டவனத்தில் மூண்ட பெருந்தீயைப் பற்றிச் சொல்கிறேன். ஓ மன்னா {ஜனமேஜயா}, புராணங்களில் பலமும் ஆற்றலும் பொருந்தியவனும், இந்திரனுக்கு நிகரானவனும், ஸ்வேதகி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வேள்விகளிலும், தானங்களிலும், புத்திசாலித்தனத்திலும் அவனுக்கு நிகராக யாரும் உலகத்தில் இல்லை. ஸ்வேதகி ஐந்து பெரும் வேள்விகளையும் மற்ற பல வேள்விகளையும் செய்து, பிராமணர்களுக்குப் பரிசுகள் பலவும் கொடுத்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இதயம் எப்போதும் வேள்விகளிலும், அறச் சடங்குகளிலும், பரிசு பொருட்களைக் கொடுப்பதிலுமே நிலைத்திருந்தது. பெரும் நுண்ணறிவைக் கொண்ட ஸ்வேதகி, பல வருடங்கள் நீடிக்கும் வேள்விகளைச் செய்தான். தனக்கு வேள்வி செய்ய உதவி செய்த ரித்விக்குகள், தொடர்ந்து புகைபட்டுக் கண்கள் பாதிப்படைந்து, பலவீனமாகி தன்னைவிட்டுப் போகும்வரை அம்மன்னன் தொடர்ந்து வேள்விகளைச் செய்து வந்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் தங்களால் வேள்விகளில் உதவ முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும், அம்மன்னன் {ஸ்வேதகி}, தொடர்ந்து அந்த ரித்விக்குகளைத் தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், கண்கள் வலி கொண்ட அவர்கள் {ரித்விக்குகள்} அவனது வேள்விக்கு வரவில்லை.\nஎனவே, அந்த மன்னன் {ஸ்வேதகி}, தன் ரித்விக்குகளின் சிபாரிசில் அந்த ரித்விக்குகளைப் போன்றே உள்ள மற்ற ரித்விக்குகளைக் கொண்டு தான் தொடங்கிய அவ்வேள்வியை முடித்தான். சில நாட்கள் கடந்தது, மன்னன் ஸ்வேதகி நூறுவருடங்கள் செய்வதற்கான மற்றொரு வேள்வியைத் திட்டமிட்டான். ஆனால் அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதிக்கு ஒரு ரித்விக்கும் கிடைக்கவில்லை. அந்தக் கொண்டாடப்பட்ட மன்னன் {ஸ்வேதகி}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து, சோம்பலை விடுத்துத் தனது புரோகிதர்களை, சமாதானப் பேச்சுகள் மூலமும், பரிசுகள் மூலமும், வணங்கியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான்.\nஆனால், அளவில்லாச் சக்தி கொண்ட அம்மன்னனின் {ஸ்வேதகியின்} நோக்கத்தைச் சாதிக்க அனைவரும் மறுத்து விட்டனர். கோபம் அடைந்த அந்த அரசமுனி {ஸ்வேதகி}, ஆசிரமங்களில் அமர்ந்திருந்த பிராமணர்களிடம், \"பிராமணர்களே நான் வீழ்ந்த மனிதனாக இருந்தாலோ, உங்களுக்குத் தரும் மரியாதையையோ சேவையையோ குறைத்து வழங்குபவனாக இருந்தாலோ உங்களாலோ அல்லது மற்ற பிராமணர்களாலோ இப்படிக் கைவிடப்பட்ட கதியை அடையத் தகுதி வாய்ந்தவனாவேன். ஆனால் நான் உங்களை அவமதிக்கவும் இல்லை, தரம் தாழ்த்தவும் இல்லை. எனவே, பிராமணர்களில் முதன்மையானவர்களே, தகுந்த காரணமில்லாமல் நீங்கள் என்னைக் கைவிட்டு எனது வேள்விக்குத் தடை செய்யக் கூடாது. பிராமணர்களே, நான் உங்கள் பாதுகாப்பைக் கோருகிறேன் நீங்கள் எனக்கு நன்மை செய்ய வேண்டுகிறேன். ஆனால் பிராமணர்களில் முதன்மையானவர்களே, பகையால் மட்டுமே அல்லது சரியற்ற நோக்கத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கைவிடுவதாக இருந்தால், எனது வேள்விக்குத் துணைபுரிய மற்ற புரோகிதர்களை நாடி, அவர்களிடம் சமாதானமாகவும் இனிமையாகவும் பேசி அவர்களுக்குப் பரிசு கொடுத்து இந்த வேலையை அவர்கள் கையில் கொடுப்பேன்\" என்று சொல்லி அந்த ஏகாதிபதி அமைதியடைந்தான்.\nஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, பிறகு, தங்களால் மன்னனின் வேள்விக்குத் துணை புரிய முடியாது என்பதை அறிந்த அந்தப் புரோகிதர்கள், தாங்கள் கோபம் கொண்டதாக நடித்து, அந்த மன்னனிடம் {ஸ்வேதகியிடம்}, \"ஓ மன்னர்களில் சிறந்தவனே, உனது வேள்விகள் இடைவிடாது தொடர்ச்சியாக நடக்கின்றன. உனக்குத் தொடர்ந்து துணை புரிந்து வருவதால், நாங்கள் களைப்படைந்திருக்கிறோம். உழைப்பால் எங்களுக்கு நேர்ந்த களைப்பால், நீ எங்களுக்கு விடுப்பு அளிப்பதே தகும். ஓ பாவமற்றவனே, நீதியை இழந்ததால், உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . நீ ருத்ரனிடம் {சிவனிடம்} செல் அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான் அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான்\" என்றனர். கோபத்தால் வந்த அந்தக் கண்டிக்கும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஸ்வேதகி மிகுந்த கோபம் கொண்டான். அந்த ஏகாதிபதி கைலாச மலைக்குச் சென்று, துறவுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதி நிலைத்த கவனத்துடன் மகாதேவனை {சிவனை} வழிபடத் தொடங்கினான்.\nஅவன் மிகுந்த கடுமையான தவத்தில் ஈடுபட்டான். உணவு உட்கொள்வதைத் தவிர்த்துப் பல காலங்களைக் கடத்தினான். அந்த ஏகாதிபதி {ஸ்வேதகி}, நாள் முழுவதும், சில வேளைகளில் பனிரெண்டாவது மணி நேரத்திலும், சில வேளைகளில் பதினாறாவது மணி நேரத்திலும் பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்டான். மன்னன் ஸ்வேதகி தொடர்ந்து ஒரு காலை உயர்த்தியபடி ஆறுமாதங்களுக்கு நிலைத்த கண்களுடனும், நிலைத்த கவனத்துடனும் ஒரு தூண் தரையில் ஊன்றப்பட்டது போலவும், ஒரு நெடும் மரம் நிற்பது போலவும் நின்றான். ஓ பாரதா {ஜனமேஜயா}, இறுதியாக சங்கரன் {சிவன்} கடும் தவம் இருந்த அந்த மனிதர்களில் புலியானவனிடம் மனநிறைவை அடைந்து, அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அந்தத் தேவன் {சிவன்} ஏகாதிபதியிடம் {ஸ்வேதகியிடம்} அமைதியானதும் கடுமையானதுமான குரலில், \"ஓ மன்னர்களில் புலியே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, உன் தவத்தால் நான் மனநிறைவடைந்தேன். நீ அருளப்பட்டிரு ஓ மன்னா, இப்போது நீ விரும்பிய வரத்தைக் கேள்\" என்று கேட்டான்.\nஅளவற்ற சக்தி கொண்ட ருத்திரனின் {சிவனின்} வார்த்தைகளைக் கேட்ட அரச முனி, அந்தத் தேவனைப் பணிந்து அவனிடம் {சிவனிடம்}, \"ஓ சிறப்பு மிகுந்தவனே, மூன்று உலகத்தாலும் வழிபடப்படுபவனே, நீ என்னிடம் மனநிறைவடைந்தாய் என்றால், ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ தேவர்களுக்குத் தலைவா, எனது வேள்விகளில் நீ எனக்குத் துணை புரிவாயாக\" என்று கேட்டான். ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்} பெரும் மனநிறைவு கொண்டு, புன்னகைத்து, \"{தேவர்களாகிய} நாங்கள் வேள்விகளுக்குத் துணை புரிவதில்லை; ஆனால், ஓ மன்னா, கடுந்தவங்களை இயற்றிய நீ வரமாக இதை விரும்புவதால், இச்சூழ்நிலையில், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நான் உனது வேள்விக்குத் துணை புரிகிறேன்\" என்றான். ருத்திரன் மேலும் தொடர்ந்து, \"ஓ மன்னர் மன்னா தொடர்ந்த பனிரெண்டு வருடங்களுக்கு நீ இடைவிடாமல் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு நிலைத்த கவனத்துடன் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால், நீ என்னிடம் கேட்பதை அடைவாய்\" என்றான் {சிவன்}.\nருத்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் ஸ்வேதகி, அந்தத் திரிசூலம் தாங்கியவன் {சிவன்} வழிகாட்டியபடியே நடந்து கொண்டான். பனிரெண்டு வருடங்கள் கடந்தன, அங்கே மகேஸ்வரன் {சிவன்} மீண்டும் வந்தான். உலகத்தை உண்டாக்கிய அந்தச் சங்கரன், அந்த அற்புதமான ஏகாதிபதியான ஸ்வேதகியைக் கண்டு பெரும் மனநிறைவு அடைந்து உடனடியாக அவனிடம், \"நான் உனது செயல்களால் மனநிறைவடைந்தேன். ஆனால், ஓ மன்னர்களில் சிறந்தவனே, வேள்விகளில் துணைபுரிவது பிராமணர்களின் கடமையாகும். எனவே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நானே வந்து உனது வேள்வியில் இன்று துணை புரிய மாட்டேன். இந்தப் பூமியில் எனது சுயத்தின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த பிராமணன் இருக்கிறான். அவன் துர்வாசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். பெரும் சக்தி கொண்ட அந்த பிராமணன் {துர்வாசன்} உனது வேள்வியில் உனக்குத் துணையாக இருப்பான். எனவே, வேள்விக்கான தயாரிப்புகள் தொடங்கட்டும்\" என்றான் {சிவன்}.\nருத்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தனது தலைநகருக்குத் திரும்பி, தேவையானவற்றைச் சேகரித்தான். அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த மன்னன் {ஸ்வேதகி} மறுபடியும் ருத்திரனிடம் சென்று, \"அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாகிவிட்டது. உனது கருணையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. ஓ தேவர்களுக்குத் தேவா, நாளை வேள்வியில் நீ நிறுவப்பட்டிருப்பாயாக\" என்றான். அந்தச் சிறப்புவாய்ந்த மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட ருத்திரன், துர்வாசரை அழைத்து, அவரிடம், \"ஓ துர்வாசரே, இந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஸ்வேதகி என்று அழைக்கப்படுகிறான். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {துர்வாசரே}, எனது கட்டளையின் பேரில், நீர் இந்த மன்னனுக்கு அவனது வேள்வியில் துணை புரியும்\" என்று சொன்னார். அதற்குத் துர்வாச முனிவர் ருத்திரனிடம், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்னார்.\nமன்னன் சுவேதகியின் ஏற்பாடுகள் முடிந்து வேள்வி நடந்தது. அந்தச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதி தகுந்த காலத்தில் விதிப்படி வேள்வியைச் செய்தான். அந்த நேரத்தில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் அதிகமாக இருந்தன. அந்த ஏகாதிபதியின் வேள்வி முடிவுக்கு வந்ததும் துணை புரிய வந்த புரோகிதர்கள் அனைவரும் துர்வாசருடன் சென்று விட்டார்கள். வேள்வியில் இருந்த அளவிடமுடியாத சக்தி கொண்ட மற்ற அனைத்து சத்யஸ்யர்களும் சென்று விட்டார்கள். அந்த உயர்ந்த ஏகாதிபதி வேதங்களை அறிந்த உயர்ந்த பிராமணர்களாலும் வழிபடப்பட்டுக் குடிமக்களால் பாராட்டப்பட்டு, வாழ்த்துப்பா பாடப்பட்டு, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். இதுதான் ஏகாதிபதிகளில் சிறந்த அரசமுனி ஸ்வேதகியின் வரலாறு. பூமியில் பெரும் புகழ் கொண்ட அவனுக்கு நேரம் வந்ததும் தனக்கு வாழ்க்கையில் உதவிய ரித்விக்குகளுடனும், சத்யஸ்யர்களுடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்\".\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ஸ்வேதகியின் அந்த வேள்வியில் அக்னி தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்குச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் குடித்திருந்தான். நிச்சயமாக அந்தக் காலத்தில், தூய்மையாக்கப்பட்ட நெய் அக்னியின் வாயில் தொடர்ந்து உற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு அதிகமாகக் குடித்த அக்னிக்கு நெய் மிகவும் தெவிட்டி, இனி யார் கையிலும் எந்த வேள்வியிலும் நெய் உண்ணக்கூடாது என்று விரும்பினான். அக்னி தனது நிறத்தையும் பளபளப்பையும் இழந்து மங்கிப் போனான். அளவுக்கு அதிகமாக {நெய்யை} உண்டு தெவிட்டும் நிலையை அடைந்ததால் அவன் பசியற்ற {ஜீரணிக்காத} நிலையை உணர்ந்தான். அவனுக்கு சக்தி குறைந்து, நோயால் பாதிக்கப்பட்டான். வேள்வி நெய்யைக் குடிப்பவன் {அக்னி}, தனது சக்தி சிறுகச் சிறுக குறைவதைக் கண்டு, அனைவராலும் வழிபடப்படும் பிரம்மனின் புனிதமான வசிப்பிடம் சென்றான். தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அந்தத் தேவனை {பிரம்மனை} அணுகிய அக்னி அவனிடம் {பிரம்மனிடம்}, \"ஓ உயர்ந்தவனே, ஸ்வேதகி {தனது வேள்வியில்} என்னை அளவுக்கதிகமாக மனநிறைவு கொள்ளச் செய்தான். தவிர்க்க முடியாத தெவிட்டும் நிலையால் இன்னும் நான் பாதிப்படைந்திருக்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மா}, நான் பிரகாசத்தாலும் சக்தியாலும் குறைந்து வருகிறேன். உமது கருணையால் நான் எனது இயல்பான தன்மையை மறுபடி அடைய விரும்புகிறேன்\" என்று கேட்டான். ஹூதவாஹனின் {அக்னியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறப்புமிகுந்த படைப்பாளி {பிரம்மன்}, அவனிடம் {அக்னியிடம்} புன்னகைத்து, \"ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது. ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையைப் போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய எதிரிகளின் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அஃது இப்போது எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு இல்லமாகி இருக்கிறது. அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களை உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்\" என்றான் {பிரம்மன்}.\nஇந்த வார்த்தைகளை உயர்ந்த தேவனின் உதடுகளில் இருந்த அறிந்த அந்த ஹூதசானன் {அக்னி}, பெரும் வேகத்துடன் சென்றான். விரைவாகவும், பெரும் உற்சாகத்துடனுடம் அந்தக் காண்டவப் பிரஸ்தத்தை அடைந்து, காற்றின் {வாயுவின்} உதவியுடன் அதை முழு வீரியத்துடன் எரிக்கத் தொடங்கினான். அவன் காண்டவ வனம் பற்றி எரிவதைக் கண்ட அந்தக் கானக வாசிகள், பெரும் முயற்சி எடுத்து அந்தப் பெருந்தீயை அணைக்க முயன்றனர். நூறாயிரம் {ஒரு லட்சம்} யானைகள், கோபம் கொண்ட வேகத்துடன், தங்கள் துதிக்கைகளில் நீர் கொண்டு வந்து நெருப்பின் மீது இரைத்தன. கோபத்தால் வெறியை அடைந்தவையும், ஆயிரக்கணக்கானவையும், பல தலைகளைக் கொண்டவையுமான நாகங்கள், தங்கள் பல தலைகளிலும் இருந்தும் நீரை இரைத்து அந்த நெருப்பை அணைக்க முயன்றன. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா} மற்ற கானகவாழ் உயிரினங்கள், பல்வேறு வழிகளிலும், பலவிதமான முயற்சிகளிலும் அந்த நெருப்பை அணைத்தன. இதே போல அக்னி ஏழு முறை அந்தக் காண்டவ வனத்தை எரித்தான். இப்படியே கானகத்தில் சுடர்விட்டெரிந்த அந்த நெருப்பு, அக்கானக வாசிகளால் அணைக்கப்பட்டது\" {என்றார் வைசம்பாயனர்}.\nவகை அக்னி, ஆதிபர்வம், காண்டவ தகா பர்வம், சிவன், துர்வாசர், பிரம்மா, ஸ்வேதகி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mpmohankumar.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-06-19T04:56:01Z", "digest": "sha1:RSDEFT4FXEANGPT7PS7SQHFDSJ5VXYRR", "length": 3773, "nlines": 87, "source_domain": "mpmohankumar.wordpress.com", "title": "சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம் | மோகனின் எண்ணங்கள்", "raw_content": "\nஎனது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.\nTag Archives: சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்\nசேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்\nPosted on மே 16, 2009 | 2 பின்னூட்டங்கள்\nசேலத்தில் எதிர்பார்த்தது போன்று அதிமுக முன்னிலை. சேலம் செம்மலை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை\nNDTV செய்திகள் சொல்வது தே.மு.தி.க வெற்றி\nசேலம் – அதிமுக செம்மலை வெற்றி, வாக்கு வித்தியாசம் சுமார் 46, 491\nPosted in சேலம், தேர்தல் 2009\nகுறிச்சொல்லிடப்பட்டது அ.தி.மு.க, செம்மலை, சேலம், சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம், election results, Salem\nகன்னாப்பின்னாச் செய்திகள்: http://wp.me/ppL8I-8M 7 years ago\nஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே\nஎன்னுடைய இன்னொரு பதிவிலிருந்து இடுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-19T04:50:44Z", "digest": "sha1:SISJ6BWE5OQW6BUK2M2DL4BORR5JOEIG", "length": 3993, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பண்பலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பண்பலை யின் அர்த்தம்\n(வானொலியில்) ஒலி அலைகளைத் துல்லியமாக ஒலிபரப்பும் தொழில்நுட்பம்.\n‘சென்னையில் நடைபெறும் ஹாக்கிப் போட்டியின் நேர்முக வர்ணனையைப் பண்பலை 2இல் கேட்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/theeran-movie-actress-rakul-preeth-singh-photo/", "date_download": "2018-06-19T04:23:03Z", "digest": "sha1:GGSTBVSJW55BWRENCHTISG4DEKQX6OBO", "length": 7689, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தீரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தீரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் \nதீரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் \nகார்த்திக் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான தீரன் படத்தில் நடித்து தமிழில் நல்ல பெயர் பெற்றவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.\nதமிழில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் ரகுல், தெலுங்கில் அசால்ட்டாக கவர்ச்சியான வேடங்களில் நடித்து அசத்துகிறார்.\nஇந்நிலையில், தற்போது தனது மேலாடையை கழட்டியது போல கடற்கரையோரம் நின்று ஒரு ஹாட்டான போட்டோசூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.\nதெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டு ரகுல், தமிழில் 2012ஆம் ஆண்டு அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article53 வயதாகும் சல்மான் கானுக்கு கல்யாணமா பொண்ணு கிடைச்சிட்டாங்களா \nNext articleசாய் பல்லவி இப்படிப்பட்டவரா உண்மையான முகத்தை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர் \nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n பாரிஸ் மேடையில் கெத்துக்காட்டிய நடிகர்.. அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்\nShort Film லட்சுமி யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharatheechudar.blogspot.com/1998/02/blog-post_13.html", "date_download": "2018-06-19T04:27:24Z", "digest": "sha1:IP5GHL5CLXGBOKSSPAC6UU5SHXBPKXZM", "length": 14689, "nlines": 199, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "அரசியல்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n* 1998 நாட்குறிப்பில் இருந்து...\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழுதலாம். அது பற்றி எழுத எனக்கிருக்கும் தகுதிகள் யாவை என்று யோசித்துப் பார்த்தேன். நானும் இந்த நாட்டில் அதன் சராசரிக் கல்வி நிலைக்கு மேலாக ஒரு படிப்பு படித்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறையப் படித்தவர்களும் அதே அளவிலான படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதனால் படிப்பின் அருமை பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாம் பிரிவினரைப் போல படிக்காது போயிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். என்னுடையது மட்டுமல்ல என் குடும்பத்தின் நிலைமையும் சேர்த்துப் பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். ஊரில் கடை வைத்துப் பிழைப்பது முதல் கூலி வேலை பார்ப்பது வரை அனைத்து விதமான பாத்திரங்களிலும் என்னை வைத்துப் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தொழில் என்று எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். அப்படி ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலைதான் அரும் பெரும் பணி என்றெண்ணி அதுவாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கல்…\nசாம, தான, பேத, தண்டம்\nசாம, தான, பேத, தண்டம்...\nஇந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...\nஎந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.\nநேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடி…\nவழக்கம் போலவே இந்த ஆண்டும் மழை சரியாகப் பெய்யாததால், தீபாவளிக் கொண்டாட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.\n“இனிமே வெவசாயஞ் செஞ்சு பொழப்பு நடத்துறதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லப்பா. யாவாரந்தான். மெட்ராசுப் பக்கம் போயி எதாவது தொழில் செஞ்சு பொழைக்க வழிபாக்குறதுதான் புத்திசாலித்தனம். நம்ம பிள்ளைக காலத்துல எல்லாம் வெவசாயத்துக்கு மருவாதியே இராது. அம்புட்டுத்தேன். மண்ணு மலடாப் போச்சு. இன்னம் மழ தண்ணிய எதிர்பாத்துக்கிட்டுருந்தா, நம்ம தான் ஏமாளி\nஇது மாதிரி அப்பா பேசுவதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது கருப்பாயிக்கு. அதுவும் நாகலாபுரம்-புதூர் போய்விட்டுத் திரும்புகிற நாட்களில், கண்டிப்பாக இந்த மாதிரிப் புலம்புவார்.\n“டவுனுகள்ல இருக்குற பிள்ளைக, வேணுங்கிறப்பத் துணிமணி எடுத்து உடுத்திக்கிறுதுக. எப்பப் போனாலும் பஸ் ஸ்டாண்டுமுன்னால இருக்கிற துணிக்கடையில கூட்டமாத்தான் இருக்கு. நம்ம தான் நம்ம பிள்ளைகளுக்குத் தீபாவளிக்குக்கூட எதுவும் எடுத்துக் குடுக்க ஏலாமச் சீரழிஞ்சிக்கிட்டிருக்கோம்’’ என்று சொன்னபோது, கருப்பாயிக்குக் கொஞ்சம் கவலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஆமாம், நீ சொன்னது சரிதான்\nஎர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: ச...\nஎர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: ச...\nஅரசாங்க வேலை: கடமையும் உரிமையும்\nவெளிநாட்டு வேலை - தவறா\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநாட்குறிப்பு - ஒரு நதிமூலம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://election.dinamalar.com/detail.php?id=5181", "date_download": "2018-06-19T04:33:34Z", "digest": "sha1:FNUAPKIC4E6H5B6GERYY2IJWMT25OSR7", "length": 16611, "nlines": 120, "source_domain": "election.dinamalar.com", "title": "உடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி? : Election Field | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்| Dinamalar", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், மக்கள் நல கூட்டணியை உடைப்பதற்கு தி.மு.க., சதி செய்வதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தே.மு.தி.க.,வை எதிர்பார்த்து தி.மு.க., காத்து இருந்ததாகவும், அது கைகூடாததால், மக்கள் நல கூட்டணியை உடைக்க தி.மு.க., சதி செய்வதாகவும் அவர் சொல்கிறார்.\nதி.மு.க., வலிமையாக ஓராண்டுக்கு முன்பு இருந்தே, சட்டசபை தேர்தலை சந்திக்க தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஒருமித்த கருத்துடைய கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பதும், கூட்டணி அமைப்பதும் வழக்கமான தேர்தல் யுக்திதான்.\nதேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், வெற்றி என்ற இலக்கை நோக்கி தான் பயணிக்கும். தமிழகத்தில் கடந்த, ஐந்து ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால், மக்கள் வெறுப்புற்று உள்ளனர்.இதனால், தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட, 'நமக்கு நாமே' பயணம், வெளிப்படையாக இதை காண்பித்துள்ளது.\nஇந்த நேரத்தில், தா.பாண்டியன் போன்றவர்கள் அவர்களது கூட்டணியை தி.மு.க., உடைப்பதாக சொல்வது நகைச்சுவையாக உள்ளது. மக்கள் நல கூட்டணியை உடைத்து, அதன்மூலம் ஆதாயம் பெற வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை.\nமக்கள் நல கூட்டணியை, உடைக்கும் அளவுக்கு வலுவான கூட்டணியும் அல்ல. அலங்கோல ஆட்சியை அளித்த ஜெயலலிதா அரசை எதிர்க்காமல், தி.மு.க.,வை தாக்கும் கம்யூனிஸ்ட்களின் போக்கு, அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்களின் போக்கை பார்த்து தான், அவர்கள் அ.தி.மு.க.,வின் 'பினாமி' என, ஸ்டாலின் கூறினார்.\nதா.பாண்டியன் போன்றவர்களுக்கு எப்போதுமே தி.மு.க.,வை கண்டால் பிடிக்காது. எந்த நல்லது செய்தாலும் அதை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டவர்கள்.'நில உச்சவரம்பு சட்டம் மற்றும் பொது உடமை கொள்கைகளை பின்பற்றி, தி.மு.க., செயல்படுகிறது; ஆட்சி நிர்வாகத்தை சிறப்பாக அளிக்கிறது' என, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான, மணலி கந்தசாமி போன்றவர்கள் பாராட்டி உள்ளனர்.\nஆனால், தா.பாண்டியன் போன்றவர்களுக்கு தி.மு.க., எப்போதும் விரோதியாகவே தென்படுவது போல் தெரிகிறது.குறிப்பாக, தி.மு.க., தலைமை மற்றும் அவர்கள் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை தி.மு.க., தலைவர் கருணாநிதியும் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, இவர்களது போக்கு எதை நோக்கி சொல்கிறது என்பதை, மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.\nதி.மு.க., மத்திய அரசில் பங்கெடுத்தபோதும், தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருந்த போதும், தவறுகளை சுட்டிக்காட்ட தயங்கியது இல்லை. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அவசரநிலை காலத்தை நாடே எதிர்த்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசோடு கைகோர்த்து நின்றதை, மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.\nஇவர்கள் எல்லாம், தி.மு.க.,வை விமர்சிக்க தகுதியற்றவர்கள். கட்சியின் கொள்கை, மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டம், இதுவரை சாதித்தது என்ன என்ற பட்டியலை வைத்து இருப்பவர்கள், தேர்தல் களத்தில் அவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வர்.\nஎதுவுமே இல்லாதவர்கள், பிற கட்சிகளை புறம் சொல்லியும், வீண் பழி சுமத்தியும் தான் தேர்தலை சந்திப்பர். எங்களைப் போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்களை, இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.\nஎனவே தான், எங்கள் கூட்டணியை உடைக்கப் பார்க்கின்றனர்; சதி செய்கின்றனர் என, எல்லை மீறிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர். எந்த அடிப்படையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர் என்பதற்கு அவர்களது பலமின்மையே காரணம்.\nஜனநாயக மரபில் நம்பிக்கை கொண்ட தி.மு.க., தன் பலத்தை நம்பியே களமிறங்குகிறது. மற்றவர்களை எதிர்பார்த்தோ, பிற கட்சிகளை உடைத்தோ அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை.\nதிருச்சி சிவா, எம்.பி., கொள்கை பரப்பு செயலர், தி.மு.க.,\nகூட்டணியில் பா.ஜ., ஓரங்கட்டப்பட்டது ஏன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\n6 மாதத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: லக்கானி\nகருணாநிதி ஆசை தஞ்சையில் நிறைவேறுமா\nதமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nகூட்டணியில் பா.ஜ., ஓரங்கட்டப்பட்டது ஏன்\nஅ.தி.மு.க.,வின் அதீத நம்பிக்கை வெற்றி தருமா\nவிஜயகாந்த் அறிவிப்பு குழப்பத்தின் உச்சமா\nஇம்முறை கூட்டணி ஆட்சி தான் தலையெழுத்தா\nவிஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\n 'தினமலர் - நியூஸ் 7' இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை\n'தினமலர் - நியூஸ் 7' கருத்து கணிப்பு ஏற்படுத்திய அதிர்வலை: தமிழகம் முழுவதும் பொதுமக்கள், கட்சி சாராதோர் வரவேற்பு\nகண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்\n'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு கட்சிகள் வலைவிரிப்பு\nகூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை:தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,\nஎட்டி உதைக்குமா எட்டு மாத கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/kaala-teaser-public-opinion/", "date_download": "2018-06-19T05:10:43Z", "digest": "sha1:CEIAWXNATRLPGD54BOLNSRKCWAQOCI53", "length": 11343, "nlines": 176, "source_domain": "newtamilcinema.in", "title": "காலா டீசர்! மக்களின் மனநிலை என்ன? - New Tamil Cinema", "raw_content": "\nபுதுக்கட்சி துவங்குகிற நேரத்தில் புளியம் பழத்தை சப்பியது போல ஒரு டீசர் வந்தால் என்னாவது என்கிற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருந்தது. (ரஜினி ரசிகர்கள் அவர் எதை செய்தாலும் ரசிப்பார்கள். அது வேறு விஷயம்) ‘ட்ரெய்லர் நல்லாதான் இருந்திச்சு. படம்தான் பபுள்கம் மாதிரி சவ்வா இழுத்திருச்சு’ என்று கபாலி நேரத்தில் விமர்சித்தவர்களுக்குதான் இந்த அச்சம்.\nஆனால் அந்த அச்சத்தையெல்லாம் துச்சமாக்கித் தள்ளியிருக்கிறது காலா டீசர். ரஜினியின் என்ட்ரியும், அவர் பேசுகிற வசனங்களும் மாஸ்னா மாஸ். அப்படியொரு தெறி மாஸ். கபாலியின் மைனஸ்களை பா.ரஞ்சித் இதில் களைந்திருப்பார் என்றே நம்ப வைக்கிறது இந்த டீசர் நிமிஷங்கள்.\nரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பும் அதை எதிர்கொள்ளும் மக்களின் மனநிலையும், இந்த டீசர் வரவேற்பில் வெளிப்பட்டிருக்கிறதா என்றால், ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். வெளிவந்து ஆறு மணி நேரத்தில், அல்லது 12 மணி நேரத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை, விஜய்யின் மெர்சல் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவு என்கிறது ஒரு தகவல்.\n ரஜினியை கிழட்டு சிங்கம் என்று விமர்சிப்பவர்களின் முன்னே, தான் எப்போதும் ஒரு முரட்டு சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறார் அவர்.\nரஜினி ரிட்டையர் ஆவதற்குள், இளம் ஹீரோக்களுக்குதான் வயதாகும் போல தெரிகிறது.\nகபாலி பார்ட் 2 தயாரிக்கிறார் தனுஷ் ரஜினி தந்த திடீர் இனிப்பு\nரஜினி படத் தலைப்புக்கு சிக்கல் வேறொருவர் கையில் காலா தலைப்பு\n நாகரீகமான முறையில் அறிவிக்கப்பட்ட ரஜினி பட டைட்டில்\n பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தனுஷ்\nரஜினிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வொய்\nதனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது\nசந்தோஷ் நாராயணன் லைவ் கான்சர்ட் நெருப்புடா… ரஜினியே பாடுகிறார்\nகபாலி2 நமது செய்தியை உறுதிபடுத்தினார் தனுஷ்\n ஏப்ரல் 1 ல் இருந்து ரஜினி தீவிரம்\nகமல்ஹாசனுக்கு இந்த அவமானம் தேவையா\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2017/11/10/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-06-19T05:02:30Z", "digest": "sha1:PSPJATOTWCQFAYELSX2BBOU72III2DRM", "length": 4616, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வடக்கு கிழக்கு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடக்கு கிழக்கு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை-\nவடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nவளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.\n« காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி மனுத் தாக்கல்- தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் குடியுரிமை குறித்த நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://techislam.com/android-mobile-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-facebook-whatsapp-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-19T04:46:00Z", "digest": "sha1:NILY2T6MFEBUKC3CBAUKM7MNPEJ3A3TW", "length": 4788, "nlines": 64, "source_domain": "techislam.com", "title": "Android Mobile இல் உள்ள Facebook, WhatsApp மற்றும் ஏனைய Apps களை இரண்டு Account களில் பாவிக்க இலகு வழி. - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nAndroid Mobile இல் உள்ள Facebook, WhatsApp மற்றும் ஏனைய Apps களை இரண்டு Account களில் பாவிக்க இலகு வழி.\nAndroid Mobile இல் உள்ள Facebook, WhatsApp மற்றும் ஏனைய Apps களை இரண்டு Account களில் பாவிக்க இலகு வழி.\nநவீனத்தில் மிகைத்துப்போன ஒன்றாகா இந்த Mobile காணப்படுகின்றது. நாளுக்கு நாள் அதன் புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. மேலும் அதன் வாசகர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\nஅதில் மிக முக்கியமானவையாக காணப்படுவது Android Phone மற்றும் I Phone.\nஎங்களில் பலருக்கு FaceBook , Gmail, Twitter போன்ற பலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட Accounts கள் காணப்படுகின்றன.\nஎன்றாலும் எமது Mobile இல் ஒரே நேரத்தில் இரண்டு Accounts களை பார்வையிட முடியாமலிருந்தது . என்றாலும் WhatsApp, Instergram, Twitter போன்ற Apps இரண்டு Accounts கள் பாவிக்க பல Apps கள் அறிமுகப்படுத்தப்பட்டன. என்றாலும் FaceBook இல் இரண்டு Accounts கள் பாவிக்க வசதி இருக்கவில்லை.\nஆனால் இப்பொழுது கவலைப்பட தேவையில்லை. அதற்கான இலகு வழி இங்கே.\nஅதை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள். அல்லது Google Play இல் Parallel Space என்று Search பண்ணி Download செய்யுங்கள்.\nஇதை நீங்கள் Install பண்ணியதன் பின்னால் “+” என்ற Button ஐ Click பண்ணி உங்களுக்கு விருப்பமான Application ஐ தெரிவு செய்யுங்கள்.\n“நீங்கள் தெரிவு செய்ய விரும்பும் Application ஏற்கனவே Mobile இல் Install பண்ணியிருக்க வேண்டும்”\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/150724-2017-10-07-11-19-08.html", "date_download": "2018-06-19T04:34:42Z", "digest": "sha1:AQE27ZF3JPIOVBWVQHE2I7HWQYANU2ZA", "length": 17805, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "தரணி எங்கும் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா", "raw_content": "\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nசெவ்வாய், 19 ஜூன் 2018\nதரணி எங்கும் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா\nசனி, 07 அக்டோபர் 2017 16:48\nசென்னை, அக்.7 பகுத்தறிவு பகலவன் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று தரணி எங்கும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.\nபொத்தனூரில் காலை 9 மணிக்கு நான்கு சாலையிலும், கொடிக்கம்ப வளாகத்திலும், தந்தை பெரியார் சிலை முன்புறமும் கழகக்கொடியேற்றப்பட்டது. தோழர் அன்பு மணி கடை முன்புறம் ஒலிபெருக்கி வைத்து கழகப் பாடல்களும் தலைவர்களின் பேச்சுக்களும் ஒலிபரப்பப் பட்டன.\nகாலை 9.30 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு விடுதலை வாசகர் வட்டச் செயலாளரும் நூங்கள் இலக்கியக் கழக தலைவருமான ஏ.பி.காமராஜ், வழக்குரைஞர் இளங்கோ கழக இளைஞர் அணி சந்திரசேகரன் அவரது 2 மகன்கள் பெரியார் பிஞ்சுகள், தோழர் அன்புமனி, பொத்தனூர் திமுக க.ச.செங்குட்டுவன், தினேஷ், சுரேஷ், சுரேந்திரன்,தலைவர் கே.எஸ்.அசைன், செயலாளர் சுரேஷ், பரமத்தி ஒன்றியச் செயலாளர் தோழர் செங்கோடன், மதிமுக வீரமணி, செல்லையன், சின்னசாமி மற்றும் தோழர்கள் புடைசூழ பெரியார் அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களும், தோழர்களுடன் கலந்து கொண்ட மதிமுக செயலாளர் இளங்கோ அவர்களும் மாலை அணிவித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 139ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமிரி நகர திராவிடர் கழகத்தின் சார்பாக 17.9.2017 அன்று மலர் மாலை அணிவிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: தமிழக இலக்கிய பேரவை தலைவர் இரா.கருணாநிதி, வேலூர் மா.துணை தலைவர் உ.ச.குருநாதன், நகர கழக தலைவர் ஜெ.பெருமாள், வி.சி.க செயலாளர் ஆர்.நாகராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.\n17.9.2017 அன்று காலை 8 மணியளவில் தந்தை பெரியார் சிலைக்கு ராமியம்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் வே.சாமிக்கண்ணு தலைமையில் குருபரஹள்ளி கழக தோழர் ராமியம்பட்டி நாகராசன், திமுக பாலசமுத்திரம் அன்பழகன், ஜடையன் இவர்கள் முன்னிலையில் குருபரஹள்ளி கழகத் தோழர் தனசேகரன் மாலை அணிவித்தார். கலந்துகொண்ட இருபதுக்கும் மேற்பட்ட தோழர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.\nசெங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 17.9.2017 அன்று காலை 9 மணியளவில் செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் அ.கோ.கோபால்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் செங்கை பூ.சுந்தரம் மாலை அணிவித்தார். இக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, க.தனசேகரன், நகர தலைவர் நா.நாகப்பன், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், ம.நரசிம்மன், அ.பா.கருணாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ம.கருணாநிதி, ம.மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செங்கற்பட்டு ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் படத்திற்கு மாலை பொ.இராசேந்திரன் அணிவித்தார். மாவட்ட மய்ய நூலகத்தில் ம.கருணாநிதி மாலை அணிவித்தார். ஆட்டோ இராஜா உடனிருந்தார்.\nஊற்றங்கரை விடுதலை வாசகர் வட் டத்துடன் இணைந்து அம்பேத்கார் பெரியார் கலை இலக்கிய மன்றம் மற்றும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இணைந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மிட்டப்பள்ளியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nமிட்டப்பள்ளி அறிஞர் அண்ணா சிலையிலிருந்து பறை இசை முழங்க ஏராளமான இளைஞர்கள் தந்தை பெரியார் வாழ்க என்று ஒலிமுழக்கமிட்டு பேருந்து நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் அரசு தொடக்கப்பள்ளியில் நிறைவடைந்தது\nஅரசு துவக்கப்பள்ளியின் கூட்ட அரங்கில் தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம் துவக்கியது.இக் கருத்தரங்கிற்கு ஏலகிரி தென்போஸ்கோ கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.குமார் தலைமை தாங்கினார், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலர் சித வீரமணி, ஆசிரியர் சுகந்தர், சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆசிரியர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.\nஊற்றங்கரை விடுதலை வாசகர் வட் டத்தின் செயலர் பழ. பிரபு அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி தொடக்க உரையை நிகழ்த்தினர் விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை\nஜி.கருணாநிதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பொன் செல்வக்குமார் அவர்கள் பெரியாரும் சமூக மாற்றமும் என்கிற தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் பண்பு நலன்களை விவரித்து அவரால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்களை பட்டியலிட்டு மிக அருமையான உரை நிகழ்த்தினார் வருகை தந்த அனைவருக்கும் பெரியார் சுய மரியாதை பிரச்சார நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன நிறைவாக திருமால் நன்றி கூறினார். இனி வரும் காலங்களில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்துடன் இணைந்து அம்பேத்கார் பெரியார் கலை இலக்கிய மன்றம் செயல்படும் என்று உறுதி அளித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ், ஊற்றங்கரை நகர தலைவர் இர.வேங்கடம், நகர செயலர் த.சந்திரசேகரன், விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர், வழக்குரைஞர் ஜெயசீலன், மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி, ஒய்வு பெற்ற அலுவலர் சங்கப் பொருளர் வே.முருகேசன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன், உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_390.html", "date_download": "2018-06-19T04:43:07Z", "digest": "sha1:WVYHDMIL6TYFVOV7DA4TQDEGN7LGDEFB", "length": 4906, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரசின் பொய் வேலைகளை மறைக்கும் தமிழ்த் கூட்டமைப்பின் ரகசியங்களை வெளிப்படுத்துவேன்!", "raw_content": "\nஅரசின் பொய் வேலைகளை மறைக்கும் தமிழ்த் கூட்டமைப்பின் ரகசியங்களை வெளிப்படுத்துவேன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு பொய் வேலைகள் செய்துகொண்டிருக்கின்றது, இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்த நல்லாட்சி அரசு மூன்று வருடங்களாக காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்து கொண்டிருக்கின்றனர், அலுவலம் அமைக்க மூன்று வருடங்கள் தேவைப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்த எத்தனை வருடங்கள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்பு, வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\nஅன்று மக்களுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை தமிழ் மக்கள் அறிந்து கொண்டால் என்ன நடக்கும்\nஅரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு செய்த சேதம் எனக்குத் தெரியும். கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களைப் பற்றி பின்னர் நான் வெளிப்படுத்துவேன்.\nகூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களைப் பெற்று தமது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் வீடுகளை பெற்றுக்கொடுத்தமை, அவர்களுக்கு கல்வி சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தமை எமக்குத் தெரியும். அதை நேரம் வரும்போது நான் வெளிப்படுத்துவேன்.\nமக்களை மீள்குடியேற்றும்போது, ஒரு தண்ணீர் போத்தலைக்கூட கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சம்பந்தன் இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார், ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தார் என அவர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/08/01/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/18968", "date_download": "2018-06-19T05:08:05Z", "digest": "sha1:7KY4FQVDLOW4YG7TLCG5VTPMA6L6HD3A", "length": 26087, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்\nசட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்\nவட மாகாணத்தின் யாழ். குடா நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் வட பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு தென் பகுதியிலும் இந்நிலைமை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.\nஇந்த சம்பவங்கள் வட பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பலவீனங்கள் ஏற்பட்டுள்ளதா யாழ். குடா நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைகின்றதா யாழ். குடா நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைகின்றதா என்ற கேள்விகளையும் இன்னொரு புறம் ஏற்படுத்தியுள்ளது.\nஅதன் காரணத்தினால் இந்த சம்பவங்கள் தொடர்பிலும் அவற்றின் பின்னணிகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையை பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாள்வெட்டு சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. அக்குற்றச்செயலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அது குழுக்களுக்கு இடையிலான சண்டை எனக் கூறப்பட்டது.\nஇவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு மு-ன்னர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைத் திடீரெனப் பறித்த நபர் அவரைச் சுட்டுப் படுகொலை செய்தார்.\nஇச்சம்பவம் ஏற்படுத்தி இருந்த அதிர்வலைகள் நீங்குவதற்குள் நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் பட்டப்பகலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூர்க்கத்தனமான வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். தம் முகங்களைத் துணித்துண்டுகளினால் மூடிக் கொண்ட கும்பலொன்றினால் இவர்கள் துரத்தி துரத்தி வெட்டப்பட்டுள்ளனர். இதன் காரணத்தினால் கை, கால் மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோத்தர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிக்சிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதாவது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணை செய்வதற்காக கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.\nஇச்சமயம் இக்கோயிலுக்கு பின்புறமாக உள்ள பற்றைக்காட்டில் சில இளைஞர்கள் மது அருந்தி குழப்பத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டன. இதனைப் பொலிஸாரும் அவதானித்துள்ளனர். அத்தோடு அவர்களிடம் வாள்கள் போன்ற ஆயுதங்கள் காணப்பட்டமையும் பொலிஸார் பார்த்துள்ளனர். அதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நிலைமையை உணர்ந்து மீண்டும் அலுவலகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதனை அவதானித்த அக்கும்பல் குறித்த இரு பொலிஸ் உத்தியோத்தர்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்று துரத்தி துரத்தி வாள்களால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇச்சம்பவம் பிரதேசத்தில் பதற்றத்தையும் அச்சம் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஎன்றாலும் இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதலில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் ஆவா குழு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஇது ஆரோக்கியமான நிலைமை அல்ல. யாழ் குடா நாட்டில் மீண்டும் இயல்பு வாழ்வை சீர்குலைப்புதற்கான முயற்சியாகவே இந்த வன்முறைச் சம்பவங்களை நோக்க வேண்டியுள்ளது. வடபகுதி மக்கள் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் அண்மைக் காலத்தில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை சிறிதளவேனும் விரும்பாதவர்களாக உள்ளனர். அச்சம் பீதியில்லாத அமைதி சமாதான சூழலையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇருப்பினும் ஒரு சிலர் தம் நலன்களுக்காக யாழ் குடாநாட்டு மக்களின் இயல்பு நிலையைச் சீர்குலைக்க முயற்சி செய்வதாகவே தெரிகின்றது. ஆனால் இவ்வாறானவர்களின் பிழையான செயற்பாடுகளால் எல்லோரதும் இயல்பு வாழ்வுமே பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்புலத்தில் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று அங்கு விஜயம் செய்தார். அங்கு பொலிஸ் உயரதிகாரிகளை குறிப்பாக சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.இதனடிப்படையில் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆகவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து அச்சம் பீதியில்லாத அமைதிச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும், மக்களின் இயல்பு வாழ்வைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தினதும் குறிப்பாக பொலிஸாரின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பையும் கடமையையும் உரிய ஒழுங்கில் நிறைவேற்றுவதில் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.\nஅதனால் இதன் நிமித்தம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும், ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டியது சட்டம் ஒழுங்கையும், அமைதி சமாதானத்தையும் விரும்பும் சகலரதும் பொறுப்பாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம் ஒரு வருட காலத்தையும் கடந்து பல மாதங்கள் சென்ற பின்னரும், இன்னமும் தொடர்ந்து...\nஆன்மிக பண்புகளை பேணி நல்லிணக்கத்திற்கு கைகோர்ப்போம்\nமுஸ்லிம் உலகம் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை பேருவகையுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஒருமாத காலம் ரமழான் நோன்பை நோற்பதன் மூலம் இறை...\nஉலகுக்கு முன்னுதாரணம் காண்பித்த அமெரிக்க, வடகொரிய தலைவர்கள்\nமுழு உலகையும் ஒரே திசையில் திரும்பிப் பார்க்க வைத்த பேரதிசயச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. கனவில் கூட சாதகமாக...\nசகவாழ்வு, நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை\nநாட்டில் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை...\nமக்கள் நலன்களுக்கான முன்னுரிமை நடவடிக்கை\nஅரசாங்கம் இவ்வருடம் (2018) மே மாதம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலையை அதிகரித்தது. அதில் ரூபா 44 ஆகக் காணப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ெணயின் விலை ரூபா...\nமூன்றரை தசாப்த காலம் கடந்தும் முடிவின்றித் தொடரும் அகதிப்பயணம்\nதமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டுமென்ற விருப்பத்தையே இப்போது கொண்டிருக்கின்றனர்....\nபல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்மயப்படுத்தப்படுகின்ற நிகழ்வுப் போக்கு உலகில் நீண்ட காலத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. இதற்கு எந்தவொரு நாடும்...\nஒழுங்கான முகாமைத்துவமின்றி இயங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறியிருக்கும் நிதியமைச்சர் மங்கள...\nசீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் சமூக வலைத்தளங்கள்\nநவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மனித வாழ்வு இயந்திரமயமாகி உள்ளது. புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற வசதி வாய்ப்புகள்தான் இந்நிலைமைக்கு...\nமக்களை அச்சுறுத்துகின்ற கொடிய வைரஸ் நோய்கள்\nநாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், ஆபத்து இன்னுமே...\nநல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என நாட்டில் பல்வேறுபட்ட முயற்சிகளும், வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை நாட்டின் அனைத்து அரசியல்...\nபெரும்பான்மையினரின் இணக்கமின்றி இனப்பிரச்சினைத் தீர்வு என்றுமில்லை\nசிங்கள மக்களின் ஏகோபித்த விருப்பத்துடனேயே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மீண்டுமொரு தடவை...\nமசிடோனியாவின் பெயரை மாற்ற வரலாற்று ஒப்பந்தம்\nமசிடோனிய நாட்டின் பெயர் தொடர்பில் இரண்டு தசாப்தத்திற்கு மேலாக நீடித்து...\nஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: மூவர் உயிரிழப்பு\nஜப்பானின் ஒசாகா நகரில் நேற்று இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிறுமி...\nமோதல் தீவிரமடைந்திருக்கும் யெமன் நகரில் இருந்து மக்கள் வெளியேற்றம்\nயெமன் துறைமுக நகரான ஹுதைதா மீது சவூதி அரேபியா தலைமை கூட்டுப்படை தொடர்ந்து...\nஅரச கணக்கு குழு அறிக்கை; இன்று முழுநாள் விவாதம்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரச கணக்குக்...\nவிடுதலை நிராகரிப்பு மோடி அரசின் முடிவு\nராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும்...\nஅறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்\nஇலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிறை தொடர்பான சர்ச்சையும், நெருக்கடிகளும்...\nகாணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது\nகாணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம்...\nதீமூட்டும் பட்டங்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்\nஇஸ்ரேலிய சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் தீ மூட்டக் கூடிய பட்டம் மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/41536/", "date_download": "2018-06-19T05:00:33Z", "digest": "sha1:3ROC2ZAFZ3LZJMSOC6GBQRQDSCL7R7YY", "length": 10452, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் – டலஸ் அழப்பெரும – GTN", "raw_content": "\nதேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் – டலஸ் அழப்பெரும\nதேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக நிபந்தனையின்றி அனைத்து தரப்பினரும் இணைந்து போராட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.\nவாரியபொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற அச்சத்தினால் தேர்தலை நடத்த தயங்குகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது ஜனநாயக விரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் ஒளிப்படக் கண்காட்சியும் விவரணப்படங்கள் திரையிடலும்\nகிளிநொச்சியில் வாள் வெட்டு நால்வர் அவசர சிகிசை பிரிவில்\nஜனாதிபதிக்கு எதிராக நியூயோர்க்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளது\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்… June 19, 2018\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiatimenews.com/uncategorized/pakistan-to-oppose-jadavs-verdict", "date_download": "2018-06-19T04:42:55Z", "digest": "sha1:7MR773QUYOHSXEYV6U4AKELN3KF4NTUT", "length": 7742, "nlines": 160, "source_domain": "indiatimenews.com", "title": "ஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் மனு", "raw_content": "\nஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் மனு\nபாகிஸ்தான்: பாகிஸ்தானில் கைதான குல்பூசண் ஜாதவ் வழக்கில் மறு விசாரணை கோரி சர்வதேச கோர்ட்டில் பாகிஸ்தான் மனு செய்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும் கடந்த 2016 மார்ச்சில் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.\nஇதனை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச கோர்ட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மே, 9ல் வழக்கு தொடர்ந்தது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என மே, 10-ல் சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.\n11 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச கோர்ட் அமர்வு இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவை இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண் டும். கோர்ட் தன் உத்தரவில் கூறியுள்ளது. சர்வதேச கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது\nஇந்நிலையில் தீர்ப்பை எதிர்த்தும், மறு விசாரணை கோரியும் பாகிஸ்தான் புதிய மனுவை சர்வதேச கோர்ட்டில் தாக்கல் செய்தது. அடுத்த வாரங்களில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாம் என பாகிஸ்தான் டிவிகள் செய்திகள் வெளியுள்ளது.\nPREVIOUS STORYஇந்தியாவில் தயாரித்த ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்\nNEXT STORYஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து கல்வி, சுகாதாரத்திற்கு விலக்கு\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/29356-2015-10-13-06-05-31", "date_download": "2018-06-19T04:54:40Z", "digest": "sha1:IEZG3HIQZGEYXAPRWBVFVNLFYEVHNAOM", "length": 10898, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?", "raw_content": "\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2015\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nபரம்பரையில் வருவதாயினும், நம் செயல்பாட்டால் வருவதாயினும் சர்க்கரை நோயை கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றினால் வராமல் தடுக்கலாம்.\n1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங் கற்கண்டு பயன்படுத்துதல்.\n2. சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகம் உண்ணுதல்.\n3. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தினம் சாப்பிடுதல்.\n4. பாகற்காய் வாரம் மூன்று நாள் எடுத்தல்.\n5. நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிடுதல்.\n6. முள்ளங்கி தவிர மற்ற கிழங்குகளைத் தவிர்த்தல்.\n7. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.\n8. நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தல்.\n9. கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.\n10. பாக்கெட் உணவுகளைத் தவிர்த்தல். சுவைக்காக உண்ணாது நலத்திற்காய் உண்ணுதல்.\nஇளமை முதல் இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய், சர்க்கரை சாப்பிடுவதால் வருவதல்ல; கணையம் பாதிக்கப்படுவதால் வருவது.\nசர்க்கரை நோயாளிகள்தான் இனிப்பைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் அளவோடு இனிப்பு உண்ணலாம்.\nசர்க்கரை நோய் வந்த பின்:\nநாவல் விதைப்பொடி, சிறுகுறிஞ்சான் இலைப்பொடி இவற்றை மருத்துவர் கூறும் அளவிற்கு எடுத்துக் கொள்ளுதல்.\nமருத்துவர் வழங்கும் மருந்துகளைத் தவறாது சாப்பிடுதல்.\nஇவற்றைச் செய்தால் சர்க்கரை நோய் பற்றி பயப்பட வேண்டாம்.\nஅலட்சியப்படுத்தினால்தான் ஆபத்தில் முடியும். முன்னெச்சரிக்கையோடு வாழ்ந்தால் இந்நோயால் பாதிப்பு வரவே வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-80/679--9-", "date_download": "2018-06-19T04:48:30Z", "digest": "sha1:IUTQYTZPXAFVOYSZR5STFPONENFZFNUT", "length": 46056, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9", "raw_content": "\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\n‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை மிரட்டும் பிஜேபி, புதிய தமிழகம் காலிகள்\nஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்\n‘மயக்க மருந்தைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை சர் ஹம்ப்பிரி டேவி\nவரலாற்றில் மறைக்கப்பட்ட தலித் அறிவியலாளர்\nஒடுக்கப்பட்டோர் அரங்கம் - கே.ஏ.குணசேகரனின் ‘பலி ஆடுகள்’\nபொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு\nரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nகிருத்துதாஸ் காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள் - கண்டன ஆர்ப்பாட்டம்\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nபிரிவு: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2009\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9\nஒரு புகார்தாரரை, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் அமைப்பாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை, பொய் வழக்குப் போடுவது எவ்வளவு எளிதானதோ, அதைவிட எளிதானது, உண்மைப் புகாரை பொய்ப் புகார் எனத் தள்ளுபடி செய்வதுமாகும். அதன் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான், குற்ற நிகழ்வு குறித்து கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என காவல் துறையினர் தள்ளுபடி செய்வது. இது, சட்ட மொழியில் \"பொருண்மைப் பிழை' (Mistake of Fact) என்று கூறப்படுகிறது.\nஒரு குற்ற நிகழ்வு குறித்த புகார் குற்ற நிகழ்விடத்தின் மீது ஆளுகை உள்ள காவல் நிலையத்தில் செய்யப்படு\nமானால், அப்புகாரின் மீது எந்தெந்த சட்ட நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அவ்வாறான\nசட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத சூழல்களில் எந்தெந்த வகைகளில் தீர்வு பெறலாம் என்பதை இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். அவற்றின் அடுத்த கட்டமாக, குற்ற நிகழ்வு தொடர்பான புகாரை \"பொய்யானதென' காவல் துறையினர் தள்ளுபடி செய்வதையும், அப்புகார் உண்மைதான் எனில், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்ட நடைமுறைகளையும் இப்போது பார்க்கலாம். இவை பொதுவான புகார்களுக்கும் பொருந்தும். எனினும், இத்தொடரின் கருப்பொருளான வன்கொடுமை வழக்குகளின் பின்னணியிலேயே இங்கு விளக்கப்படுகிறது. இந்த \"பொருண்மைப் பிழை' என்பதை காவல் துறையினர் இரண்டு வகையில் பயன்படுத்தி, வன்கொடுமைப் புகார்களை / வழக்குகளை வீணடிக்கின்றனர்.\n1. ஒரு வன்கொடுமைப் புகாரை முற்றாக பொய்ப் புகார் என்று கூறி மேல் நடவடிக்கையைக் கைவிடுவது. இது, பெரும்பாலும் வன்கொடுமை நிகழ்விற்கு மிகக் குறைந்த சாட்சியங்களே உள்ள புகார்களின்போது கையாளப்படும் சட்ட எதிர் அணுகுமுறையாகும். எடுத்துக்காட்டாக, ஒரு பட்டியல் சாதியினரோ, பழங்குடியினரோ மற்றவர்களால் சாதிய அடிப்படையில், பொதுப் பார்வையில் இவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் புரியும் குற்றமான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1)(X) இன் கீழான புகார், வன்கொடுமை குறித்த குற்றச்சாட்டை-வெறும் நடத்தை, நடவடிக்கை, அந்நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட அவதூறுச் சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு, தாம் புலன் விசாரணை செய்தபோது இப்புகாரில் உண்மையில்லை என்று புகாரைத் தள்ளுபடி செய்ய பெரும்பாலும் வாய்ப்புள்ளது.\n2. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் தவிர மற்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் கொண்ட வன்கொடுமைப் புகார், இத்தகைய புகார்களில் வழக்கமான குற்றங்களுக்கான சாட்சியங்கள் (கொலை, கொடுங்காயம், காயம், வன்புணர்ச்சி போன்றவை) மறைக்க முடியாத வகையில் அமைந்திருக்கும்போது, வழக்கமான சட்டப் பிரிவுகளுக்கு மட்டும் (இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளை கைவிடுவது என்ற தந்திரம் காவல் துறையால் கையாளப்படுகிறது.\nஇச்சூழலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வழக்கை மீண்டும் தடத்தில் செலுத்தி, வழக்கைத் தொய்வின்றி நடத்துதல் என்பது, மிகப்பெரும் சவாலாக ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளருக்கும் அமைகிறது. இது குறித்த\nசட்ட விதிகள், நீதிமன்றத் தீர்ப்புகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் ஆகியவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன், ஒரு பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்த வழக்கு ஒன்றை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nசங்கர்-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி. பட்டியல் சாதியைச் சார்ந்தவர். அவரது சொந்த ஊரில் 25 தலித் குடும்பங்கள் உள்ளன. அவ்வூரில் உள்ள நிலவுடைமையாளர்களான வன்னியர்கள், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். வன்னியர்களின் நிலங்களில் தலித்துகள் விவசாயக் கூலிகளாக உழைத்து வருகின்றனர். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், பொருளாதார சமூகச் சூழ்நிலைகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் பெரும்பாலும் புகார் வடிவம் பெறுவதில்லை. அவ்வாறான புகார்களுக்கு பெரிய அளவில் பலனேதும் இருப்பதில்லை என்ற நடைமுறையும், வன்கொடுமைப் புகார்களுக்குத் தடையாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் 20.1.2003 அன்று மாலை 6 மணியளவில் சங்கர் தனது வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்க, தன்னுடைய தம்பி உளியனுடன் டி.வி.எஸ்.– 50 இரு சக்கர வாகனத்தில் காந்தபாளையம் என்ற இடத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். அவ்வாறு அவர்கள் போகும்போது, குறுகலான பாதை ஒன்றில் அமைந்துள்ள கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த கும்பலை கடந்து செல்லும்போது, சங்கருக்கு பின்புறம் அமர்ந்திருந்த அவர் தம்பி உளியனின் கால், அங்கு நின்று கொண்டிருந்த ஏழுமலை என்ற வன்னியர் மீது தவறுதலாகப் பட்டு விட்டிருக்கிறது. இயல்பாக மன்னிப்பு கேட்ட பின்பும் ஆத்திரமடைந்த ஏழுமலை, சங்கரின் வண்டியை மறித்து, “சக்கிலியப் பயல்களுக்கு திமிராப் போச்சு'' என்று சத்தம் போட்டு, அவர்கள் இருவரையும் தாக்க முயன்றிருக்கிறார். பிரச்சினையை அறிந்து வந்த இருதரப்பு ஆட்களும் விலக்கிவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.\nநகரத்துக்குச் சென்று மீண்டும் இரவு 8.30 மணியளவில் சங்கரும் அவர் தம்பியும் திரும்பும்போது, ஊர் எல்லையில் சங்கரின் தந்தை கண்ணனும், இன்னொரு தம்பியான சகாதேவனும் அவர்களுக்காக காத்திருக்கின்றனர்.விசாரித்தால், மாலையில் நடந்த பிரச்சினையை ஒட்டி ஏழுமலையுடன் மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக வேறு பாதையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே அவர்கள் அங்கு வந்து காத்திருப்பதாகச் சொல்கின்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஏழுமலையின் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் இவர்களை நோக்கி ஓடிவந்து வழிமறித்து, “சக்கிலிய தேவடியா பசங்களா, சாயங்காலம் எப்படி ஏழுமலையை அடித்தீர்கள்'' என்று சாதிப் பெயரைக் கூறி இழிவாகத் திட்டியதுடன் தம்மிடம் வைத்திருந்த கத்தி, இரும்புக் கம்பி, கம்பு போன்ற ஆயுதங்களால் நால்வரையும் கடுமையாகத் தாக்கினர். சிறிது நேரத்தில் ஊர் மக்கள் சிலர் வரவே, அக்கும்பல் ஓடி விடுகிறது.\nஇச்சம்பவத்தில் சங்கருக்கு வலது மேல்வரிசைப் பல் ஒன்று உடைந்துள்ளது. சகாதேவனுக்கு மூக்கிலும், உளியனுக்கு காலிலும், அவர்கள் தந்தை கண்ணனுக்கு உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் நேரடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்ல, நால்வரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். மறுநாள் (21.1.2003) நண்பகல் 2 மணியளவில் கடலாடி காவல் நிலையத்திலிருந்து ஒரு தலைமைக் காவலர் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய சங்கரிடம் வாக்குமூலம் பெறுகிறார். இருப்பினும், புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல் அவருக்கு வழங்கப்படவில்லை. சம்பவம் நடந்த ஏழாம் நாள் (26.1.2003) இவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகின்றனர். அதற்கும் இரண்டு நாள் கழித்தே (28.1.2003) அவர்கள் போளூர் துணைக் கண்காணிப்பாளரால் முதன் முறையாக விசாரிக்கப்படுகின்றனர்.\nசங்கரின் வாக்குமூலப் புகார் மீது கடலாடி காவல் நிலையத்தில் ஏழுமலை மற்றும் 8 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 341, 323, 324 மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டப்பிரிவு 3(1)(X) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை குற்ற எண்.36/2003 ஆகப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனினும் அதிர்ச்சி தரும் விதமாக ஏழுமலையை சம்பவம் நடந்த அன்று 6.30 மணியளவில் (ஏழுமலை மீது சங்கரின் தம்பி உளியனின் கால் தவறுதலாகப்பட்டது தொடர்பாக) சங்கரும் மற்றவர்களும் ஏழுமலையைத் தாக்கியதாகவும், ஏழுமலை பெருந்தன்மையாக அவர்களை விட்டு விட்டதாகவும் ஏழுமலையிடம் ஒரு பொய்ப்புகார் பெறப்பட்டு, கடலாடி காவல் நிலையத்தில் சங்கர் மற்றும் பிறர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 148, 323, 324 மற்றும் 506(2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் புகாரை இரண்டாவதாகவும் பொய்ப் புகாரை முதலாவதாகவும் பதிவு செய்து, காவல் துறை தனது சாதியத்தைப் பாதுகாக்கும் கடமையைச் செவ்வனே செய்துள்ளது. இப்பொய் வழக்கு விபரங்களை அறிந்த சங்கரும் மற்றவர்களும் திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்தை அணுகி முன் பிணை பெற்றுத் தப்பித்துள்ளனர்.\nசங்கர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், கட்டணமற்ற நகலும் சட்டப்படி அவருக்கு வழங்கப்படவில்லை. அதே சமயம், அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஏழுமலை மற்றும் 8 நபர்களையும் கடலாடி காவல் துறையினர் எவ்வித கைது நடவடிக்கைக்கும் உட்படுத்தவில்லை.\nஇந்நிலையில், ஏழுமலையும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சங்கரையும் மற்றவர்களையும், “எங்களை ஒண்ணும் கிழிக்க முடியாது. நீங்க தான் கோர்ட்டுக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருக்கணும்'' என்று சாதிப்பெயரைச் சொல்லி மேலும் இழிவுபடுத்தியிருக்கின்றனர். இது தொடர்பாக சங்கர் 10.6.2003 அன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த புகாருக்கும் எவ்விதப் பலனுமில்லை.\n2003 நவம்பர் மாதத்தில் தன் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தெரிந்து கொள்ள சங்கர் போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அவரது புகார் மீதான வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்புடைய ஆவணங்களின் நகலுக்கு விண்ணப்பித்து நகல்களைப் பெற்றவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.\nசங்கர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, வெறும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழான குற்றங்களுக்காக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதிலும், சங்கரின் பல் ஒன்று தாக்குதல் காரணமாக உடைந்து போனதால், அக்குற்ற நிகழ்விற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 326 (பயங்கரமான ஆயுதத்தாலோ, வழியினாலோ கொடுங்காயம் விளைவித்தல்) கூட சேர்க்கப்படவில்லை. மேலும் 20.1.2003 நடைபெற்ற சம்பவத்திற்கு 24.1.2003 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு என்பதால், வழக்கின் புலன் விசாரணை போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளரால் மேற்கொள்ளபட்ட முதல் தகவல் அறிக்கையுடன் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினமே போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சட்டப்பிரிவு மாற்ற அறிக்கை ஒன்றை, போலிஸ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவத்தில் காயமுற்ற சங்கரையும் மற்றவர்களையும் மருத்துவமனையிலும், மற்ற 5 சாட்சிகளை சம்பவ இடத்திலும் வைத்து தான் விசாரணை செய்ததாகவும், விசாரணையில் சங்கரைத் தவிர மற்ற சாட்சிகள் எவரும் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தை \"சக்கிலிய தேவடியா பசங்களே' என சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக வாக்குமூலத்தில் கூறவில்லை என்பது விசாரணையில் தெரிந்ததாகவும், எனவே சங்கர் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகைப்படுத்தி, சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அடித்ததாக வாக்குமூலம் கொடுத்ததால், வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு 3(1)(X) பொருந்தாது எனவும், எனவே அப்பிரிவை மாற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின்படி வழக்கை மாற்றம் செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.\nஅதன் அடிப்படையில், வழக்கின் புலன் விசாரணை காவல் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சங்கர் அறிந்து கொண்டார். சங்கர் தனக்குத் தெரிந்த வழக்குரைஞர் ஒருவர் மூலம் இக்கட்டுரையாளருடன் தொடர்பு கொண்டார். வன்கொடுமை வழக்குகளின் சமூக-சட்ட முக்கியத்துவம் கருதி அவற்றை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அளவிலான காவல் அதிகாரிதான் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதியை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாகவும், நீர்த்துப்போகும் விதமாகவும் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் செயல்பட்ட விதம், இவ்வழக்கில் ஆவணங்களுடன் தெளிவுபட அமைந்திருந்ததால், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, சங்கர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றவியல் அசல் மனு, மார்ச் 2004 இல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மேற்சொன்ன சூழலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, உண்மைக்குப் புறம்பாகவும் சட்டவிதிமுறைகளைப் புறக்கணித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் வழக்கை கூடுதல் புலன் விசாரணை செய்து முறையான வகையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும், அப்புலன் விசாரணை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கண்டுள்ளபடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த வன்கொடுமைக் குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி தீருதவித் தொகை வழங்கிட உத்தரவிட வேண்டுமென்றும்'' கோரப்பட்டது.\nஇம்மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, தவறான குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணையை போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நடத்தக்கூடாது எனவும் தடை உத்தரவு கோரப்பட்டது. இம்னுவை 13.3.2004 அன்று முதலில் விசாரித்த நீதிபதி எஸ். அசோக்குமார், இறுதி விசாரணைக்கு மனுவை ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரர் கோரியபடி இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஏழுமலையும் மற்ற 8 நபர்களும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு கிடைக்கப் பெற்றது. தொடக்கக் கட்டத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், மனுவின் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படவிருந்த பிந்தைய காலகட்டத்தில் சற்று கலக்கமடைந்ததாகவே தெரிகிறது.\n2008 சூன் மாதத்தில் ஒரு நாள் மனுதாரரான சங்கரை அழைத்துக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலையும் ஒரு சிலரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலருடன் இக்கட்டுரையாளரை சந்தித்து, “சம்பவம் தெரியாமல் நடந்து விட்டதாகவும் ஆகையால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; சமாதானமாகப்போய்விடலாம்'' என்றும் கூறினார். \"முதலில் நடைபெற்ற சம்பவத்தோடு பிரச்சினை முடிந்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்காது. இரண்டாவது சம்பவம் (சங்கர், அவர் தந்தை மற்றும் தம்பிகள் தாக்கப்பட்டது) என்பது எதிர்பாராதது அல்ல' என்றும், அது தவிர சாதிய வன்கொடுமை வழக்குகளை சமரசம் செய்யும் போக்கு, வன்கொடுமைக்குத் துணை போகும் கொடிய செயலாகும் என்றும் அவர்களிடம் விளக்கப்பட்டது.\nஉயர் நீதிமன்றத்தால் சங்கரின் மனு தள்ளுபடி செய்யப்படும் நிலை வந்தால் கூட, மனுவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பாராட்டப்பட வேண்டிய விதமாக சங்கரும் இதே கருத்தில் உறுதியாக இருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் வந்திருந்த வழக்குரைஞர்கள் பல்வேறு வகையில் வலியுறுத்திய போதும், வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பது இயலாது, கூடாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. 10.11.2008 அன்று சங்கரின் மனு நீதிபதி எஸ். தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nசங்கர் அளித்த புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட அன்றே, வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாட்சியான சங்கர், தன்னை ஏழுமலையும் மற்றவர்களுக்கும் தாக்கிய போது, தன்னையும் தன் குடும்பத்தையும் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகத் திட்டியதாகக் கூறியிருந்தபோது, மற்ற சாட்சிகள் எவரும் அவ்வாறு கூறவில்லை என்ற காரணம் காட்டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் கொண்டு வந்தது தவறு என்றும்; ஒரு குற்றச்சாட்டு வாக்குமூலத்தில் உள்ளபோது, புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றமாகத் தன்னைக் கருதிக் கொண்டு செயல்பட்டது தவறு என்றும்; அவ்வாறு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை செல்லத்தக்கதல்லவென அறிவித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென்றும்; வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mathandream.blogspot.com/2011/01/x-men-origins-wolverine-2009-blueray.html", "date_download": "2018-06-19T04:27:50Z", "digest": "sha1:HHOJKIBFNPFDG7N4STIADZBXICR3XGLS", "length": 32272, "nlines": 122, "source_domain": "mathandream.blogspot.com", "title": "X-MEN ORIGINS WOLVERINE (வோல்வரின்) 2009 BLU-RAY - WATCH TAMIL DUBBED MOVIE NOW | Watch All Movies & Download mp3's ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளியீடு நாட்கள்: ஏப்ரல் 29, 2009 (2009-04-29)\n1845 ஆம் ஆண்டு கனடாவில் இளவயது ஜேம்ஸ் ஹவ்லெடின், நிலப்பணியாளரான தாமஸ் லோகனால் அவரது தந்தைக் கொல்லப்படுவதைக் காணுகிறார். இந்தப் பேரதிர்ச்சி சிறுவனின் திசு மரபு பிறழ்வுக்கு வழிவகுத்து ஜேம்ஸின் கைகளில் இருந்து கூர்எலும்பு வெளிநீட்டுகிறது. இதன் மூலம் அவரது தந்தையைக் கொலை செய்தவனை ஜேம்ஸ் கொலை செய்கிறார். கொலையாளி இறக்கும் தருவாயில் ஜேம்ஸின் உண்மையான தந்தை ஜான் ஹவ்லெட் அல்ல என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். அவரது தந்தையின் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மகனும் அவரது சகோதரனுமான விக்டர் கிரீட் உடன் ஜேம்ஸ் தப்பியோடுகிறார். அவர்களது அடுத்த நூற்றாண்டை அமெரிக்க இராணுவத்தில் போர்வீரர்களாகக் கழிக்கின்றனர். அப்போது அமெரிக்கக் குடிமுறைப் போர் மற்றும் உலகப் போர்கள் இரண்டிலும் மற்றும் வியட்நாம் போரிலும் சண்டையிடுகின்றனர். வியட்நாமில் ஒரு உள்ளூர் கிராமவாசியை விக்டர் கற்பழிப்பதைத் தடுத்தபிறகு அவரது தலைமை அதிகாரியை ஜேம்ஸ் கொலை செய்கிறார். விக்டரின் செயல்பாடுகளில் அவரின் எதிர்ப்புகள் விளைவாக ஜேம்ஸ் அவரது சகோதரருடன் சண்டையிடுகிறார். மேலும் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துப்பாக்கி சுடும் படையின் மூலம் இருவருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் இருவரையும் மேஜர் வில்லியம் ஸ்ட்ரைகெர் சந்திக்கிறார். குறிதவறாது சுடுபவரான ஏஜெண்ட் ஜீரோ, கூலிப்படையின் வேடு வில்சன், இடம் கடந்து செல்லும் ஜான் வரெய்த், வெல்ல முடியாத ஃப்ரெடு டக்ஸ் மற்றும் மின்னியக்க ஆற்றல் கொண்ட கிரிஸ் ப்ராட்லே ஆகியோரைக் கொண்ட ஒரு மரபுபிறழ்ந்தவர்களின் குழுவான டீம் X இல் உறுப்பினராகும் படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் அந்த அணியில் இணைகின்றனர். ஆனால் அக்குழுவினரின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் மற்றும் மனித வாழ்க்கையின் பாராமுகம் காரணமாக ஜேம்ஸ் அவர்களை விட்டு விலகுகிறார்.\nஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லோகன் என்ற பெயருடன் கைலா சில்வர்போக்ஸ் என்ற அவரது கேர்ல்பிரண்டுடன் ஜேம்ஸ் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். துணைத்தளபதி ஸ்ட்ரைக்கர் லோகனை சந்தித்து அவர்களது அணியின் உறுப்பினர்களை யாரோ ஒருவர் கொலை செய்வதாகவும், வில்சன் மற்றும் ப்ராட்லே இருவரும் கொலை செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்கிறார். பின்னர் விரைவிலேயே கைலாவை விக்டர் கொலைசெய்து லோகனை மூர்க்கத்தனமாக அடித்துவிடுகிறார். அதே வழியில் விக்டரை வீழ்த்தவேண்டுமென லோகனுக்கு ஸ்ட்ரைக்கர் கோரிக்கை விடுக்கிறார். லோகன் அவரது எலும்புக்கூட்டை ஒரு மெய்நிகரான அழிக்க இயலாத உலோகமான அடமண்டியமுடன் வலுப்படுத்துவதற்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். செயல்முறைக்கு முன்பு கைலா லோகனுக்கு கூறியக் கதையை அடிப்படையாகக் கொண்டு \"வோல்வரின்\" என உள்வரையப்பட்ட கழுத்துப்பட்டையை லோகன் கேட்கிறார். இச்செயல்முறை முழுமையாக நிறைவடைந்த பிறகு லோகனின் நினைவாற்றலை அழிக்கும் படி ஸ்ட்ரைக்கர் ஆணையிடுகிறார். ஆனால் லோகன் அதைத் தற்செயலாய் ஒட்டுக்கேட்டு அங்கிருந்து சண்டையிட்டு வெளியேறும் போது ஜீரோவினால் பின் தொடரப்படுகிறார். தப்பியோடும் போது ஒரு வயதான பண்ணைய தம்பதிகளின் தானியக் களஞ்சியத்தில் லோகன் மறைந்துகொள்கிறார். அந்தத் தம்பதியினர் அவரைக் கண்டுபிடித்து அந்த இரவில் அக்கறையுடன் கவனித்துக் கொள்கின்றனர். அடுத்த நாள் பண்ணையில் லோகன் இருப்பதை ஜீரோ கண்டுபிடிக்கிறார். ஜீரோ அந்தத் தம்பதியினரை உணர்ச்சியற்று கொலை செய்கிறார். அதன் பிறகு லோகன் அவரைப் பின் தொடரும் இரு ஹம்வீஸ்கள் மற்றும் ஒரு ஹெலிக்காப்டரை தாக்குகிறார். அந்த சண்டையில் இருசக்கர வாகனம் மற்றும் அவரது அடமண்டியத்தால் வலுப்படுத்தப்பட்ட கூரெலும்புகளின் உதவியுடன், வோல்வரின் ஜீரோவைத் தோற்கடித்து கொலை செய்கிறார்.\nவரெய்த் மற்றும் டக்ஸை லோகன் சந்தித்து \"த ஐலேண்ட்\" என அழைக்கப்படும் ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடம் இருக்கும் இடத்தைப் பற்றி லோகன் வினவுகிறார். அப்போது டக்ஸ் மிகவும் உடல்பெருத்துக் காணப்படுகிறார். மரபுபிறழ்ந்தவர்களின் மேல் சோதனைகளை ஸ்ட்ரைக்கர் நடத்துவதாக அவர் விளக்குகிறார். மேலும் அவருடைய புதிய ஆய்வுப் பொருளாக விக்டர் செயல்படுவதாகவும் கூறுகிறார். அவர்களின் ஒருவரான, ரெமி லீபியூ (\"கம்பிட்\") அங்கிருந்து தப்பித்து வந்திருந்ததால் அந்த இடத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். வரெய்த் மற்றும் லோகன் இருவரும் நியூ ஓர்லென்ஸில் கம்பிட்டை சந்தித்து தீவு இருக்கும் இடத்தைப் பற்றி வினவுகின்றனர். ஆனால் அவரை மீண்டும் பிடித்து தாக்க லோகன் அனுப்பப்பட்டிருப்பதாக கம்பிட் சந்தேகிக்கிறார். இதற்கிடையில் வரெய்த் விக்டரை எதிர்கொள்கிறார். மேலும் இருவரும் சண்டையிடத் தொடங்குகின்றனர். அதில் வரெய்த்தை விக்டர் கொலை செய்கிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக அவரது இரத்த மாதிரியை எடுத்துக் கொள்கிறார். லோகன் அவரது செழுமைப்படுத்தப்பட்ட கூரெலும்புகள் மூலம் விக்டரைத் தாக்கி கிட்டத்தட்ட அவரைக் கொலை செய்கிறார். எனினும் கம்பிட் அந்தச் சண்டையில் குறுக்கிட்டு விக்டர் தப்பிப்பதற்கு இடமளிக்கிறார். லோகன் மற்றும் கம்பிட் இருவரும் அவர்களது சண்டையைத் தொடர்கின்றனர். இச்சண்டையில் கம்பிட்டை லோகன் வீழ்த்துகிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக லோகன் வேலை செய்யவில்லை என கம்பிட்டை நம்பவைக்கிறார். இதனால் அவரை த்ரீ மைல் ஐலேண்டில் உள்ள ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடத்திற்கு கம்பிட் அழைத்துச் செல்கிறார். கைலா இறக்கவில்லை என்பதையும் ஸ்ட்ரைக்கரால் கடத்தப்பட்ட கைலாவின் சகோதரியின் பாதுகாப்பிற்கான பிரதிபலனாக ஸ்ட்ரைக்கருடன் கூட்டு சேர்ந்துள்ளதையும் லோகன் அறிகிறார். ஆனால் உண்மையில் கைலா, லோகனின் மேல் அன்பு செலுத்தவில்லை என்பதை அவர் இன்னும் அறிந்திருக்கவில்லை. லோகன் காட்டிக்கொடுப்பட்டதால் மனதளவில் புண்பட்டு அவரை விட்டு விலகுகிறார். சினம்கொண்டு விக்டருடன் அவர் சண்டையிடும் வாய்ப்பையும் லோகன் ஒதுக்குகிறார். விக்டர் அவரது பணிக்காக அமண்டியத்தைப் பிணைக்குமாறு கேட்டபோது விக்டர் செயல்முறையை தொடரப்போவதில்லை என்ற அடிப்படையில் ஸ்ட்ரைக்கர் அதை புறக்கணிக்கிறார். ஸ்ட்ரைக்கர் இருவரையும் காட்டிக்கொடுக்கையில் கைலா அவரை நம்பவைக்க முயற்சிக்கும் போது கைலாவை கொலை செய்ய விக்டர் முயற்சிக்கிறார். ஆனால் கைலாவின் அலறலைக் கேட்டு லோகன் அங்கு திரும்புகிறார். அந்த மூர்க்கத்தனமான சண்டையில் விக்டரை லோகன் வீழ்த்துகிறார். மேலும் கிட்டத்தட்ட விக்டரை கொலை செய்யமுயலுகையில் கைலா அவரது மனிதத்தன்மையை ஞாபகப்படுத்தியதால் அச்செயலை லோகன் நிறுத்திக்கொள்கிறார். அதற்குப்பதிலாக விக்டரை மூர்ச்சையாகும் படி லோகன் தாக்குகிறார் பிறகு சிறைப்படுத்தப்பட்டுள்ள மரபுபிறழ்ந்தவர்களை மீட்பதற்கு கைலாவிற்கு உதவுகிறார்.\nவெப்பன் XI ஐ ஸ்ட்ரைக்கர் செயல்படுத்துகிறார். தொடக்கத்தில் வேட் வில்சனாக இருந்த அவர் இப்போது ஒரு \"மரபுப்பிறழ்ந்த கொலைகாரராக\" பிற மரபுபிறழ்ந்தவரிகளின் ஆற்றல்களுடன் அவரது கைகளில் பெரிய வெட்டுக்கத்திகளை உள்ளடக்கி ஒரு சூப்பர்-வீரராக இருந்தார். மேலும் ஸ்ட்ரைக்கரின் கட்டளைகளை ஏற்று நடக்கும் இவரை ஸ்ட்ரைக்கர் \"த டெட்பூல்\" எனக் குறிப்பிட்டார். மரபுபிறழ்ந்தவர்கள் தப்பித்தோடும் போது லோகன் வெப்பன் XI ஐ பிடித்துக்கொள்கிறார். ஆய்வுக்கூடத்தின் மலையூடு வழிகளின் மூலம் மரபுபிறழ்ந்தவர்கள் தப்பிக்கின்றனர். மூலையின் சொல்கேட்டு நடக்கும் இளவயது குருடரான ஸ்காட் சம்மர்ஸ் அவர்களுக்கு வழிகாட்டுகிறார். இந்த அமைப்பினரை பேராசிரிய சார்லஸ் சேவியர் அவரது பள்ளியில் பாதுகாப்பளிப்பதற்காக வரவேற்பளிக்கிறார். கைலா அவரது வயிற்றில் குண்டடிபடுகிறார். மேலும் ஸ்ட்ரைக்கரின் பாதுகாவலர்களிடம் இருந்து அடிபட்டு இறக்குதருவாயில் இருக்கும் அவர் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார். ஆய்வுக்கூடத்தின் குளிரூட்டும் கோபுரங்களின் ஒன்றில் மேல் சண்டையிடுவதற்கு லோகன் வெப்பன் XI ஐ கவர்ந்து செல்கிறார். அச்சண்டையில் விக்டர் அவருக்கு இடையில் புகுந்து உதவும் வரை லோகன் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் செல்கிறார். அவர்கள் வெப்பன் XI உடன் சண்டையிடுகின்றனர். மேலும் இதன் முடிவில் லோகன், வெப்பன் XI இன் தலையைத் துண்டித்து, குளிர்சாதன கோபுரத்தின் அடித்தளத்திற்கு உதைத்து தள்ளுகிறார். விக்டர் அவர்கள் ஆரம்பித்ததை முடிப்பதற்காக புறப்படுகிறார். மேலும் கோபுரம் இடிந்து விழுவதில் இருந்து கம்பிட் மூலமாய் லோகன் காப்பாற்றப்படுகிறார். காயமுற்ற கைலாவை காப்பதற்கு லோகன் அவரைத் தூக்கிச்செல்லுகையில், லோகனின் நெற்றியில் அடமண்டியத்தால் ஆன குண்டுகளை ஸ்ட்ரைக்கர் சுடுகிறார். இதனால் லோகன் மூர்ச்சையாகிறார். ஸ்ட்ரைக்கர் அவரது துப்பாக்கியை கைலாவின் மீது வைக்கிறார். ஆனால் கைலா அவரது மரபுபிறழ்ந்த இணங்க வைக்கும் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஸ்ட்ரைக்கரை துப்பாக்கியைக் கீழே போடும்படிச் செய்கிறார். பிறகு அவரின் பாதம் இரத்தம் சொட்டும் வரை நடக்கும் படியும் பிறகு மீண்டும் நடக்கும் படியும் கைலா ஆணையிடுகிறார். பிறகு கைலா அவரது காயங்களின் காரணமாக இறக்கிறார். லோகனின் மயக்கத்தில் இருந்து அவரை கம்பிட் மீட்டெடுக்கிறார். ஆனால் அடமண்டியம் குண்டுகளினால் சுடப்பட்டது அவரது மூலையில் முழுவதுமான நினைவிழப்பைத் தருகிறது. பேரழிவின் அக்காட்சியில் காவல்துறையினர் வரும்போது லோகனை அவருடன் வந்துவிடும் படி கம்பிட் அறிவுறுத்த முயல்கிறார். ஆனால் லோகன் அதை மறுத்து அவரது வழியில் செல்வதற்கு விரும்புகிறார்.\nWATCH FULL MOVIE BLU RAY PRINT என் இணையதளத்தில் நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் COMMENTS அனுப்பவும்.\n↑ என்னுடைய முந்தைய பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://venkkayam.blogspot.com/2012/07/02.html", "date_download": "2018-06-19T04:32:43Z", "digest": "sha1:J6Y3IQEZJNM6FOPIJL52AYBJVJQ3M4LB", "length": 30415, "nlines": 137, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "தொடர் கொலைகாரர்கள்-02 ~ வெங்காயம்", "raw_content": "\ngeneral, slider » தொடர் கொலைகாரர்கள்-02\nசென்றபதிவில் நாம் ஒரு கொலைகாரன் எப்படி உருவாகின்றான் என்றுபார்த்தோம் கொலைகாரனைப்பற்றிய நமது கற்பனைகள் எப்படி தவறாகின்றன என்பதையும் பார்த்தோம்..முதல் பதிவு தொடர் கொலைகாரர்கள்-01\nஒரு சாதாரண மனிதன் மிகுந்த வன்முறையாளனாகவும் கொலைகாரனாகவும் மாறுவதற்கு அவனது இளமைப்பருவத்தில் ஏற்பட்ட மிகக்கசப்பான அனுபவங்கள் துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் காரணமாகின்றன இப்படி பாதிக்கப்பட்ட சிறுவர்களை அதாவது எதிர்கால தொடர் கொலையாளிகளை சில நடவடிக்கைகள் மூலம் அடையாளம் காணமுடியும்.\nபடுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள்,நெருப்புபற்ற வைப்பதை ரசிப்பார்கள்,\nநாய் பூனை போன்றவற்றை சித்திரவதை செய்வதில் இன்பம் காணுவார்கள் அவற்றை வெகு நேரம் சித்திரவதைசெய்து துடிதுடித்து சாகடிப்பார்கள் இதன் மூலம் பரவசமடைவார்கள். இது முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து பின் பெரிய அளவிற்கு மாறிவிடும். இதற்கு இவர்களுக்கு சரியான ஊக்குவிப்பு வழங்கும் ஒரு நபர் சந்தித்துவிட்டால் அவளவுதான்..ஆனால் இப்படிப்பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் எதிர்காலத்தில் கொலைகார்ர்களாக மாறுவதில்லை.\nபிற்காலத்தில் சரியான கவனிப்புக்கள் வழிநடத்தல்கள் அரவணைப்புக்கள் காரணமாக சாதாரண மனிதர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் கவனிக்கப்படத்தவறும் ஒரிருசிறுவர்களின் எதிர்காலம் தான் கொலைக்களம் ஆகிவிடுகின்றது.\nவன்முறை என்றவார்த்தை சகலருக்கும் பொதுவானது. அது ஒவ்வொருவரிடமும் அவரவர் இயல்புக்கேற்ப வெளிப்படுத்தப்படுகின்றது. வன்முறை தனிமனிதரிடமிருந்து வெளிப்படுத்தப்படலாம். அல்லது கூட்டாக வெளிப்படுத்தப்படலாம். இரண்டும் ஆபத்தானவைதான் ஆனால் கூட்டாக வன்முறை வெளிப்படுத்தப்படும் போது பாதிப்புக்கள் கொடூரமாக அமையும். ஏனெனில் வன்முறையில் ஈடுபடும் கூட்டத்தில் இருக்கும் ஏனையோரால் அதற்கு ஊக்குவிப்பு உற்சாகம் வழங்கப்படுதல் இதற்கு முக்கிய காரணம்.\nதனிமனித வன்முறைகளின் உச்சக்கட்ட உதரணங்களாக இத்தொடர்கொலைகாரர்களைக்கருதலாம் அல்லது பத்திரிகைகள் டிவிக்களில் நாம் அசராது தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் சாதாரணகொலைகாரர்களைக்கருதலாம். கூட்டாக வன்முறையில் ஈடுபடுதலுக்கு கலவரங்கள் யுத்தங்கள் நல்ல உதாரணம். யுத்தம் நடைபெறும் பகுதியில் அது எங்கு நடைபெற்றாலும் அங்கு கொலைகள் பொருட்கள் சூறையாடப்படுதல் கற்பழிப்புக்கள் என்பன சர்வசாதாரணமாக நடைபெறும்.\nஇவை இன்று நேற்று தொடங்கியவை அல்ல உலக வரலாற்றின் பலசம்பவங்கள் எமக்கு இவற்றை காலாகாலமக படிப்பித்துவந்திருக்கின்றன.\nஉதாரணமாக உலகப்போரை எடுத்துக்கொள்வோம் இரண்டாவது உலக யுத்தத்தில் அதிக மனித இழப்புக்களையும் காயங்களையும் சந்தித்த நாடு ரஷ்யா அண்ணளவாக 21 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள் ..\n5 ஜேர்மனிய வீரர்களில் 4 வீரர்கள் இறந்தார்கள்\nஇந்த யுத்தத்தில் இறந்த சிறுவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன்\n1923 இல் சேவியத்தில் பிறந்த 8 % ஆண்கள் இறந்தார்கள்\n1939 தொடக்கம் 1945 வரை allies இனால் போடப்பட்ட குண்டுகளின் எடை 3 .4 மில்லியன் டன் சராசரியாக ஒரு மாதத்திற்கு 27700 டன் என்ற வீதத்தில் போடப்பட்டுள்ளது\nரஷ்யா இராணுவத்தினர் பாரிய அளவிலான போர் குற்றங்கள் புரிந்துள்ளார்கள்\nஜெர்மனியை சேர்ந்த 13 -70 வயது வரை உள்ள பெண்களில் 2 மில்லியன் பெண்கள் கற்ப்பளிக்கப்பட்டார்கள்.\nnazi இனத்தவர்கள் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை 12 மில்லியன்\nnazi இன மருத்துவர்கள் யூதர்களை மருத்துவ பரிசோதனைக்காக பயன்படுத்தினார்கள் ..உதாரணமாக ஒருமனிதனின் எலும்புகள் எத்தனை தடவைகள் உடைந்தபின் மீண்டும் பொருந்தாது என்பதை யூதர்களின் எலும்பை உடைத்து பரிசோதித்தார்கள் ..சுத்தியலால் யூதர்களின் தலை ஓட்டை (மண்டை ஓடு) உடைத்து தலை ஓட்டின் வலிமையை பரிசோதித்தார்கள்\nDr.josef mengele இவரை angel of death என அழைப்பார்கள் இவர் 3000 இரட்டையர்கள் மீது மரபணு பரிசோதனையை மேற்கொண்டார் இதில் அநேகமானவர்கள் சிறுவர்கள் இதில் 200 சிறுவர்களே பிழைத்தார்கள் .\nஉலகப்போரில் அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விபரங்கள்\n7 மில்லியன் துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டன.\nஇது ஒரு உதாரணம்தான் உலக வரலாற்றில் பல கொடூரமான மன்னர்கள்,தளபதிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.விதம் விதமான கொலைகள் சித்திரவதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகள் இவர்கள்.இவர்களின் கீழ் இவர்கள் இடும் கொடூரமான கட்டளைகளுக்காக காத்திருந்து அவற்றை ரசித்து செயற்படுத்தும் விசுவாசமான படைகளும் இருந்திருக்கின்றன.\nஹிட்லர்,முசோலினி,செங்கிஸ்கான்,கலிக்யூலா போன்றவர்கள் இந்த லிஸ்டில் அடங்குகிறார்கள். முதலில் செங்கிஸ்கான்.செங்கிஸ்கான் மன்கோலிய மன்னன் தான் செல்லும் பிரதேசங்களையெல்லாம் ரத்தத்தில் தோய்த்து எடுத்த கொடூரமான சர்வாதிகாரி.நெப்போலியன் ஹிட்லர் போன்றவர்களால் கைப்பற்ற முடியாத ரஸ்யாவை கைப்பற்றியவன் செங்கிஸ்கான்.\nசீனப்பெரும் சுவர் கட்டப்பட்டதே எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்குத்தான்.ஆனால் செங்கிஸ்கான் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.செங்கிஸ்கானின் படைகள் சுவரில் காவலில் ஈடுபட்டிருந்த அனைத்து சீனவீரர்களையும் கொன்றுவிட்டு சர்வசாதாரணமாக வடசீனா முழுவதையும் கைப்பற்றின.\nசெங்கிஸ்கானின் இதயம் கல்லாகப்போனதற்கும் காரணம் இருக்கின்றது.செங்கிஸ்கானின் தந்தை எதிரிகளால் கொல்லப்பட செங்கிஸ்கான் சித்திரவதை செய்யப்பட்டான்.பின்னர் படைகளைத்திரட்டி எதிரிகளுடன் போர்செய்தான் ஆனால் தோற்கடிக்கப்பட்டான்.அவனது கண்முன்னாலேயே அவணுக்கு விசுவாசமான 70 வீரர்கள் பானையில் போட்டுவறுத்து எடுக்கப்பட்டார்கள்.இதைஎல்லாம் நேரேகண்ணால் பார்த்த செங்கிஸ்கானின் இதயம் கல்லாகிப்போய்விட்டது.\nசெங்கிஸ்கானின் உண்மையான பெயர் தெமுசின் பின்னர் செங்கிஸ்கான் என மாற்றி அமைத்துக்கொண்டான்.செங்கிஸ்கான் என்றால் முழுமையான போர்வீரன் என்று அர்த்தம்.ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் செங்கிஸ்கானின் படைகள் எட்டிப்பார்த்த பொழுது செங்கிஸ்கானைப்பற்றி அறியாத கவர்னர் அவர்களை வெட்டி விட்டார்.சரணடைந்துவிடும் படி செங்கிஸ்கான் தூதுவனை அனுப்ப தூதுவனின் தலையை வெட்டி பார்சலாக செங்கிஸ்கானுக்கு அனுப்பி வைத்தார் கவர்னர்.செங்கிஸ்கானின் கண்கள் சிவந்துவிட்டன.செங்கிஸ்கானின் படைகள் வெறிகொண்டு தாக்க அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.கவர்னரை கைது செய்து கொண்டுவரும்பொழுது கவர்னர்.தயவு செய்து என்னை உடனே கொண்றிவிடுங்கள் என்று கத்தினார்.ஆனால் செங்கிஸ்கான் சிம்பிளாக முடியாது என்று கூறிவிட்டான்.அத்துடன் உனக்கு நான் வெள்ளியை பரிசாகத்தரப்போகின்றேன் என்று கூறிவிட்டு வீரர்களே வெள்ளியை காய்ச்சி இவனது காது கண் இறுதியில் தொண்டைக்குள் ஊற்றுங்கள் என்று கட்டளை இட்டான் கட்டளை இனிதே நிறைவேற்றப்பட்டது.\nபுகார என்ற நகருக்குள் செங்கிஸ்தான் செல்லும்பொழுது அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மசூதிக்குள் ஒழிந்துகொண்டார்கள்.செங்கிஸ்கான் அங்குவர ஒருவர் குர்ரானுடன் செங்கிஸ்கானின் முன்னே வந்தார் உடனடியாக அவர் வெட்டித்தள்ளப்பட்டார் குர்ரான் தீயிட்டுக்கொழுத்தப்பட்டது.மசூதிக்குள் இருக்கும் அனைத்து ஆண்களும் தமது மனைவிமாரை தாங்களே கழுத்தை நெரித்துக்கொண்றார்கள்.தங்கள் மனைவிமாரை தங்கள் கண்முன்னாலேயே பலாத்காரம் செய்துவிடுவார்களோ என்ற பயம்தான் இதற்குக்காரணம்.\nதாம் கைப்பற்றும் நாடுகள்,பிரதேசங்களை ரத்தவெள்ளத்தில் அமிழ்த்திய சர்வாதிகாரிகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம்.\n1.தமது நாடு இனத்தவரை விட்டுவிட்டு தமது எதிரிகளை ரத்த வெள்ளத்தில் அமிழ்த்துபவர்கள்.\n2.தமது எதிரிகளுடன் நின்றிவிடாது தனது நாட்டுமக்கள்,குடும்ப உறுப்பினர் வரை வன்முறையை கட்டவிழ்த்தவர்கள்.பொதுவாக இவ்வாறானவர்களுக்கு நண்பர்கள் மிக குறைவு காரணம் யாரையும் நம்ப மாட்டார்கள்.\nசெங்கிஸ்கான் முதலாவது ரகம் அவன் இறந்ததும் மொங்கோலிய மக்கள் \"ஓ\" என்று கதறி அழுதார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் மன்னன் கலிக்யூலா 2 ஆவது ரகம் சொந்த நாட்டு மக்களை வன்முறைக்கடலில் ஆழ்த்தியதுடன் நின்றுவிடாது தனது சகோதரிகளை படுக்கையறை வரை கொண்டுசென்ற செயலைசெய்தவன் இவன்.\nகலிக்யூலா உரோம் நாட்டின் மன்னன் இவன் முதல்முதலில் காதல்வயப்பட்டது தன் சகோதரிமீதுதான்.திருமணமான அவனது சகோதரிகளின் 3 கணவன்மார்களையும் அடித்துத்துரத்தப்பட்டார்கள்.பின்னர் அவனது சகோதரிகள் அவனது படுக்கையறைக்கு அனுப்பப்பட்டார்கள்.இவன் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்வது சிறுவர்களிடமும் சிறுமியரிடமும்தான்.இதனால் இவனது நெருங்கிய உறவினர்களும் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள்.மக்களை மகிழ்விக்கின்றேன் என்று கூறி ஸ்ரேடியத்தில் சிங்கங்கள்,புலிகளுடன் வீரர்களை மோதவிடுவான்.தோற்றவர்தான் சிங்கத்திற்கு அன்றைய உணவு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன்னால் சிங்கம் தனது அன்றைய 6 அறிவு இரையை தின்றுவிட்டு ஏப்பம் விடும்.\nகேளிக்கை விடுதிகள் விபச்சார விடுதிகள் என பலவற்றை அமைத்தான்.இவ்வாறு தொடர்ந்து செலவளிக்க கஜானா காலியாகியதால் சிங்கங்கள் எலும்பும் தோலுமாகின.வீரர்கள் கலிக்யூலாவிடம் என்ன செய்வது என்று கேட்க சிறைக்குள் இருக்கும் அடிமைகளை ஒவ்வோரு நாளும் உணவாகப்போடுங்கள் என்று சலிப்புடன் கூறினான் மன்னன்.\nமக்களிடம் மாமூல் வாங்க இவனே அடியாட்களை அனுப்பினான்.\nபின்னர் ஒரு நாள் தனது சகோதரிகளையே அரண்மனைக்கு அழைத்துவந்து எனி யார் வேண்டுமானாலும் எனது சகோதரிகளை அனுபவிக்கலாம்.ஆனால் அதிக பணம் தரவேண்டும் ஏனெனில் அவர்கள் ராஜவம்சத்தினர் இல்லையா என்று கூறி யார் யார் எப்பொழுது வரவேண்டும் என்று நேரஅட்டவனையையும் அமைத்துக்கொடுத்தான்.அத்துடன் மந்திரிகள் பிரதானிகளிடம் நாளை முதல் நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகளையும் விபச்சாரத்திற்காக இங்கே அழைத்துவரவேண்டும் அதற்கான கட்டணத்தை பின்னர் அறிவிக்கின்றேன் என்று கூறிவிட்டான்.சிறுமியரிடம் உடலுறவு கொண்டபின் அவர்களது முகத்தின்மேல் தலையணையை வைத்துவிட்டு ஏறி அதன் மேல் அமர்ந்துகொள்வான் அவர்கள் மூச்சுத்திணறி இறப்பார்கள்.\nஒரு நாள் தன் குதிரையை அரசனாக்கி அழகுபார்த்தான்.இவற்றால் கடுப்பாகி இவனுடன் நெருக்கமாக இருந்த படைவீரன் ஒருவனே கலிக்யூலாவை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டான்.\nமனனிலை பாதிக்கப்பட்ட ஒருவனை மக்கள் தமது மன்னனாக அல்லது தலைவனாக தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனைகள்தான் இவைகள்.அத்துடன் இவர்களைப்பற்றி மக்கள் அறியாததும் முக்கிய காரணம் .தலைவனாகுவதற்கு முன் இவர்கள் மக்கள் முன் வடிக்கும் முதலைக்கண்ணீரை மக்கள் இலகுவாக நம்பிவிடுகிறார்கள்.\nஅடுத்த பகுதியில் இங்கா மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்...\nஎரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்\nபுதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும் [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே] யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஉறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்ச...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n[இதன் முந்தய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02 ] மருத்துவபடிப்பும் சேயும் எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=675626", "date_download": "2018-06-19T05:07:17Z", "digest": "sha1:U5XED6WTJWSLU6IZ5KR4QVR7PVBIKXAP", "length": 18342, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வருவாய் துறை அமைச்சர் தீ மிதித்தார் | ஈரோட்டில் வருவாய் துறை அமைச்சர் தீ மிதித்தார்| Dinamalar", "raw_content": "\nஈரோட்டில் வருவாய் துறை அமைச்சர் தீ மிதித்தார்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nஈரோடு : வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் தமது கட்சிக்கே கிடைக்க வேண்டும் என வேண்டி மாநில வருவாய் துறை அமைச்சர் புகழ்பெற்ற ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் அக்னி குண்ட திருவிழாவில் ( தீ மிதி ) பங்கேற்றார்.\nஈரோடு சத்திய மங்கலத்தில் இருந்து 14 கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் குண்டத்திருவிழாவில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பது வழக்கம். மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பன் இந்த கோயிலில் ரகசியமாக வந்து பிரார்த்தனை செய்து வந்தார். இவரால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் இங்கு வந்து மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் குண்ட திருவிழாவில் ஆந்திரா, கேரளா, கர்நாடக, பகுதியில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர்.\nஇந்நிலையில் இன்று நடந்த விழாவில் மாநில வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இன்று குண்டம் இறங்கினார். இவர் இறங்கும் போது அருகில் இருந்த அ.தி.மு.க., தொண்டர்கள் 40 ம் நமதே என்று கோஷங்கள் எழுப்பினர்.\nRelated Tags வருவாய் துறை அமைச்சர் தீ ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராகுலுக்கு வயது 48 ஜூன் 19,2018 3\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் ... ஜூன் 19,2018 18\n'துணை வேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்ய ... ஜூன் 19,2018 4\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமற்ற விஷயங்கள் போல கூட்டத்தில் கோவிந்தா போடமுடியாமல் தனியாக விட்டுடாங்களே\nMustafa - Dammam,சவுதி அரேபியா\nஇன்று நடந்த விழாவில் மாநில வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் குண்டம் இறங்கினார். இவர் இறங்கும் போது அருகில் இருந்த அ.தி.மு.க., தொண்டர்கள் 40 ம் நமதே என்று கோஷங்கள் எழுப்பினர். கோஷம் கடவுளுக்கு கேட்குதோ இல்லையோ அம்மாவுக்கு கேட்டால் போதும் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅவருக்கு என்ன கஷ்டமோ ..........\nஅருமை... திரு. பன்னீர்செல்வம் உஷாராக இருக்கவும்... போட்டிக்கு ஆள்வந்துவிட்டது... அடுத்து இன்னொரு பொம்மை முதல்வர் தயார்...\nMustafa - Dammam,சவுதி அரேபியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_91.html", "date_download": "2018-06-19T05:04:55Z", "digest": "sha1:2Y7CC47SDRFENBQZSKJEAATJG6STMEVM", "length": 18029, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டையில் மர்ம மனிதன் நடமாட்டமா? - வீடியோ - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில் மர்ம மனிதன் நடமாட்டமா\nமுத்துப்பேட்டையில் மர்ம மனிதன் நடமாட்டமா\nமுத்து நெய்னார் Monday, October 03, 2016 முத்துப்பேட்டை செய்திகள் Edit\nமுத்துப்பேட்டையில் சில நாட்ட்களாக மர்ம மனிதான் இரவு வேளைகளில் நடமாடுவதாக கூறப்படுகிறது ..\nபல வீடுகளில் ஜன்னல் மேல் கழட்டி வைத்த வாட்ச் மற்றும் செல் போன்கள், மணி பர்ஸ் சில நேரங்களில் தங்க வளையல்கள் சங்கிலிகள் களவு போன சம்பவங்களும் நடந்தேறி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு மக்கள் உஷாரடைய வேண்டும்.\nஅந்த மர்ம மனிதன் திருடனா அல்லது இரவு வேலைகளில் சுற்றித்திரியும் சைக்கோவா என்பது புதிராகவே உள்ளது\nஅப்படி ஒரு மர்ம மனிதன் சென்ற 26.9.2016 அன்று இரவு பிரிலியண்ட் பள்ளி பாகத்தில் இருக்கும்\nஒரு வீட்டில் புகுவதற்காக முயன்று அந்த பக்கத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர் சுதாரித்து இவனை யார் என்று பார்க்க முயலும் போது அந்த மர்ம மனிதன் தப்பித்து செல்லுகிறான்\nமர்ம மனிதன் அந்த தெருவுக்குள் நுழைவதையும் அவன் தப்பித்து ஓடுவதையும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29586-dsp-kadhar-basha-arrested.html", "date_download": "2018-06-19T04:43:19Z", "digest": "sha1:U4S46MAEP7NK2BXHTHQCHUU4DKY7MK2S", "length": 8470, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: டி.எஸ்.பி காதர் பாட்ஷா கைது | DSP kadhar basha arrested", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது\nவேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன\nசிலை கடத்தல் வழக்கு: டி.எஸ்.பி காதர் பாட்ஷா கைது\nசிலை கடத்தல் வழக்கில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு விவசாய நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகள் திடீரென காணாமல் போனது. திருவள்ளூர் காவல் துணை ஆய்வாளர் காதர் பாட்ஷாவும், கோயம்பேடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜூம் இணைந்து அந்த சிலையைக் கடத்தி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப் படையினர் கும்பகோணத்தில் அவரை கைது செய்தனர்.\nநாஞ்சில் சம்பத் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை\nபெண்ணைக் கொன்று மீன் வலைக்குள் நகைகளை பதுக்கியவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉ.பி. போலீஸ் தேர்வில் ஹை-டெக் மோசடி: 14 பேர் கைது\nகாதல் மன்னனாக வலம் வந்த கணவரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி\n5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பாய்ந்தது\nநடிகர் மன்சூர் அலிகான் கைது\nதூத்துக்குடியில் தொடரும் கைது நடவடிக்கை: வீட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்..\n சிறுமியின் கன்னத்தில் அறைந்த 'சைக்கோ' இளைஞன்\n“ஜியோவை மிஞ்சும் ஆஃபர்” - சிக்கிய இமாலய மோசடி மன்னன்\n'ஸ்டார்மிங் ஆப்ரேஷன்'; 2750 ரவுடிகள் கைது: போலீஸ் அதிரடி\nபெண் காவலரை டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர் கைது செய்யப்பட்ட அவலம்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nடேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ\nஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாஞ்சில் சம்பத் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை\nபெண்ணைக் கொன்று மீன் வலைக்குள் நகைகளை பதுக்கியவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/05/52.html", "date_download": "2018-06-19T04:45:35Z", "digest": "sha1:FZOHVQ6DJK662U7OSRTZ5AHOVM73ROOC", "length": 8661, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...", "raw_content": "\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. | DOWNLOAD\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/08/11/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-19T05:16:31Z", "digest": "sha1:HGQFGI6JZGWDRVFGGIOS54FDUYEMOX6T", "length": 8693, "nlines": 54, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "மௌனம் கலைகிறது – chinnuadhithya", "raw_content": "\nசிவசிவ சாமியார் என்பவர் சிவசிவ என்று எப்போதும் உச்சரித்துக்கொண்டிருப்பார். இதைத் தவிர வேறு எதையும் பேசாத அவர் ஊரார் கொடுக்கும் உண்வை மட்டும் ஏற்றுக்கொள்வார் அந்த துறவியை வேறு ஏதாவது பேச வைக்கவேண்டும் என ஒரு இளைஞன் திட்டமிட்டான். அதற்காக தன் நண்பனின் உதவியை நாடினான்.\nஇருவரும் துறவி இருக்குமிடம் வந்தனர். அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். அவர் பதிலேதும் சொல்லவில்லை. அவருக்கு கோபம் வரும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பேசினர். அப்போதும் அவர் அமைதியாகவே இருந்தார். பொறுமையிழந்த அவர்கள் இருவரும் சண்டையிடுவதுபோல் கைகலப்பில் ஈடுபடுவோம் அப்போது இவர் என்ன செய்கிறார் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர். இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் நிலைமை தலைகீழானது. விளையாட்டு வினையாகும் என்பார்களே………………… அதன்படி ஒருவன் தற்செயலாக இன்னொருவனை பலமாக அடிக்க அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. பதிலுக்கு அவன் தன் நண்பனை பலமாகத் தாக்க பொய் சண்டை நிஜமான சண்டையானது.\nஇதில் ஒருவனுக்கு உடம்பே வீங்கிவிட்டது. ஊர் பஞ்சாயத்தாரிடம் நடந்ததை சொல்லி முறையிட்டான். பஞ்சாயத்தார் இருவரின் சண்டையை நேரில் பார்த்த சாட்சி யாராவது இருக்கிறார்களா என்று கேட்டனர். இருக்கிறாரே………….ஊரிலுள்ள சிவசிவ சாமியாரை கேளுங்கள் உண்மை தெரியும் என்றனர். வாயே திறக்காத சிவசிவ சாமியார் எப்படியப்பா நடந்ததை சொல்வார் என்றார் பஞ்சாயத்து தலைவர். சாமியார் மட்டும் தான் சாட்சி வேறு யாரும் சண்டையைப் பார்க்கவில்லை. என்று இருவரும் சொன்னதால் வேறு வழியின்றி சிவசிவ சாமியார் பஞ்சாயத்துக்கு வரவழைக்கப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட ஊர் மக்களும் சாமியார் பேசுவதைக் காண திரண்டனர். அவரை வணங்கிய பஞ்சாயத்து தலைவர் சாமி நீங்க தான் நடந்ததை சொல்ல வேண்டும் என்றார் துறவியும் தலையசைத்து நடந்ததை சொல்ல முன் வந்தார்.\nஇளைஞர் இருவருக்கும் மனதிற்குள் மகிழ்ச்சி உண்டானது. பரவாயில்லையே தங்களுக்குள் நிஜமாகவே சண்டை ஏற்பட்டாலும் சாமியார் மவுனத்தை கலைக்கப்போகிறாரே என்ற ஆவலுடன் அவர் என்ன சொல்லப்போகிரார் என்று எதிர்பார்த்து நின்றனர்.\nஅப்போது துறவி இருவரையும் கையால் சுட்டி காட்டியபடி இச்சிவத்தை அச்சிவம் சிவ அச்சிவத்தை இச்சிவம் சிவ இச்சிவமும் அச்சிவமும் சிவசிவ என்றார். ஒன்றும் புரியாததால் பஞ்சாயத்து தலைவர் விழித்தார்.\nஅப்போது பெரியவர் ஒருவர் இவன் அவனை அடித்தான் அவன் இவனை அடித்தான் அதன் பின் இருவரும் மாறி மாறி அடித்துக்கொண்டனர் என்று விளக்கமளித்தார். இதைக் கேட்டதும் இளைஞர் இருவரும் துறவியின் காலில் விழுந்தனர்.\nதுறவியே தாங்கள் மனதிற்குள் மட்டுமல்ல வாய் திறந்தாலும் சிவ நாமமே சொல்கிறீர்கள். இந்த மனப்பக்குவம் யாருக்கு வரும் இனி நாங்களும் எங்களால் முடிந்த அளவு சிவ நாம்ம் சொல்லுவோம் இருப்பினும் உங்களுக்கு இடைஞ்சல் தந்த எங்களுக்கு தக்க தண்டனையை நீங்களே கொடுங்கள் என்றனர்.\nமனம் திருந்திய இளைஞர்களை அன்புடன் தழுவிக்கொண்டார் துறவி. அங்கு கூடியிருந்த மக்களும் துறவியை வணங்கினர். சிவசிவ என்று துறவி சொல்ல அங்கிருந்த எல்லோரும் சிவ நாமத்தை முழங்கினர்.\nPrevious postஞாபக சக்தியை அதிகரிக்கும் அக்ரூட்\n” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…*\nOne thought on “மௌனம் கலைகிறது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/hambantota/food-agriculture?categoryType=ads&categoryName=Food+%26+Agriculture", "date_download": "2018-06-19T04:55:48Z", "digest": "sha1:SHAQZA57BB6ER4WZQSUOKS7QXIAQCN6E", "length": 8338, "nlines": 172, "source_domain": "ikman.lk", "title": "அம்பாந்தோட்டை யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்13\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்12\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்5\nகாட்டும் 1-25 of 33 விளம்பரங்கள்\nஅம்பாந்தோட்டை உள் உணவு மற்றும் விவசாயம்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஅம்பாந்தோட்டை, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅம்பாந்தோட்டை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாந்தோட்டை, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஅம்பாந்தோட்டை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:41:58Z", "digest": "sha1:KC2KC4WXUOIXN6P6ZCS6ZZ7AGTQSQMKQ", "length": 8269, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அர்ஜுன் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nபிரபல நடிகரின் அண்ணன் மகனை 2 முறை திருமணம் செய்த நடிகை. யார் தெரியுமா..\n5 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலரை 2 முறை திருமணம் செய்துள்ளார் பிரபல தென்னிந்திய நடிகையான மேக்னா ராஜ்.கன்னட நடிகையான இவர் தமிழில் \"\"காதல் சொல்ல வந்தேன்\" மற்றும் பிக் பாஸ்...\nவிக்ரம் தங்கச்சி பையனா இது படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே...\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் தெலுங்கில் வெளிவந்து மெகா ஹிட்டான விக்ரம் ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கிவருகிறார்.இந்த படத்திற்கான கதாநாயகி யாரென்று இன்னும் முடிவாகாத நிலையில் தற்போது...\nஒட்டுமொத்த மேடையை கண்கலங்க வைத்த ஜெயந்தி நடிகர் அர்ஜுன் கொடுத்த வாக்குறுதி\nவிஜய் ட்வீயில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய திறமையயான கலைஞர் ஜெயந்திக்கு உருக்கமான வாக்குறுதி ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் அர்ஜுன். உலகின் பல மேடைகளில் அரங்கேறும் திறமை வாய்ந்த கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை...\nதமிழ் சினிமாவின் 90களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர் அர்ஜுன் சர்ஜா. பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக வரும் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் அர்ஜுன். இதனால் தான் சிறு வயதில் இருந்தே கராட்டே மற்றும்...\nமுதல்வன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான் \nஇன்னும் சில மாதங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியுன் 2.0 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். 2010ல் வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என முதலில்...\nஇதுவரை நீங்கள் பார்க்காத அர்ஜுன் இரண்டாவது மகள் \n90களின் துவக்கத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் அர்ஜுன் சர்ஜா. இவரது முதல்வன் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்த படமாகும். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா...\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vijayalakshmi-current-situation/", "date_download": "2018-06-19T04:39:29Z", "digest": "sha1:TZCH2VN3MUCWXM2EWVS75NTGDLBT2LAN", "length": 9738, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்த விஜயலட்சுமியின் தற்போதைய நிலை - புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்த விஜயலட்சுமியின் தற்போதைய நிலை – புகைப்படம் உள்ளே\nமிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்த விஜயலட்சுமியின் தற்போதைய நிலை – புகைப்படம் உள்ளே\nநடிகை விஜயலட்சுமி 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனர். இவருக்கு கார்த்திகா என்ற அக்காவும் நிரஞ்சனி என்ற தங்கையும் உள்ளனர்.\nஇவர் தன்னுடைய 17 வயதில் சென்னை-28 படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவருக்கு ஹீரோயினாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு ஆகிய படங்களில் ஹீரோயினாகவும், வனையுத்தம், ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, சென்னை-28 இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் குணச்சித்ர கேரக்டரில் நடித்தார்.\nஅதன்பின்னர் சுல்தான் என்ற ரஜினி படத்திற்கு ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஜயலட்சுமி. ஆனால், அந்த படம் தள்ளி போக விஜயலட்சுமி அந்த படத்தில் இருந்து பின் வாங்க, பின்னர் இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீண்டும் தாமதம் ஆக, அந்த படம் மொத்தமாக கை விடப்பட்டது. அதற்கு பதில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2015ஆம் ஆண்டு பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார் விஜயலட்சுமி. பேரொஸ் முகமது இயக்குனர் அறிவழகனின் துணை இயக்குனர் ஆவார்.\nதற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் விஜயலட்சுமி. கடந்த ஆண்டு வெளிவந்த பண்டிகை படத்தினை தயாரித்துள்ளார் இவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார் விஜயலட்சுமி.\nPrevious articleபிரபல நடிகை சிம்பு இசையில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கிறாரா – புகைப்படம் உள்ளே\nNext articleவிசுவாசம் படத்தில் மங்காத்தா மாஸ் கூட்டணி இணைகிறதா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகிறார் சிவகார்த்திகேயன்\nதமிழ் காமெடி நடிகர்களின் மகன்கள் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/video/mayavan-movie-trailer-released/", "date_download": "2018-06-19T05:01:54Z", "digest": "sha1:OZZSYCZN53CXEKLQYXR2XS7WETQTSY65", "length": 8403, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆர்வத்தைத் தூண்டும் \"மாயவன்\" டிரைலர்! - mayavan movie trailer released", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆர்வத்தைத் தூண்டும் “மாயவன்” டிரைலர்\nஆர்வத்தைத் தூண்டும் \"மாயவன்\" டிரைலர்\nசயின்ஸ்ஃபிக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகி வரும் மாயவன் படத்தை சி.வி.குமார் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷரஃப், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nரசிகர்களை ரசிக்கும் தலைவனே… ஜுங்கா டிரெய்லர் ரிலீஸ்\nமிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர்\nவரலக்ஷ்மி சரத்குமாரின் ‘வெல்வெட் நகரம்’ பட மோஷன் போஸ்டர்\nகளைகட்டும் காலா…நாளை ரிலீஸ்…உற்சாகத்தில் ரசிகர்கள்\nஅதர்வா பெரிதும் நம்பியிருக்கும் ‘செம போத ஆகாதே’ 2வது டிரைலர்\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2’ டிரைலர்\nசிஎஸ்கே வெற்றி பெற வேண்டுமென ராப் பாடல் வெளியிட்ட ‘டிஞ்ஜக் பூஜா’\nகாலா படத்தில் பாடல் ஆல்பம் டீசர் வெளியீடு\n”எங்கள் திருமணத்தால் ஏன் பயப்படுகிறீர்கள் நாங்கள் கொடைக்கானலில்தான் வாழ்வோம்”: இரோம்\n15 நாட்களில் அ.தி.மு.க. அணிகள் கட்டாயம் இணையும் : அமைச்சர் வீரமணி திட்டவட்டம்\nஎன் அண்ணன் தயாரித்த படம்…. மேடையில் உருகிய கார்த்தி\nசிறு வயதில் களைப்பாக இருக்கிறது என்றால் அக்கா காப்பி கொடுப்பார். ஆனால் அண்ணன் உதை கொடுப்பார்.\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஒருநாள் அணிகள் தரவரிசையில் மோசமான இடத்தில் ஆஸ்திரேலியா\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nFIFA World Cup 2018, Sweden vs South Korea: 12 வருடங்கள் கழித்து வெற்றியை ருசித்த ஸ்வீடன்\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/vivegam-mersal-match-competition/", "date_download": "2018-06-19T05:09:22Z", "digest": "sha1:UOKJ53ARXADUTZ4VEBIJHEEREFVXMR34", "length": 10302, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "தூண்டி விடுறதே இவங்கதான்! விவேகம் மெர்சல் போட்டா போட்டி! - New Tamil Cinema", "raw_content": "\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று….’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு சற்றும் சளைக்காமல் அதே பேஸ் வாய்ஸ்சில்தான் பேசுகிறார் விஜய். மெர்சல் ட்ரெய்லரில், ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று..’ என்று இவர் பேசும்போது அதே அடி வயிறு கலங்க விசிலடிக்கிறான் ரசிகன்.\nஇப்படி இருவரும் தங்கள் பலம் அறிந்தே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இன்னும் உசுப்பிவிடுவது போலதான் சம்பவங்களும் நடக்கிறது இப்போது. விவேகம் உலகம் முழுக்க எத்தனை ஸ்கிரினீல் ரிலீஸ் ஆனதோ, அதைவிட கூடுதலாக ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்று கிளம்பியிருக்கிறது மெர்சல் குழு. இந்த விஷயம் விஜய் அஜீத்திற்கு தெரியுமா, அல்லது தெரியாதா\nமெர்சல் படத்திற்காக 3292 ஸ்கிரீன்களை புக் பண்ணியிருக்கிறதாம் தேனான்டாள் நிறுவனம். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இது இன்னும் கூடலாம் என்கிறார்கள். விவேகம் இதைவிட அதிகமா குறைவா புள்ளிவிபர புலிகள் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.\n எல்லாம் இந்த அட்லீயால வந்தது\n17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்\nவீரம் 2 -அஜீத் புதிய முடிவா\n திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்\nடைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்\nஅஜீத்தின் புதிய காதல்கோட்டை 2017\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-28.html", "date_download": "2018-06-19T04:45:00Z", "digest": "sha1:T2I3YUFLQSP76CC3VTLTKTBNGFGOYPV5", "length": 48437, "nlines": 197, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - மலை வழியில்\nசென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவம் நிகழ்ந்து நாலு தினங்களுக்குப் பிறகு பரஞ்சோதி போர் வீரனைப் போல் உடை தரித்து, கையில் வேல் பிடித்து, அழகிய உயர்சாதிப் புரவியின் மேல் அமர்ந்து, மலைப் பாதையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். சூரியன் அஸ்தமிக்க இன்னும் இரண்டு நாழிகைப் பொழுதுதான் இருந்தது. எனினும் அந்த மலைப் பிரதேசத்து மாலை வெயில் அவனுடைய இடது கன்னத்தில் சுளீரென்று அடித்தது.\nபகல் நேரம் எல்லாம் தகிக்கும் வெயிலில் பிரயாணம் செய்து பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான். குதிரையும் களைப்படைந்திருந்தது. எனவே, குதிரையை மெதுவாகச் செலுத்திக் கொண்டு சென்றான். குதிரை மெள்ள மெள்ள அம்மலைப் பாதையில் ஏறி மேலே சென்று கொண்டிருக்கையில், பரஞ்சோதியின் உள்ளம் அடிக்கடி பின்னால் சென்று கொண்டிருந்தது. சென்ற ஒரு வார காலத்தில் அவன் அடைந்த அதிசயமான அனுபவங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்துக் கொண்டிருந்தன.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகாஞ்சி நகரில் புத்த பிக்ஷுவுடன் பிரவேசித்த அன்றிரவு நடந்த சம்பவங்கள் நினைவு வந்தபோதெல்லாம் அவை உண்மையில் நிகழ்ந்தவைதான அல்லது கனவிலே நடந்த சம்பவங்களா என்று பரஞ்சோதி அதிசயித்தான். பன்னிரண்டு நாளைக்கு முன்னால் திருச்செங்காட்டங்குடியிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய பட்டிக்காடுச் சிறுவனா இன்று இந்த அழகான புரவியின் மேலே ஏறிச் செல்பவன் என்று கூட அவன் ஆச்சரியப்பட்டான்.\nவெயிலின் வேகத்தினால் வியர்வையைத் துடைக்கவேண்டியிருந்தபோதெல்லாம் பரஞ்சோதிக்குத் தமிழகத்துச் சாலைகளின் அழகும் வசதிகளும் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சாலை ஓரங்களில் பெரிய விருட்சங்கள் அடர்த்தியாய் வளர்ந்து, குளிர்ந்த நிழல் தந்து கொண்டிருக்கும். சாலைகளின் இரு புறத்திலுமுள்ள வயல்களில் பசுமையான நெற்பயிற் இளந்தென்றலில் அசைந்தாடும். முதிர்ந்த பயிர்கள் கதிரின் பாரம் தாங்கமாட்டாமல் வயல்களில் சாய்ந்து கிடக்கும். ஆங்காங்கே பசுமையான தென்னந் தோப்புகளும் மாந்தோப்புகளும் கண் குளிரக் காட்சி தந்து கொண்டிருக்கும். வாழைத் தோட்டங்களையும் கரும்புத் தோட்டங்களையும் கண்ணால் பார்த்தாலே நாவறட்சி தீர்த்து தணியும்.\nஆம்; வழிப் பிரயாணத்தின் போது தாகம் எடுத்துத் தவிப்பதென்பது அங்கெல்லாம் கிடையவே கிடையாது. தாமரையும், செங்கழுநீரும் நீலோற்பலமும் பூத்த குளங்களுக்குக் கணக்கேயில்லை. ஆறுகளும் சிற்றாறுகளும் சின்னஞ்சிறு வாய்க்கால்களும் அடிக்கொன்றாக வந்து கொண்டிருக்கும். இருபுறமும் பசுமையான செடி கொடிகள் படர்ந்த சிறு வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தால் அது ஓர் அழகு. தண்ணீர் இன்றி வாய்க்கால் வறண்டிருந்தால் அது இன்னொரு வகை அழகு. வறண்ட வாய்க்கால்களின் சிறு மணலில் நடப்பதைப் போன்ற இன்பம் வேறென்ன உண்டு அப்படி நடக்கும்போது இரு கரைகளிலும் ஆங்காங்கே படர்ந்துள்ள காட்டு மல்லிகைக் கொடிகளில் பூத்த மலர்களிலிருந்து வரும் நறுமணம் எவ்வளவு மனோகரமாக இருக்கும்\nஅதற்கிணையான இன்பம் இன்னொன்று சொல்ல வேண்டுமானால், உச்சி வேளையில் ஆலமரங்களும் வேப்ப மரங்களும் தழைத்து வளர்ந்த இராஜபாட்டைகளில் பிரயாணம் செய்வதுதான். இந்த பங்குனி மாதத்தில் சாலை ஓரத்து ஆல மரங்களிலே புதிய இளந்தளிர்கள் 'பளபள' என்று மின்னிக் கொண்டிருக்கும். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கும் மாமரங்கள் புதிய தளிர்விடும் அழகைத்தான் என்னவென்று சொல்ல மாமரங்கள் புதிய தளிர்விடும் அழகைத்தான் என்னவென்று சொல்ல ஒருநாளைக்கு மாமரம் முழுவதும் கருநீல நிறம் பொருந்திய இளந்தளிர்கள் மயமாயிருக்கும். மறுநாளைக்குப் பார்த்தால், கருநீல நிறம் இளஞ்செந்நிறமாக மாறியிருக்கும். அதற்கு அடுத்த நாள் அவ்வளவு தளிர்களும் தங்கநிறம் பெற்றுத் தகதகவென்று மின்னிக் கொண்டிருக்கும்.\nஇப்பேர்ப்பட்ட இயற்கை இன்பங்களை அளித்த இறைவனுடைய திருப்புகழை இன்னிசையிலே அமைத்து, மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் பூங்குயில்கள் இடைவிடாமல் பாடிக் கொண்டிருக்கும்.\nதிருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வரும் வழியில் இம்மாதிரி இன்பக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்த பரஞ்சோதி அச்சமயம் அந்தக் காட்சிகளின் அழகையோ இன்பத்தையோ அவ்வளவாக அனுபவிக்கவில்லை.\nஇப்போது, எங்கே பார்த்தாலும் மொட்டைக் குன்றுகளே காணப்பட்ட பொட்டைப் பிரதேசத்தில், பசுமை என்பதையே காணமுடியாத வறண்ட பாதையில், அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதுதான், சோழ மண்டலத்து வயல்களும் தோப்புகளும், தொண்டைமண்டலத்து ஏரிகளும் காடுகளும் அவன் மனக் கண்ணின் முன்னால் அடிக்கடி தோன்றி இன்பமளித்தன.\nமேற்குத் திசையில் மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறையத் தொடங்கியபோது பரஞ்சோதி, அந்த மலைப் பாதையில் ஒரு முடுக்கில் திரும்பினான். அன்றைக்கெல்லாம் முட்புதர்களையும் கள்ளிச் செடிகளையும் தவிர வேறு எதையும் காணாமல் வந்த பரஞ்சோதிக்கு எதிரே, அப்போது ஓர் அபூர்வமான காட்சி தென்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் நெட்டையும் குட்டையுமான புரச மரங்கள் ஆயிரம் பதினாயிரம் மரங்கள் இலை என்பதே இல்லாமல் ஒரே பூமயமாய்க் காட்சியளித்தன. அவ்வளவும் இரத்தச் சிவப்பு நிறமுள்ள கொத்துக் கொத்தான பூக்கள். மாலைக் கதிரவனின் செங்கிரணங்கள் அந்தப் புரசம் பூக்களின் இரத்தச் செந்நிறத்தை மிகைப்படுத்திக் காட்டின.\nஅது அபூர்வமான அழகு பொருந்திய காட்சிதான். ஆனால், ஒருவகை அச்சந்தரும் காட்சியுமாகும். பரஞ்சோதி பிறந்து வளர்ந்த திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் தென்மேற்கு மூலையில் இருந்த மயானத்தில் சில புரச மரங்கள் உண்டு. அவை பங்குனி சித்திரையில் இவ்விதம் ஒரே செந்நிறப் பூமயமாயிருப்பதை அவன் பார்த்திருந்தான். எனவே, புரச மரங்கள் பூத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது அவனுக்கு ருத்ரபூமியின் நினைவு வருவது வழக்கம்.\nஇப்போது அவன் கிராமத்துக்கு எத்தனையோ தூரத்துக்கு அப்பால் தனியாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தபோது மேற்கூறிய மயானத்தின் ஞாபகம் தோன்றி அவன் மனத்தில் பயங்கரத்தை உண்டுபண்ணிற்று. மயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது. மற்ற விஷயங்களில் மகா தைரியசாலியான பரஞ்சோதிக்குப் பேய் பிசாசு என்றால் பயம் அதிகம். 'இன்றைக்கு இந்தக் காட்டு வழியே இருட்டிய பிறகும் போக வேண்டுமே' என்று நினைத்த போது அவனுடைய நெஞ்சையும் வயிற்றையும் என்னவோ செய்தது. அதோ அந்த இரண்டு மலைகளும் கூடுகிற இடத்தில் தான் அன்றிரவு தங்க வேண்டிய சத்திரம் இருப்பதாக அவன் அறிந்தான். அங்கே போய்ச் சேருவதற்குள்ளே இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகி விடலாம். நிலா வெளிச்சமே இராது. முன்னிருட்டுக் காலம். 'அடடா' என்று நினைத்த போது அவனுடைய நெஞ்சையும் வயிற்றையும் என்னவோ செய்தது. அதோ அந்த இரண்டு மலைகளும் கூடுகிற இடத்தில் தான் அன்றிரவு தங்க வேண்டிய சத்திரம் இருப்பதாக அவன் அறிந்தான். அங்கே போய்ச் சேருவதற்குள்ளே இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகி விடலாம். நிலா வெளிச்சமே இராது. முன்னிருட்டுக் காலம். 'அடடா வழியிலே ஏன் இவ்வளவு தாமதித்தோம் வழியிலே ஏன் இவ்வளவு தாமதித்தோம்' என்று எண்ணியவனாய் பரஞ்சோதி குதிரையை வேகமாய்ச் செலுத்த முயன்றான். ஆனாலும் பகலெல்லாம் பிரயாணம் செய்து களைத்திருந்த குதிரை எவ்வளவுதான் வேகமாய்ப் போய்விடக் கூடும்\nநிர்மானுஷ்யமான அந்த மலைப் பிரதேசம் உண்மையில் அச்சத்தைத் தருவதாய்த்தான் இருந்தது. பட்சிகள் மிருகங்கள் கூட அங்கே காணப்படவில்லை. இருட்டிய பிறகு நரிகள் ஊளையிட ஆரம்பிக்கும். பயங்கரத்தை அவை இன்னும் அதிகப்படுத்தும்.\nநேற்றெல்லாம் பரஞ்சோதி நேர் வடக்கே சென்ற விசாலமான இராஜபாட்டையில் பிரயாணம் செய்தான். அதன் ஜன நடமாட்டமும் குதிரைகளின் போக்குவரவும் அதிகமாயிருந்தன. பாதையில் பல இடங்களில் அவன் நிறுத்தப்பட்டான். சக்கரவர்த்தி தந்திருந்த பிரயாண இலச்சினையை அவன் அங்கங்கே காட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.\nஇன்று காலையிலே இராஜபாட்டையை விட்டு மலைப் பாதையில் திரும்பிய பிறகு அத்தகைய தொந்தரவு ஒன்றுமில்லை. ஆனால் இப்போது பரஞ்சோதிக்கு ஒரு பெரிய குதிரைப் படையே அந்த வழியில் வரக்கூடாதா என்று தோன்றியது.\n குதிரைக் குளம்படியின் சத்தம் போலிருக்கிறதே ஆம்; குதிரைதான் பின்னால் வந்து கொண்டிருக்கிறது. வருவது யாராயிருக்கும் ஆம்; குதிரைதான் பின்னால் வந்து கொண்டிருக்கிறது. வருவது யாராயிருக்கும் யாராயிருந்த போதிலும் நல்லதுதான், இருட்டுக்கு வழித்துணையாயிருக்குமல்லவா\n பரஞ்சோதி தன் குதிரையை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்டான். சட்டென்று சத்தம் நின்றுவிட்டது. ஒருவேளை வெறும் பிரமையோ யாராவது வரக்கூடாதா என்று அடிக்கடி எண்ணியதன் பயனோ\nபரஞ்சோதி மேலே குதிரையைச் செலுத்தினான். மறுபடியும் பின்னால் குதிரை வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றதனால் குதிரை சமீபத்தில் வந்தாலும் அதைத் தான் பார்க்க முடியாது.\nஇதற்குள்ளே சூரியன் அஸ்தமித்து நாலாபுறமும் இருள் சூழ ஆரம்பித்துவிட்டது.\nஅதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற இடத்துக்கு வந்தபோது பரஞ்சோதி குதிரையைச் சற்று நேரம் வேகமாக விட்டுக்கொண்டு போய்ச் சட்டென்று நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன்மேல் ஆள் இருப்பதும் தெரிந்தது. பரஞ்சோதியின் குதிரை நின்றதும் அவனும் தன் குதிரையை நிறுத்தினான்.\nபரஞ்சோதிக்குச் சொல்லமுடியாத கோபம் வந்தது. குதிரையை லாகவமாய்த் திருப்பிப் பின்னால் நின்ற குதிரையை நோக்கி விரைவாகச் சென்றான். அப்பொழுது கையெழுத்து மறையும் நேரம்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/26/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-865383.html", "date_download": "2018-06-19T04:58:20Z", "digest": "sha1:6NZWL5L7CZSN2QGZSMLYTCI25OVWVYKS", "length": 9454, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்.7இல் கொடியேற்றத்துடன் துவக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்.7இல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nபங்குனி உத்திரத் திருவிழா, பழனி திருஆவினன்குடி கோயிலில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாள்கள் நடைபெறுகின்றன.\nஅதில், ஏப்ரல் 12இல் வெள்ளித் தேரோட்டமும், 13இல் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளன. பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியன இரு பெரும் விழாக்களாகும். தற்போது, தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் பங்குனி உத்திரத் திருவிழா துவங்கவுள்ளது.\nஇதை முன்னிட்டு, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து, பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த கொடுமுடி தீர்த்தம், மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. கோடை காலமான பங்குனி மாதத்தில், மூலவரை குளிரச் செய்யும் விதமாக, நவபாஷாண சிலைக்கு நடைபெறும் இந்த அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.\nதிருவிழா நாள்களில், தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், வெள்ளியானை, தங்கக் குதிரை போன்ற வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருள்கிறார். ஏப்ரல் 12ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் அருள்மிகு வள்ளி, தேவசேனை சமேதர் முத்துக்குமாரசாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. ஏப்ரல் 16ஆம் தேதி சுவாமி தங்கக் குதிரையில் புறப்பாடு செய்த பின்னர், திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.\nவிழா நாள்களின்போது, பழனி அடிவாரம் கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கில், பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/12/blog-post_60.html", "date_download": "2018-06-19T05:03:52Z", "digest": "sha1:VXY3UPDKM36BZIXOKOZSZN3PAJLIDCK7", "length": 18486, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பீப் பாடல் பற்றிய கேள்வி: பத்திரிக்கையாளரை திட்டிய இளையராஜா. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் பீப் பாடல் பற்றிய கேள்வி: பத்திரிக்கையாளரை திட்டிய இளையராஜா.\nபீப் பாடல் பற்றிய கேள்வி: பத்திரிக்கையாளரை திட்டிய இளையராஜா.\nநடிகர் சிம்பு பாடி சர்ச்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு இளையராஜா கோபமடைந்து அவரை திட்டி தீர்த்து விட்டார்.\nசென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது இசையமைப்பாளர் இளையராஜா, அவரே களத்தில் இறங்கி ஏராளமான உதவிகள் செய்தார். மழை வெள்ளத்தால் சூழ்ந்த ஒரு காது கேளாதவர் பள்ளிக்கு சென்று, அங்கு தவித்த குழந்தைகளை மீட்டார்.\nமேலும் அவர்களுக்கு உணவு பொருட்களும் வழங்கினார்.இந்நிலையில், மழையால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார்.\nஅப்போது, ஒரு செய்தியாளர், சமீபத்தில் வெளியாகி சர்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி அவரிடம் கருத்து கேட்டார்.\nஅதில் கோபமடைந்த இளையராஜா “உனக்கு அறிவிருக்கிறதா அதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம் அதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம்” என்று கேள்வி கேட்டு அந்த அந்த செய்தியாளரை ஒரு வழி பண்ணி விட்டார்.\nஅருகிலிருந்தவர்கள் அவரை சமாதனப்படுத்தினர். அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.\nஅதை நீங்களே பாருங்கள். . .\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/trailer/38875-kamalhaasan-good-buy-to-cinema.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-19T04:32:44Z", "digest": "sha1:DE6MIF4QVFVUYVTEVKBK54UXCQ26MIV7", "length": 9268, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "கமல்ஹாசன் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு! | Kamalhaasan Good Buy to Cinema", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nகமல்ஹாசன் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு\n’நான் அரசியலுக்கு வந்து விட்டதால், இனி படங்களில் நடிப்பது குறையும்’ என கூறியிருப்பதன் மூலமாக நடிகர் கமல்ஹாசன், சினிமாவுக்கு முழுக்குப் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார்.\nகமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியானகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது வரை ட்ரைலரை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nட்ரைலர் ரிலீசுக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கமல் கூறுகையில், “விஸ்வரூபம்-2’ படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நட்சத்திரங்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுப்போன கவுதமிக்கும் நன்றி.\n’விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும். இதில் நானும் பாடல் எழுதி இருக்கிறேன்.\n’விஸ்வரூபம்’ படத்துக்கு அரசியல் ரீதியாக வந்ததுபோல் இந்த படத்துக்கும் எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன்.ஒருவேளை எதிர்ப்பு வந்தால், நான் அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். எனது அரசியல் பிரவேசத்தை முன்வைத்து இந்த படம் வரவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சில முன்கதைகளுடன் இரண்டாம் பாகம் வருகிறது. ’சாபாஷ் நாயுடு’, ’இந்தியன் 2’ படங்களும் அடுத்தடுத்து வெளிவரும். அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி படங்களில் நடிப்பது குறையும்\" என்றார்.\nதாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை\nஜெயலலிதா இடத்தில் மோடி - பழ.கருப்பையா சொல்கிறார்\n'எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமல்ல பிரதர்' - விஸ்வரூபம் 2 டிரைலர்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஅணையோட மெக்கானிசம் பத்தி உலக நாயகனுக்கு யாராவது கத்துக்குடுங்கப்பா..\nமாற்றத்தை விரும்பும் மக்களுக்கு இந்த தீர்ப்பு எரிச்சலை தருகிறது: கமல்ஹாசன்\nஎல்லாம் முடியுற நேரத்துல நம்ம உலக நாயகர் எதை பேசி தீர்க்க போறாரு\n05-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nதோஷ பரிகாரத்திற்கு ஏற்ற வேண்டிய தீபங்கள்\n200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3/", "date_download": "2018-06-19T04:24:04Z", "digest": "sha1:YL7XUKUZB4RBDF6ZMEJT244WP57XCFQA", "length": 10574, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "பள்ளிகொண்டா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுபள்ளிகொண்டா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nபள்ளிகொண்டா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 3-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்\nசூலேஸ்வரன்பட்டி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nவேலூர் நகர கிளையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு\nஅவசர இரத்த தான உதவி\nஅவசர இரத்த தான உதவி – வேலூர்\nகரும் பலகை தஃவா – வேலூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/01/20/printable-papers/", "date_download": "2018-06-19T05:06:06Z", "digest": "sha1:WTCIJOBQATEDLCEDUJK3VUFE6AVPCM74", "length": 15769, "nlines": 203, "source_domain": "winmani.wordpress.com", "title": "பிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper | வின்மணி - Winmani", "raw_content": "\nபிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper\nஜனவரி 20, 2011 at 7:43 முப 12 பின்னூட்டங்கள்\nபுதிதாக பிரிண்டர் வாங்கி இருப்பவர்களுக்கும் ஏற்கனவே பிரிண்டர்\nவைத்திருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அனைத்துவிதமான இலவச\nபிரிண்டபிள் பேப்பர் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் எங்கு\nதரவிரக்கலாம் என்று ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம்,\nகிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்\nஎளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nகிரிக்கெட் ஸ்கோர் முதல் மாத பட்ஜெட் வரை அனைத்திற்கும்\nஉள்ள Template இந்ததளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது\nஇதை தரவிரக்கி பிரிண்ட் செய்து உடனடியாக பயன்படுத்தலாம்.\nபெயிண்ட் அல்லது போட்டோஷாப்-ல் சென்று ஒவ்வொரு\nகோடாக போட்டு அதை நம் பிரிண்டருக்கு தகுந்தாற் போல்\nசோதனை செய்வதற்குள் நமக்கு பிரிண்ட் செய்யும் ஆசையே\nவெறுத்துவிடும் இதற்காகத்தான் இந்ததளம் நமக்கு அனைத்து\nதுறைகள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் Template -ஐ இலவசமாக\nகொடுக்கிறது. கண்டிப்பாக பிரிண்டர் வைத்திருக்கும்\nஅனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nமது அருந்தி விட்டு பெற்ற குழந்தைகளுக்கு துன்பம்\nகொடுப்பவன் எந்தப்பிறவி எடுத்தாலும் பாவம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இரண்டாம் உலகப்போரில்  இங்கிலாந்து பிரதமர் யார் \n2.அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு\n3.இந்திய தேசிய இராணுவத்தை நிறுவியவர் யார் \n4.கானிங் பிரபு அரச பிரதிந்தியாக இருந்தபோது இந்திய\n5.இந்தியாவில் தொழிற்சாலை சட்டம் எப்போது இயற்றப்பட்டது\n6.வங்கப்பிரிவினை எந்த ஆண்டு நீக்கப்பட்டது \n7.இரட்டை ஆட்சி முறை எந்த வருடம் கொண்டுவரப்பட்டது \n8.முதலாவது அனைத்திந்திய பெண்களின் மாநாடு எங்கு\n9.திலகர் தொடங்கிய செய்தித்தாளின் பெயர் என்ன \n10.வரதட்சணை ஒழிப்புச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு\nபெயர் : பெரியசாமி தூரன் ,\nமறைந்த தேதி : ஜனவரி 20, 1987\nதமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக\nஇசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்\nஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968\nவரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை\nவெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப்\nபோராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper.\nஅனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி\t20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\n12 பின்னூட்டங்கள் Add your own\n1. துரை. ந. உ | 8:56 முப இல் பிப்ரவரி 1, 2011\nமிகவும் பயனுள்ள பகிர்வு.. நன்றி நண்பரே …\n@ துரை. ந. உ\n5. ♠புதுவை சிவா♠ | 4:38 பிப இல் பிப்ரவரி 1, 2011\nwow ரொம்ப பயனுள்ள இணைய பக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/06/11/live-score-board/", "date_download": "2018-06-19T05:06:38Z", "digest": "sha1:BHTHLZ23YRF6UO676HCZTSKSOXDXXHGF", "length": 14714, "nlines": 140, "source_domain": "winmani.wordpress.com", "title": "கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nகிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம்.\nஜூன் 11, 2011 at 9:29 முப பின்னூட்டமொன்றை இடுக\nஉலக அளவில் அனைவரும் விரும்பி பார்க்கும் பொழுதுபோக்கு விளையாட்டான கிரிக்கெட் போட்டியின் Score board -ஐ எந்த இணையதளத்திற்கும் செல்லாமல் நேரடியாக நம் குரோம் உலாவியின் மூலம் உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகூகிள் குரோம் உலாவியின் வெப் ஸ்டோர் நாளுக்கு நாள் புதிதாக ஏதாவது ஒரு சேவையை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டை நேரடியாக நம் குரோம் உலாயில் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் எக்ஸ்டன்சன்.\nமேலே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை நம்முடைய குரோம் உலாவியில் கொடுத்து வரும் திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் குரோம் உலாவியில் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு நிறுவலாம். இனி நம் உலாவியில் படம் 1-ல் காட்டியபடி C என்ற ஐகானை சொடுக்கி நொடியில் கிரிக்கெட் போட்டியின் ரன் மற்றும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இணையதளம் சென்று பார்ப்பதற்கு பதில் தேவைப்படும் நேரம் நொடியில் கிரிக்கெட் போட்டி பற்றிய விபரங்களை உடனடியாக கொடுக்கும் இந்த கூகிள் நீட்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஉலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.\nஇசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.\nதிறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்\nஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.\nவிளையாட்டு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனதிற்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அலுமினியத்தின் நீள் விரிவெண் என்ன \n2.வைக்கம் வீரர் என அழைக்கபடுபவர் \n3.மஞ்சள் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது \n4.குலக்கல்வி திட்டத்தை தொடங்கிய முதலைச்சர் யார் \n5.கோடிக்கரை சரணாலயம் உள்ள மாவட்டம் எது \n6.கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ள மாவட்டம் எது \n7.சங்க இலக்கியம் எழுதப்பட்ட மொழி எது \n8.மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் யார் \n9.மாம்பழத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம் எது \nபெயர் : பெருஞ்சித்திரனார் , மறைந்த தேதி : ஜூன் 11, 1995\nமொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை\nபெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக்\nகொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உல.\nஇந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க மிஸ்ட்கால் ( Missed Call ) மூலம் உங்கள் வாக்கை செலுத்துங்கள்.\tநம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09004506/Demanding-to-implement-the-old-pension-scheme-Government.vpf", "date_download": "2018-06-19T05:07:02Z", "digest": "sha1:S5XT3AIBGW2T4OM4CQR4HEIXDZ55NPSQ", "length": 9132, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demanding to implement the old pension scheme Government employees fasting || பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம் + \"||\" + Demanding to implement the old pension scheme Government employees fasting\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருவாரூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அரசு பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு மாநில செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சாமிநாதன், வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் தர்மராஜ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.\nஉண்ணாவிரதத்தில் 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதியம் விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதத்தில் மாவட்ட பொருளாளர்கள் பிரகாஷ், ஈஸ்வரன், ராமலிங்கம், நிர்வாகிகள் குமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\n4. மக்களை கவர்ந்த டாக்டர்\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suryakumardpi.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-06-19T05:09:16Z", "digest": "sha1:O2MAGF7WXTHI5AM5QTMKQPAGDOX7B3XD", "length": 23471, "nlines": 76, "source_domain": "suryakumardpi.blogspot.com", "title": "Suryakumar blogs: ஆன்மீகமா ஐயையோ...", "raw_content": "\nமுதலில் எல்லம் ஆன்மீகமும் பக்தியும் வேறு வேறு என்ற அடிப்படையான விஷயம் கூட யாருக்கும் தெரியாத அளவு ஆன்மீகம் சாமன்யர்களிடம் அந்நியப்பட்டு இருந்தது. ஆனால் இப்போதோ ஆட்டோக்காரர், வங்கி அலுவலர், பள்ளி ஆசிரியர், பேக்கரி கடைக்காரர், பஸ் கண்டக்டர், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஆன்மீகத்தை விரல் நுனியில் வைத்துள்ளனர். பஸ்ஸிலோ, இரயிலிலோ தனியாக மாட்டினால் 3 மணி நேரம் வரை கூட ஓயாத சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதற்காகவே பயணங்களின் போது ஹெட் ஃபோனை பாட்டு கேட்க வில்லை என்றாலும் கூட சும்மானாலும் போட்டு வைத்து கொள்ள வேண்டியது. எல்லோருக்கும் இல்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் 30% மக்களுக்காவது ஆன்மீகத்தை பற்றி ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்கும் அளவிற்கு விஷயங்கள் தெரிந்திருக்கிறது. கோவிலில் தான் ஆன்மீகம் என்ற நிலை போய், அவரவர் வீடுகளில் டி.வி.டி, டி.வி.டிக்களாக கார்ப்பரேட் குருமார்களின் ஆன்மீக சொற்பொழிவை அடுக்கி வைத்துள்ளனர். நினைத்த நேரத்தில், எத்தனை முறையாயினும் யாராலும் ஆன்மீகத்தை அணுக முடிகிறது. ஆனால் இருந்தும் நாடும், மாநிலமும் அப்படியே இருக்கிறதே, அது மட்டும் எப்படி மாநிலம் அளவிற்கு இல்லை என்றாலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரம், மேல்மருவத்தூர், பிடதி ஆழியார், பாண்டிச்சேரி, பெங்களூர் மக்கள் பகுதி மக்களாவது இந்நேரம் அமைதியின் திருவுருவமாக அரும்பியிருக்க வேண்டுமே… ஒன்றும் மாறாமல் அப்படியே இருப்பதற்கு என்ன காரணம்…\nநான் முதன்முதலில் ஆன்மீகத்தை கைகுலுக்கி கொண்டது முதல் எனக்கும் ஆன்மீகத்திற்கும் ஏக பொருத்தம். நான் ஆறாவது முடித்து, ஏழாவது தொடங்கிய சமயம் ஒரு circular வந்தது. அதாவது பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவருக்கும் தியான வகுப்பு எடுக்கப்படும், மாலை 03.45ல் இருந்து 04.00 மணி வரை தியான வகுப்புக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்கள். எங்கள் வாழ்விலே இது போல் தியான வாய்ப்பு எல்லாம் கதவை தட்டியது, அது தான் முதல் முறை. அப்போதெல்லாம் தியானம் கற்று கொள்ள வேண்டும் என்றால், இமய மலையில் சாமியாருக்கு கூஜா தூக்கி கற்று கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன். இதையே தான் பராமார்த்த குரு போல், பல கதைகளில் படித்திருந்ததாலும், எனக்கு அது நம்ப எளிதாக இருந்தது. இப்போது, கூஜா ஏதும் தூக்காமல், சாமியாரிடமே ஓராண்டு காலம் தங்கி இருந்து பணிவடைகள் எல்லாம் செய்யாமல் தியானம் கற்று கொள்ள போகிறோம் என்ற பரவசம் இருந்தாலும், மிகவும் கூச்சமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் வருடத்திற்கு 50 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றதால் அசாதரணமாய் இருந்தது. என் உடன் படிக்கும் மாணவர்களுக்கும் அப்படி தான் இருக்க வேண்டும். என்றாலும், ஒரு சிலருக்கு தியானம் யோகா போன்றதெல்லாம் வேடிக்கையான விஷயமாக இருந்ததால், தியான வகுப்புக்கு பெயர் கொடுப்போர் எல்லாத்தையும் அநியாயத்திற்கு கலாய்த்து கொண்டிருந்தனர். அதன் காரணமாக நானும் பெயர் கொடுக்க தயங்கினேன். அவர்களுடன் சேர்ந்து நானும் என் சக மாணவர்களை, தியானம் கத்துக்கறவங்கல்லாம் சாமியாராய் போய்ட போறீஙக என்று நக்கலடித்து கொண்டிருந்தேன். பெயர் கொடுக்க கடைசி தேதி வரை விளையாட்டாகவே இருந்தேன். பார்த்தால், என்னுடன் சேர்ந்து நக்கல் அடித்து கொண்டிருந்தவன் எல்லாம் பெயர் கொடுத்து விட்டு இருந்தான்.\nஎன்ன விஷயம் என்று விசாரித்தால், க்ளாஸ்ல உட்கார்றதுக்கு அங்கயாவது போய் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம் என்று ஒரு பலே தகவலை சொன்னார்கள். அதனால் நானும் 50 ரு செலுத்தி தியானவாதி ஆக தயாரானேன். பள்ளியில் இருந்த 10th standard class room ஐ ஷிப்ட் பண்ணி அதை meditation hall ஆக்கினார்கள். ஆனால், வழக்கம் போல் 4 மணி வரை வகுப்புகள் நடந்து கொண்டே தான் இருந்தன, எங்களை யாரும் காப்பாற்றி தியான வகுப்புக்கு அழைத்து போகவில்லை. அதனாலே எப்போது டா தியானம் கற்று கொள்ள போகிறோம் என்று ஒரே ஒரே ஏக்கம் ஏக்கமாக இருந்தது. அரையாண்டு பரீட்சையே முடிந்த பின்னாலும் கூட யாரும் தியான வகுப்பு பற்றி மறு பேச்சு எடுக்கவில்லை. காசு வாங்கி கொண்டு போனதோடு சரி. இதை பற்றி எங்களது பெற்றோர்கள் parents meetingல் சில குமுறு குமுறியதும், அடுத்த சில நாட்களிலே விடையும் கிடைத்தது. ஆனால் நாங்கள் யாரும் அதை ரசிக்கவில்லை. சொன்னபடி 03.45 முதல் 04.00 மணி வரை இல்லாமல், 04.00 மணிக்கு பிறகு ஒவ்வொரு வகுப்பு வாரியாக attendance வரிசைப்படி மாணவர்களை கூப்பிட்டு சொல்லி கொடுத்தனர். அதை அவர்கள் கற்று 04.00 மணிக்கு பிறகு வீட்டிற்கு போய் தவறாமல் செய்ய சொல்லி வலியுறுத்தினர். என் பெயர் S வரிசையில் வேறு வருகிறதா முழு ஆண்டு தேர்விற்கு ஒரு வாரம் முன் தான் என் முறை வந்தது. எங்கள் வகுப்பிலிருந்து 5 பேர் போனோம். முதலில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லி கொடுப்பதாய் இருந்தது, பின் vice principal தனி கவனம் எடுத்து சொல்லி கொடுப்பதாய் மாறி போனது. ஏனெனில் தியான வகுப்பு யோசனையே அவர் தான் கொடுத்தது. அதனால் அவரே தியான ஆசிரியர் ஆக வேண்டிய நிர்பந்தம். அதனால் அவரது ஆபீஸுக்கு சென்றோம். ஒவ்வொருவராய் உள்ளே கூப்பிட்டு எப்படி தியானம் செய்வது என்று சொல்லி கொடுத்தார். எனக்கு முன்னாடி போய் வந்தவன் எல்லாம். வெளியே வந்து எங்கள் யார் கூடவும் பேசாமல், கண்ணை மூடி யோகி போல் உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பித்து விட்டான். உள்ளே என்னா டா சொன்னாங்க என்று கேட்டாலும் கூட பதிலே இல்லை.\nஎன் முறை வந்தது. என் சுய தகவல்களை கேட்டார். சொன்னேன். பின் எனக்கு பிடித்த கடவுள் பெயரை கேட்டார். எனது vice principal வேறு கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு இந்து கடவுள்களின் பேர் சொல்வதா, இல்லை ஜீசஸ் பேர் சொல்வதா என்று குழப்பம் ஏற்பட்டு போனது. கடவுள்களிலே பிடித்த கடவுள் என்று எல்லோரும் ஒவ்வொன்றை வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது வரைதெரியாமல் போயிற்று. இந்து கடவுள்களின் பேரே சொல்ல வேண்டும் என்றாலும் கூட யார் பெயரை சொல்ல வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்து கடவுள்களின் பெயரை சொல்லி என்ன ஆக போகிறது, ஜீசஸ் பெயரை சொன்னாலாவது, அவரை ஐஸ் வைத்த மாதிரி இருக்குமே என்று ஜீசஸ் என்றே சொன்னேன். கேட்ட மாத்திரத்தில் ஏன் ஜீசஸ் பிடிக்கும் என்று ஆச்சர்யமாய் கேட்டார், சும்மா தான் சார் என்று தலையை சொறிந்தேன். சரி கண்ணை மூடு என்றார். ஒரு பெரிதான அதிசயத்தை என்னுள் ஏற்று கொள்ள நான் முழுதாய் தயாரானேன்.\nநான் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லுமாறு ஜீசஸ் ஜீசஸ் ஜீசஸ் என்று ராகமாய் நிறுத்தி நிறுத்தி சொன்னார். நானும் பின்னாடியே ராகமாய் பாடி கொண்டு வந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் சொல்வதை நிறுத்தி விட்டார், அது தெரியாமல் நான் ஒரு ஜீசஸ் எக்ஸ்ட்ரா சொல்லி விட்டேன். வெடுக்கென்று கண்ணை திறந்து பார்த்தேன். அப்படியே சொல்லிட்டே இருப்பா என்றார். நான் கொஞ்ச நேரம் ஜீசஸ் சொல்லி கொண்டே இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என்னை இடைமறித்து, இப்போ மனசுக்குள்ளே சொல்லு பார்ப்போம் என்றார். இரண்டு நிமிடம் அப்படி கழிந்தது. நான் எனக்குள் மிக தீவிரமாய் ஜீசஸை கூப்பிட்டு கொண்டிருந்தேன். நெற்றி, புருவம், முக தசைகளையெல்லாம் இறுக்கி, முக்கி, கதறி ஜீசஸை சொல்லி கொண்டிருந்தேன். பிறகு, என் தோளை தொட்டு கண்ணை திறக்க சொன்னார். மிளிரும் கண்களோடு அவர் என்னை பார்த்து அந்த கேள்வியினை கேட்டார்.\nஎனக்கு தூக்கி வாரி போட்டது. என்னது இது தான் தியானமா, இதை கத்து கொடுக்கவா ஒரு வருஷமா இழுத்தடிச்சுகிட்டு இருந்தீங்க... இதை கத்துக்கவா நான் ஒரு வருஷமா காத்துகிட்டு இருந்தேன். இருந்தாலும் அவர் அந்த கேள்வியை கேட்டு விட்டாரே, என்று நான் பதிலுக்கு, சூப்பராய் இருந்தது சார் என்று சொன்னேன்.\n“இப்ப மைண்ட்டும் பாடியும் நல்லா ஃப்ரீயா இருக்கா\n”அப்படியே தான் சார் இருக்கு” என்றேன். குழப்பமான ஒரு பார்வை பார்த்து விட்டு, சரி, வெளியே போய் யாரிடமும் பேசாமல் தியானம் செய், போ போய் அடுத்த ஆளை வர சொல்லு என்றார்.\nநானும் வெளியே போய் யோகியாய் மாறி முக்கி முக்கி ஜீசஸை கூப்பிட்டு பார்த்தேன். ம்ஹூம்…\nஎல்லோருக்கும் கற்று கொடுத்த முடிந்தவுடன் எல்லோரையும் உள்ளே கூப்பிட்டார்.\n- இந்த தியானத்தை தினமும் வீட்டில் படிப்பதற்கு முன் செய்ய வேண்டும்.\n- குளித்தால் மட்டுமே அன்றைய தியானத்தை செய்ய வேண்டும்\n- எக்காரணத்தை கொண்டும் உங்களுக்கு சொல்லி கொடுத்த மந்திர சொல்லை யாருக்கும் சொல்லி விட கூடாது.\n- அப்படி சொல்லி விட்டால் தியானத்தின் ‘பவர்’ போய் விடும்.\n- இவ்வளவு தான் தியானம்.\nஅவர் சொன்ன கடைசி விஷயம் மட்டும், 50 ரூபாய் அநியாயமாய் பறிபோனதை வலியுறுத்தியது.\nஎல்லாமும் சொல்லி முடித்தவுடன், ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொன்ன மாத்திரத்தில் பிரகாசமாகி ஒரு சந்தேகம் கேட்டேன்.\n“10 நாள் கழிச்சு ஜீசஸ்ங்கறது மறந்து போய்டுச்சுனா முருகர் பேரை மாத்திக்கலாமா” என்று வரலாற்று சிறப்பு மிக்க அந்த சந்தேகத்தை கேட்டு, அவரை அசரடித்து, மந்திர சொல்லை பிறர் முன் சொன்னதற்காக தலையில் இரண்டு கொட்டு வாங்கி, நான் ஒரு இடியட் என்று அவர் வாயிலாக தெரிந்து கொண்டேன். ஆனால் பதிலை மட்டும் அவர் சொல்லவேயில்லை.\nஏழாவது வரை முதல் ராங்க் வாங்கி கொண்டிருந்த நான், அதன் பின் 8-வது ராங்கிற்கு, துக்கியடிக்க பட்டு, பின் பாஸ் மார்கிற்கே முக்குமளவிற்கு, படிப்பில் நொண்டியடித்தேன். ஒரே குற்றவுணர்வாக இருக்கும். ஒரு வேளை தியானம் ஒழுங்காக செய்யாமல் கடவுளை ஏமாத்துவதால் தான், இப்படி நடக்கிறதோ என்று பயந்து போய் சமயத்தில் 2 மணி நேரம் எல்லாம் தியானம் செய்வேன். ஒண்ணும் நடக்காது. நேரம் இன்னும் விரயம் ஆகி, மேலும் மார்க் கம்மி ஆகும். 30க்கு மேல் மார்க் வாங்கினாலாவது, “சார் சார் 35 வாங்கினா பாஸ் சார்” என்று கெஞ்சி சொச்ச மார்க்கை வாங்கிடலாம். நாளுக்கு இரண்டு மணி நேர தியானத்திற்கு பிறகு 22 மார்க்குக்கெல்லாம் தூக்கியடிக்க பட்டேன். அப்போதெல்லாம், சே, என்ன டா இது, இந்த தியானத்தை கத்துக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். தியானத்தை மேற்கொண்டு செய்வதா, இல்லை தலை முழுகுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் சென்ற நாட்கள் அவை. தலை முழுகியிருந்தால் எவ்வளவோ தேவலாம்..\nசொல்வதெல்லாம் உண்மை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_353.html", "date_download": "2018-06-19T04:41:35Z", "digest": "sha1:M6EV5UFWU3JQ5ZZJPKVCU3SPS32Q7VCA", "length": 41983, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை, ஆதரிக்காதீர்கள் என ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுள்ளேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை, ஆதரிக்காதீர்கள் என ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுள்ளேன்\nசிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nஅரசியலமைப்பு தொடர்பான மும்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அது குறித்து கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூடி ஆராய்ந்தது. அப்போது, அரசியலமைப்பு மும்மொழிவுகளில் உள்ளடங்கியிருந்த ஜனாதிபதி முறை நீக்கம், வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கக் கூடாது என நான் எமது கட்சிக் கூட்டத்தில் தெளிவாக கூறினேன். அது தொடர்பில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் செய்து இறுதியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்று கட்சித் தீர்மானித்தது. அதற்கமை நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.\nநாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்ற போது எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், எமக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் எம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும். காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஆட்சியமைக்கும் போது அது எமக்கு தேசிய ரீதியில் பல நன்மைகளைப் பெற்றுத்தரும். தேசிய ரீதியில் அது பேசுபொருளாக மாறும்.\nகாத்தான்குடியில் இருக்கின்ற 10 வட்டாரங்களையும் மிகப்பெரும் பலத்துடன் நாங்கள் வெற்றி கொள்வோம். உறுதியான நிர்வாகத்தை, பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் நாளுக்கு நாள் எமது செல்வாக்கு – ஆதரவு அதிகரித்து வருகின்றது. 1989-90ஆம் ஆண்டுகளில் என்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இடைநடுவில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள எம்மை விட்டு பிரிந்து சென்றனர். அவர்கள் எம்முடன் மீண்டும் வந்து சேர்ந்துள்ளனர். அதேபோன்று, கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் எனக்கு எதிராக நின்றவர்கள் இப்போது என்னுடன் கைக்கோர்த்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள பல சகோதரர்கள் எனது அரசியல் போக்கை பாராட்டி எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nநாங்கள் கடந்த 25 வருடங்களாக செய்த அரசியல் போக்கை மாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலும், காத்தான்குடி பிரதேசத்திலும் புதிய யுகமொன்றை, புதிய நிர்வாகமொன்றை ஏற்படுத்துவதற்கான முழு திட்டத்தையும் வகுத்துள்ளோம்.\nஅதற்கான தயார் படுத்தல்களையே நாங்கள் இந்தத் தேர்தலில் முன்னெடுக்கின்றோம். எமது தேர்தல் மேடைகள் மற்றைய கட்சிக்காரர்களை விமர்சிக்காது மக்களின் தேவைகளை பேசுகின்ற, ஊரின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுகின்ற களமாகவே பயன்படுத்துகின்றோம். நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அரசியல் கலாசாரம் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றவர்களே எம்மை பாராட்டுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்தான்குடிக்கு வருகைத் தரவுள்ளார். பி.ப. 4 மணிக்கு பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என நம்புகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவ்வாறான நிலையில் அவர் காத்தான்குடிக்கு வந்த போது அவரது கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்தனர். பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் காரில் செல்லும் போது அவர் தனக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என்ற உணர்வையே மறந்து என்னுடன் பல விடயங்களை கூறினார். அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்கள் தொடர்பில் அவர் வைத்துள்ள தப்பான அபிப்பிராயத்தை குறித்த காத்தான்குடி கூட்டம் இல்லாமல் ஆக்கியிருக்கும். – என்றார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/devotional/slogas/38688-sulani-durka-soghaam-which-controls-the-planets.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-19T04:40:00Z", "digest": "sha1:HRRE4LPKVJYFV3VDCHKHX4QDJAN3P72Y", "length": 7301, "nlines": 93, "source_domain": "www.newstm.in", "title": "கிரக தோஷங்கள் போக்கும் சூலினி துர்க்கா ஸ்லோகம் | Sulani Durka Soghaam which controls the planets", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nகிரக தோஷங்கள் போக்கும் சூலினி துர்க்கா ஸ்லோகம்\nகிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.\nபிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:\nமேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா\nகந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:\nசூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன.\nஇந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.\nமரணபயத்தினால் கூடுதல் பாதுகாப்புடன் களமிறங்கும் வடகொரிய அதிபர்\nமாவட்ட நுாலகங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n11ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை டி.சி பெற வற்புறுத்தக்கூடாது\nடீசல் விலை உயர்வு: வருகிற 18-ந் தேதி முதல் லாரிகள் ஓடாது\nகருத்துகளைப் படிக்க - பகிர\nதரித்திரங்களை விரட்டும் குபேர மந்திரம்\nபரமானந்த பரம்பொருள் மாதவனை வணங்குவோம்\nதினம் ஒரு மந்திரம் - பிறவிப் பயன் நீக்கும் சிவ மந்திரம்\nஇல்லம் சுபிக்ஷமாக இருக்க... சொல்ல வேண்டிய மந்திரம்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்\nமுதல்வர் செய்தது பெருந்துரோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\nசூளைமேடு: 13 வயது சிறுவனை கொன்ற 4 சிறுவர்கள்\nஉங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\nஇடைத்தேர்தல்... ஆண்டிப்பட்டியில் ஆழம் பார்க்கும் எடப்பாடி\nபிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nமும்பையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை\n11 பிரெஞ்சு ஓபன் கோப்பையை நோக்கி ரஃபேல் நடால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/john-piper/1437-2/", "date_download": "2018-06-19T05:08:14Z", "digest": "sha1:OESWMDF56ZCSDL3ED3524UP6DUUFDT7B", "length": 51424, "nlines": 64, "source_domain": "dhyanamalar.org", "title": "மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது? பாகம் – 2 | Dhyanamalar", "raw_content": "\n(டிசெம்பர் 2, 2007ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)\nயூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான் அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா\nமறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்கிற கடந்த தியானத்தின் தொடர்ச்சியை நாம் இன்று நிறைவு செய்வோம். “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம்” என்று இயேசுக்கிறிஸ்து யோவா 3:7ல் நிக்கொதேமுவிடம் கூறுகிறார். 3ஆம் வசனத்தில் இயேசுக்கிறிஸ்து நிக்கொதேமுவிடமும், நம்மிடமும் கூறுவது, நாம் நித்தியஜீவனை அடைவது மறுபடியும் பிறத்தலைப் பொறுத்ததாக இருக்கிறது என்பதே. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத விஷயத்தையோ, முடிந்தால் செய்யலாம் என்பது போன்ற விஷயத்தையோ, மேம்பூச்சான காரியத்தையோ குறித்து நாம் இப்போது தியானித்துக் கொண்டிருக்கவில்லை. இறந்து போனவர்களின் சடலங்களை உயிரோடிருப்பது போலத் தோன்றச் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படும் அழகுசாதனம் போன்றதல்ல மறுபிறப்பு. ஆவிக்குரிய ஜீவனை புதிதாக சிருஷ்டிப்பதே மறுபிறப்பு; ஜீவன் இருப்பதைப் போன்ற மாயையான தோற்றத்தை உருவாக்குவதல்ல.\nநாம் இந்த தியானத்தில், மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்கிற கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்தோம். சென்ற தியானத்திலே இரண்டு விடையை அளித்தோம். 1) மறுபிறப்பில், புதிய பக்திமார்க்கம் அல்ல, புதிய ஜீவன் கிடைக்கிறது. 2) இயேசுவிலுள்ள தெய்வீகத்தை உணர்ந்து கொள்வது மாத்திரமல்லாமல், உங்களுக்குள்ளும் தெய்வீகம் ஏற்படுவதை உணர்ந்து கொள்வது மறுபிறப்பில் நிகழ்கிறது.\nபரிசுத்த ஆவியின் மூலமாக புதியஜீவன்\nநிக்கொதேமு ஒரு பரிசேயன். அவரிடம் மிகுந்த பக்தி இருந்தது. ஆனால் அவரிடம் ஆவிக்குரிய ஜீவன் இல்லை. கடவுளின் தெய்வீகத்தன்மை, இயேசுக்கிறிஸ்துவில் கிரியை நடப்பிப்பதை அவர் பார்த்தார். ஆனால், கடவுளின் தெய்வீகத்தன்மை தன்னிடத்தில் கிரியை நடப்பிக்கும் அனுபவத்தை அவர் பெறவில்லை. ஆகவே, நாம் சென்ற தியானத்தில் பார்த்த இரண்டு கருத்துக்களின்படி, இயேசு, நிக்கொதேமுவின் தேவை இன்னதென்பதை கூறுகிறார்: பரிசுத்தஆவியின் மூலம் தெய்வீகமாக அளிக்கப்படுகிற புதிய ஜீவன் நிக்கொதேமுவுக்கு தேவையாயிருக்கிறது. புதியஜீவனை ஆவிக்குரியதாக்குவதும், அதை தெய்வீகமாக்குவதும் எது பரிசுத்தஆவியாகிய கடவுளின் கிரியையே அதை நடப்பிக்கிறது. புதிய ஜீவன் என்பது, நமது இருதயமும், மூளையும் அடங்கிய இயற்கையான ஜீவனுக்கு அப்பாற்பட்டது.\n“மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” என்று இயேசுக்கிறிஸ்து 6ஆம் வசனத்திலே குறிப்பிடுகிறார். மாம்சத்திற்கும் ஒருவிதமான ஜீவன் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் உயிருள்ள மாம்சம். ஆனால் எல்லா மனிதர்களும் ஆவிக்குரிய ஜீவன் உள்ளவர்கள் அல்ல. ஆவிக்குரியவர்களாவதற்கும், ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒருவன் “ஆவியினால் பிறக்க வேண்டும்” என்று இயேசுக்கிறிஸ்து சொல்லுகிறார். மாம்சமானது ஒரு விதமான ஜீவனை ஏற்படுத்துகிறது. ஆவியானது வேறு விதமான ஜீவனை உருவாக்குகிறது. இந்த இரண்டாவது வகையான ஜீவனை நாம் அடைந்திருக்காவிட்டால், நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண முடியாது.\nசென்ற தியானத்தை நாம் முடிக்குந்தறுவாயில் இரண்டு முக்கியமான காரியங்களை கவனித்தோம்: இயேசுவோடு மறுபிறப்புக்குள்ள சம்பந்தம், விசுவாசத்தோடு மறுபிறப்புக்குள்ள சம்பந்தம். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்”(யோவா 14:6) என்று இயேசுக்கிறிஸ்து கூறுகிறார். மேலும், “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”(1யோவா 5:11-12) என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். ஒருபுறம் பார்த்தால் நமக்குத் தேவைப்படுகிற புதிய ஜீவன் “குமாரனில்” இருக்கிறது – இயேசுவே ஜீவன். உங்களில் அவர் இருந்தால், உங்களுக்கு புதிய ஜீவன், நித்திய ஜீவன் உண்டு. இன்னொருபுறம் யோவா 6:63ல் இயேசு, “ஆவியே உயிர்ப்பிக்கிறது” என்று கூறுகிறார். “ஒருவன் . . ஆவியினால் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான்”(யோவா 3:5) என்றும் கூறுகிறார்.\nநமது ஜீவனாகிய, தேவனுடைய குமாரனுடன் நாம் இணைக்கப்படும் போது உயிர் பெறுகிறோம். அந்த ஜீவனை பரிசுத்தஆவியின் செயலினால் அடைகிறோம். முடிவாக நாம் கூறுவது, உயிர்ப்பித்தலில் பரிசுத்தஆவியின் செயல்பாடு என்னவென்றால், கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, அதன் மூலமாக நமக்கு புதிய ஜீவனை அளிப்பதே. இதை ஜான் கால்வின் கூறும் விதத்தைப் பாருங்கள்: “பரிசுத்தஆவியைக் கொண்டு இயேசுக்கிறிஸ்து நம்மைத் தம்மோடு உறுதியாக இணைத்துக் கொள்கிறார்”(Institutes, III, 1, 1)\nவிசுவாசத்தின் மூலமாக இயேசுவோடு இணைக்கப்படுதல்\nவிசுவாசத்தோடு உள்ள சம்பந்தத்தை நாம் இவ்விதமாகக் குறிப்பிடுவோம்: “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவன் அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது”(யோவா 20:31). “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”(1யோவா 5:4). தேவனால் பிறத்தல் – வெற்றிவாசலின் திறவுகோல். விசுவாசம் – வெற்றிவாசலின் திறவுகோல். ஏனென்றால், தேவனால் பிறந்திருப்பதை நாம் உணருகின்ற வழி விசுவாசத்தின் மூலமாகவே. எனவே, சென்ற தியான செய்தியின் சுருக்கத்தை நாம் இவ்விதமாகக் குறிப்பிடலாம்: மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர், தெய்வீகமாக நமக்கு புதிய ஜீவனை அளிக்கிறார். இந்த மறுபிறப்பை, விசுவாசத்தின் மூலமாக நம்மை இயேசுக்கிறிஸ்துவோடு இணைப்பதின் மூலமாக நடப்பிக்கிறார்.\nமறுபிறப்பு: ஒரு புதிய சிருஷ்டிப்பு, பழையதை புதுப்பித்தல் அல்ல\nமறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்பதை விளக்குவதில் மூன்றாவது வகைக்கு நாம் வந்திருக்கிறோம். மறுபிறப்பு, உங்களுடைய பழைய மனித சுபாவத்தையே மேம்படுத்துவதில்லை. உங்களுக்குள் ஒரு புதிதான மனித சுபாவத்தை அது உருவாக்குகிறது – அந்த புதிய சுபாவம் உங்களுடையதுதான். அது மன்னிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த சுபாவம் மெய்யாலுமே புதியது, அது உங்களுக்குள் வசிக்கின்ற கடவுளின் ஆவியானவரால் உருவாக்கப்படுகிறது.\nஇந்த முடிவுக்கு வருவதற்கு நான் மேற்கொண்ட பயணத்தின் சுருக்கத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன். யோவா 3:5ல், இயேசுக்கிறிஸ்து, “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று நிக்கொதேமுவிடம் கூறினார். “ஜலத்தினாலும் ஆவியினாலும்” என்கிற இந்த இரண்டு வார்த்தைகளை அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவோடு இணைப்பதைப் போன்று, இது தண்ணீரில் முழுகும் ஞானஸ்நானத்தைக் குறிப்பதாக சில பிரிவினர் நம்புகிறார்கள். உதாரணமாக ஒரு இணையதளம் இவ்வாறாகத் தெரிவிக்கிறது:\nகிறிஸ்தவத்திற்கே அடிப்படையாக இருப்பது பரிசுத்த ஞானஸ்நானம். அது ஆவியில் ஜீவனை அடைவதற்கு வழியாயிருக்கிறது. மற்ற பரிசுத்த நியமங்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய வாசலாக இருக்கிறது. ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். கடவுளுடைய புத்திரர்களாக மறுபிறப்பு அடைகிறோம். கிறிஸ்துவின் அங்கங்களாக ஆகிறோம். சபையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறோம். சபையின் ஊழியங்களில் பங்கெடுக்கிறோம்: “தண்ணீரின் மூலமாக உயிர்ப்பிக்கும் திருநியமமாக ஞானஸ்நானம் வேதாகமத்தில் காணப்படுகிறது”.\nஇலட்சக்கணக்கான பேர்கள், தங்கள் மறுபிறப்புக்குக் காரணம் ஞானஸ்நானமே என்ற போதனையைப் பெற்றிருக்கிறார்கள். இது உண்மையாக இல்லாவிட்டால், உலகஅளவிலான பெரும் சோகசம்பவம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறவேண்டும். இதை உண்மையென நான் நம்பவில்லை. அப்படியானால் இயேசு என்னதான் சொல்லுகிறார்\nயோவா 3ல் காணப்படும் “ஜலம்” ஏன் ஞானஸ்நானத்தைக் குறிக்காது\nஇந்த இடத்தில் கூறப்பட்டுள்ள தண்ணீர் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தை ஏன் குறிப்பதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பார்த்த பின்னால், இந்த வசனம் எதைக் குறிப்பிடுகிறது என்பதையும் பார்ப்போம்.\n1) இந்த அதிகாரத்தில் வேறு எங்குமே ஞானஸ்நானத்தைக் குறித்து சொல்லப்படவில்லை\nஇந்த வசனம் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் குறிப்பதாக இருந்தாலோ அல்லது சிலர் கூறுவது போல இது மறுபிறப்புக்கு மிகவும் அவசியமானதாக இருந்தாலோ, நித்திய ஜீவனை எப்படி அடைவது என்று இயேசுக்கிறிஸ்து இந்த அதிகாரத்தில் கூறும் மற்ற காரியங்களுடன் சேர்த்து சொல்லப்படாதது ஏன் வச-15:”தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் நித்தியஜீவனை அடையும்படிக்கு”. வச-16:குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு”. வச-18:”அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்”. ஞானஸ்நானமானது அவ்வளவு அத்தியாவசியமானதாக இருக்குமானால், அதை இங்கே விசுவாசத்தோடு சேர்த்து குறிப்பிடாதது ஆச்சரியமாகவல்லவா இருக்கிறது\n2) காற்று உதாரணத்தோடு ஞானஸ்நானம் பொருந்தி வரவில்லை\nமறுபிறப்பு, தண்ணீர்ஞானஸ்நானத்தோடு உறுதியாக இணைக்கப்பட்-டிருந்ததானால், 8ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ள காற்று உதாரணம் சரியானதாக இராது. “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும் இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்” என்று இயேசு சொல்லுகிறார். கடவுள், காற்றைப் போலவே தமது இஷ்டத்தின் பிரகாரம் மறுபிறப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்பதை இங்கு சொல்வது போல் இருக்கிறது ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையின் மீது தண்ணீர் தெளிக்கப்படும்போது மறுபிறப்பு நிகழ்கிறது என்று சொல்வோமானால் அது மேற்கூறின கூற்று சரியல்ல என்று தெரிவிக்கிறதே. அப்படியானால் ஞானஸ்நானமாகிய நியமம், காற்றை கட்டுப்படுத்தி வைத்திருப்பது போல ஆகிவிடுமே.\n3) இயேசுக்கிறிஸ்து, நிக்கொதேமுவைக் கண்டித்ததில் ஞானஸ்நானம் பொருந்தவில்லை\nஇயேசுக்கிறிஸ்து, கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் குறிப்பிட்டிருந்தாரானால், அவர் பரிசேயனாகிய நிக்கொதேமுவிடம், 10ஆம் வசனத்தில், “நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா” என்று கேட்டது விசித்திரமாக இருந்திருக்கும். பழையஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் ஏதோவொரு காரியத்தைக் குறித்து இயேசு இப்படி கூறியிருந்தாரானால் அது பொருத்தமாயிருக்கும். இயேசுவின் வாழ்க்கை, மரணம் ஆகியவைகளின் கருத்தை உள்ளடக்கியதாக பின்னால் ஏற்படப்போகிறதான ஞானஸ்நானத்தைக் குறித்து இஸ்ரவேலில் போதகனாயிருக்கிறவனுக்கு விளங்கவில்லை என அவர் நிக்கொதேமுவைக் கடிந்து கொண்டார் என்பது பொருத்தமான காரணமாயில்லை.\n4) புதியஉடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களோடு தண்ணீரும் ஆவியும் இணைந்துள்ளது\n10ஆம் வசனத்தின் கருத்து நம்மை பழையஏற்பாட்டின் பின்னணிக்கு இட்டுச் செல்கிறது. அங்கே நாம், தண்ணீரும் ஆவியும் புதியஏற்பாட்டின் வாக்குத்தத்தங்களோடு மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதிலும் முக்கியமாக எசேக்கியேல் 36ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். அதை நாம் படிப்போம். இந்த வசனங்கள்தான் நாம் இனி இத்தியானத்தில் படிக்கப் போகிறவைகளுக்கு ஆதாரமாக இருக்கப் போகிறது.\nஎசேக்கியேல் 36ல் தண்ணீரும் ஆவியும்\nபாபிலோனின் சிறையிருப்பிலிருந்து தேவன் தமது ஜனங்களைத் திரும்பக் கூட்டி சேர்க்கும்போது, அவர்களுக்கு என்ன செய்வார் என்பதை எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக உரைக்கிறார். அதில் சொல்லப்பட்டிருப்பவை மிகுந்த பொருளாழம் கொண்டவை. அதன் விளைவு இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரம் அல்ல. ஏனென்றால், தம்மை நம்புகிறவர்களுக்காக, தமது இரத்தத்தின் மூலமாக புதியஉடன்படிக்கையை ஸ்தாபிக்கப் போவதைக் குறித்து இயேசுக்கிறிஸ்து தெரிவிக்கிறார்(லூக் 22:20). இது, எரே 31:31ல் இருப்பதைப் போன்ற புதியஏற்பாட்டு வாக்குத்தத்தங்களுள் ஒன்று. இதை நாம் படித்துப் பார்ப்போம். எசேக் 36:24-28:\n“நான் உங்களை புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களை சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து. உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களை சுத்தமாக்குவேன். நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும், அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன். உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்”.\nஇந்த பகுதிதான், “ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” என்று இயேசுக்கிறிஸ்து கூறியதற்கு காரணமாயிருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்”(வச28) என்று அவர் யாரிடம் கூறுகிறார் 25ஆம் வசனத்தில், “நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்” என்று யாரிடம் கூறுகிறாரோ அவர்களிடம்தான் சொல்கிறார். மேலும் 26ஆம் வசனத்தில், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு. . உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து” என்று சொல்பவர்களிடம்தான் அதையுங்கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால், பழையவைகள் சுத்தமாக்கப்பட்டு, புதியவை சிருஷ்டிக்கப்பட்டு, புதுநிலையை அடைந்தவர்களே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள்.\nமறுபிறப்பின்போது, நாம் புதுப்பிக்கப்படுதலின் இரண்டு அம்சங்களை “தண்ணீரும் ஆவியும்” குறிப்பதாக நான் முடிவாக கூறுகிறேன். அவை இரண்டும் முக்கியமானவை என்பதற்குக் காரணம்: புதிய ஆவியோ அல்லது புதிய இருதயமோ நமக்குக் கொடுக்கப்படுகிறது என்று நாம் கூறும்போது, நாம் மனிதனாக இல்லாமல் வேறுவிதமாக மாறிவிடுகிறோம் என்கிற அர்த்தமல்ல – எப்பொழுதும் இருக்கிற வண்ணமாக நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். நான் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக, ஜான் பைப்பர் என்கிற தனிமனிதனாகத்தான் இருந்தேன். நான் மறுபடியும் பிறந்த பிறகும் ஜான் பைப்பர் என்கிற தனிமனிதனாகவே இருக்கிறேன். இதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அதனால்தான் அது சுத்தப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. பழைய மனிதனாகிய ஜான் பைப்பரை முற்றிலுமாக அழித்துவிட்டால், மன்னிக்கப்படுதல், சுத்தப்படுத்தப்படுதல் ஆகியவைகளுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். மன்னிப்பதற்கோ, சுத்தப்படுத்துவதற்கோ உரிய எந்த கடந்த காலத்து காரியமும் அங்கு மீதியாக இருக்காது.\nநமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டிருப்பதாக(ரோம 6:6) வேதம் கூறுவதை நாம் அறிவோம். நாம் கிறிஸ்துவோடே மரித்தோம் (கொலோ 3:3) என்றும், “மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள்”(ரோம 6:11) என்றும், “பழைய மனுஷனைக் களைந்து போடுங்கள்”(எபே 4:22) என்றும் வேதாகமம் கூறுகிறது. ஆனால் இவை யாவும் நமது மனிதத் தன்மையை இனி வாழ்நாள் முழுவதும் காணவே முடியாது என்று கூறவில்லை. நீக்கிப் போட வேண்டியதான பழைய சுபாவமும், பழைய குணங்களும், கொள்கைகளும், இயற்கை விருப்பங்களும் இருக்கும் என்பதே அதன் அர்த்தம்.\nஉங்களுடைய புதிய இருதயத்தையும், புதிய ஆவியையும், புதிய சுபாவத்தையும் குறித்து நீங்கள் நினைக்க வேண்டிய விதம் என்னவென்றால், நீங்கள் இன்னும் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள் – ஆகவே மன்னிக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இதுதான் தண்ணீரைக் குறித்ததான கருத்தாயிருக்கிறது. என்னுடைய குற்றமானது கழுவப்பட வேண்டும். தண்ணீரினால் கழுவுதல் அதை படரூபமாகக் காட்டுகிறது. “அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கி சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்”(எரே 33:8). தொடர்ந்து மனிதனாகவே இருக்கிற நாம் மன்னிக்கப்பட வேண்டியவர்களாகவும், அக்கிரமங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.\nஆனால் மன்னிப்பும் சுத்திகரித்தலும் மாத்திரம் போதாது. நான் புதிதாக வேண்டும். நான் மறுரூபமடைய வேண்டும். எனக்கு ஜீவன் வேண்டும். பார்ப்பதிலும், சிந்திப்பதிலும், மதிப்பிடுவதிலும் எனக்கு ஒரு புதிய வழி ஏற்பட வேண்டும். ஆகவேதான் எசேக்கியேல் 26, 27ஆம் வசனங்களில் புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் குறித்துப் பேசுகிறார்: “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்”.\nமேற்கூறின வசனங்களை நான் விளங்கிக் கொண்டிருக்கும் விதமாவது: கல்லான இருதயம் என்பது, ஆவிக்குரிய உண்மைகளை புரிந்து கொள்ள முடியாததாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்த இருதயமாகும். அது, மறுபிறப்புக்கு முன்பாக இருதயம் இருந்த நிலை. மற்ற காரியங்களுக்கெல்லாம் அந்த இருதயம் உணர்வுள்ளதாகவும், உற்சாகமுள்ளதாகவும் காணப்படும். ஆவிக்குரிய உண்மைகளுக்கும், இயேசுவின் அழகிற்கும், கடவுளின் மகிமைக்கும், பரிசுத்த பாதைக்கும் அதே இருதயம் கல்லாக இருக்கும். தேவனுடைய இராஜ்ஜியத்தை நாம் தரிசிக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட இருதயம்தான் மாற்றப்பட வேண்டும். ஆகவே மறுபிறப்பில், தேவன், அந்த கல்லான இருதயத்தை எடுத்துவிட்டு, சதையான இருதயத்தை திரும்பவும் வைக்கிறார். சதையான என்கிற வார்த்தை, யோவா 3:6ல் கூறுவதைப் போல வெறும் “மனுஷீகத்தை” குறிப்பிடவில்லை. உணர்ச்சிகளற்ற கல்லைப் போல இராமல், மென்மையாகவும், உயிருள்ளதாகவும், பாதிப்படைவதாகவும், உணர்வுள்ளதாகவும் மாறியிருப்பதைக் குறிக்கிறது. கிறிஸ்துவைக் குறித்த காரியங்களில், மரித்தும், கல்லாகவும், அலுப்போடும் இருந்த நமது இருதயமானது மறுபிறப்பின் காரணமாக இயேசுவின் ஆவிக்குரிய மதிப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் மாற்றப்படுகிறது.\n“உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும். . . பண்ணுவேன்” என்று எசேக்கியேல் 26, 27 வசனங்களில் கூறும்போது, மறுபிறப்பில் ஒரு உயிருள்ள, தெய்வீகமான, ஆவிக்குரிய ஜீவனை தேவன் நமக்குள் ஏற்படுத்துவதாக எசேக்கியேல் நினைக்கிறார். அந்த புதிய ஜீவன் அல்லது புதிய ஆவி, நமது புதிய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரே கிரியை செய்வதால் ஏற்படுவதாக எசேக்கியேல் அர்த்தப்படுத்துகிறார்.\nஇதை நான் ஒரு படமாக என் மனக்கண்களில் கொண்டு வந்து பார்க்கிறேன். இந்த புதிய, மென்மையான, உயிருள்ள, உணர்வுள்ள இருதயமானது மிருதுவான களிமண்ணைப் போலிருக்கிறது. பரிசுத்தஆவியானவர் தன்னுடைய இயல்புகளை அதில் பதித்து, அதற்கு ஆவிக்குரிய, நற்குணங்களைக் கொடுத்து அதை தமது இஷ்டத்தின்படியான வடிவுக்குக் கொண்டு வருகிறார். அவரே நமக்குள் வாசம் செய்வதால், நமது இருதயமும் மனதும் அவருடைய குணங்களையும் ஆவியையும் அடைகிறது. (எபே 4:23)\nஅவரை உங்கள் பொக்கிஷமாகக் கொள்ளுங்கள்\nகடந்த இரண்டு தியானங்களிலும் நாம் என்ன படித்தோம் என்பதை சுருக்கமாக கவனத்தில் கொண்டு வரலாம். மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர், விசுவாசத்தின் மூலமாக நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்து நமக்கு புதிய ஆவிக்குரிய ஜீவனை இயற்கைக்கு அப்பாற்பட்டவிதமாக அளிக்கிறார். வேறுவிதமாக சொல்வோமானால், ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவில் இணைக்கும்போது அங்கே சுத்தப்படுத்துதல் நிகழ்கிறது. அவர் நமது உணர்வற்ற கடினமான இருதயத்தை எடுத்துவிட்டு, இயேசுவையே சகலத்தைக் காட்டிலும் மேலான பொக்கிஷமாக நினைக்கும்படியான மென்மையான இருதயத்தைத் தருகிறார். அதுமட்டுமில்லாமல், அந்த இருதயத்தில் பரிசுத்தஆவியானவரின் பிரசன்னம் இருப்பதால், அது மறுரூபமாக்கப்பட்டு, கடவுளுடைய சித்தத்தை மாத்திரமே செய்யும் வாஞ்சையுடையதாக மாற்றுகிறார்(எசே 36:27).\nஇவை யாவையும் நீங்கள் விசுவாசத்தினால் அனுபவிக்க முடியும். ஆகவே, இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலும், பரிசுத்தஆவியானவரின் வல்லமையினாலேயும் உங்களை அழைக்கிறேன். பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், உங்கள் ஜீவனை மாற்றவும்கூடிய மாபெரும் பொக்கிஷமாகிய அவரை ஏற்றுக்கொள்ளும்படியாக நான் உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvisolai.wordpress.com/2013/10/08/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-19T05:07:02Z", "digest": "sha1:IXPACC5I6PT5GIP2ZRABA7DUWMIPMYCP", "length": 55527, "nlines": 858, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை | முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nதொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை | முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்.புதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி,தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம்.இதையடுத்து,ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள்,அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.பாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால்,இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன.தேர்வுப் பட்டியல் எப்போதுஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்.புதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி,தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம்.இதையடுத்து,ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள்,அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.பாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால்,இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன.தேர்வுப் பட்டியல் எப்போதுமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு,அக்டோபர் மாதத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தேர்வர்கள் வரவில்லை: வழக்கமாக,ஒவ்வொரு தேர்வு முடிவையும் வெளியிடும்போது மறுநாள் ஏராளமான தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் புகார்களோடு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வருவார்கள்.ஆனால்,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை ஓரிரு தொலைபேசி அழைப்புகளைத் தவிர தேர்வர்கள் நேரில் வரவில்லை.இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக 4 முறை பல்வேறு நிலைகளில் அந்த முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்,இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளும் தேர்வு முடிவுகளோடு வெளியிடப்பட்டதால் யாருக்கும் இதில் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில்,தேர்வு வாரியத்துக்கு வரும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அங்கேயே சரிபார்த்துச் செல்லலாம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்\nTRB PG TAMIL முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கு:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் .டி .ஆர். பி நீக்க ஒப்புக்கொண்ட பிழையான 40 வினாக்கள்Table : 2 (B series Tamil Question PaperFor detail please visit http://www.thamaraithamil.blogspot.in\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. But the Trb Put the list for 10 minutes. Very few may have watched that. Suddenly they have removed from the TRB Web site. God only knows the reasons\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>> சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்\n>பிளஸ் டூ மாவட்ட வாரி தேர்ச்சி விபரம் 2010\n>> சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/iit-k-curtin-university-sign-mou-on-dual-doctoral-degree-programme-001470.html", "date_download": "2018-06-19T04:28:56Z", "digest": "sha1:DCASK6OUXRBUJRVNVYKJYLR4KT33TCLI", "length": 6875, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களைப் படிக்கணுமா... காரக்பூர் பல்கலை, கர்ட்டின் பல்கலை. ஒப்பந்தம்... | IIT-K & Curtin University sign MoU on Dual Doctoral Degree Programme - Tamil Careerindia", "raw_content": "\n» ஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களைப் படிக்கணுமா... காரக்பூர் பல்கலை, கர்ட்டின் பல்கலை. ஒப்பந்தம்...\nஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களைப் படிக்கணுமா... காரக்பூர் பல்கலை, கர்ட்டின் பல்கலை. ஒப்பந்தம்...\nடெல்லி: ஒரே நேரத்தில் 2 பிஎச்.டி. பட்டங்களை மாணவர்கள் படிக்கும் திட்டத்துக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி காரக்பூர் (ஐஐடி-கே), கர்ட்டின் பல்கலைக்கழகம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nகர்ட்டின் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும் மாணவர்கள், அதே நேரத்தில் ஐஐடி-கே-வில் நிதியுதவியுடன் மற்றொரு டாக்டர் பட்டத்தையும் படிக்கலாம். இந்த இரட்டை டிகிரி திட்டத்துக்குத்தான் ஒப்பந்தங்களை இரு கல்வி நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பல்கலைக்கழகத்தில் ஒராண்டு தங்கி படிக்க முடியும்.\nஇதில் வெளிநாடு செல்வதற்குரிய செலவுகள், ஒப்பந்தங்கள், விசா போன்றவையும் அடங்கும்.\nஇதேபோல கர்ட்டின் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஓராண்டு ஐஐடி-கேவில் தங்கிப் படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.iitkgp.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nஉங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை\nரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா.. ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/sarika.html", "date_download": "2018-06-19T05:00:05Z", "digest": "sha1:66WUNKIEUXI6ZVKOEDKTRV5WQVXY6XPT", "length": 9871, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Sarika wants Kamal to settle the loans in her name - Tamil Filmibeat", "raw_content": "\nசரிகா பெயல் ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளாராம் கமல். அதனால்தான் விவாகரத்துக்கு சரிகா சம்மதம்தரவில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். கடனை அடைப்பது குறித்து உறுதியான பதில் தந்தால்தான் விவாகரத்துஎன்பதில் உறுதியாக இருக்கிறாராம் சரிகா.\nஏழுமலை ஷூட்டிங்கிற்கு சிம்ரன் சரியாக வருவதில்லையாம். இப்போது பஞ்ச தந்திரம் படத்திற்காக கமலுடன்வெளிநாட்டுக்குப் பறந்து விட்டார். ஏழுமலை யூனிட் காத்துக் கொண்டுள்ளது. கமலைப் பகைத்துக் கொள்ளநேரிடுமே என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காக்கிறாராம் நடிகர் + படத்தின் டைரக்டர் அர்ஜூன்.\nபாய்ஸ் படத்தில் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் டைரக்டர் ஷங்கர்.\nபிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் அவரது அப்பா மம்பட்டியான் தியாகராஜனும் நடிக்கிறார். படத்திலும் அப்பாவேடமாம். அவருக்கு ஜோடியாக ஹேமமாலினி நடிக்கவுள்ளார்.\nஇன்னொரு சினிமா ஹேமமாலினி பற்றியும் ஒரு நியூஸ். இந்த ஹேமமாலினி பிரபல டப்பிங் கலைஞர். இவர் மீனா, அம்பிகா,நதியா, டிஸ்கோ சாந்தி, கமலா காமேஷ்() என எண்ணற்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும் அதிகபட்சமாகடப்பிங் கொடுத்தது சில்க் ஸ்மிதாவுக்குத்தானாம்.\nஇவர் இப்போது சென்னை டப்பிங் பயிற்சி பள்ளியை ஆரம்பித்துள்ளார்என்பது தான் நியூஸ். இங்கு குழந்தைகள் முதல் பெயவர்கள் வரை அனைவருக்கும் டப்பிங்கில் பயிற்சி தரப்படுமாம்.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nபாடும்போது நான் தென்றல் காற்று.. நடிப்பிலும் ஜொலித்த எஸ்.பி.பி\nரசிகர்களை பாடல்களால் கட்டிப் போட்ட ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு இன்று 72வது பிறந்தநாள் \nமாமாடா... மாப்பிள்ளைடா... சந்து கேப்பில் சிந்து பாடிய புத்திசாலித்தனம்\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா: 17வது ஆள் #BiggBoss2Tamil\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/o?gender=216", "date_download": "2018-06-19T05:05:47Z", "digest": "sha1:HSSKXY5CEW7M3TSB7ASCE6HXQ7EELLCN", "length": 9853, "nlines": 264, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://bharatheechudar.blogspot.com/2011/12/blog-post_28.html", "date_download": "2018-06-19T04:31:31Z", "digest": "sha1:DBH6ZU3HX3KXJ3RLBJSNVSJYNC7A6NEM", "length": 34759, "nlines": 212, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "தமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nதமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்\nஇன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற முக்கால்வாசிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் தலை சிறந்த படைப்பாளி தான்தான் என்றும் மற்றவர்கள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் என்றும் தலை சிறந்த படைப்புகள் என்றால் தன்னுடையவை அனைத்துக்கும் பிறகுதான் பிறருடையவை எல்லாம் என்றுமே சொல்கிறார்கள். சில நேரம் இவர்கள் எல்லோருமே ஏதோ விதமான மனநோய்க்கு உள்ளானவர்களோ என்று கூடத் தோன்றுகிறது. இது தமிழில் மட்டும் இருக்கும் பிரச்சனையா அல்லது கணிப்பொறி பார்த்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகள் போல பேனா பிடித்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகளில் ஒன்றா மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள் மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள்\nவைரக் கவிஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு காமராசன் என்றொரு கவிஞர் திரிந்தார். இப்போது அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்து விட்டு எனக்கு மண்டையெல்லாம் கிர்ரென்று சுற்றி விட்டது. \"வள்ளுவனையும் கம்பனையும் தவிர்த்து தமிழில் உருவான எவனுமே கவிஞனே அல்ல. கம்பனைத் தூக்கிச் சாப்பிடும் படியான படைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதன் பின்பு நான் காலி பண்ண வேண்டிய ஒரே ஆள் வள்ளுவன் மட்டுமாகத்தான் இருக்கும்\" என்று விளாசியிருந்தார். அதன் பின்பு அவர் யார் யாரைத் தூக்கிச் சாப்பிட்டார் என்பது பற்றியெல்லாம் கேள்விப் படவே இல்லை. நீங்கள் யாராவது கேள்விப் பட்டிருந்தாலும் கீழே கருத்துரையில் அது பற்றித் தெரிவித்து இவ்வையகமும் அவ்வின்பம் பெற்றிட உதவிடுவீர், ப்ளீஸ்\nஅதே காலத்தில் சாகாவரம் வாங்கி வந்திருக்கும் நம் செத்தமிழ் அறிஞர் அவர்களின் பேட்டி ஒன்றும் படித்து விட்டு சில காலம் அது போலக் கிறுக்குப் பிடித்து அலைந்தேன். \"என்னை மாதிரி ஒருவன் பிறக்கவில்லை என்றால் தமிழே தேங்கிப் போயிருக்கும். என்னை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்ததால் தமிழுக்கும் தமிழர்க்கும்தான் இழப்பு\" என்றிருந்தார். உண்மை என்னவென்றால், அரசியல்வாதியாக இருந்த ஒரே காரணத்தால்தான் தமிழின் தலைசிறந்த படைப்பாளி தான்தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரலாற்றிலும் ஊழல் செய்ய முடிந்தது. அதனால்தான் வெளி வரும் தன் ஒவ்வொரு நூலுக்கும் திரைப்படத்துக்கும் கட்சியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் விற்பனைப் பிரதிநிதி (SALES REPRESENTATIVE) போல இலக்கு (TARGET) நிர்ணயித்துப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ள முடிந்தது. அவர்கள் எல்லாம் அதை விற்றுப் பிரபலம் ஆக்கவில்லை. இலவசமாய்க் கொடுத்துத்தான் பிரபலம் ஆக்கினார்கள். அதில் இழந்த பணத்தை அவர்கள் எப்படிச் சரிக் கட்டிக் கொண்டார்கள் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த கதை.\nதிராவிட இயக்கங்கள் நமக்குச் செய்த நல்லதுகள் ஒருபுறம் என்றால், அவை செய்த தீமைகளில் ஒன்று மற்ற படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அழித்து வீசியது. சிவாஜி கணேசனுக்கு ஏன் விருது கொடுக்க வில்லை என்று எல்லோருமே வியந்திருக்கிறோம். அதன் பின்னால் இருந்த அரசியல் பற்றி விசாரித்துப் பாருங்கள். மூப்பனாரை முன்னுக்கு வரவிடாமல் செய்த அதே காவிரித் தண்ணீர்தான் அவரையும் அழிக்க முயன்றது என்கிறார்கள். திராவிட இலக்கியங்களுக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் மற்ற இலக்கியங்களுக்கும் கொடுக்கப் பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவற்றைச் சிறுமைப் படுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் சில ஞான பீடங்கள் கிடைத்திருக்கலாம் என்று சமீபத்தில் ஒருவர் எழுதியிருந்ததைப் படித்த போது பாவி மக்கள் இவ்வளவா பண்ணினார்கள் என்று வியப்பாக இருந்தது. அவர்கள் தன் மற்றும் தன் பிள்ளைகுட்டிகள் பிழைப்புக்காக எவ்வளவும் பண்ணுபவர்கள் என்பதைப் பார்த்து விட்ட தலைமுறை நாம் என்பதால் எளிதில் நம்பவும் முடிந்தது.\nஇது பழைய கதை என்றால், இப்போதைய கதை அதுக்கும் மேல் இருக்கிறது. நம் போன்ற இளைய தலைமுறையினரின் பசிக்கெல்லாம் இணையத்தில் திகட்டத் திகட்டத் தீனி போட்டுக் கொண்டு இருக்கும் இரு பெரும் எழுத்தாளர்களின் சில எழுத்துக்களைப் படித்தபோதும் இதே அக்கப்போர்தான். இருவரில் யார் பெரிய இது என்கிற சண்டை ஒருபுறம் தரம் தாழ்ந்த நிலையில் நடக்கிறது. இன்னொரு புறம் இதுவரை இந்த மண்ணில் தோன்றிய எழுத்து மகான்களிலேயே தான்தான் பெரிய இது என்கிற நினைவூட்டல்கள் வேறு அடிக்கடிச் செய்து கொள்கிறார்கள். அதைக் காலம் முடிவு செய்ய வேண்டும் என்பது ஒன்று. மற்றவர்களுக்கு மண்டையில் சரக்கில்லை என்றெண்ணி உண்மையிலேயே அப்படித் தோன்றினாலும் (அறிவாளுகளுக்கேல்லாம் அப்படித்தானே தோன்றும்) அதை மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமாவது வேண்டும். கருமம் பிடித்தவர்கள் பேனா மீதே வெறுப்பு வர வைத்து விடுவார்கள் போலத் தெரிகிறது.\nஅடுத்து வருபவர் முதல் பத்தியில் பார்த்த திரைக் கவிஞர். இவர் பண்ணுகிற அட்டகாசமோ அதைவிட அதிகம். தன்னை வெல்லத் தன் மகன் மட்டுமே வர வேண்டும் என்கிறார். \"இதுவரை என்னை விடச் சிறப்பாக யாரும் வந்து விட வில்லை; அப்படி வருகிற நாளில் குன்றின் மீதேறி நின்று கூவுவேன்\" என்கிறார். ஒன்று இந்தக் கோழி கூவாமலே போய்ச் சேரும் அல்லது தன் மகனுடைய பெயரையே கூவி விட்டுச் செல்லும் என்பது என் கணிப்பு. மானங்கெட்டவர்கள்\" என்கிறார். ஒன்று இந்தக் கோழி கூவாமலே போய்ச் சேரும் அல்லது தன் மகனுடைய பெயரையே கூவி விட்டுச் செல்லும் என்பது என் கணிப்பு. மானங்கெட்டவர்கள் உங்களை எல்லாம் எவ்வளவு மதித்து விட்டேன் என்று கவலையாக இருக்கிறது. இதற்கு சும்மாவாவது தன்னடக்கம் காட்டிக் கொண்டே இருக்கும் கண்ணதாசன்களும் வாலிகளும் பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்று வேலையாக இருந்தாலும் அது பார்வைக்காவது நாகரீகமாக இருக்கிறது.\nநண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.\nகவிதை வீதி... // சௌந்தர் // புதன், டிசம்பர் 28, 2011 4:45:00 பிற்பகல்\nதங்களின் பதிவுன் உள்நோக்கம் எனக்கு புரிகிறது..\nநான் தான் பெரியவன் என்று வருவோர் எல்லாம் மண்ணைக்கவ்விய வரலாறுதான் இங்கு... அது எந்த துறையானாலும் சரி...\nகவிதை என்பது தன்னுடைய வாழ்க்கைப்பதிவுகளின் அடையாளம் அவ்வளவே அதை வைத்துக்கொண்டு யாரும் மிகப்பெரிய பிரம்மன் என்று சொல்லிக்கொள்ள முடியாது.\nமிகப்பபெரிய கவிஞர்கள் என்று நான் கருதுவது எவருடைய எழுத்துக்கள் காலம் தாண்டியும் வாழ்கிறதோ அவர்களைத்தான்...\nவைரமுத்துவின் கவிதைகளில் அவருடைய எழுத்துக்களில் மயங்கியவனில் நானும் ஒருவன்... ஆனால் அவருடைய பிண்ணனியை மட்டுமே வைத்துக்கொண்டு அவரது குடும்பத்தில் யாரும் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லிக் கொள்ள முடியாது.\nமேலும் யாரையும் குறை சொல்லும் அதிகாரமும் நம்மிடத்தில் இல்லைதானே...\nஸ்ரீ சரவணகுமார் புதன், டிசம்பர் 28, 2011 4:58:00 பிற்பகல்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) புதன், டிசம்பர் 28, 2011 4:59:00 பிற்பகல்\nஅருமையான விளாசல் ஆனால் இந்த எருமைத்தோல் படைத்தோருக்கு இது உறைக்காது.\nநீங்கள் குறிப்பிட்ட கடைசி இரண்டில் ஒன்று தனக்கு தன் வாசகனிடமிருந்து வந்த கடிதமாம் என ஒன்றை தன் வலைப்பூவில் பிரசுரித்துள்ளது.\nஅக்கடிதத்தில் அவர் வாசகன் எழுதுகிறார் \" நான் இதுவரை எதையுமே படித்ததில்லை. முதல் முதல் உங்கள் இந்த நாவலைத் தான் படித்தேன், நிச்சயம் சொல்வேன் உலகத்தில் சிறந்ததே இந்த நாவல் தான்\"...\nஅந்த லூசுதான் எதையுமே படிக்காமல் இதை உலகத்தில் சிறந்த தெனக் கடிதமெழுதினாலும் , இந்த விளம்பரப்பிரியனுக்கு சிந்தனையில்லையா\nசமீபகாலமாக இவர்கள் கொடுமை தாங்கமுடியவில்லை. இப்படியே போனால் நிச்சயம் அமெரிக்காவில் அப்பப்போ நடப்பதுபோல் இந்த அலட்டல் கொடுமை தாங்காமல் யாராவது இவர்கள் கூட்டத்துள் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தும் அசம்பாவிதங்கள் நடக்க சாத்தியக்கூறுகள் உண்டு.\nவருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி யோகன் அவர்களே. ஹா ஹா ஹா... கொடுமைதான் போங்கள். இவர்கள்தாம் தமிழில் உலக இலக்கியங்கள் படைப்போர். இந்த விளம்பரம்தான் அவர்களைப் பொறுத்த மட்டில் முதிர்ந்த விமர்சனம்.\n@கவிதை வீதி... // சௌந்தர் //, வணக்கம் சௌந்தர் அவர்களே. வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி. படைப்புகள் என்று வந்து விட்டால் வைரமுத்துவின் எழுத்துக்களுக்கு இன்னமும் நான் கிறங்கவே செய்கிறேன். ஆனால், நீங்கள் சொன்னது போல் தன்னை பிரம்மன் போல் நினைத்துப் பேசும் பேச்சுக்கள் கொஞ்சம் கடுப்படிக்க வைக்கின்றன. அதில் சக கவிஞர்களை மதியாத போக்கு இன்னும் கூடுதலாகவே எரிச்சலூட்டுகிறது.\nபொது வாழ்க்கைக்கு வந்து விடுகிற யாரும் குறை சொல்லல்களுக்கு உள்ளாக்கத் தக்கவர்கள் என்றே கருதுகிறேன். ஏனென்றால், அவர்களைப் பார்த்துத்தான் நாமெல்லாம் நிறையப் பழகுகிறோம். அவர்கள்தாம் ஓரளவுக்கு நம் பண்பாட்டைத் தீர்மானிப்போர். மற்றபடி, குறை சொல்லிக் கொண்டே பிழைப்பு நடத்தி வாழ்வதுதான் எனக்குத் தவறாகப் படுகிறது.\nநன்றி ஸ்ரீ சரவணகுமார் அவர்களே.\nRathnavel வியாழன், டிசம்பர் 29, 2011 7:32:00 முற்பகல்\nBHARATHIRAJA வியாழன், டிசம்பர் 29, 2011 11:54:00 முற்பகல்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழுதலாம். அது பற்றி எழுத எனக்கிருக்கும் தகுதிகள் யாவை என்று யோசித்துப் பார்த்தேன். நானும் இந்த நாட்டில் அதன் சராசரிக் கல்வி நிலைக்கு மேலாக ஒரு படிப்பு படித்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறையப் படித்தவர்களும் அதே அளவிலான படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதனால் படிப்பின் அருமை பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாம் பிரிவினரைப் போல படிக்காது போயிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். என்னுடையது மட்டுமல்ல என் குடும்பத்தின் நிலைமையும் சேர்த்துப் பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். ஊரில் கடை வைத்துப் பிழைப்பது முதல் கூலி வேலை பார்ப்பது வரை அனைத்து விதமான பாத்திரங்களிலும் என்னை வைத்துப் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தொழில் என்று எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். அப்படி ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலைதான் அரும் பெரும் பணி என்றெண்ணி அதுவாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கல்…\nசாம, தான, பேத, தண்டம்\nசாம, தான, பேத, தண்டம்...\nஇந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...\nஎந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.\nநேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடி…\nவழக்கம் போலவே இந்த ஆண்டும் மழை சரியாகப் பெய்யாததால், தீபாவளிக் கொண்டாட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.\n“இனிமே வெவசாயஞ் செஞ்சு பொழப்பு நடத்துறதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லப்பா. யாவாரந்தான். மெட்ராசுப் பக்கம் போயி எதாவது தொழில் செஞ்சு பொழைக்க வழிபாக்குறதுதான் புத்திசாலித்தனம். நம்ம பிள்ளைக காலத்துல எல்லாம் வெவசாயத்துக்கு மருவாதியே இராது. அம்புட்டுத்தேன். மண்ணு மலடாப் போச்சு. இன்னம் மழ தண்ணிய எதிர்பாத்துக்கிட்டுருந்தா, நம்ம தான் ஏமாளி\nஇது மாதிரி அப்பா பேசுவதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது கருப்பாயிக்கு. அதுவும் நாகலாபுரம்-புதூர் போய்விட்டுத் திரும்புகிற நாட்களில், கண்டிப்பாக இந்த மாதிரிப் புலம்புவார்.\n“டவுனுகள்ல இருக்குற பிள்ளைக, வேணுங்கிறப்பத் துணிமணி எடுத்து உடுத்திக்கிறுதுக. எப்பப் போனாலும் பஸ் ஸ்டாண்டுமுன்னால இருக்கிற துணிக்கடையில கூட்டமாத்தான் இருக்கு. நம்ம தான் நம்ம பிள்ளைகளுக்குத் தீபாவளிக்குக்கூட எதுவும் எடுத்துக் குடுக்க ஏலாமச் சீரழிஞ்சிக்கிட்டிருக்கோம்’’ என்று சொன்னபோது, கருப்பாயிக்குக் கொஞ்சம் கவலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nதமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t67596-topic", "date_download": "2018-06-19T04:45:51Z", "digest": "sha1:CWENR5P3X7NHAZYYGHSEZBZ3QKG6GBBM", "length": 26064, "nlines": 311, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தெய்வம் இருப்பது எங்கே", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\n எதை நாம் இருக்கிறது என்று உறுதி செய்ய முடியும் எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும் எதை நாம் இல்லையென்று மறுத்திட முடியும் கேள்விகள் பல எழலாம் அறிவுக் கண்ணில் பார்க்கும்போது அதற்கும் எல்லைகள் உண்டு அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு அகக்கண்ணால் பார்க்கும் போது அதற்கோர் உலகம் உண்டு விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங்காலம் முன்பாகவே மெய்ஞானம் கண்ட உண்மைகள் கோடி அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும் அறிவின்வழி எதுவுமே உறுதி செய்யப்பட வேண்டும் ஆன்மீகம் கண்டவர்கள் யார் வழிவழியாய் தொடரும் இந்தச் செவி வழிச்சங்கதிகளை செப்பேட்டிலும், பனை ஓலைச்சுவடிகளிலும் காணும்போது விஞ்ஞானத்தை மெய்ஞானம் விஞ்சியிருப்பதை உணரலாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாம்.. இந்த ஆண்டில்.. இன்ன தேதியில்.. இன்ன நேரத்தில் ஏற்படும் என்று நவீன உலகம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ஞானிகளும் மேதைகளும் தவசிகளும் தங்கள் மெய்யுணர்வால் கணக்கிட்டுச் சொன்னது எப்படி\nஅர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் கண்ணதாசன் அழகாக குறிப்பிடுகிறார். மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்கிற பழமொழியில்.. மாதா என்பது சர்வ நிச்சயமான ஒன்று மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் - குழந்தைக்கு மாதா சொல்லித்தான் ‘பிதா’ அறிமுகாகிறார் - குழந்தைக்கு அக்குழந்தையை பிதா - குருவிடம் கொண்டு சேர்க்கிறார் அக்குழந்தையை பிதா - குருவிடம் கொண்டு சேர்க்கிறார் குருவோ.. தெய்வத்தை உணரச் செய்கிறார்\nஇறைவன் இருப்பது எங்கே என்கிற கேள்வி எழுவது இன்று நேற்றல்ல.. மறைபொருளின் கீர்த்தி அறியாத வரையில்.. உள்ளத்தில் உள்ளது கடவுள் என்பது உணராத வரையில்.. தெய்வத்தைத் தேடும் மனிதனின் வாழ்வில் மாற்றமில்லை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கினார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பழமொழி தந்தார்கள். கற்பக் கிரகத்தில் கற்சிலையாய் இருந்தாலும் அங்கே கடவுளுக்கு நடத்தப்படும் ஆராதனையின்போது அந்த தீப ஒளி ஒருசில மணித்துளிகளுக்குள் .. சட்டென்று கண்ணில்பட்டு மறைந்தாலும் அங்கே காணும் தெய்வ தரிசனம் மனதில் நின்றுவிடும். ஆலயவழிபாட்டில்கூட அனுஷ்டிக்கப்படும் ஆராதனையிலும் சூட்சுமங்கள் பொதிந்தே உள்ளன. அவ்விடம் நின்று ஆண்டவன் எண்ணி அருளை வேண்டுவோர் உள்ளம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்கூட கவியரசு கண்ணதாசன் இலக்கணம் வகுத்தாற்போல் ஒரு திரைப்பாடலில் தருகிறார் பாருங்கள்.. பாடலை மீண்டும் கேளுங்கள்..\nதெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே\nதெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே\nதெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே\nதெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே\nபொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு\nபொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு\nஎண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு\nஎண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு\nஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை\nஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை\nஇசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு\nஇசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு\nஇவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு\nஇவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு\nதெய்வம் ஏற்கும் உனது தொண்டு\nதெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே\nகண்னதாசன் மின் அஞசலில் இருந்து\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nநான் மிகவும் விரும்புகிற பாடல் \nRe: தெய்வம் இருப்பது எங்கே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nநல்ல பகிர்வு நன்றி சகோதரரே...\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nதவறுகளை உணரும் மனிதனின் நெஞ்சில் ..\"\n- இது புதிய பட பாடல் ...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nஎன்க்கு மிகவும் பிடித்த பாடல்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தெய்வம் இருப்பது எங்கே\nவை.பாலாஜி wrote: \"தெய்வம் வாழ்வது எங்கே\nதவறுகளை உணரும் மனிதனின் நெஞ்சில் ..\"\n- இது புதிய பட பாடல் ...\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nRe: தெய்வம் இருப்பது எங்கே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2014/09/vgk-35-01-03-first-prize-winners.html", "date_download": "2018-06-19T04:29:00Z", "digest": "sha1:GXMJXYUTNFN5NADXWHYO2DVHBDI4ZORH", "length": 57033, "nlines": 429, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK-35 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’பூபாலன்’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் +\nமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\nவென்றுள்ள விமர்சனம் - 1\nபூபாலன் என்ற துப்புரவுத் தொழிலாளி பாத்திரத்தைப் படைத்து அதன் மூலம் வாழ்வியல் தத்துவத்தை எளிய முறையில் விளக்கிச் செல்லும் ஆசிரியரின் படைப்புத்திறன் பாராட்டுக்குரியது.\nகதையின் தொடக்கத்தில் விழாக்கோலம் பூண்ட ஒரு கிராமத்தைக் கண்முன் நிறுத்துகிறார் கதாசிரியர். ஒரு காலத்தில் அந்த ஊர்க்காரராக இருந்தவர் அமைச்சராகி, தன் சொந்த கிராமத்திற்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி வழங்க வருகிறார் என்றால் சும்மாவா தடபுடலான வரவேற்பு இருக்கத்தானே செய்யும்.\nஅமைச்சர் “சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது எப்படி ” என உரை நிகழ்த்த வரும்போது வரவேற்பு நிகழ்வுகளோ முரணாக அமைகின்றன. அதிகமான இரைச்சலுடன் காதுகளில் ரத்தம் வரவழைப்பது போல ஏதேதோ அர்த்தம் விளங்காத தற்கால சினிமாவில் வரும் புதுப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததும், சுவரொட்டிகள் சுவர்களை ஆக்ரமிப்பு செய்திருந்ததும், அமைச்சர் வந்தவுடன் வேட்டுச் சத்தங்களும், பத்தாயிரம் வாலா சரவெடிகளும் வெடிக்கப்பட்டு சுற்றுச் சூழல் காத்தவிதம் (” என உரை நிகழ்த்த வரும்போது வரவேற்பு நிகழ்வுகளோ முரணாக அமைகின்றன. அதிகமான இரைச்சலுடன் காதுகளில் ரத்தம் வரவழைப்பது போல ஏதேதோ அர்த்தம் விளங்காத தற்கால சினிமாவில் வரும் புதுப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததும், சுவரொட்டிகள் சுவர்களை ஆக்ரமிப்பு செய்திருந்ததும், அமைச்சர் வந்தவுடன் வேட்டுச் சத்தங்களும், பத்தாயிரம் வாலா சரவெடிகளும் வெடிக்கப்பட்டு சுற்றுச் சூழல் காத்தவிதம் (\nகற்ற கல்வி, பரம்பரையாய்ப் பெற்ற பணம், , அரசியல் செல்வாக்கு முதலியவற்றால் பட்டம் போல உயரே பறந்து ஒருவர் மாண்புமிகு மந்திரி ஆகிவிட்டார். பள்ளிப்படிப்போ, பணமோ, அரசியல் ஈடுபாடோ எதுவுமே இல்லாத பூபாலனோ பட்டம் பறக்க உபயோகப்படும் நூல்கண்டாக தரையில் தங்கிவிட்டதோடு, தரையைப்பெருக்கி சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பானதோர் எளிய வேலையில் இன்று உள்ளார். இரு பாத்திரங்களிடையேயான வேறுபாட்டை இதைவிட எப்படி அழகாக விளக்க முடியும்\nகடந்த நான்கு நாட்களாக ஊரைக் கூட்டிச் சுத்தம் செய்த தன் பால்ய சிநேகிதனின் பணியினை ஊர்கூடியிருக்கையில் பாராட்டி, அவன் சேவையின் அவசியத்தை வலியுறுத்தி, துப்புரவுப் பணியாளர்களும் நம்மைப் போல் மனிதர்களே அவர்களிடம் அன்பு பாராட்டி ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பது அவருக்கு எளியோரிடம் உள்ள இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் படைக்கப் பட்டுள்ளது.\nபூபாலனுக்குப் பொன்னாடை போர்த்தி, தங்கமோதிரம் அணிவித்து, அவனைப் பாராட்டி, அவனைக் கட்டிப் பிடித்தபடி புகைப்படம் எடுக்க வைத்து, அடுத்தநாள் பத்திரிகையில் செய்தி வெளியாகச் செய்தது அவர் ஒரு அரசியல்வாதி என்பதையும் வெளிப்படுத்திவிடுகிறது.\nஎது எப்படியோ, நண்பனை மறவாமல், அவனது சேவையைப் பாராட்டி கெளரவித்த வகையில் அவர் ஒரு மாறுபட்ட அரசியல்வாதிதான். பூபாலன் மனதில் அது ஒரு மாற்றத்தை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. அது உள்ளதை வெளிப்படையாகக் கூறும் வாயுறை வாழ்த்தெனவும் கொள்ளலாம்.\nஉண்மையான புகழ் என்பது நாம் தேடிச் செல்வதேஅல்ல.. அது தானாகத் தான் தேடி வர வேண்டும்.. தன் பணியில் கண்ணும் கருத்துமாய், \"செய்யும் தொழிலே தெய்வம்\" எனக் கருதி பணியாற்றிய பூபாலனுக்கு உரிய நேரத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைத்ததாகக் காட்டியது பாராட்டுக்குரியது.\nகதாசிரியரும் பூபாலன் பாத்திரத்தைப் படைத்து தன்னைப் புகழ்ந்து வந்துள்ள செய்திகளும், தன் படங்களைத் தாங்கி வந்துள்ள செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசக்கியும் கிழித்தெறிந்தும், என்றாவது ஒரு நாள் தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அவைகளையும் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்ததாகக் காண்பித்தது அருமை.\nவிழா முடிந்து, அந்த இடத்திலிருந்து வெளியேறுபவர்களைப் பார்த்து “இவர்களுக்கு ஆயிரம் வேலைகள் எனக்கு இது ஒன்றுதான் வேலை” என மீண்டும் அங்கிருந்த குப்பைகளை அகற்ற முற்படும் பூபாலனின் குரல் நம் காதில் ஒலிப்பதுபோல் உள்ளது.\nபுகழுரைக்கு மயங்காமல் கருமமே கண்ணாயினார் என செயல்படும் பூபாலன் போன்றோர்கள் உண்மையிலேயே இந்தப் புவி காக்கும் பாலன்கள்.\nஎவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அடித்தட்டு மக்களிடம் கருணையுடன் பழக வேண்டிய பண்பினை வலியுறுத்தும் விதத்திலும், சுற்றுச் சூழல் காக்க இந்த பூபாலன் போன்றோர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதத்திலும், புகழுரைக்கு மயங்காத நிலை எல்லோருக்கும் அவசியம் என்பதை உணர்த்தும் விதத்திலும் இக்கதையைப் படைத்த கதாசிரியர் நம் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை.\nஇந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:\nதிரு. E.S. சேஷாத்ரி அவர்கள்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nமுதல் பரிசினை முத்தாக வென்றதுடன்\nமூன்றாம் முறையாகத் தான் பெற்ற\nஹாட்-ட்ரிக் வெற்றியினை ஐந்தாம் சுற்றிலும்\nதிரு. E.S. SESHADRI அவர்கள்\nவென்றுள்ள விமர்சனம் - 2\nஊரையே கூட்டி சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளன் பூபாலன் தன் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டிருப்பதில் ஆச்சர்யம் என்ன\nஇந்தக் கதையில் மந்திரியின் நிலை உயரப் பறக்கும் பட்டத்துடனும் பூபாலனின் நிலை பட்டம் பறக்க உதவும் நூல்கண்டுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. இதை ஒரு குறியீடாகவே நான் காண்கிறேன். மந்திரியின் நிலை உயர்வதற்கு பூபாலன் அப்படியொன்றும் உதவவில்லையே என்று தோன்றலாம்.\nபட்டம் எவ்வளவுதான் உயரே பறந்தாலும் அதைப் பிணைத்திருக்கும் நூல்கண்டுடன் ஒரு பிடிப்பு இருக்கவேண்டும்.\nஉழைக்கும் வர்க்கம் இல்லாவிடில் உட்கார்ந்துண்ணும் வர்க்கம் ஏது\nதுப்புரவுப் பணியாளனான பூபாலனுக்கு படிப்பறிவு இல்லையென்றாலும் பட்டறிவுக்குப் பஞ்சமில்லை. “செய்யும் தொழிலே தெய்வம், அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று இயற்கையாகவே உணர்ந்திருந்த பூபாலன் என்ற வரிகள் நமக்கு பூபாலனின் குணவியல்பை கதையின் துவக்கத்திலேயே உணர்த்திவிடுகின்றன.\n‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் உபதேசப்படி பூபாலன் தன் கடமையை செவ்வனே செய்கிறான். மந்திரி வருமுன்னும் செய்தான், மந்திரி போனபின்பும் செய்துகொண்டிருக்கிறான். மந்திரி தனக்குப் பரிசளித்து கௌரவிப்பார் என்றோ மேடையில் தன்னை நண்பனென்று அடையாளம் கண்டுகொண்டு குசலம் விசாரிப்பார் என்றோ பொன்னாடை போர்த்துவார் என்றோ, தங்க மோதிரம் அணிவிப்பார்\nஎன்றோ எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான்\nபாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தபோது அது தன்\nகடின உழைப்புக்காக கிடைத்ததாக மகிழ்கிறான்.\nமந்திரியான பின்னும் தன்னை நண்பனென மறக்காமல்\nஇருப்பதை அறிந்தபோது, அதுதனது நட்புக்கான\nஅதற்குமேல் அவனுக்கு அந்த அரசியல்வாதியிடம்\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லை. எந்தக் காரியமும்\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவனல்ல பூபாலன். அப்படி இருந்திருந்தால் அரசியல்வாதியின் சிநேகத்தைப் பற்றிக்கொள்ளும் இந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருப்பானா\nபூபாலன் அப்படிப்பட்டவனாயிருந்திருந்தால் அந்த ஆடம்பரக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அவன் தன்னிலை மறந்து மந்திரியின் பின்னாலேயே சிபாரிசுக்காக அலைந்துகொண்டிருந்திருப்பான். துப்புரவுப் பணியிலிருந்து தன்னை அப்புறப்படுத்தி வேறொரு பணியில் நியமிக்குமாறு இறைஞ்சிக்கொண்டிருந்திருப்பான். ஆனால் இவனோ மறுநாள் பத்திரிகையில் அவன் மந்திரியுடன் இருக்கும் படம் வந்தது கூடத் தெரியாமல் அல்லது பொருட்படுத்தாமல் தன் கருமமே கண்ணாக ஊரை சுத்தம் செய்துகொண்டிருக்கிறான்.\nமுந்தைய நாள் அனுபவம், பூபாலன் தன் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத புதிய அனுபவம். மகிழ்வும் நெகிழ்வுமான அந்தத் தருணத்தை ஒரு ஞானியைப் போன்ற மனோபாவத்துடன் கடக்கமுடியுமானால் பூபாலனின் மனோதிடத்தை என்னவென்று சொல்வது சாதாரணமானவன் என்று கதாசிரியர் குறிப்பிட்டாலும் அசாதாரணமானவனாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறான் பூபாலன்.\nஒருவன் செய்யும் தொழிலைக் கொண்டே சமூகத்தில் அவனுக்கான மதிப்பு கிடைக்கிறது என்பதை அறிவோம். இந்தக் கதையிலும் மந்திரியை அவர் இவர் என்று மரியாதைப் பன்மையில் குறிப்பிட்ட கதாசிரியர், அவருடன் சிறுவயதில் சேர்ந்து விளையாடிய பூபாலனைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் என்பதா அவன் என்பதா என்று கதையின் துவக்கத்தில் தடுமாறியிருப்பது தெரிகிறது. இந்த ஒரு நெருடலைத் தவிர பிற யாவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளன. சரளமான எழுத்தோட்டத்துடன் சக மனிதர்கள் குறித்த ஒரு அற்புதமான எண்ணவோட்டம் கதையாகப் பரிமளித்தவிதம் மனந்தொட்டது.\nஇந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nஅனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும்\nஉற்சாகத்துடன் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:34 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nதொடர்ந்து முதல்பரிசைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கீத மஞ்சரிக்கும், திரு காரஞ்சன் சேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nசுற்றுச் சூழல் குறித்துப் பேச மந்திரி வருகையில் ஊரின் சுற்றுச்சூழல் மந்திரியின் வரவினால் பாதிப்படைந்ததைக் குறிப்பிட்டிருக்கும் சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுகள். நானும் அந்தக் கருத்தைக் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் நீளம் கருதியும், இது தேவையில்லாத ஒன்றோ என்னும் எண்ணத்திலும் நீக்கினேன். :)))))\nமுதல் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் வாய்ப்பினை வழங்கிய கோபு சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஎன்னோடு முதல் பரிசைப் பங்கிட்டுக் கொள்ளும் திரு.சேஷாத்ரி அவர்களுக்கு இனிய பாராட்டுகள். கீதாமேடம் குறிப்பிட்டுள்ள கருத்தை நானும் சிலாகிக்கிறேன். பாராட்டுகள்.\nவாழ்த்திய கீதாமேடம் அவர்களுக்கு அன்பார்ந்த நன்றி.\nமுதல் பரிசினை முத்தாக வென்றுள்ள\nதிருமதி .கீத மஞ்சரி அவர்களுக்கும்,\nஎன்னுடைய கணினி பழுதடைந்திருந்த காரணத்தால் கடந்த இரு நாட்களாக வலைத்தளங்களைப் பார்வையிட முடியவில்லை. எனது விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகி இருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும் நடுவர் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nஅருமையாக விமர்சனம் எழுதி என்னோடு முதல் பரிசைப் பங்கிட்டுக் கொள்ளும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்\n//கழுரைக்கு மயங்காமல் கருமமே கண்ணாயினார் என செயல்படும் பூபாலன் போன்றோர்கள் உண்மையிலேயே இந்தப் புவி காக்கும் பாலன்கள்.//\nஅருமையான வரிகள்.முதல் பரிசைப் பெற்ற காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர் வெற்றியால் ஹாட்-டிரிக் அடித்தமைக்கும் பாராட்டுக்கள்.\n//‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் உபதேசப்படி பூபாலன் தன் கடமையை செவ்வனே செய்கிறான். மந்திரி வருமுன்னும் செய்தான், மந்திரி போனபின்பும் செய்துகொண்டிருக்கிறான்.//\nமுத்தான வரிகளால் முதல் பரிசைப் பெற்ற கீத மஞ்சரிக்கு இனிய நல்வாழ்த்துக்கள்\n//உழைக்கும் வர்க்கம் இல்லாவிடில் உட்கார்ந்துண்ணும் வர்க்கம் ஏது\nசரியான கேள்வி. அதைப் புரிந்து கொள்பவர்கள் தான் அரிதினும் அரிதானவர்களாக ஆகிவிட்டோம்\nமுதல் பரிசு பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\n’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.\nஅவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:\nகடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.\nபுகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nமுதல் பரிசு வென்ற திருமதி கீத மஞ்சரிக்கும், திரு காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 செப்டம்பர் வரையிலான 45 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)\nமுதல் பரிசு வென்ற திருமதி கீத மஞ்சரிக்கும், திரு காரஞ்சன் சேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 செப்டம்பர் வரை முதல் 45 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nமுதல் பரிசு பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 செப்டெம்பர் மாதம் வரை முதல் 45 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\nபரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 செப்டம்பர் மாதம் வரை, முதல் 45 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு\nதிருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 செப்டம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 45 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nமுதல் பரிசு வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 செப்டம்பர் மாதம் வரை, என்னால் முதல் 45 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்\nதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 செப்டம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 45 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை\nமின்னூல் ஆசிரியர் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் மின்னூல்கள் மூலம் இவரைப்பற்றி நாம் அறிவது http://www....\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nSWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]\nS W E E T S I X T E E N [இனிப்பான பதினாறு] பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான எண்ணாகச் சொல்லப்படுகிறது. இளமையைக் குற...\n36] குறை நிலாவிலும் குளுமை \n2 ஸ்ரீராமஜயம் உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nVGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு ....\nகதைக்கு வெளியே வந்து ...... நடுவர் திரு. ஜீவி [VGK...\nVGK 36 - ’எ லி’ ஸபத் டவர்ஸ்\nபரிசுப் பணத்தின் பயணம் ................ தங்களை நோக...\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்\nVGK 35 - பூ பா ல ன் - [சிறுகதை விமர்சனப்போட்டிக்கா...\nயாரோ ...... இவர் ..... யாரோ \nசகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் \nVGK 34 - ப ஜ் ஜீ ன் னா .... ப ஜ் ஜி தா ன் \n’முதிர்ந்த பார்வை’யுடன் ...................... நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=d646641d9ae057a86a0870fdac652bcb", "date_download": "2018-06-19T04:52:15Z", "digest": "sha1:TLBRBBXYTQQKP6Y5ATTPSUGQUVCSH25D", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_78.html", "date_download": "2018-06-19T04:39:19Z", "digest": "sha1:GEGMPASQEG27LFAPXKXDZQ5QMESLJELF", "length": 3206, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரன் எனக் கூறும் ரிசாடின் கட்சியில் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்", "raw_content": "\nபயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரன் எனக் கூறும் ரிசாடின் கட்சியில் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்\nபயங்கரவாதிகளின் தலைவரே பிரபாகரன் எனப் பேசும் ரிசாட் பதியூதினின் கட்சியில் எமது நண்பர்கள் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்.\nஅந்த கட்சியில் நின்று கொண்டு “எமது தலைவர் பிரபாகரன்” என்று கூறுகின்றார்கள். இதை எங்கு போய் சொல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nமன்னாரில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஎனக்கு ஆனந்த சங்கரி ஐயாவின் வரலாறும் தெரியும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் வரலாறும் தெரியும், சிவசக்தி ஆனந்தனின் வரலாறும் தெரியும்.\nஎமது தளபதி கேணல் ஜெயத்தின் அப்பாவை கொலை செய்தது யார் என்றும் எனக்கு தெரியும். இவ்வாறான வரலாற்றை கொண்டவர்கள் தான் தற்போது எம்மீது குற்றம் சுமத்துகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-16.html", "date_download": "2018-06-19T04:42:53Z", "digest": "sha1:VUJGXDB6KVYBXECGK7YD2NRR3W5MECDG", "length": 56499, "nlines": 207, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nபதினாறாம் அத்தியாயம் - முற்றுகைக்கு ஆயத்தம்\nகண்ணபிரானும் கமலியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் அரண்மனை அந்தப்புரத்தின் முன் வாசல் மண்டபத்தில் அமர்ந்து, மகேந்திர பல்லவரின் பட்ட மஹிஷியான புவன மகாதேவியும், மாமல்ல நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் வார்த்தையாடிக் கொண்டிருந்தார்கள்.\n சென்ற எட்டு மாதங்களாக இந்தக் கோட்டைக்குள்ளே அடைபட்டுக் கிடக்க நேர்ந்ததன் பொருட்டுக் குமார சக்கரவர்த்தி ஓயாமல் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே அவர் குறைப்படுவதற்குக் காரணம் ஒன்றுமே இல்லை. கோட்டை மதில், நகரம் எல்லாவற்றையும் நான் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தாகிவிட்டது. இந்தக் காஞ்சிக் கோட்டையை ஏறக்குறையப் புதிய கோட்டையாகவே செய்து விட்டிருக்கிறார். தேவேந்திரனும் விருத்திராசுரனும் சேர்ந்து படையெடுத்து வந்தாலும் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே புக முடியாது. வாதாபி புலிகேசியும் தலைக்காட்டுத் துர்விநீதனும் என்ன செய்துவிடப் போகிறார்கள் அவர் குறைப்படுவதற்குக் காரணம் ஒன்றுமே இல்லை. கோட்டை மதில், நகரம் எல்லாவற்றையும் நான் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தாகிவிட்டது. இந்தக் காஞ்சிக் கோட்டையை ஏறக்குறையப் புதிய கோட்டையாகவே செய்து விட்டிருக்கிறார். தேவேந்திரனும் விருத்திராசுரனும் சேர்ந்து படையெடுத்து வந்தாலும் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே புக முடியாது. வாதாபி புலிகேசியும் தலைக்காட்டுத் துர்விநீதனும் என்ன செய்துவிடப் போகிறார்கள்\" என்று தளபதி பரஞ்சோதி கூறினார்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"கோட்டையை அவ்வளவு பலப்படுத்த மாமல்லன் என்னென்ன காரியங்கள் செய்திருக்கிறான் நீதான் எனக்குச் சொல்லவேண்டும், பரஞ்சோதி நீதான் எனக்குச் சொல்லவேண்டும், பரஞ்சோதி மாமல்லன் எனக்கு ஒன்றுமே சொல்வதில்லை. அந்தப்புரத்திற்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டிய அபலை ஸ்திரீக்கு யுத்த விஷயங்கள் என்ன தெரியப் போகிறது என்று அவருக்கு எண்ணம் மாமல்லன் எனக்கு ஒன்றுமே சொல்வதில்லை. அந்தப்புரத்திற்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டிய அபலை ஸ்திரீக்கு யுத்த விஷயங்கள் என்ன தெரியப் போகிறது என்று அவருக்கு எண்ணம்\" என்றாள் மகேந்திர பல்லவரின் பட்டமஹிஷி.\n அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபலை ஸ்திரீ உண்மையில் தாங்களா நானல்லவா பெண்ணிலும் கேடானவனாகக் கோட்டைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறேன் நானல்லவா பெண்ணிலும் கேடானவனாகக் கோட்டைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறேன் மகேந்திர பல்லவர் இப்படி என்னை வஞ்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை மகேந்திர பல்லவர் இப்படி என்னை வஞ்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை\" என்று கூறி மாமல்லர் கைகளைப் பிசைந்து கொண்டார்.\n உன் தந்தையைப் பற்றி எதுவும் சொல்லாதே அவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அது முன் யோசனையுடனும் தீர்க்க திருஷ்டியுடனும் இருக்கும்...\" என்று புவன மகாதேவி கூறுவதற்குள் பரஞ்சோதி, \"உண்மை தேவி அவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அது முன் யோசனையுடனும் தீர்க்க திருஷ்டியுடனும் இருக்கும்...\" என்று புவன மகாதேவி கூறுவதற்குள் பரஞ்சோதி, \"உண்மை தேவி உண்மை மகேந்திர சக்கரவர்த்தியைப் போல் மதிநுட்பமும் முன்யோசனையும் உள்ளவர்களை ஈரேழு பதினாலு உலகத்திலும் காண முடியாது என்று நான் சத்தியம் செய்வேன்\n\"ஒருவருக்கு இரண்டு பேராய்ச் சேர்ந்து கொண்டீர்கள் அல்லவா அப்படியென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளுகிறேன். மகேந்திர பல்லவர் ரொம்பவும் முன் யோசனையுடன் காரியங்களைச் செய்கிறவர்தான்; சந்தேகமில்லை. ஆனால், அவருடைய தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜா இன்னும் அதிக முன் யோசனை உள்ளவர். ஆகையினால்தான் அவர் துர்விநீதனுடைய தந்தைக்குப் பட்டங்கட்டி வைத்தார். அவரே நேரில் கங்கதேசம் சென்று தம் கையினாலேயே மகுடம் சூட்டினார் அப்படியென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளுகிறேன். மகேந்திர பல்லவர் ரொம்பவும் முன் யோசனையுடன் காரியங்களைச் செய்கிறவர்தான்; சந்தேகமில்லை. ஆனால், அவருடைய தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜா இன்னும் அதிக முன் யோசனை உள்ளவர். ஆகையினால்தான் அவர் துர்விநீதனுடைய தந்தைக்குப் பட்டங்கட்டி வைத்தார். அவரே நேரில் கங்கதேசம் சென்று தம் கையினாலேயே மகுடம் சூட்டினார் அந்தக் காரியத்துக்கு எவ்வளவு நன்றாய் இப்போது துர்விநீதன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள் அந்தக் காரியத்துக்கு எவ்வளவு நன்றாய் இப்போது துர்விநீதன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள் சிங்கமும் சிங்கமும் சண்டை போட்டுக் கொண்டிருக்குபோது நடுவில் நரி நுழைவது போல், புலிகேசி படையெடுத்திருக்கும் சமயம் பார்த்துத் துர்விநீதனும் பல்லவ ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான் சிங்கமும் சிங்கமும் சண்டை போட்டுக் கொண்டிருக்குபோது நடுவில் நரி நுழைவது போல், புலிகேசி படையெடுத்திருக்கும் சமயம் பார்த்துத் துர்விநீதனும் பல்லவ ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான் அவசர அவசரமாக எங்கும் இராத் தங்காமல் துர்விநீதன் தன் சைனியத்துடன் வந்து கொண்டிருக்கிறான் அவசர அவசரமாக எங்கும் இராத் தங்காமல் துர்விநீதன் தன் சைனியத்துடன் வந்து கொண்டிருக்கிறான் இது தெரிந்தும், நான் இந்தக் கோட்டைக் குள்ளே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது இது தெரிந்தும், நான் இந்தக் கோட்டைக் குள்ளே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது நீங்கள் சக்கரவர்த்தியின் மதிநுட்பத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி பேசுகிறபோது, எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது நீங்கள் சக்கரவர்த்தியின் மதிநுட்பத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி பேசுகிறபோது, எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது\" என்று மாமல்லர் கூறுகையில், அவருடைய கண்கள் நெருப்புத் தணலைப் போல் சிவந்து தீப்பொறியைக் கக்கின.\n கங்கபாடி அரசனின் நன்றியற்ற துரோகச் செயலை நினைத்தால் எனக்கும் கோபமாய்த் தானிருக்கிறது அதற்காக என்ன செய்யலாம்\n துர்விநீதனுக்குத் தக்க தண்டனை கொடுக்க இதற்குள்ளாகவே சக்கரவர்த்தி திட்டம் போட்டிருப்பார். சந்தேகமில்லை\" என்றார் தளபதி பரஞ்சோதி.\n\"சக்கரவர்த்தி திட்டம் போட்டிருப்பார். அதை நிறைவேற்றவும் செய்வார். ஆனால் நான் ஒருவன் எதற்காக யுவ மகாராஜா, குமார சக்கரவர்த்தி, மாமல்லன் முதலிய பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன் அம்மா பாரதக் கதையில் வரும் உத்தர குமாரனைவிடக் கேடானவன் ஒருவன் உண்டு என்றால், அவன் நான் தான். உத்தர குமாரனாவது போர்க்களத்துக்குப் போய்விட்டுத் திரும்பி ஓடிவந்தான். நானோ அரண்மனையை விட்டு வெளிக் கிளம்பவே இல்லை. மகாபாரதக் கதையை எழுதியதுபோல் இந்தக் காலத்து கதையை யாராவது எழுதினால், என்னுடைய வீரத்தையும் தீரத்தையும் எவ்வளவு பாராட்டுவார்கள் ஆனாலும் நான் சாந்தமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும் சேர்ந்து உபதேசிக்கிறீர்கள் ஆனாலும் நான் சாந்தமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும் சேர்ந்து உபதேசிக்கிறீர்கள்\" என்று கூறியபோது, வீர மாமல்லரின் கண்களில் நீர் ததும்பி நின்றது.\nஅவருடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாதவராயிருந்த பரஞ்சோதி சக்கரவர்த்தினியை நோக்கி, \"தேவி பல்லவ குமாரர் தம்மை உத்தர குமாரனுடன் ஒப்பிட்டுக் கொள்வது கொஞ்சமும் பொருத்தமாயில்லை. மற்ற எல்லாரும் போருக்குப் போனபோது உத்தர குமாரன் என்ன செய்து கொண்டிருந்தான் பல்லவ குமாரர் தம்மை உத்தர குமாரனுடன் ஒப்பிட்டுக் கொள்வது கொஞ்சமும் பொருத்தமாயில்லை. மற்ற எல்லாரும் போருக்குப் போனபோது உத்தர குமாரன் என்ன செய்து கொண்டிருந்தான் தன்னுடைய தங்கை உத்தரகுமாரி நாட்டியம் கற்றுக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு காலம் கழித்தான். மாமல்லர் அப்படிக் காலம் கழிக்கவில்லையே தன்னுடைய தங்கை உத்தரகுமாரி நாட்டியம் கற்றுக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு காலம் கழித்தான். மாமல்லர் அப்படிக் காலம் கழிக்கவில்லையே\nஇவ்விதம் அவர் சொல்லி வருகையில் மூன்று பேருக்கும் சிவகாமியின் நாட்டியக் கலை விஷயம் ஞாபகம் வந்தது மாமல்லரின் முகம் சுருங்கியது.\nபரஞ்சோதி தாம் நடனக் கலையைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உசிதத் தவறு என்பதை உணர்ந்து கொண்டு, \"மேலும், யுத்தம் இன்னும் ஆரம்பமாகக்கூட இல்லையே மகாபாரத யுத்தத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிய யுத்தம் இனிமேல் தானே நடக்க இருக்கிறது மகாபாரத யுத்தத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிய யுத்தம் இனிமேல் தானே நடக்க இருக்கிறது மாமல்லர் வீரச் செயல்கள் புரிவதற்கு இனி மேல்தானே சந்தர்ப்பங்கள் வரப் போகின்றன மாமல்லர் வீரச் செயல்கள் புரிவதற்கு இனி மேல்தானே சந்தர்ப்பங்கள் வரப் போகின்றன\n எத்தனை யுத்தம் நடந்தால்தான் என்ன எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் வந்தால்தான் என்ன எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் வந்தால்தான் என்ன அப்பா என்னை இந்தக் கோட்டைக்குள்ளேயே பூட்டி வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் அப்பா என்னை இந்தக் கோட்டைக்குள்ளேயே பூட்டி வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்\" என்று மாமல்லர் கொதிப்புடன் கேட்டார்.\nபுதல்வனின் மன நிலையைக் கண்ட அன்னை பேச்சை மாற்ற விரும்பி, \"பரஞ்சோதி கோட்டையைப் பத்திரப் படுத்துவதற்கு மாமல்லன் செய்திருக்கும் காரியங்களைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே கோட்டையைப் பத்திரப் படுத்துவதற்கு மாமல்லன் செய்திருக்கும் காரியங்களைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே\n நமது கோட்டை மதிலைச் சுற்றியுள்ள அகழியைத் தாங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா\n\"ஆமாம்; எட்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்ற பிறகு நான் அரண்மனையை விட்டு வெளிக் கிளம்பவே இல்லை.\"\n\"நானும் எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்ததுதான். முன்னே பார்த்தபோது சிறு கால்வாய் மாதிரி இருந்தது. இப்போது பார்த்தால் சமுத்திரம் மாதிரி அலைமோதிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு காணப்படுகின்றன. வாதாபிச் சைனியத்தில் எத்தனை பேருக்கு இந்த அகழியில் மோட்சம் கிடைக்கப் போகிறதோ\n\"அகழியில் அவர்கள் இறங்கினால் தானே பாலங்கள் அமைத்துக் கொண்டு வந்தால் பாலங்கள் அமைத்துக் கொண்டு வந்தால் அல்லது படகிலே வந்தால்\n அகழியின் அருகில் வருகிறவர்கள் மீது அம்புகளைப் பொழிய ஐயாயிரம் வில் வீரர்கள் மதில் சுவர்கள் மீது மறைந்து காத்திருப்பார்கள் அப்படியும் அகழியைத் தாண்டி வருகிறவர்களுக்கு மதில் சுவருக்கும் அகழிக்கும் மத்தியில் எத்தனையோ அதிசயங்கள் காத்துக் கொண்டிருக்கும். வெளிக்குத் தெரியாத பள்ளங்களில் அவர்கள் விழுந்து காலை ஒடித்துக் கொள்வார்கள். ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாதபடி விரித்திருக்கும் வலைகளிலும் பொறிகளிலும் சிக்கிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் மீறி வந்து மதில்சுவர் மேல் ஏற முயலும் சளுக்க வீரர் தலைகளின் மீது மதில்சுவரின் மேல் வைத்திருக்கும் பாறாங்கற்கள் உருண்டுவிழும் அப்படியும் அகழியைத் தாண்டி வருகிறவர்களுக்கு மதில் சுவருக்கும் அகழிக்கும் மத்தியில் எத்தனையோ அதிசயங்கள் காத்துக் கொண்டிருக்கும். வெளிக்குத் தெரியாத பள்ளங்களில் அவர்கள் விழுந்து காலை ஒடித்துக் கொள்வார்கள். ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாதபடி விரித்திருக்கும் வலைகளிலும் பொறிகளிலும் சிக்கிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் மீறி வந்து மதில்சுவர் மேல் ஏற முயலும் சளுக்க வீரர் தலைகளின் மீது மதில்சுவரின் மேல் வைத்திருக்கும் பாறாங்கற்கள் உருண்டுவிழும்\n\"வாதாபிச் சைனியம் கடலைப்போல் பெரியதென்று சொல்கிறார்களே, பரஞ்சோதி லட்சக்கணக்கான வீரர்கள் மனம் வைத்தால் அகழியை ஆங்காங்கே தூர்த்து வழி ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா லட்சக்கணக்கான வீரர்கள் மனம் வைத்தால் அகழியை ஆங்காங்கே தூர்த்து வழி ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா\n அகழியைத் தூர்க்கலாம். ஆனால் கோட்டை மதிலை அவ்வளவு சுலபமாக இடிக்க முடியாது\n\"கோட்டை வாசலுக்கு எதிரே அகழியைத் தூர்த்துக் கொண்டு யானைகளை ஏவினால் என்ன செய்கிறது மத்த கஜங்களின் தாக்குதலுக்கு எதிரே கோட்டையின் மரக் கதவுகள் என்ன செய்யும் மத்த கஜங்களின் தாக்குதலுக்கு எதிரே கோட்டையின் மரக் கதவுகள் என்ன செய்யும்\" என்று பட்டமகிஷி கேட்ட போது, பரஞ்சோதி எதையோ நினைத்துக் கொண்டவர்போல் சிரித்தார்.\n\"தாங்கள் கேட்டதை நினைத்துத்தான் சிரிக்கிறேன். உண்மைதான் தேவி வாதாபி வீரர்கள் அப்படித்தான் செய்யப் போகிறார்கள். நமது கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்க்கப் போகிறார்கள் அல்லது பெரிய பெரிய மரங்களை வெட்டிக் கொண்டு வந்து பாலம் போடப் போகிறார்கள். போட்டுவிட்டுக் கோட்டைக் கதவுகளைத் தகர்க்க யானைகளை ஏவப் போகிறார்கள். அந்த யானைகளுக்கு முதலில் மதுவைக் கொடுத்து விட்டுத்தான் ஏவப்போகிறார்கள் வாதாபி வீரர்கள் அப்படித்தான் செய்யப் போகிறார்கள். நமது கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்க்கப் போகிறார்கள் அல்லது பெரிய பெரிய மரங்களை வெட்டிக் கொண்டு வந்து பாலம் போடப் போகிறார்கள். போட்டுவிட்டுக் கோட்டைக் கதவுகளைத் தகர்க்க யானைகளை ஏவப் போகிறார்கள். அந்த யானைகளுக்கு முதலில் மதுவைக் கொடுத்து விட்டுத்தான் ஏவப்போகிறார்கள் ஆனால், ஆகா அந்த யானைகள் எப்பேர்ப்பட்ட அதிசயத்தை அனுபவிக்கப் போகின்றன கோட்டை வாசலின் மேல்மண்டபத்திலிருந்தும் பக்கத்து மதில் சுவர்களின் மேலிருந்தும் வஜ்ராயுதம் விழுவது போல் வேல்கள் வந்து அவற்றின் தலைமீது விழும்போது, அந்த மதுவுண்ட யானைகள் பயங்கரமாய்ப் பிளிறிக் கொண்டு திரும்பி ஓடி வாதாபி வீரர்களை துவைத்து நாசமாக்கப் போகிற காட்சியை நினைத்துப் பார்க்கையிலே எனக்குச் சிரிப்பு வருகிறது கோட்டை வாசலின் மேல்மண்டபத்திலிருந்தும் பக்கத்து மதில் சுவர்களின் மேலிருந்தும் வஜ்ராயுதம் விழுவது போல் வேல்கள் வந்து அவற்றின் தலைமீது விழும்போது, அந்த மதுவுண்ட யானைகள் பயங்கரமாய்ப் பிளிறிக் கொண்டு திரும்பி ஓடி வாதாபி வீரர்களை துவைத்து நாசமாக்கப் போகிற காட்சியை நினைத்துப் பார்க்கையிலே எனக்குச் சிரிப்பு வருகிறது இது மட்டுமா மேலேயிருந்து விழுகிற வேல்களுக்குத் தப்பிச் சிற்சில யானைகள் வந்து கதவிலே மோதக் கூடுமல்லவா அதனால் கோட்டைக் கதவு பிளக்கும் போது அந்த யானைகளுக்கு மகத்தான அதிசயம் காத்திருக்கும் தேவி அதனால் கோட்டைக் கதவு பிளக்கும் போது அந்த யானைகளுக்கு மகத்தான அதிசயம் காத்திருக்கும் தேவி வெளிக் கதவு பிளந்ததும், உள்ளே நீட்டிக் கொண்டிருக்கும் வேல் முனைகள் அவற்றின் மண்டையைப் பிளக்கும்போது ஆகா, அந்த யானைகள் வந்த வேகத்தைக் காட்டிலும் திரும்பி ஓடும் வேகம் அதிகமாயிராதா வெளிக் கதவு பிளந்ததும், உள்ளே நீட்டிக் கொண்டிருக்கும் வேல் முனைகள் அவற்றின் மண்டையைப் பிளக்கும்போது ஆகா, அந்த யானைகள் வந்த வேகத்தைக் காட்டிலும் திரும்பி ஓடும் வேகம் அதிகமாயிராதா\n\" என்று மாமல்லரின் அன்னை அதிசயத்துடன் கேட்டாள்.\nஅதுவரையில் மௌனமாயிருந்த மாமல்லர் அப்போது சம்பாஷணையில் சேர்ந்து, \"ஆம் அம்மா ஆனால், இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம் யார் தெரியுமா ஆனால், இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம் யார் தெரியுமா நமது தளபதி பரஞ்சோதிதான் இவர் முதன் முதலில் காஞ்சியில் புகுந்த அன்று மதயானையின் மேல் வேல் எறிய, யானை திரும்பி ஓடிற்றல்லவா அதற்கு மறுநாளே இந்தக் காஞ்சி மாநகரிலுள்ள கொல்லர்கள் எல்லோரும் வேல் முனைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அதற்கு மறுநாளே இந்தக் காஞ்சி மாநகரிலுள்ள கொல்லர்கள் எல்லோரும் வேல் முனைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் தளபதி அன்று செய்த காரியத்தினாலேதான், வாதாபியின் யானைப் படையை எதிர்ப்பதற்குத்தக்க யோசனை அப்பாவின் மனத்தில் உதயமாயிற்றாம். இதையெல்லாம் அப்பாவே என்னிடம் சொன்னார் தளபதி அன்று செய்த காரியத்தினாலேதான், வாதாபியின் யானைப் படையை எதிர்ப்பதற்குத்தக்க யோசனை அப்பாவின் மனத்தில் உதயமாயிற்றாம். இதையெல்லாம் அப்பாவே என்னிடம் சொன்னார்\" என்று மாமல்லர் பெருமையுடன் கூறிப் பரஞ்சோதியை அன்புடன் தழுவிக் கொண்டார்.\n இந்த எட்டு மாதத்தில் காஞ்சி நகர்க் கொல்லர்கள் செய்திருக்கும் வேலையை நேற்று நான் பார்த்தேன். லட்சோபலட்சம் வேல்களைச் செய்து குவித்திருக்கிறார்கள். காஞ்சி நகர் கொல்லர்கள் வெகு கெட்டிக்காரர்கள், அம்மா நான் கொண்டு வந்திருந்த சோழ நாட்டு வேலைப்போலவே அவ்வளவும் செய்திருக்கிறார்கள். என்னையே அவர்கள் ஏமாறச் செய்து விட்டார்கள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வேல் என்னுடைய சொந்த வேல் தான் என்று எண்ணி நான் ஏமாந்துபோனேன். இங்கே திரும்பி வந்ததும்தான் என்னுடைய வேலை மாமல்லர் பத்திரமாய் வைத்திருந்தார் என்று தெரிந்தது. எட்டு மாதமும் வீணில் கழித்ததாக மாமல்லர் எண்ணுவது பெரும் பிசகு. அம்மா நான் கொண்டு வந்திருந்த சோழ நாட்டு வேலைப்போலவே அவ்வளவும் செய்திருக்கிறார்கள். என்னையே அவர்கள் ஏமாறச் செய்து விட்டார்கள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வேல் என்னுடைய சொந்த வேல் தான் என்று எண்ணி நான் ஏமாந்துபோனேன். இங்கே திரும்பி வந்ததும்தான் என்னுடைய வேலை மாமல்லர் பத்திரமாய் வைத்திருந்தார் என்று தெரிந்தது. எட்டு மாதமும் வீணில் கழித்ததாக மாமல்லர் எண்ணுவது பெரும் பிசகு. அம்மா கோட்டை மதில் பாதுகாப்புக் காரியம் மட்டுமல்ல. கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தமாக இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார். காஞ்சி மக்களுக்கு இரண்டு வருஷத்துக்குத் தேவையான தானியங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. நகருக்குள்ளிருந்த அநாவசியமான மக்கள் எத்தனையோ பேரை வெளியேற்றியாகிவிட்டது. முக்கியமாகக் காஞ்சி நகருக்கே அவலட்சணமாயிருந்த காபாலிகர்களை வெளியேற்றிவது பெரிய காரியம். அதற்குக் குமார சக்கரவர்த்தி வெகு நல்ல யுக்தியைக் கையாண்டார். தேவி கோட்டை மதில் பாதுகாப்புக் காரியம் மட்டுமல்ல. கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தமாக இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார். காஞ்சி மக்களுக்கு இரண்டு வருஷத்துக்குத் தேவையான தானியங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. நகருக்குள்ளிருந்த அநாவசியமான மக்கள் எத்தனையோ பேரை வெளியேற்றியாகிவிட்டது. முக்கியமாகக் காஞ்சி நகருக்கே அவலட்சணமாயிருந்த காபாலிகர்களை வெளியேற்றிவது பெரிய காரியம். அதற்குக் குமார சக்கரவர்த்தி வெகு நல்ல யுக்தியைக் கையாண்டார். தேவி காஞ்சியிலுள்ள மதுபானக் கடைகளையெல்லாம் மூடிவிட வேண்டும் என்று நேற்றைய தினம் கட்டளை போட்டார். இன்றைக்கு அவ்வளவு காபாலிகர்களும் கையில் மண்டை ஓட்டையும் மாட்டுக் கொம்பையும் எடுத்துக் கொண்டு வடக்குக் கோட்டை வாசல் வழியாகப் போய்விட்டார்கள்... காஞ்சியிலுள்ள மதுபானக் கடைகளையெல்லாம் மூடிவிட வேண்டும் என்று நேற்றைய தினம் கட்டளை போட்டார். இன்றைக்கு அவ்வளவு காபாலிகர்களும் கையில் மண்டை ஓட்டையும் மாட்டுக் கொம்பையும் எடுத்துக் கொண்டு வடக்குக் கோட்டை வாசல் வழியாகப் போய்விட்டார்கள்...\nஇப்படிப் பரஞ்சோதி சொல்லிக் கொண்டே வருகையில் அந்தப்புரத்துச் சேடி ஒருத்தி, அரண்மனை முன்கட்டிலிருந்து உள்ளே வந்து புவனமகாதேவியின் அருகில் நின்று மெதுவான குரலில் ஏதோ கூறினாள்.\nஅதைக் கேட்ட தேவி முகத்தில் கிளர்ச்சியுடன், \"மாமல்லா அப்பாவிடமிருந்து செய்தியுடன் சத்ருக்னன் வந்திருக்கிறானாம் அப்பாவிடமிருந்து செய்தியுடன் சத்ருக்னன் வந்திருக்கிறானாம்\nமாமல்லர் பரபரப்புடன் எழுந்து போக முயற்சித்தபோது, \"குழந்தாய் சத்ருக்னன் இங்கேயே வரட்டும். செய்தி என்னவென்று நானும் தெரிந்து கொள்கிறேன்\" என்றாள் அன்னை.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_619.html", "date_download": "2018-06-19T04:21:06Z", "digest": "sha1:SNBL237HUXII2P5HVWL5FAYCTVW64LBH", "length": 14727, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆங்கில மொழியை கற்று தரும் விதவிதமான ஆப்ஸ்கள்", "raw_content": "\nஆங்கில மொழியை கற்று தரும் விதவிதமான ஆப்ஸ்கள்\nஆங்கில மொழியை கற்று தரும் விதவிதமான ஆப்ஸ்கள்\nநாம் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் பேசுவது முதல் சமூக வலைதளங்களில் ஈடுபடுவது, இணையதளத்தை உபயோகிப்பது என அனைத்திற்கும் அடிப்படையான ஆங்கில அறிவை பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கிலம் கற்க ஏராளமான ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் உள்ளன. ஆயினும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் வகுப்புகளுக்கு சென்று ஆங்கிலம் பயில்வது என்பது சற்று சிரமமான விஷயம். அதற்கு மாற்றாக நாம் கையில் எந்நேரமும் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனை ஆங்கிலம் பயில பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇதற்கென பிரத்யேகமான ஆங்கிலம் கற்று தரும் ஆப்ஸ் வசதி உள்ளன. இந்த முறையில் ஆங்கிலம் கற்பது என்பதில் தமிழ் வழியே சுலபமான முறையில் நடந்து வருகிறது.\nநாம் நமது விருப்பமான நேரத்தில் இந்த ஆங்கில மொழி கற்கும் ஆப்ஸ்களை இயக்கி ஒவ்வொரு படி நிலையில் ஆங்கில மொழியை கற்று பேசவும், எழுதவும் முடியும். ஆப்ஸ் வழியே எப்படி என தயங்க வேண்டாம். நாம் தொடு திரை வழியே ஒவ்வொரு நகர்வின் மூலம் பெரிய வாக்கிய முதல் சிறிய வார்த்தை பயிலுதல் மற்றும் அதன் அர்த்தங்க்ள அறிதல் என பல முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஆங்கில மொழியை கற்க உதவும் ஆப்ஸ்கள்\nஆங்கில மொழியை தமிழ் வழியேயும், ஆங்கிலத்தின் மூலமும் கற்க ஏராளமான ஆப்ஸ்கள் உள்ளன. நாம் அதிகம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஸ்போக்கன் இங்கிலீஷ் 360 தமிழ், தமிழ் இங்கிலீஷ் டிக்‌ஷனரி, ஹலோ இங்கிலீஷ், ஹெள டூ ஸ்டீக் ரியல் இங்கிலீஷ், லேர்ன் இங்கிலீஷ் வித் இங்கிலீஷ் லீப் என்பது மாதிரியான பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோர் மூலமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். சில ஆப்ஸ்களை பற்றி அறிவோம்.\nஸ்போக்கன் இங்கிலீஷ் 360 தமிழ்\nஆங்கிலத்தை இரண்டு நிலைகளில் இந்த ஆப் கற்று தருகிறது. ஆரம்ப நிலை மற்றும் மேம்பட்ட நிலை என்ற இரு நிலைகளில் இலக்கணத்துடன் தமிழ் மொழி வாயிலாகவே ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெரிய பெரிய வாக்கியங்கள் பல நாம் பல சூழல்களில் பயன்படுத்த ஏதுவாய் உள்ளன. உதாரணமாக ஷாப்பிங், பயணம், அலுவலகம் என்றவாறு தனிப்பட்டவாறு பயன்படுத்த தகுந்த வாக்கியங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கில மொழியறிவு என்பது படித்து அறிவது மட்டுமல்ல சிறந்த உச்சரிப்பும் அவசியம். அதற்கு இந்த மிக உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியமும் சிறந்த உச்சரிப்புடன் பேசி காட்டும். அதன் மூலம் நாம் ஆங்கிலம் தவறின்றி பேச முடியும்.\nஇந்திய பிராந்திய மொழிகளின் மூலம்\nஆங்கிலம் தரும் ஹலோ இங்கிலீஷ்\nதமிழ் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற பிராந்திய மொழிகள் மற்றும் சில உலக மொழிகள் அனைத்தின் வாயிலாகவும் ஆங்கிலம் பயிலும் வாய்ப்பை ஹலோ இங்கிலீஷ் தருகிறது. நாம் எந்த மொழியிலிருந்து ஆங்கிலத்தை கற்க விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்து கற்க வேண்டும். நமது பெயரை பதிவு செய்து கற்கும்போது நாம் எவ்வளவு தூரம் கற்று கொள்கிறோம் என்பதையும், நமது மொழியறிவு வளர்ச்சியை கணக்கிட்டு கூறும் வசதியும் உள்ளது.\nவித்தியாசமான கிராபிக்ஸ் வடிவமைப்பில் ஆங்கில மொழியை படிப்பது, கேட்பது, கவனிப்பது, பேசுவது என்றவாறு தமிழ் மொழி வழியே நாம் சுலபமாய் ஆங்கிலம் பயிலலாம்.\nஇது தமிழ் - இங்கிலீஷ் டிக்‌ஷனரி என்ற ஆப்ஸ்-யை ஆன்-லைன் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். இணையதள வசதியின்றியும் அவ்வப்போது ஆங்கில புலமையை பெற்றுக் கொள்ளலாம்.\nஎந்த ஒரு ஆங்கில வார்த்தை மற்றும் வாக்கியத்திற்கு அர்த்தம் அறிய வேண்டியிருந்தாலும் உடனே தமிழில் வழங்கிவிடும். நாம் தமிழில் டைப் செய்து அதற்கு இணையான ஆங்கில சொற்கள் கூடு இந்த ஆப்பில் பெறலாம். மேலும், விளக்கமான வீடியோ மூலமும் ஆங்கிலத்தை கற்றறியும் வசதி இந்த ஆப்பில் உள்ளது.ஆங்கிலத்தை கற்க வகுப்புகளுக்கு செல்லாமல் நமது வசதிக்கேற்ற நேரத்தில் துல்லியமான விளக்கத்துடன் பயில ஆங்கில மொழியறிவு 'ஆப்'கள் உதவி புரிகின்றன.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_393.html", "date_download": "2018-06-19T05:04:52Z", "digest": "sha1:JRKYGRNPXC2YPMJ2WGXITNKHYJ45V7YO", "length": 20524, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த...... வீடியோ... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த...... வீடியோ...\nஅல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த...... வீடியோ...\nதிருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா\nஅமெரிக்காவின் Detroit, மிக்ஸிகன் மாநிலத்தில் பிறந்த பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா(Francic Ford Coppola) அமெரிக்க ஒஸ்கார் வரலாற்றில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை இம்மூன்றுக்காகவும் ஒஸ்கார் பரிசுபெற்ற ஆறு பேரில் ஒருவராவார். இவர் 15 பேரை கொண்ட திரைப்படதுறை நீதிபதிகளின் தலைவரும், The God Father, Apocalypse போன்ற பிரமாண்டமான படங்ககளின் தயாரிப்பாளரும் ஆவார்.\nமொரோக்கோவில் மரகஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், கேள்வி நேரத்தின்பொழுது இஸ்லாம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு புனித திருகுர்ஆனின் முதல் சூராவாகிய அல்ஹம்து சூராவின் கருத்தை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும், சபையோர் முன்நிலையில் எடுத்துக்கூறினார்.\nஇது பலருடைய மனதை வருடக்கூடியதாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருந்தது.\nஅவர் மைக்ரோபோனை கையிலெடுத்து, சூரா அல் பாத்திஹா கூறும் சமாதானம், அன்பு, சகிப்புத்தன்மை, போன்றவற்றை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு விளக்கம் கூறியபொழுது, சபையோர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஅழகான இம்மார்க்கம் அராபிய நாகரீகத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளில் அதிஉயர் பீடங்களை அடைந்திருந்தது.\nஇப்புனித புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே இறைவன் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் கூறப்பட்டு, கடைப்பிடிக்கவும்பட்டது. அத்தகைய இறைவன் அனுப்பிய இந்த புனித நூல் இன்று நம் மத்தியில் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்டதன் மூலமாக மக்களின் மனதை நாம் துன்பப்படுத்துவதை விட்டும் எம்மை பாதுகாப்பானாக.\nஅங்கிருந்த சபையோரில் அதிகமானோர் பேசா மடந்தைகளாகவும், கண்ணீர் சொரிந்தவர்களாகவும் காணப்பட்டனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/04/2_56.html", "date_download": "2018-06-19T05:04:54Z", "digest": "sha1:RKRVIZBUHZFWUWIJTWSGGVJ7PQ2NEFUT", "length": 20580, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "உ.பி.யில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் பலி; சம்பவத்தைப் பார்த்த பயணி அதிர்ச்சி மரணம் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome விழிப்புணர்வு உ.பி.யில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் பலி; சம்பவத்தைப் பார்த்த பயணி அதிர்ச்சி மரணம்\nஉ.பி.யில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் பலி; சம்பவத்தைப் பார்த்த பயணி அதிர்ச்சி மரணம்\nஉத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்களின் முன்பாக 'செல்பி' எடுக்க முயன்ற சம்பவம் இரு உயிர்களை பலி கொண்டது. இதை நேரில் பார்த்த ஒரு பயணி அதிர்ச்சியால் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.\nஉத்தரப் பிரதேசத்தின் முகல்சராய் மாவட்டத்துக்கு அருகில் உள்ள நகரம் சண்டவுலி. இந்த நகரத்தைச் சேர்ந்த ஜிதேந்தரா (18) மற்றும் வினோத்(20) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை காலை அருகிலுள்ள மிர்சாபூரில் பர்சவுதா ரயில் கேட் அருகே ஓடும் ரயிலின் முன்பாக செல்பி எடுக்கச் சென்றனர். இங்குள்ள ரயில் தண்டவாளத்தின் மீது தங்கள் இருசக்கர வாகனத்துடன் செல்பி எடுக்க ரயிலுக்காக காத்திருந்தனர்.\nஅப்போது சிறிது நேரத்தில் அங்கு டெல்லி செல்லும் பிரம்மபுத்திரா மெயில் படுவேகமாக வந்தது. இதன் வேகத்தை சரியாகக் கணிக்காத இருவரும் அதன் முன்பாக மகிழ்ச்சியுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரயில் மோதிச் சென்றது. இதில் ஒருவர் நசுங்கியும், இன்னொருவர் ரயில் சக்கரங்களில் சிக்கியும் உயிரிழந்தனர்.\nபிரம்மபுத்திரா மெயிலின் வாசல் கதவு வழியாக இந்தச் சம்பவத்தை பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் தடுமாறி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இவருடன் சேர்த்து மற்ற இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதற்கு முன் தினம், இதே போன்ற மற்றொரு 'செல்பி' சம்பவத்தில் கார்த்திக் காகர் எனும் 10 ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக பலியானார்.\nகடந்த சில வருடங்களாக செல்பேசிகளில் எடுக்கப்படும் ஆபத்தான 'செல்பி'களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து பல்வேறு எச்சரிக்கைக்கு பிறகும் 'செல்ஃபி' மரணங்கள் தொடர்வது பரிதாபமே. இதனால், அதன் மீது கூடுதலான விழிப்புணர்வு பிரச்சாரங்களின் தேவை அவசியமாகி விட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/104580-remembering-versalite-actress-aachi-manorama-on-her-death-anniversary.html", "date_download": "2018-06-19T04:34:53Z", "digest": "sha1:I4NJ32ZUOG43A2IWGQIFXIMWI6WI6UCD", "length": 38261, "nlines": 389, "source_domain": "cinema.vikatan.com", "title": "கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama | Remembering versalite actress Aachi manorama on her death anniversary!", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்\nதன் எதார்த்த நடிப்பால் தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் மனோரமா. நடிப்பையே உயிர்மூச்சாகக் கருதி, மரணம் அருகில் வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தவர். காமெடி, குணசித்திரம் என ஐந்து தலைமுறையாக வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஆச்சியின் சொந்த வாழ்க்கை, சோகங்களும் வலிகளும் நிறைந்தவை. அதைக் கண்கூடப் பார்த்தவரும் ஆச்சியின் உடன்பிறவா அண்ணனுமாகிய வீரய்யா, தங்கையைப் பற்றிய நினைவுகளை மனம் திறந்து பகிர்கிறார்.\n* 'கோபி சாந்தா' என்ற இயற்பெயரை, திருச்சி நாடகக் கம்பெனியில் ஆர்மோனியக் கலைஞராக இருந்த தியாகராஜர், 'மனோரமா' என மாற்றினார். அதுக்குப் பிறகு அவர் நிறைய புகழ்பெற்றாங்க.\n* 1957-ம் வருஷம், கவிஞர் கண்ணதாசன் திருச்சிக்குப் போனபோது, மனோரமாவின் நாடகத்தைப் பார்த்தார். 'சிறப்பான வார்த்தை உச்சரிப்பும் நடிப்புத் திறமையும் உன்னிடம் இருக்கு. மெட்ராஸ் வந்தால் என்னை வந்து பாரு. சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தர்றேன்'னு சொன்னார். இந்நிலையில், தன் நாடக கம்பெனியில் மனோரமாவை நடிக்கவைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தார். அப்புறம், 'மாலையிட்ட மங்கை' படத்துக்காக, தயாரிப்பாளர் கண்ணதாசன் நடிகையாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சினிமா, நாடகம் என மாறி மாறி நடிச்சாங்க.\n* 'மாலையிட்ட மங்கை' படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கம், நாயகிகளாக பண்டரிபாய் மற்றும் மைனாவதி ஒப்பந்தம் செய்யப்பட்டாங்க. அதனால், 'உனக்கு நகைச்சுவை வேடம். உனக்கு ஜோடி, 'காக்கா' ராதாகிருஷ்ணன்' என கண்ணதாசன் சொன்னார். 'நகைச்சுவை வேடம் வேண்டாம். கதாநாயாகியாகவே நடிப்பேன்' என்றார் மனோரமா. அவங்களை சமாதனம் செய்தே அதில் நடிக்கவெச்சார் கண்ணதாசன். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு காபி கொடுத்து பேசுவதுதான் மனோரமாவின் முதல் காட்சி. நீளமான வசனம். பலமுறை சொல்லிக்கொடுத்தும் மனோரமாவால் சரியாகப் பேச முடியலை. இதனால், 'மனோரமாவைப் படத்திலிருந்து நீக்கிடலாம்'னு டைரக்டர் சொன்னார். 'பயிற்சி கொடுத்தா நல்லாப் பேசுவாங்க'னு நான் சொன்னேன். மனோரமாவின் வீட்டுக்கே போய் பயிற்சி கொடுத்தேன். மறுநாள் ஒரே டேக்ல சிறப்பா நடிச்சு கைத்தட்டல் வாங்கினாங்க.\n* 'நான் ஆசைப்பட்ட மாதிரி கதாநாயகியா நடிச்சிருந்தால் பத்து வருஷத்தில் ஃபீல்ட் அவுட்டாகியிருப்பேன். காமெடி நடிகையா நடிச்சதால்தான் 1,500 படங்களுக்கும் மேலாக, அஞ்சு தலைமுறையா நடிச்சுட்டிருக்கேன். என் வளர்ச்சியில் உங்க பங்கு மகத்தானது' என என்னிடம் கண்ணீர்விட்டு பேசுவார். 'உன்னை மாதிரி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் நீதான் பெரிய நட்சத்திரமா வந்த; அதுக்கு முழுக் காரணம், உன் உழைப்பும் திறமையும்தான்'னு நானும் சொல்வேன்.\n* கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியா நடிச்சுட்டிருந்தாலும் நாடகத்தில் நடிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தார். தினமும் அவங்க அம்மா காலைத் தொட்டு வணங்கிட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால், ஷூட்டிங் முடிச்சுட்டு வீடு திரும்ப நடுராத்திரியாகிடும்.\n* மன்னார்குடியில் பிறந்து, நான்கு வயசிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனோரமா. மன்னார்குடி நாடக கம்பெனியில் நடிச்சுட்டிருக்கும்போது, சக நடிகரான ராமநாதனை காதலிச்சாங்க. அம்மாவின் எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மகன் பூபதி பிறந்த கொஞ்ச நாளில் மனோரமாவைப் பிரிஞ்சு ராமநாதன் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டார். அம்மா, மகன் மட்டும்தான் மனோரமாவின் துணை. ராமநாதன் இறந்தச் சமயத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி, அவங்க குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். 'உன்னைத் தவிக்கவிட்டுப்போனவரின் இறப்புக்குப் போகக் கூடாது'னு அவங்க அம்மா சொல்லியும், கணவரின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினாங்க மனோரமா.\n* வறுமையோடு சென்னைக்கு வந்தாலும், தன் திறமையால் ஆயிரக்கணக்கான படங்களில் நடிச்சு கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதிச்சாங்க. ஆனால், நல்லத் தூக்கம் இல்லாம, சரியா சாப்பிடாம, எந்த உறவுகளின் அரவணைப்பும் இல்லாம, நிறைய நம்பிக்கை துரோகங்களைச் சந்திச்சாங்க. புகழ் மற்றும் வசதிகளுக்கு இடையே ஆச்சி சந்திச்ச சவால்கள் ரொம்ப அதிகம். தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் அடிக்கடி என்னைச் சந்திச்சு மனம்விட்டுப் பேசி அழுவாங்க. மூட்டுவலியால் ரொம்பவே வேதனைப்பட்டாங்க. ஆனாலும், எதையுமே காட்டிக்காமல், சினிமாவில் நடிச்சு மக்களை மகிழ்விச்சாங்க.\n* நடிகர் சிவாஜி கணேசனும் மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தன் வீட்டிலிருந்து சாப்பாட்டைக் கொண்டுவந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு தன் கைப்பட பரிமாறுவாங்க மனோரமா. சிவாஜி மறைந்த பிறகும் அவர் குடும்பத்தின் உறுப்பினராகவே இருந்துவந்தாங்க.\n* ஒருநாளில் எத்தனை படங்களில் நடிச்சாலும், கொடுத்த கால்ஷீட்படி சரியா முடிச்சு கொடுத்துடுவாங்க. சினிமாவில் சில டேக் வாங்குவாங்க. ஆனா, மேடை நாடகங்களில் எத்தனை பக்க டயலாக்கா இருந்தாலும் சுலபமா நடிச்சுடுவாங்க.\n* தமிழ் மட்டுமே தெரிஞ்சிருந்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிச்சுப் புகழ்பெற்றாங்க. 'சின்ன கவுண்டர்', 'சின்ன தம்பி' படங்கள் ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும்.\n* ஒரு பிரச்னையின் காரணமாக நடிகர் நாகேஷ், தன் மனைவியுடன் சிறிது காலம் மனோரமாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ஏற்பட்ட ஒரு பிரச்னை ஆச்சியை ரொம்பவே கஷ்டப்படுத்துச்சு. அந்த நிகழ்வுக்குப் பிறகு, 'நாகேஷ் அண்ணன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கிறார். எனக்கு நரக வேதனையா இருக்கு'னு சொல்லி பல வருஷங்களா புலம்பினாங்க.\n* தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி எங்கேயும் எந்தக் குறையும் சொல்ல மாட்டார் மனோரமா. கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், 'கோவை' சரளா போன்ற சக நகைச்சுவை கலைஞர்களை எப்பவுமே உயர்வாகப் பேசி, பாராட்டிட்டே இருப்பாங்க. பிற்காலத்தில் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித்குமார் என தன் மகன்களாக நடித்த எல்லா நடிகர்களிடமும் சொந்த அம்மா மாதிரி பாசம் காட்டிப் பழகினாங்க.\n* 'சில வருஷங்களாகவே தொடர்ந்து பல மூத்த சினிமா கலைஞர்களும் இறந்துட்டிருக்காங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'னு அடிக்கடி சொல்லிட்டிருந்தாங்க. கே.பாலசந்தர் இறந்தபோது, என்னைப் பார்க்க வந்தாங்க. 'நம்ம ஆளுங்களில் சிலர் மட்டும்தான் அண்ணா உயிரோடு இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்பவே முடியலை. அடுத்து நானாகூட இருக்கலாம்'னு சொன்னாங்க. அதன்படியே சில மாசத்தில் மனோரமா இறந்துட்டாங்க.\n* காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, ஒருமுறை மனோரமாவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்து, அவர் நடிப்பை ரொம்பவே பாராட்டினார். இது தெரிஞ்சதும், காமராஜரைச் சந்திக்க அனுமதி வாங்கச்சொன்னார். அதன்படி, தன் மகனுடன் என்னையும் அழைச்சுட்டுப்போய் காமராஜரைச் சந்திச்சார். 'உங்க நடிப்பு ரொம்பவே சிறப்பா இருக்கு. நீங்க பெரிய கலைஞரா உயர்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கணும்'னு காமராஜர் வாழ்த்தினதும் நெகிழ்ந்துபோயிட்டாங்க.\n* கற்பகம் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்காக நடிச்சுட்டிருந்தாங்க. டிரஸ் மாற்றும் சமயத்தில் அவங்களை பாம்பு கடிச்சுடுச்சு. மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மனோரமாவை என் மனைவி சுகுணா அழைச்சுட்டுப்போனாங்க. ரெண்டு நாள் மட்டுமே சிகிச்சை எடுத்துகிட்டு, மீண்டும் ஷூட்டிங்ல கலந்துகிட்டாங்க. இதுபோல, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் குதிரையிலிருந்து கீழே விழுந்து மயங்கிட்டாங்க. ஒரு வாரம் சிகிச்சை பெற்றவங்க, முழுசா குணமாகும் முன்பே படப்பிடிப்பில் கலந்துகிட்டாங்க. தன் உடலுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாதுனு நினைக்கிறவங்க மனோரமா.\n* அம்மா மற்றும் மகனுடன் மட்டுமே வாழ்ந்த காலத்தில், தன் வீட்டில் சில நாய்களைப் பாசமாக வளர்த்தாங்க. 'மனுஷங்க பலரும் நம்பவெச்சு ஏமாத்திட்டாங்க. ஆனால், இந்த ஜீவன்கள் நன்றி விசுவாசத்தோடு இருக்கு'னு அடிக்கடி சொல்வாங்க. அந்த நாய்களை பிள்ளைகள்போல அன்பு காட்டி வளர்த்தாங்க.\n* அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்திருந்தவர். அவங்களோடு நல்ல நட்பில் இருந்தார். அவங்க மாற்றுக் கட்சிகளாகவும், தங்களுக்குள் போட்டி உணர்வுடனும் இருந்தாலும், ஆச்சியிடம் ஒரே மாதிரியான நட்போடு இருந்தாங்க.\n* ஆயிரக்கணக்கான சினிமா படங்களில் நடிச்சிருந்தாலும், மேடை நாடகங்களில் நடிக்கிறதையே பெருமையா நினைப்பாங்க. நாடக நடிகர்கள் பலரும் ஏழ்மையில் இருந்ததால், அவங்க பசங்களின் கல்யாணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்வாங்க. இந்தப் பழக்கம் ஆரம்பத்திலிருந்து, ஆச்சியின் இறுதி காலம் வரைக்கும் தொடர்ந்துச்சு. இந்த விஷயம் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n”பெண்களின் கர்வமும் திமிரும்தான் அவர்களைப் போராட வைக்கிறது\n”சமூகத்திற்கு எதிராக ஒரு பெண்ணுக்குக் கர்வமும் திமிரும் இருக்கும் போதுதான் அந்தப் பொண்ணு வெளியவே வர முடியும்” பெண்களும் அரசியலும் குறித்து வளர்மதி Arrogance and supercilious behaviour of women lead them to protest against social injustice says Valarmathi\n* வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணா எனவும், என் மனைவியை அண்ணி எனவும் கூப்பிடுவாங்க. எனக்குத் தெரியாமல் ஒரு வீடு வாங்கி, தக்கச் சமயத்தில் அதை எனக்குப் பரிசாகக் கொடுத்து உதவின என் உடன்பிறவா தங்கை ஆச்சி மனோரமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் 2-வில் ஓவியா யார் ஜூலி யார்... உங்கள் சாய்ஸ் என்ன\nகராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர் யார் இந்த யாஷிகா\nஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்\nஜெயில், பெங்காலி - தமிழ், `சிங்கிள்'... முதல் நாளிலேயே கமலின் 7 குறியீடுகள்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\nபிக் பாஸ் - 2; ஃபன்னும் இருக்கு... பாட்டும் இருக்கு.. - போட்டியாளர்களின் முழு விவரம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/31379/", "date_download": "2018-06-19T05:02:54Z", "digest": "sha1:255GFBDFQK5IUSW6U4FV3NKFQMA45NAF", "length": 10542, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது – இந்திய உயர்ஸ்தானிகர் – GTN", "raw_content": "\nதமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது – இந்திய உயர்ஸ்தானிகர்\nதமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.\nமுதல் தடவையாக அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகள், பொருளாதார மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற மிகவும் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறnனினும் தாம் நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஅபிவிருத்தி அவசியம் இந்திய உயர்ஸ்தானிகர் ஒற்றுமை தமிழ் தலைவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் ஒளிப்படக் கண்காட்சியும் விவரணப்படங்கள் திரையிடலும்\nசயிட்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானமே இறுதியானது – துமிந்த திஸாநாயக்க\nயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்… June 19, 2018\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/from-cooking-to-the-chaos-arisedeverything-is-real-says-vaiyapuris-wife/", "date_download": "2018-06-19T04:21:01Z", "digest": "sha1:LIORVGEKPUO3HCUJNOYRREXAW3QQIPBW", "length": 12117, "nlines": 126, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சமையல்ல இருந்து சண்டை வரை... எல்லாமே ரியல்னு சொன்னார்! வையாபுரி மனைவி - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சமையல்ல இருந்து சண்டை வரை… எல்லாமே ரியல்னு சொன்னார்\nசமையல்ல இருந்து சண்டை வரை… எல்லாமே ரியல்னு சொன்னார்\nபிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்கிற அளவுக்கு எங்க வாழ்க்கை பெரிய அளவில் மாறியிருக்கு. பணம், புகழைவிட அன்பு நிறைந்தவராக என் கணவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்” என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஆனந்தி.\n“சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியைப் பார்க்க நான் போகலை. அன்னிக்கு என் வீட்டுக்காரர்தான் எலிமினேட் ஆகியிருக்காரு. அதனால், இரவு வீட்டுக்கு வந்துட்டார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர்னு வந்து நின்னதும் இன்ப அதிர்ச்சியில் அழுதுட்டேன். ‘எதுக்கு அழுறே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. புது வையாபுரி வந்திருக்கேன்’னு சொன்னார். நானும் பிள்ளைளும் சந்தோஷப்பட்டோம்.\nவீட்டுக்குள்ள வந்ததும் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார். ‘இத்தனை நாளா உன்னையும் குழந்தைங்க ஷ்ரவன், ஷிவானியையும் புரிஞ்சுக்காம இருந்துட்டேன். உங்களை நிறையவே காயப்படுத்தியிருக்கேன். இதுக்கெல்லாம் எவ்வளவு ஸாரி கேட்டாலும் போதாது.\nஅன்னிக்கு முழுக்கவே தூங்காமல் பேசிட்டே இருந்தோம். ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்குறது ஸ்கிரிப்ட்டுனு சொல்றாங்க. அங்கே நடந்ததெல்லாம் உண்மைதானா மறைக்காமச் சொல்லுங்க’னு கேட்டோம். ‘ஸ்கிரிப்டா இருந்தா அது எங்க முகத்தில் செயற்கையா வெளிப்பட்டிருக்கும். சமையலிலிருந்து சண்டை வரைக்கும் எல்லாமே ரீல் இல்லை. ரியலா நடந்த விஷயம்.\nபிக் பாஸ் வீட்டில் நிறைய டிஷ் சமைச்சேன்னு சொன்னதும், ‘எனக்குச் சமைச்சுக் கொடுக்கமாட்டீங்களா’னு கேட்டேன். ‘என்ன வேணும்னு சொல்லு. செய்துகொடுக்கிறேன்’னு சொன்னார். நீங்க எது செஞ்சுக் கொடுத்தாலும் நான் சாப்பிடுறேன்’னு சொல்லியிருக்கேன். அவர் முன்னைவிட ரொம்பவே ஒல்லியாகிட்டார். அதுதான் வருத்தமா இருக்குது. அதனால், அவருக்குப் பிடிச்ச உணவை செய்துகொடுக்கிறேன்.\nஇதையும் படிங்க: வையாபுரியின் சம்பளம் இவ்வளவா \nஅவர் இல்லாமதான் எங்க வீட்டுல விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகளைக் கொண்டாடினோம். இப்போ வந்துட்டதால், நவராத்திரியைச் சிறப்பா கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம். அவர் வெளியே வரும்போது சக போட்டியாளர்கள் அழுதது அவர் மேல வெச்சிருக்கும் அன்பைக் காட்டுச்சு. அதனால், அவருக்கு நிறைய நல்ல பெயரும் புகழும் கிடைச்சிருக்குது.\n84 நாளாக ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்தது பெரிய விஷயம்தான். ஆனா, சமீபத்தில்தான் ரொம்பவே கான்ஃபிடன்டா எல்லா டாஸ்கையும் செய்ய ஆரம்பிச்சார். அதனால், இன்னும் ரெண்டு வாரம் அந்த வீட்டில் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். ‘பிக் பாஸ்’ வீட்டில் காமெடி பண்ணி எல்லாப் போட்டியாளர்களையும் சிரிக்கவெச்சாரு. தொடர்ந்து நிறைய படங்களில் நடிச்சு புகழ்பெறுவார்னு மனசார நம்பறேன். நாங்க எல்லோருமே ரொம்ப ரொம்ப ஹேப்பி” எனப் புன்னகைக்கிறார் ஆனந்தி.\nPrevious articleமெர்சலாக்க காத்திருக்கும் மெர்சல் ரசிகர்கள்.\nNext articleஎன் கணவருக்கு நான் தற்கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான் – சோனியா போஸ் வெங்கட்\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபொது நிகழ்ச்சிக்கு மிகவும் மோசமான ஆடை அனித்துவந்த நடிகை \nராமராஜனின், ‘செண்பகமே’ பாடல் நடிகையின் தற்போதயை நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/11030612/Tamilnadu-student-suicides-due-to-failing-Neet-exam.vpf", "date_download": "2018-06-19T04:59:07Z", "digest": "sha1:BJGOI7GINWGNVTHHJEJ25RO4QMMFSLWD", "length": 9788, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamilnadu student suicides due to failing 'Neet' exam in Karnataka || கர்நாடகாவில் ‘நீட்’ தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் ‘நீட்’ தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை\nகர்நாடகாவில் ‘நீட்’ தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை கொண்டார்.\nகர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோனிமலே கிராமத்தில் வசித்து வருபவர் திருமலை. தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளாக சண்டூரில் தங்கி இருந்து, அங்குள்ள கனிம சுரங்க நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோமலவள்ளி (வயது 19), சண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து முடித்தார். பின்னர் மருத்துவம் படிப்பதற்காக ‘நீட்’ தேர்வு எழுதி இருந்தார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண்களே எடுத்து தோல்வி அடைந்தார். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் டி.பி.டேம் பகுதியில் வசித்து வரும் தனது பாட்டி வீட்டுக்கு கோமலவள்ளி தனது பெற்றோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று இருந்தார். அங்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென்று கோமலவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று கோமலவள்ளியின் உடலை கைப்பற்றிய டி.பி.டேம் போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n4. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n5. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=24887", "date_download": "2018-06-19T05:08:57Z", "digest": "sha1:OPX7O7KLQL4BUUFH7CZ4T2UNA5CC5OVE", "length": 18239, "nlines": 293, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "தெய்வத்தால் ஆகாது எனினும்...", "raw_content": "\nThread: தெய்வத்தால் ஆகாது எனினும்...\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் முனிவர் கேட்டார் யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை.\nகோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும்\n50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது\nவானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப்...\nபட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல்\nகவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து\nசாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி\nஅனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான்\n( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது\nஇன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)\nஅந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …ஒரே ஒரு உழவன்\nமட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.\nமழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..\nஅதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50\nவருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு\nமறந்து போயிருக்கும்.. அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.\nஇது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே ”. என்றே நினைத்து சங்கை எடுத்து\nஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .\nதெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்\nதெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்\nநாம் ஒன்றை அடைய முயலும்போது அந்த தெய்வமே நமக்கு ஊழ்வினை காரணமாக அதன் பலனைக் கொடுக்க மறுத்தாலும், நம்\nவிடாமுயற்சியினால் உடலை வருத்திச் செயல்பட்டால் அதன் பலன் கிடைக்கும் என்று இறைவனைக்கூட இரண்டாம் பட்சமாக\nவைத்து நம் விடா முயற்சிக்கு உத்திரவாதம் தருகிறார் வள்ளுவர்.\n' என்ற ஒரு கேள்வி எழ இங்கு வாய்ப்புள்ளது. வள்ளுவர் தெய்வப் பற்றற்றவர் என்றால் தனது\nதிருக்குறளின் முதல் அத்தியாயத்தைக் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்திருக்க மாட்டாரல்லவா மாறாக நம் விடாமுயற்சிக்குக் கூலி\nகண்டிப்பாக உண்டு என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார்.\nஇதற்கு உதாரணம் காண்போம் வாருங்கள். விண்வெளியில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களுள் ஒன்றுதான் இந்த பூமி என்பதை\nநாம் நன்றாக அறிவோம். இப்புவியை புவி ஈர்ப்பு சக்தி ஒன்றால் இறைவன் கட்டுப்படுத்தி ஒரு எல்லையை விண்ணில்\nவகுத்துள்ளான். ஒரு பொருளை பூமியிலிருந்து வீசினால் திரும்ப அது புவி ஈர்ப்புச் சக்தியால் இழுக்கப்பட்டு மீண்டும் பூமிக்கே வந்து\nசேருகிறதென்பதை நாமறிவோம். இருந்தும் ரைட் சகோதர்கள் எனும் இருவர் தன் மெய்வருத்தி முயன்று, இறைவனால்/\nஇயற்கையால் ஏற்படுத்தப்பட்ட அந்த ஈர்ப்பு சக்தியை வலிமையிழக்கச் செய்து, ஆகாய விமானம் என்று ஒன்றைக் கண்டுபிடித்து\nஅதை வானில் நெடுநேரம் பறக்கும்படி செய்தார்கள். ஆனால் நம் முயற்சி அதோடு நின்றுவிடாமல் மேலும் முயன்று விண்கலம்\nஒன்றை உருவாக்கி, இந்தப் புவியீர்ப்பு சக்திகளையெல்லாம் தாண்டி வேறு கிரஹத்திற்கே செல்ல முயன்றுகொண்டிருக்கிறோம்.\nஆக, இறைவனின் சக்தியை மீறி இப்போது மனித சக்தி செயல்படுகிறது என்றாலும் எப்படியும் இறைச்சக்தியைக் குறைத்து\nஎடைபோட்டு விடாதீர்கள். அறிவியல் எவ்வளவுதான் முன்னேறினாலும், 'க்லோனிங்' முறையில் ஒரு உருவுக்கு அதுபோலவே\nமாற்றுரு காண முடிந்தாலும், 'ரோபோ' என்கிற தானியங்கியைக் கண்டுபிடித்தாலும், அவையாவும் இன்னும் மனித சக்திக்கு\nஉட்பட்டுதான் இயங்கி வருகின்றன. என்றைக்கு மனிதன் அவரை விதையைப் போட்டு சுரைக்காயை விளைவிக்கிறானோ\nஅன்றுதான் இறைவனின் சக்தி முறியடிக்கப்பட்ட்தாகக் கொள்ளவியலும். ஆகவே முக்காலும் உணர்ந்த அம்முனி வள்ளுவர்\nகூறியது இன்று உண்மையாக்கப்பட்டது இப்போது தெளிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://astrologer.swayamvaralaya.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-06-19T04:30:36Z", "digest": "sha1:UOK3GQKLIRBS6J3JLOCD6ISL56SEGTZS", "length": 11258, "nlines": 47, "source_domain": "astrologer.swayamvaralaya.com", "title": "அருள்மிகு சர்ப்பபுரீசுவரர், நாகநாதசுவாமிகோவில் | Swayamvaralaya", "raw_content": "\nஅருள்மிகு சர்ப்பபுரீசுவரர், நாகநாதசுவாமிகோவில், திருப்பாதாளீச்சரம், பாமணி, மன்னார்குடி.\nபதிகம்: திருஞானசம்பந்தர் – 1\nஎப்படிப்போவது: மன்னார்குடிக்குவடக்கேநகரஎல்லையில் 3.5 கி.மீ. தொலைவில்இத்தலம்அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்கு செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத்தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில்இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.\nபாமணி, பாமணிஅஞ்சல், (வழி) மன்னார்குடி,மன்னார்குடிவட்டம்\nதிருவாரூர்மாவட்டம் – PIN – 614014\nஇவ்வாலயம்தினந்தோறும்காலை 9 மணிமுதல்பகல் 12 மணிவரையிலும், மாலை 5-30 மணிமுதல்இரவு 8 மணிவரையிலும்திறந்திருக்கும்.\nதலவரலாறு: சுகலமுனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர்வளர்த்த காமதேனு தரும் பாலைக்கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்துவந்தார். ஒருசமயம் அவர் வளர்த்த காமதேனு பால்சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக்கண்டு, முனிவர் தமக்கு பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போல சிவலிங்கத்தின் மீது முட்டி ஓடி வடக்குவீதியில் உள்ள பசுபதிதீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சிதந்து பசுவை உயிர்ப்பித்தார்.\nகாமதேனு முட்டியபோது சுயம்புலிங்கமூலத்திருமேனி முப்பிரிவாகப்பிளந்தது. சுயம்புலிங்கமாதலால் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. முப்பிரிவாக பிளந்த லிங்கம் செப்புத்தகட்டால் ஒன்றாக பொருத்தப்பட்டு விளங்குகிறது.\nபாதாளத்திலிருந்துஆதிசேஷன்வெளிப்பட்டு, தனஞ்சயமுனிவராய் இத்தல இறைவனை வழிபட்டார். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சயமுனிவர் உருவமுள்ளது. நாகலிங்கப்பிரதிஷ்டையும் காணப்படுகிறது.\nகோவில்அமைப்பு: முகப்புவாயிலைக்கடந்து உள்புகுந்தால் வலப்பால் அம்பாள்சந்நிதி உள்ளது. உட்கோபுரவாயிலை கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தில் வலப்பால் நடராஜசபை உள்ளது. மனிதமுகம், பாம்புஉடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்டநாகங்களுக்கும், ராகு,கேது விற்கும் தலைவன் ஆதிசேஷன். வேறுஎங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதகரீதியாக நாகதோஷம், ராகுகேது தோஷம், காலசர்ப்பதோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பதுநம்பிக்கை.\nதனிசிறப்பு: மண்ணால் அமைக்கப்பட்ட லிங்கங்களுக்கு பிற கோயில்களில் அபிஷேகம் செய்யமாட்டார்கள். ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்று மண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம்உண்டு என்பது தனிசிறப்பாகும்.\nஇங்கு பைரவரும், சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்திஸ்தலமாகவும் உள்ளது.\nஇத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்மதட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள்கிடைக்கும். ஒரு முறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவாரபாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம்நீங்க பாமணி நாகநாதரையும், சிம்மதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப்பெற்றனர்.\nசிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்குவந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்திதலமாக விளங்குகிறது.\nஅன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/wife-killed-people-who-were-cause-husbad-murder/", "date_download": "2018-06-19T04:51:12Z", "digest": "sha1:VKVULOIXEIDWAG5XXNRYA7AHC7B73ZOO", "length": 8731, "nlines": 83, "source_domain": "kollywood7.com", "title": "கணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுத்தடுத்து கொலை செய்த மனைவி! – Kollywood News", "raw_content": "\nகணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுத்தடுத்து கொலை செய்த மனைவி\nதனது கணவரின் கொலைக்குக் காரணமான அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறியுள்ள பெண் ஒருவர், 3 பேரை கொலை செய்து, நான்காவது நபரை கொலை செய்ய திட்டமிட்டபோது கைது செய்யப்பட்டார்.\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி. ராமுவுக்கும், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவகுமாருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்த நிலையில், பின்னர் அது பகையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராமு தனது 2 வது மனைவி எழிலரசியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிவக்குமார்தான் ஆட்களை ஏவி ராமுவை கொலை செய்ததாக எழிலரசிக்கு தெரிய வந்ததையடுத்து தனது கணவரை கொலை செய்தவர்கள் அனைவரையும் பழிவாங்கியே தீருவேன் என அவர் சபதம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nஅதன்படி ஐயப்பன், ராமுவின் முதல் மனைவி வினோதா, சிவகுமார் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எழிலரசி, ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், காரைக்காலை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தனை கொலை செய்ய திட்டமிட்ட எழிலரசி, அது தொடர்பாக தனது கூட்டாளிகளுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇது குறித்த ரகசிய தகவல் போலீசாருக்குக் கிடைத்ததை அடுத்து, அதிரடிப்படை மற்றும் கோரிமேடு போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்து எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ராஜிவ் ரஞ்சன், குண்டர் சட்டத்தில் இருந்து வெளிவந்த எழிலரசி மற்றும் அவரது கூட்டாளி விக்ரமனை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநெட்வொர்க்கிற்கு இடையேயான போட்டியில் ஏர்டெல் அறிவித்த அதிரடி ஆஃபர்\nகுக்கர் சின்னம்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://techislam.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-06-19T04:40:11Z", "digest": "sha1:3VOA27PZNKGAHKD74423T4FJZMTVBA6L", "length": 4466, "nlines": 61, "source_domain": "techislam.com", "title": "நீங்கள் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் போது அவர் Record செய்கிறாரா இல்லையா என்பதை அறிய. - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nநீங்கள் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் போது அவர் Record செய்கிறாரா இல்லையா என்பதை அறிய.\nநீங்கள் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் போது அவர் Record செய்கிறாரா இல்லையா என்பதை அறிய.\nஇன்று தொலைத்தொடர்புகள் முன்னேறி நாம் பேசும் போது எமது பேச்சை Record செய்யக்கூடிய எத்தனயோ Software க்கள் வந்துள்ளதையும் மேலும் சில Mobile களில் தானாகவே Record ஆகக்கூடிய முறைகளும் உள்ளன என்பதை நாம் அறிவோம்.\nஅந்த வகையில் இந்த பக்கத்தினூடாக அவற்றை அறியும் சில முறையையும் அதற்கான Software ஐயும் பார்ப்போம்.\nநாம் ஒருவருடன் பேசும்போது அவர் Record செய்கிறாரா என்பதை அறிய சில அடையாளங்கள் :\nஎதிரோளிச் சத்தம் கேட்டல். இதை மேலும் உறுதிப்படுத்த Phone ஐ Off செய்து மீண்டும் Open பண்ணி அதை அழைப்பாளனுடன் தொடர்புகொண்டு அதே சத்தம் கேட்குமாயின் அது அதற்கு அடையாளம்.\nபேசும் பொழுது சத்தத்தில் வித்தியாசமான ஒரு சத்தம் ஏற்படுமாயின் அதுவும் அதற்கு அடையாளம்.\nசத்தத்தில் விசில் சத்தம் ஏற்படுமாயின் அதுவும் இதற்கு அடையாளமே.\nமேலும் இதை அறிய ஒரு Software வும் உள்ளது. அதுதான் CarrierIQ Scanner & Protection என்ற Software. இதை Google Playஇல் பெற்றுகொள்ளலாம்.\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thecomicbooks.com/pics/index.php?/category/60-emerald_city_comic_con_2015&lang=ta_IN", "date_download": "2018-06-19T04:45:53Z", "digest": "sha1:4VFAVYK46G7GI7IV3HH6RYAFC5H263AA", "length": 11355, "nlines": 223, "source_domain": "thecomicbooks.com", "title": "Seattle / Emerald City Comic Con 2015 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nP1010115 0 கருத்துரைகள் - 583 ஹிட்ஸ்\nP1010114 0 கருத்துரைகள் - 570 ஹிட்ஸ்\nP1010103 0 கருத்துரைகள் - 575 ஹிட்ஸ்\nP1010102 0 கருத்துரைகள் - 576 ஹிட்ஸ்\nP1010100 0 கருத்துரைகள் - 557 ஹிட்ஸ்\nP1010099 0 கருத்துரைகள் - 539 ஹிட்ஸ்\nP1010098 0 கருத்துரைகள் - 527 ஹிட்ஸ்\nP1010095 0 கருத்துரைகள் - 560 ஹிட்ஸ்\nP1010094 0 கருத்துரைகள் - 553 ஹிட்ஸ்\nP1010093 0 கருத்துரைகள் - 541 ஹிட்ஸ்\nP1010079 0 கருத்துரைகள் - 594 ஹிட்ஸ்\nP1010074 0 கருத்துரைகள் - 521 ஹிட்ஸ்\nP1010073 0 கருத்துரைகள் - 472 ஹிட்ஸ்\nP1010067 0 கருத்துரைகள் - 456 ஹிட்ஸ்\nP1010066 0 கருத்துரைகள் - 452 ஹிட்ஸ்\nP1010054 0 கருத்துரைகள் - 445 ஹிட்ஸ்\nP1010053 0 கருத்துரைகள் - 460 ஹிட்ஸ்\nP1010051 0 கருத்துரைகள் - 462 ஹிட்ஸ்\nP1010042 0 கருத்துரைகள் - 459 ஹிட்ஸ்\nP1010041 0 கருத்துரைகள் - 450 ஹிட்ஸ்\nP1010040 0 கருத்துரைகள் - 449 ஹிட்ஸ்\nP1010037 0 கருத்துரைகள் - 462 ஹிட்ஸ்\nP1010036 0 கருத்துரைகள் - 459 ஹிட்ஸ்\nP1010035 0 கருத்துரைகள் - 468 ஹிட்ஸ்\nP1010034 0 கருத்துரைகள் - 456 ஹிட்ஸ்\nP1010032 0 கருத்துரைகள் - 477 ஹிட்ஸ்\nP1010031 0 கருத்துரைகள் - 472 ஹிட்ஸ்\nP1010030 0 கருத்துரைகள் - 489 ஹிட்ஸ்\nP1010028 0 கருத்துரைகள் - 477 ஹிட்ஸ்\nP1010027 0 கருத்துரைகள் - 589 ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2012/mar/06/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-466866.html", "date_download": "2018-06-19T04:49:28Z", "digest": "sha1:G4VKZVMAOUNO3CD4TFMFFNQTHHEICRD7", "length": 5938, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "துருக்கியில் குண்டுவெடிப்பு- Dinamani", "raw_content": "\nஅங்காரா, மார்ச் 5: துருக்கியில் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் அலுவலகத்துக்கு அருகில் திங்கள்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார்.\nபாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக என்டிவி தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.\nகுண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்தான் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.\nகுண்டு வெடிப்புக்குப் பின் போலீஸôர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.\nஇரண்டாவது குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது என்று கருதி பொதுமக்கள் யாரையும் அருகில் விடவில்லை.\nகடந்த வாரம் இஸ்தான்ஃபுல் பகுதியில் ரிமோட் குண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2017/01/blog-post_571.html", "date_download": "2018-06-19T05:00:15Z", "digest": "sha1:6XLP3VCF547JGA6PBNPZ52SVDFWPDTG2", "length": 17258, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "காஸா மக்களின் மின்சார செலவை ஏற்றுகொண்ட கத்தர் அமீர் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா காஸா மக்களின் மின்சார செலவை ஏற்றுகொண்ட கத்தர் அமீர்\nகாஸா மக்களின் மின்சார செலவை ஏற்றுகொண்ட கத்தர் அமீர்\nபலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் மின்சாரம் இன்றி அவதி படுகினறனர்.இந்த நிலையில் காஸா பகுதியில் அடுதத்து வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார வசதிகளை செய்து தர தேவைபடும் செலவுகள் அனைத்தையும் தாம் ஏற்று கொள்வதாக கத்தர் அமீர் அறிவித்துள்ளார்.\nஅதற்குள் அங்குள்ள மின்சார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உலக சமுதாயத்தை அவர் கேட்டு கொண்டுள்ளார். ஒரு மாதத்திர்கு நான்கு மில்லியன் டாலர் மொத்தத்தில் 12 மில்லியன் டாலர்களுக்கு கத்தர் அமீர் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/category/security?ref=magazine", "date_download": "2018-06-19T04:53:09Z", "digest": "sha1:UK25RHPVK22H22RWU6T4K6BJJ3XIBSFK", "length": 13289, "nlines": 227, "source_domain": "www.tamilwin.com", "title": "| magazine", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவவுனியாவில் வைத்தியர் மீது பாலியல் முறைப்பாடு\nஇலங்கை படையினர் முதன்முறையாக பங்கேற்கும் சர்வதேச பயிற்சிக்காக புறப்பட்டது அமெரிக்க கப்பல்\nபூட்டான் பெண்களை ஈராக்கிற்கு கடத்த முயன்ற இலங்கையர்\nஜனாதிபதியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த கேர்ணல் ரத்னப்பிரிய\nபொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சோடிக்கின்றனர்: இளைஞர்கள் குற்றச்சாட்டு\nஅங்கொட லொக்காவின் பிரதான சகா கைது\nநிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைப்பு\nசிறையில் புத்தகம் எழுதுகிறார் ஞானசார தேரர்\nகாணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது\nலறி விஜேரத்னவின் தோல்வியும் கேர்ணல் ரத்னபிரியவின் வெற்றியும்\nஅட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன கைது\nபாதாள உலகக்குழுக்களின் பிதாமகன் யார் தெற்கில் பாதாள உலகக்குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்\nகிளிநொச்சி பரவிபாஞ்சானில் வெடி பொருட்கள் மீட்பு\nரட்னப்பிரியவிடம் சிங்கள அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\nதம்பிமாருடன் குளிக்கச் சென்ற அண்ணணுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nசுமார் 38 வருடங்களுக்குப் பின் இலங்கையை ஆய்வு செய்ய வரும் கப்பல்\nஇராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் யாழில் கைது\nயாழில் இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கின் முதலாவது எதிரிக்கு இராணுவத்தில் முக்கிய பதவி\nகொழும்பின் பல பகுதிகளில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு\n7 பேர் விடுதலைக்கு மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை அவசியம்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் இன்டர்போல் தகவலை உறுதிப்படுத்திய சுவாமி\nஇதுதான் தமிழக அரசின் முன் உள்ள கடைசி வாய்ப்பு\nவலி. வடக்கில் வீடுகள் புல்டோசரால் இடித்தழிப்பு மக்கள் காணிகளில் தென்னை நடும் படையினர்\n7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் வந்த அபூர்வ உயிரினம்\nசர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத நீதவான்\nமிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் பொறுப்பாளர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nபிடியாணைக்கு பயந்து நீதிமன்றில் ஆஜரான பிரபலம்\n1000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட யுவதிக்கு நேர்ந்த கதி\nபெரிய கஞ்சா செடிகளை கைப்பற்றிய பொலிஸார்: கஞ்சா செடி என்பது தனக்கு தெரியாது என்கிறார் சந்தேக நபர்\nகாருடன் மோதிய மோட்டார் சைக்கிள்: கிளிநொச்சி இளைஞன் படுகாயம்\n ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பலி\nஎம்மை யாரும் கவனிக்கவில்லை: இத்தாவில் பிரதேச மக்கள்\nஇணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஐநா சபை புலிகளுக்கு அடிமை என்கிறார் சரத் வீரசேகர\nகம்மன்பிலவின் 10வயது மகன் அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கினார்\nபிக்குவை கொலை செய்ய முயற்சித்த பூசாரி\nநீதிமன்றத்திற்கு வந்தவரின் பாதணிக்குள் கஞ்சா\nதிடீர் தீ விபத்தால் 12 குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பல்: 50பேர் பாதிப்பு\nசர்வதேச வர்த்தக உச்சி மாநாடு: பிரித்தானியாவில் இன்று தொடக்கம்\nதாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு: திகைத்து நின்று மணமகன்\nஆவியாக வந்த வளர்ப்பு நாய்: பெண்மணியின் சிலிர்ப்பான அனுபவம்\nதிருமணமான ஜோடிகளுக்கு வரி விதிப்பு: சுவிட்சர்லாந்தில் மறு வாக்குப்பதிவுக்கு கோரிக்கை\nகாதலி மீது கொண்ட பொறாமையால் 8 முறை குத்தி கொலை: அகதி இளைஞரின் வெறிச்செயல்\nஈபிள் கோபுரத்தைச் சுற்றி சுவர் எழுப்பும் பிரான்ஸ்: பாதுகாப்பு கருதி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/016fed8172/ranging-from-corporate-hamlet-archana-wacky-faces-of-stalin-", "date_download": "2018-06-19T04:55:57Z", "digest": "sha1:HHLP6HORWKYP26W334R57FXQ4SK2XIPJ", "length": 24838, "nlines": 122, "source_domain": "tamil.yourstory.com", "title": "கார்ப்பரேட் முதல் குக்கிராமம் வரை: அர்ச்சனா ஸ்டாலினின் அசத்தல் முகங்கள்!", "raw_content": "\nகார்ப்பரேட் முதல் குக்கிராமம் வரை: அர்ச்சனா ஸ்டாலினின் அசத்தல் முகங்கள்\nகார்ப்பரேட் பணி, தொழில்முனைவு பயிற்சியாளர், சமூக சேவகர் என பன்முகத்துடன் சமூக மாற்றத்தை நோக்கி பயணிக்கும் அர்ச்சனா ஸ்டாலினின் கடந்து வரும் அனுபவங்கள், எந்தத் துறையிலும் புதிதாக களம் ஈடுபடத் தொடங்கும் பெண்களுக்கு தூண்டுகோலாக அமையும்.\nகல்லூரி நாட்கள்தான் பலருக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். அர்ச்சனாவின் கனவுகளுக்கும், கல்லூரி காலத்தில்தான் வழி பிறந்திருக்கிறது. கல்லூரியில் பயிலும்போதே தன்னுடன் பயின்ற நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் அர்ச்சனா தொடங்கியதே BUDS (Be united to do service) டிரஸ்ட்.\nதேனியில் பிறந்து சென்னையில் வளர்ந்த அர்ச்சனா, 2008-இல் BUDS எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, கிராமப்புறங்களின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தார். குறிப்பாக கிராமப்புறங்களில் வறண்டு கிடக்கும் பராமரிக்கப்படாத நீர்நிலைகளையும், குளங்களையும் குழுவாகச் சென்று மராமத்து செய்து நீர் ஆதாரத்தை பெருக்கி, சுற்றுச்சூழலை வளமாக்க வேண்டும் என்ற சமூக பொறுப்புடன் செயல்படும் அர்ச்சனா ஸ்டாலின், தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டவை இதோ...\nசென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பூலோக தகவலியல் (Geo Informatics) படித்து முடித்துவிட்டு, இரண்டு வருடம் டி.சி.எஸ்.சில் பணிப்புரிந்தவர் அர்ச்சனா. பின்பு, தொழில்முனைவில் ஈடுபட முடிவெடுத்து தனது ஐ.டி. பணியை விடுத்து, ஜனவரி 2012-ல், கணவர் ஸ்டாலினுடன் சேர்ந்து \"ஜியோ வேர்ஜ்\" (Geo Verge) எனும் ஐ.டி. நிறுவனத்தை விருதுநகரில் தொடங்கினார். முதல் தலைமுறை தொழில்முனைவராய் இருந்த அர்ச்சனா, பல ப்ராஜ்க்ட்கள் செய்ததிலும், புதியவர்களை சந்தித்ததிலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாய் கூறினார். அதன் பின்னர் இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் மதுரையின் நேட்டிவ் லீட் ஃபவுடேஷனின் (Nativelead Foundation) மையக்குழுவில் சேர்ந்தார்.\n\"சென்னை தவிர மற்ற நகரங்களிலும் தொழில்முனைவு பெருக வேண்டும். அதனால் இதுவரை மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில், 22-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில்முனைதல் பற்றி பயிற்சியும், கலந்துரையாடலும் நடத்தியுள்ளேன்\" என்றார் பெருமிதத்துடன்.\nஜூலை 2015-ல் நேச்சுரல்ஸ் சலூனின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார் அர்ச்சனா. தற்போது, அங்கு ஸ்ட்ரடேஜிக் மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி உள்ளார். கல்லூரி முடித்து கார்ப்பரேட் பணி, தொழில்முனைவு, பயிற்சியாளர் என்று பன்முகங்களைக் கொண்ட அர்ச்சனா, இதற்கு நடுவில் தன் நண்பர்களுடன் தொடங்கிய BUDS அமைப்பையும் கைவிடாமல் தொடர்வது அவரது சமூக ஆர்வத்தை காட்டுகிறது. 2014-ல் BUDS டிரஸ்ட்டில் அவரது மாமனாரும் இணைந்தார். தற்போது விருதுநகரில் BUDS சேவைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.\n\"சமுகத்தில் பெரியளவில் மாற்றங்களை நிகழ்த்த IAS அதிகாரியாக ஆக ஆசைப்பட வேண்டும்\" என்று கூறிய அவர் தந்தையின் வார்த்தைகளே, சிறிய வயதிலிருந்து அர்ச்சனாவின் ஊக்கத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ். மூலம் சமுக சேவைகளைத் செய்ய அவ்வார்த்தைகளே தூண்டுதலாக இருந்ததாகக் கூறினார். இளம் மாணவர்கள் குழுவுக்கு தலைமை வகித்து அப்போதே பல கிராமங்களுக்குச் சென்று பணிபுரிந்துள்ளேன் என்று கூறினார்.\n“அப்போது சந்தித்த கிராம மக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டு, நான் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்தபின் மீண்டும் வந்து அவர்களின் குறைகளை தீர்ப்பேன் என்று அன்று அவர்களிடன் உறுதி அளித்துவிட்டு வந்தேன்,” என்றார்.\nBUDS மூலம் பல நற்செயல்களை செய்துவரும் அர்ச்சனா, \"ஆரம்ப காலத்தில், 9 வயது குழந்தைக்கு இதய சிகிச்சைக்கு உதவுமாறு, ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபுவிற்கு மெயில் அனுப்பினேன். அதற்கு, அவர் உடனே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டாக்டர் செரியனை சந்திக்க ஏற்பாடு செய்து உதவினார்.\n\"நாம் மனம்விட்டு கேட்டால், அதற்கு உதவ உலகமே ஒன்று கூடும் என்று அப்பொழுதுதான் உணர்ந்துக்கொண்டேன்\" என்றார்.\nகல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து, BUDS குறித்து திட்டமிடல், கருத்து பரிமாற்றம் செய்து வாரக்கடைசி நாட்களில் அனாதை இல்லங்களுக்குச் சென்று உதவிகள் செய்யத் தொடங்கினோம். ஆனால் அவை பெரிதாய் பலன் காணவில்லை. அப்போது தான் ஒரு நாள் ஸ்டாலின், \"இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதலில் அடிமட்ட வேரிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்\" என்றார். அன்றிலிருந்துதான் எங்கள் கண்ணோட்டமே மாறியது.\nஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து சில வருடங்களில் மாற்றங்களை நிகழ்த்த முடிவுசெய்தோம். கல்லூரி காலத்தில், அத்தங்கி காவனூர் எனும் கிராமத்தில் இருந்து எங்கள் பணியைத் தொடங்கினோம். அந்த மக்கள் எங்கள்மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர்கள் தந்த ஒத்துழைப்பும் என்னை மேலும் உற்சாகத்துடன் ஊக்குவித்தது என்று தன் ஆரம்பகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் அர்ச்சனா.\n“குத்தம்பாக்கம் கிராமத்தை ஒரு மாடல் கிராமமாக்கிய இளங்கோ மற்றும் கிராம் விகாஸ் அமைப்பின் ஜோ மடியத், ஆகிய இருவருமே என் முன்மாதிரிகள். அவர்கள் இருவரையும் என் வாழ்வில் சந்தித்த்து என் அதிர்ஷ்டம். என் முயற்சிகள் அனைத்துக்கும் ஊக்கப்படுத்தும் நபர்களும் அவர்களே” என்று சிலாகித்தார்.\nகல்லூரி காலத்தில் BUDS ஆரம்பிக்கப்பட்டதால், நிதி ஒரு பிரச்சைனையாகவே இருந்தது. என் சீனியர்ஸும் நண்பர்களும்தான் BUDS-ன் முதல் ஆதரவாளர்கள். மாணவர்களை ஈடுபடவைப்பது, ஒரு பிணையம் உருவாக்கி, வேலைகளில் பங்குக்கொள்ள வைப்பதே என் முக்கிய பணியாய் இருந்தது. இதற்காக சில நேரங்களில் என் வகுப்புகளைக் கூட கட் செய்திருக்கிறேன் என்றார்.\nதன் கல்லூரி நண்பராகிய ஸ்டாலினுடன் ஏற்பட்ட புரிதல் மற்றும் ஒத்த சிந்தனையின் காரணமாக இருவரும் காதலித்ததாகக் கூறினார் அர்ச்சனா. இவர் 2009-ல், ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தன்னுடைய எல்லாச் சூழலிலும் கணவர் ஸ்டாலின், மாமியார் மற்றும் மாமனாரின் முழு ஆதரவு, தனக்கு பெரிய பக்கபலமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.\nபல கிராமங்களில் அந்த ஊர் மக்களிடன் தங்களின் பணிகளை புரியவைத்து, வேலைகளை தொடங்குவதும் பெரிய சவால் என்றே கூறுகிறார் அர்ச்சனா. இருப்பினும் இவரும் இவரது குழுவும் முனைப்போடு செயல்பட்டு பல வெற்றிச் செயல்களை நிகழ்த்தியுள்ளனர்.\nகிராமப்புறங்களுக்கு பயனளிக்கும் பல செயல்களில் நாங்கள் ஈடுபட்டாலும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கே முதலில் கவனம் செலுத்தினோம். தமிழ்நாட்டில் உள்ள வறண்ட நகரங்களில் ஒன்றான விருதுநகரில், தண்ணீர் பற்றாக்குறை என்றும் ஒரு பெரிய பிரச்சனை. 1960-ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து கருவேலம் (Prosopis juliflora) எனும் மர வகைகள், விறகுகளாக எடுத்துவரப்பட்டது. இதன் விதைகள் நீர்நிலையங்களிலும் நிலத்திலும் கலக்க ஆரம்பித்தது. இது நிலத்தடி நீரில் விஷத்தன்மையை கலக்கக்கூடியது. அதனால், இந்த ஜூலிப்பொரா மரங்களை அகற்ற ஆரம்பித்தோம், இதனால் நீர்நிலைகளில் சேரும் குப்பைகளையும் அகற்றினோம்.\n\"இதுவரை 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கருவேல மரங்களை அகற்றியுள்ளோம். அதற்கு பதிலாக புங்கை, வேப்ப செடிகள் நட்டோம். தற்போது கிட்டத்தட்ட 400 மரங்களை நாங்கள் பராமரிக்கிறோம். இதனால் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிக்கும் நீர் கிடைக்க உதவிக்கொண்டிருக்கிறோம்.\"\nஆனால் இந்தப் பணிகள் செய்ய நிதியுதவி அதிகம் தேவைப்படுகிறது. அதை சமாளிக்க கூட்டு நிதி மூலம் நிதி பெற முயற்சித்து https://milaap.org/campaigns/restorevirudhunagarpond மூலம் 1,36000 ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.\nஅதேபோல் பஞ்சாயத்தில் கஷ்டபட்டு அனுமதி வாங்கி, பல இன்னல்கள் கடந்து ஏறயனையகண்ணூர் குளத்தைச் சுத்தம் செய்தோம்.\nகிராமத்தில் நன்றாக பெய்த மழையின் காரணமாக, பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் ஏறையநாயக்கர் ஊரணி குளம் நிரம்பியுள்ளதாக கிராம மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அது மறக்கமுடியாத நிமிடம். நாங்கள் செய்த பணிக்குக் கிடைத்த பெரிய வெற்றி அது” என்றார் அர்ச்சனா பூரிப்புப் பொங்க.\nஇந்த வருடத்திற்குள், இரண்டு குளங்களை சுத்தம் செய்ய பணிகள் தொடங்கியுள்ளோம். கருப்பசாமி குளத்தில் இந்த மாதம் முதல் வாரத்திலிருந்து பணிகளை தொடங்கிவிட்டோம். மேலும், 400 மரங்கள் இந்த வருடத்தில் நட உள்ளதாக கூறுகிறார்.\nஅண்மையில் கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு, தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள இவர், BUDS அமைப்புக்காக முழுநேரமும் ஈடுபட திட்டமிட்டுள்ளார். ”\nவருங்காலத்தில் நான் பஞ்சாயத்து தலைவராகி, அரசியலில் ஈடுபடவும் விரும்புகிறேன். பரவலாக்கப்பட்ட அரசாட்சிதான் நல்லாட்சி தரும் என்பதையே நான் நம்புகிறேன். ஆனால், இவை எனது நீண்ட கால லட்சியங்களாகும்.\"\nதன்னைப் போல பல பெண்களும் தாங்கள் நினைக்கும் பணிகளைச் செய்ய இன்று துவங்கிவிட்டதாக கூறும் அர்ச்சனா, இருப்பினும் முன்மாதிரிகளாக பெண்கள் அதிகளவில் இல்லை என்று கவலை தெரிவித்தார். ஆனால் இன்றுள்ள ஏராளமான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள பெண்கள் அதிகளவில் வெளிவரவேண்டும் என்றும் கூறுகிறார்.\nமாற்றத்தை ஏற்படுத்திவரும் BUDS சேவைகளுக்காக ஜாக்ரிதி யாத்ரா-வில் 450 அடங்கிய குழுவில் ஒருவராக அர்ச்சனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"மாற்றத்தை விரும்பினால் மாற்றமாய் இரு\"- என்ற மகாத்மா காந்தியின் வரிகளை முன்வைத்து நடைபோடும் அர்ச்சனா ஸ்டாலின்-க்கு, மேலும் வெற்றிகள் தொடர யுவர்ஸ்டோரியின் வாழ்த்துக்கள்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\nகல்லூரிக்குச் செல்லாமல் மில்லியன் டாலர் நிறுவன சிஇஒ ஆன சுரேஷ் சம்பந்தம் பகிரும் வாழ்க்கைப் பாடம்\nசென்னை நிறுவனம் ’Chargebee’ 18 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது\nவர்த்தகர்கள், தனிநபர்கள் தங்களின் எல்லா சேவை தேவைகளுக்கும் ’விசில் போடு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-19T04:44:36Z", "digest": "sha1:HKORROIRCOINJPSRDV62PPMTMSFBKX2E", "length": 10641, "nlines": 185, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: September 2012", "raw_content": "\n\"சுந்தர்ஜி' இன்னும் சொல்லலாம் இவரைப் பற்றி\nஇதை ஒரு பின்னூட்டமாக சுந்தர்ஜி அவர்களின் பக்கத்தில் எழுதலாம் என்றிருந்தேன் .நிச்சயமாக அவர் இதை பிரசுரிக்க மாட்டார் ..அதனால் ஒரு இடுகையாகவே அதை இங்கு போட்டு விடலாம் என்று ...\nஅவரின் விட்டுப் போன சில பக்கங்களை வாசிக்க இன்று நினைத்திருந்தேன்\nவாசிக்க வாசிக்க பிரமிப்பு மேலீட பின்னூட்டமிடலாம் என்றால் சொல்ல வந்ததை சொல்லத் தெரியவில்லை.எதோ தட்டு தடுமாறி தட்டச்சுகிறேன் .\nசொல்ல நினைத்தவை இதை விட பன்மடங்கு .\nஇவர் ரசிகனாகவே பிறந்தவர் .\nஇதற்கு இவர் பட்டியலிட்டிருக்கும் பாடல்களே முதல் சாட்சி .\nநாளுக்கு நாள் மாறும் இவர் தளத்தின் பின் புலம் மறு சாட்சி என்றால்\nஇவர் கவிதைகளுக்குத் தெரிவு செய்யும் படங்கள் மற்றுமொன்று ..\nஇது ஒரு சின்ன உதாரணம் ..இது போக இவர் வீடு மனைவி மக்கள் நாய்குட்டி\nஎன பட்டியலே போடலாம் ..\nசரி வெறும்காண் ரசிகர் தானாஎன வினவினால் அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் பலாச்சுளைகள் ..\nருசி அறிந்து உண்பவர் ..அவராலே தானே கோமளவிலாஸ் போக வேண்டும்\nஎழுத்துக்களில் எப்போதும் தெரியும் நாசுக்கு,நல்லவற்றை உடன் போற்றும்\nஇதல்லாம் விட பல விஷயங்கள் அவரிடம் ...\nநாலு எழுத்துக்களை கிறுக்கி விட்டு (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் )\nஎதோ சாதனை செய்து விட்டோம் என்று நினைப்பவர் மத்தியில்\nசாதனைகளை செய்து இதழ்கள் வெளியிட்டு,மொழி மாற்றம் செய்து,பல\nபேசி, பழகி, எழுதி,பின் அமைதியாய் இருக்கும் இவரிடம் நிச்சயம் பாடம்\nசுந்தர்ஜியின் நண்பர் என்று சொல்ல ஒரு கொடுப்பினை வேண்டும்\nஏய் இதெல்லாம் டூ மச்\nநண்பர் என்றால் தன்னால் முடிந்ததும்,அதை விடஅதிகமாகவும் செய்வார்\nஎன்பதை தஞ்சை கவிராயரிடமும்,அப்பாதுரையிடமும் கேட்க வேண்டும்.\nகவிராயரின் உடல் நலம் குறைந்த வேளைகளில் அவருடனே இருந்து,\nஅப்பப்பா இருந்தால் இவர் போல ஒரு நண்பர் இருக்க வேண்டும் .\nஇவரிடம் பீறிடும் சமூக அக்கறை,பயணங்களில் மக்களில் சந்திக்கும் ஆர்வம்\nஅவ்வப்போது தலை காட்டும் நகைச்சுவை ..\nஇவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் எழுத்து .\nஓர் உயர்ந்த எழுத்து இதைவிட எப்படி இருக்க முடியும் \nஅவர் எழுத்துக்களைப் படித்த பின் சிலநிமிடங்கள் ஏதும் செய்ய இயலாமல்\nஅவர் எழுத்துக்களை அச்சில் கண்டு பொறாமையுடன் அவருடன்\nசண்டையிட்ட நாட்கள் உண்டு .\nஎல்லாம் போக அவர் எழுத்துக்கள் பிடிக்க முக்கியமான காரணம் உண்டு ..\nஅவரின் எல்லா எழுத்துக்களிலும் அவரைக் காண்பது தான் அது\n\"என் எழுத்துக்களில் நானிருக்கிறேன் \"\nஅவள் எப்படி திருப்பி வைக்க இயலும்\nஅப்போது அவள் தொலைத்த புன்னகையை\nகொசுறாக அவளிடம் கொடுத்து விடுகிறான்.\nமீண்டும் அங்கு வரும் வரையில்\nஅவள் அதை சுமந்து கொண்டு\n(நன்றி வெயில் நதி ..இலக்கியச் சிற்றிதழ் )\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\n\"சுந்தர்ஜி' இன்னும் சொல்லலாம் இவரைப் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/logan-movie-in-tamil-117020700048_1.html", "date_download": "2018-06-19T05:06:50Z", "digest": "sha1:MHZFL3PF53X7QZ3LH7RDJSTRW2LW5PMN", "length": 9696, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழில் வெளியாகும் லோகன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎக்ஸ்மேன் சீரிஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழிலும் வால்வரைன் என்ற ஓநாய் மனிதனுக்கு ரசிகர்கள் அதிகம்.\nஎக்ஸ்மேன் சீரிஸின் புதிய படம் லோகன். வால்வரைனாக நடிக்கும் ஹ்யூக் ஜாக்மேன் நாயகன். இந்தப் படத்தின் ட்ரெய்லரை தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nசமீபமாக ஆங்கிலப்படங்கள் தமிழகத்தில் அதிகம் வசூலிக்கின்றன. படங்களை தமிழில் வெளியிடும்போது வசூல் இருமடங்காகிறது. அதனால் லோகனையும் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.\nகனவு வாரியம்.... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப் படம்\n2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்\nஹாலிவுட் பாணியில் காரை வீட்டு கூரை மீது ஏற்றிய திருடன்\nமுதலில் இந்தியாவில் ரிலீஸாகும் தீபிகா படுகோன் நடிக்கும் XXX ஹாலிவுட் திரைப்படம் - டிரெய்லர்\nதீபிகாவை விமர்சித்த பிரியங்கா: பாலிவுட் டூ ஹாலிவுட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilacademy.com/lessons_stages/index.php", "date_download": "2018-06-19T04:37:30Z", "digest": "sha1:VRRFBC4BJSBJXLOKS4F6FP2VWB6HRK3B", "length": 10205, "nlines": 186, "source_domain": "tamilacademy.com", "title": "பாடநிலைகள் - முதலாம் நிலை - Online Tamil Class's Lessons Stages - First Stage", "raw_content": "\nஇணைய வகுப்பு (Online Class)\nதமிழ் வகுப்பு - புதிதாக பதிய\nதமிழ் வகுப்பு - புதிய பதிவு\nநிறங்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்\nபழங்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்\nகாய்கறிகளின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்\nஎண்கள் (10 முதல் 30 வரை கற்றல்)\nஉயிரெழுத்துக்களில் குறில் நெடில் அறிந்து கொள்ளுதல்\n1. கை வீசம்மா கை வீசு,\nஉயிரெழுத்துக்கள் வினாக்கள் - 3\nஉயிரெழுத்துக்கள் வினாக்கள் - II\nஉயிரெழுத்துக்கள் வினாக்கள் - I\nநிறங்கள் (பகுதி - 1)\nநிறங்கள் (பகுதி - 2)\nநிறங்கள் (பகுதி - 3)\nபழங்கள் (சரியான விடையைத் தேர்வு செய்க)\nபழங்கள் (சரியான விடையைத் தட்டச்சு செய்க)\nஎண்கள் (1 முதல் 10 வரை - பகுதி - 3)\nஎண்கள் (11 முதல் 20 வரை - பகுதி - 3)\nஎண்கள் (21 முதல் 30 வரை - பகுதி - 3)\nஎண்கள் (1 முதல் 10 வரை - பகுதி - 2)\nஎண்கள் (1 முதல் 10 வரை - பகுதி - 1)\nஎண்கள் (11 முதல் 20 வரை - பகுதி - 2)\nஎண்கள் (11 முதல் 20 வரை- பகுதி-1)\nஎண்கள் (21 முதல் 30 வரை- பகுதி-1)\nஎண்கள் (21 முதல் 30 வரை - பகுதி - 2)\nகுறில் நெடில் (சரியான விடையைத் தேர்வு செய்க)\nபடத்தைப் பார்த்து உயிரெழுத்தைத் தேர்வு செய்க.\nகுறில் நெடில் (சரியான விடையைத் தட்டச்சு செய்க)\nபடத்தைப் பார்த்து உயிரெழுத்தைத் தட்டச்சு செய்க.\nகுறில் நெடில் ( சரியான விடையைத் தட்டச்சு செய்க)\nபடத்தைப் பார்த்து மெய்யெழுத்தைத் தேர்வு செய்க.\nசொல்லில் இடம் பெறும் மெய்யெழுத்தைத் தேர்வு செய் (பகுதி-1)\nசொல்லில் இடம் பெறும் மெய்யெழுத்தைத் தேர்வு செய் (பகுதி-2)\nசொல்லில் இடம் பெறும் மெய்யெழுத்தைத் தேர்வு செய் (பகுதி-3)\nசொல்லில் இடம் பெறும் மெய்யெழுத்தைத் தேர்வு செய் (பகுதி-4)\nசொல்லில் இடம் பெறும் மெய்யெழுத்தைத் தேர்வு செய் (பகுதி-5)\nமுகப்பு~ இணைய வகுப்பு (Online Class)~ கட்டண விபரங்கள் (Fees Structure)~ நற்சான்றுகள்~ பாராட்டுப்புள்ளிகள்~ தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilakkunews.com/east-news/1742-2018-06-12-03-22-06", "date_download": "2018-06-19T04:34:29Z", "digest": "sha1:AWVSN54MX5BQJYWVMD6CY4IM2RNMM53I", "length": 11355, "nlines": 90, "source_domain": "www.kilakkunews.com", "title": "மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு\nஆரையம்பதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியில் (SLIATE) மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று (11.06.2018) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இஸ்லாம் பாடத்திற்குரிய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர்(மதனி) அவர்கள் விசேட சொற்பொழிவாளராக கலந்து கொண்டு விசேட சொற்பொழிவை ஆற்றினார்.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன்,அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள்,கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அனைத்து பீடங்களினுடைய மாணவர்கள் என பெருமளவிலானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எம்.ஐ.அப்துல் கபூர்(மதனி) அவர்கள் இந்த மாதிரியான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இன நல்லுறவை மேம்படுத்த பெரும் உந்து சக்தியாக அமையும் எனவும் இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக கல்லூரியின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி\nமட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nநற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய மாம்பழத் திருவிழா\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய சங்காபிஷேகம்\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nகாரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது : பிரதேசபைத் தவிசாளர் ஜெயசிறில்\nஎழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/02/11", "date_download": "2018-06-19T05:03:48Z", "digest": "sha1:6X6SNBT3UBSEZGCUM3GV6DKJPKI5M44K", "length": 3016, "nlines": 68, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 February 11 : நிதர்சனம்", "raw_content": "\nரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்\nசந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி\nபயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை\n6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\nகுழந்தைகளிடம் பாலியல் தொல்லை – மன்னிப்பு கேட்கிறது அவுஸ்திரேலியா\n(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 21.\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/10", "date_download": "2018-06-19T04:48:41Z", "digest": "sha1:NVZLJXSGB5KNKRRRULZ7XZJXA4J35AXV", "length": 8726, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.\nவிரிவு Mar 10, 2017 | 1:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇரத்மலானை விமான நிலையம் ஊடாக மீண்டும் அனைத்துலக விமானப் போக்குவரத்து\nஇரத்மலானை விமான நிலையம் ஊடாக, கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அனைத்துலக விமானப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.\nவிரிவு Mar 10, 2017 | 0:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிசாரணையை துரிதப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.\nவிரிவு Mar 10, 2017 | 0:33 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 10, 2017 | 0:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Mar 10, 2017 | 0:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-06-19T04:41:00Z", "digest": "sha1:TYRC4FWYJTF4H5LANQ7VR6ATJQPRNTML", "length": 10522, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "திருச்சியில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கல்வி உதவிதிருச்சியில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி\nதிருச்சியில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 8-6-2011 அன்று ஏழை சகோதரரின் மகனின் படிப்பு செலவிற்கு கல்வி உதவியாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.\nசுகுணாபுரம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்\nஉறையூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\n“யார் இவர், இஸ்லாம் வண்மையாக எதிர்க்கும் புகையிலையின் விளைவுகள் ” நோட்டிஸ் விநியோகம் – சமயபுரம் நகர கிளை\n“50-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/john-piper/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-06-19T05:06:52Z", "digest": "sha1:PHAUADXBWAC27W6TEW7H2XRJYRXTY336", "length": 61166, "nlines": 74, "source_domain": "dhyanamalar.org", "title": "தேவனால் பிறந்தவனெவனும் உலகை ஜெயிக்கிறான் | Dhyanamalar", "raw_content": "\nதேவனால் பிறந்தவனெவனும் உலகை ஜெயிக்கிறான்\n(பிப்ரவரி 10, 2008ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)\nஆகையால் நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுக்கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால் இங்கே பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிகாலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது. அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்படுவருகிற வசனம் இதுவே.\nஉயர் நீதிமன்றத்தின் நீதிபதி, கிளாரென்ஸ் தாமஸின் சுயசரிதையான “என் தாத்தாவின் மகன்: ஜீவியசரித்திர சுருக்கம்” (My Grandfather’s son: A Memoir) என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டவர். வொர்செஸ்டர், மாஸாசுசெட்ஸில் உள்ள (Worcester, Massachusetts) ஹோலி கிராஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இருந்த காலங்களில் அவர் சிலகாலம் சபையை விட்டு விலகியிருந்தார். ஆனால் எப்பொழுதுமாக அல்ல. இதோ அவர் கூறிய கருத்து:\nஹோலிகிராஸில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் நான் அங்குள்ள சபை ஆராதனைக்கு முதலும் கடைசியுமாக போனேன். எதனால் பாதிப்படைந்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை பழக்கவழக்கமாயிருக்கலாம் அல்லது குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், நான் பிரசங்கத்தின் நடுவிலேயே எழுந்து வெளியேறிவிட்டேன். என்னை ஆக்ரமித்திருக்கிற சமுதாயப் பிரச்சனைகள் அதற்குக் காரணமில்லை, மாறாக சபையின் பிடிவாதமான கொள்கைகளே காரணம். சற்றும் சம்பந்தமில்லாதவைகளாக அவைகள் எனக்குத் தோன்றிற்று. (51)\nஉண்மையான சம்பந்தம்—நீங்கள் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும்\nபோதகராக இருக்கின்ற நான் சம்பந்தத்தைக் குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதாவது, நான் கூறுவதை ஏன் மற்றவர்கள் கவனித்துக் கேட்க வேண்டும் சம்பந்தம் என்பது தெளிவான அர்த்தமுடைய வார்த்தை அல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட அர்த்தங்களை அது குறிக்கலாம். ஒரு பிரசங்கமானது கேட்பவர்களின் மனதைத் தொட்டு, அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் போலத் தோன்றினால் அந்த பிரசங்கம் அவர்களோடு சம்பந்தமுடையது என்கிற அர்த்தம் கொள்ளலாம். அல்லது, அப்பிரசங்கமானது அவர்கள் அறிந்தோ அறியாமலோ அவர்கள் வாழ்வில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துமானால், அப்பிரசங்கம் அவர்களோடு சம்பந்தம் கொண்டிருக்கிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம். இந்த இரண்டாவது வகையான சம்பந்தமே எனது பிரசங்கங்களை வழிநடத்துகிறது. வேறுவிதமாக சொல்வதானால், உங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான விஷயங்களை, அவைகளை நீங்கள் அறிந்து கொண்டாலும் அறியாமற் போனாலும் சொல்ல விரும்புகிறேன். ஏன் அப்படி செய்கிறேனென்றால், எது நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்று கடவுள் தமது வார்த்தைகளின் மூலமாக சொல்லியிருக்கிறாரோ அதையே முக்கியமானதாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேனே ஒழிய, வசனத்தைத் தவிர்த்து, நமக்கு முக்கியமாகத் தோன்றுகிற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது எனது வழிமுறையல்ல.\nஇம்மாதிரியான ஒரு ஆராதனைக் கூட்டத்தில் தாமஸ் கிளாரன்ஸைப் போன்ற பல இளம் இலட்சியவாதிகள் வந்திருக்கக் கூடும். அவர்கள் சமுதாயப் பிரச்சனைகளைக் கண்டு உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பார்கள். இன வேறுபாடு, பூலோகம் வெப்பமயமாகுதல், கருக்கலைப்பு, குழந்தைகளின் சுகாதாரக்கேடு, வீடில்லாத நிலை, வறுமை, ஈராக்கின் யுத்தம், படித்தவர்களும் செய்கிற குற்றங்கள், மனித கடத்தல், முழுஉலகையும் பாதிக்கிற பால்வினை நோய்கள், தகப்பனில்லாத பிள்ளைப்பிறப்பின் பெருக்கம், கடன் பிரச்சனைக்குக் காரணமான பேராசைகள், சட்டத்திற்கு விரோதமாக தேசத்திற்குள் வந்தவர்களை நடப்பிக்கும் விதம், சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்ற காரியங்களினால் கோபங் கொண்டவர்களாக அவர்கள் இங்கு வந்திருப்பார்கள். நானோ, ஒரு மனிதன் எப்படி மறுபடியும் பிறப்பதென்பதைக் குறித்து இன்று பேசப் போவதாக அறிவிப்பு கொடுப்பதை அவர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களும் தாமஸ் கிளாரன்ஸைப் போல, உலகம் இப்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கும் இவர் சொல்லப் போவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நினைத்தவர்களாக இந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே போய்விடக்கூடும்.\nஅப்படி நினைத்து வெளியே போனவர்கள் தவறு செய்கிறார்கள் – இருமடங்கான தவறு செய்கிறார்கள். முதலாவதாக, மறுபிறப்பைக் குறித்து இயேசு சொல்வதற்கும் இன்றைக்கு உலகிலே காணப்படுகிறதான இனவெறி, புவி வெப்ப மயமாகுதல், கருக்கலைப்பு, சுகாதாரக்கேடு போன்ற பிரச்சனைகளுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது என்பதை அவர்கள் காணத் தவறுகிறார்கள். மறுபிறப்பின் கனியானது எப்படியிருக்கும் என்பதை நாம் வரும் வாரங்களில் தியானிப்போம்.\nஇரண்டாவதாக அவர்கள் செய்கிற தவறு, இந்தவிதமான பிரச்சனைகள்தான் வாழ்க்கையிலேயே பெரும் பிரச்சனைகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இல்லை. அப்படியில்லை. அவைகள் ஜீவ-மரணப் போராட்டங்கள்தான். என்றாலும் அவைகள் அதிமுக்கியமான பிரச்சனைகள் அல்ல. அவைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, உலகில் வாழப்போகிற சொற்ப காலத்துக்கு பெறப்படும் தீர்வுதான். ஆனால் அதற்குப் பின்பாக நித்திய காலத்துக்கும் உண்டாயிருக்கப் போகிற பிரச்சனைகளிலிருந்து தீர்வுகாண அவைகளால் இயலாது. இவ்வுலகில் வாழும் ஜீவிய காலமான ஏறக்குறைய எண்பது ஆண்டுகளை எப்படி பிரச்சனைகளில்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதைக் குறித்துதான் அவர்களால் சிந்திக்க முடியுமே தவிர, எண்பது கோடி கோடி ஆண்டுகள் கடவுளின் பிரசன்னத்தில் எப்படி சிறப்பாக வாழலாம் என்பதைக் குறித்து அவர்களால் தீர்மானிக்க முடியாது.\nகடவுளின் பிரதிநிதியாக வாரா வாரம் இங்கு நிற்கிற என்னுடைய வேலை, மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, வேதாகமத்தின் மூலமாக கடவுள் வெளிப்படுத்தியுள்ள அவருடைய சித்தத்தை விட்டு சற்றும் விலகாமல், (இவைகளை நீங்களே உங்கள் வேதத்தில் பார்க்கும்படியாக) அவைகளைப் பகிர்ந்தளிப்பதே. அத்தோடு, இங்கு வந்திருக்கும் கிளாரென்ஸ் தாமஸைப் போன்று ஆத்திரமுற்றிருக்கும் இளம் இலட்சியவாதிகளும், மற்ற எல்லோருமே, கடவுள் மிகவும் முக்கியமானது என்று சொல்கிற பிரச்சனையின் ஆழத்தை கடவுளின் கிருபையினாலே கண்டு உணரும்படியாக ஜெபிப்பதுமே எனது பணி.\nஇயேசுவின் மகிமையைப் பார்ப்பதும் அனுபவிப்பதும்\n“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசுக்கிறிஸ்து யோவா 3:3ல் கூறுகிறார். காணமாட்டான் என்றால் அவருடைய ராஜ்ஜியத்துக்குப் புறம்பே இருப்பான் என்று அர்த்தம். மத் 8:11-12 வசனங்களில் இயேசுக்கிறிஸ்து, கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு வெளியே இருள் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறார்: “இருளிலே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்”. அவர் அதை “நித்திய ஆக்கினை” (மத் 25:46) என்று குறிப்பிடுகிறார். இதற்கு எதிர்மாறானது, அண்டசராசரங்களிலேயே மிகவும் உயர்ந்தவரோடு, அழியாத சந்தோஷத்தை, சதாகாலமும் தேவனுடைய ராஜ்ஜியத்திலே அனுபவிப்பதாகும் (யோவா 17: 24 ).\nஇயேசுக்கிறிஸ்துவின் மகிமையை அவரவர் தனிப்பட்ட விதத்தில் உணர்ந்து கொள்வதையும், அவருடைய நாமத்தினாலே கூடுகிற ஜனங்கள் அனைவரோடும் சேர்ந்து அவருடைய ராஜ்ஜியத்தில் அனுபவிப்பதைக் காட்டிலும் முக்கியமான விஷயம் வேறு எதுவும் இல்லை. கடலானது தண்ணீரால் நிரப்பப்பட்டிருப்பது போல, அப்போது முழு உலகமும் சமாதானத்தினாலும் நீதியினாலும் நிறைந்திருக்கும். எனவே, உங்கள் ஆத்துமாவின் நிமித்தமாகவும், உலகத்தின் நிமித்தமாகவும் நீங்கள் வெளியே எழுந்து போக மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nமறுபிறப்பில் நமது பங்கு : விசுவாசம்\nமறுபிறப்பைக் குறித்த இந்த ஒன்பதாவது தியானத்தில் நாம் எழுப்புகிற கேள்வி : நமது பங்கு என்ன மறுபிறப்பின் நிகழ்வில் நாம் செய்ய வேண்டியதென்ன மறுபிறப்பின் நிகழ்வில் நாம் செய்ய வேண்டியதென்ன அதை நடப்பிப்பதில் நாம் எவ்விதத்தில் பங்குபெறுகிறோம் அதை நடப்பிப்பதில் நாம் எவ்விதத்தில் பங்குபெறுகிறோம் வேதாகமத்தில் காணப்படுகிற இதற்கான பதிலை நான் முதலில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். அதன் பின்னர் அதை வேதத்தில் எங்கே காணலாம் என்பதை கூறுகிறேன்.\nமறுபிறப்பில் உங்களுடைய பங்கு விசுவாசிப்பதே – மரித்து, உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராகவும், கர்த்தராகவும், உங்கள் வாழ்க்கையின் பொக்கிஷமாகவும் விசுவாசிப்பதே உங்கள் பங்கு. மறுபிறப்பில் நீங்கள் செய்வது கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பது. கிறிஸ்து உண்மையிலேயே யாரென்பதை உணர்ந்து, அவரை மிக உயர்ந்த பெருமதிப்புள்ள இரட்சகராகவும், கர்த்தராகவும், அண்டசராரசரங்களின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் கருதி ஏற்றுக் கொள்வதே மறுபிறப்பை நடப்பித்தலில் உங்களுடைய பங்காகும்.\nமறுபிறப்பும், விசுவாசமும் ஒரே நேரத்தில்\nநமது கேள்விக்கு விடை இவ்வாறாகத் தொடர்கிறது. உங்களுடைய பங்காகிய விசுவாசிப்பதும், கடவுளின் பங்காகிய மறுபிறப்படையச் செய்வதும் ஒரே நேரத்தில் நிகழுகிறது. நீங்கள் ஒன்றையும் அவர் மற்றதையும் ஒரே சமயத்தில் செய்கிறீர்கள். மேலும் – இது மிகவும் முக்கியமானது – உங்கள் பங்கை நீங்கள் செய்வதற்குத் தீர்மானம் எடுப்பது அவர் செய்வதால்தான். அவர் உங்களை மறுபடியும் பிறக்கச் செய்வதுதான் நீங்கள் விசுவாம் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.\nஒரு காரியம் மற்றொன்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்குமானால், இரண்டுமே ஒரே சமயத்தில் நிகழ்வதாக கூறுவது எப்படியென்கிற குழப்பம் உங்களுக்கு வருமானால், நெருப்பையும் உஷ்ணத்தையும் நினைத்துப் பாருங்கள். அல்லது நெருப்பையும் வெளிச்சத்தையும் கற்பனை செய்யுங்கள். நெருப்பு வந்த அந்த நொடியிலேயே அங்கு உஷ்ணம் தோன்றிவிடுகிறது. நெருப்பு ஏற்பட்டவுடனேயே வெளிச்சமும் ஏற்படுகிறது. உஷ்ணந்தான் நெருப்பைத் தோற்றுவித்தது என்று நாம் கூற மாட்டோம். அல்லது வெளிச்சம்தான் நெருப்பு ஏற்படக் காரணம் என்று கூற மாட்டோம். நெருப்பு, உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் பிறப்பித்தது என்று கூறுவோம்.\nமறுபிறப்பில் நமது பங்கு என்னவென்ற கேள்விக்குரிய பதிலாக நான் இதைத்தான் வேதாகமத்தில் காண்கிறேன். இப்போது வேதத்திலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.\n1பேது 1:22-23ஐ முதலாவதாகப் பார்ப்போம்: “நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே\nஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”.\nஇதில் அநேக காரியங்களைப் பார்க்கலாம். இப்படி நடந்ததின் நோக்கம் அன்பு. “மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, . . சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிறவர்களாய் இருக்கிறபடியால். .”. எதற்காகவென்றால், மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாய் இருக்கும்படிக்கே. ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்வதால் சகோதர சிநேகம் உருவாகிவிடாது – இதுவரை இல்லை. ஆத்துமவை சுத்தமாக்குவது, “மாயமற்ற சகோதர சிநேகம் ஏற்படுவதற்காக”. “சகோதர சிநேகத்தின் முற்றுப் பெற்ற நிலை” அது. ஆவியின் கனியில் அன்பானது மிகவும் அடிப்படையானது. 22ஆம் வசனம், “மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து” என்று கூறும்போது, சகோதர சிநேகத்தைக் காட்டிலும் அடிப்படையான ஒன்றை குறிப்பிடுகிறது.\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள “கீழ்ப்படிதல்” அன்பினால் ஏற்படும் கீழ்ப்படிதல் அல்ல. அன்பு செலுத்தும்படியான கீழ்ப்படிதலுக்கு நடத்திச் செல்வது. அப்படியானால் அது என்ன கீழ்ப்படிதல் “சத்தியத்திற்கு” ஏற்ற விதத்தில் சரியாக நடந்து கொள்வது. “சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்” (வச 22) என அது அழைக்கப்படுகிறது. அந்த சத்தியமாவது என்ன “சத்தியத்திற்கு” ஏற்ற விதத்தில் சரியாக நடந்து கொள்வது. “சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்” (வச 22) என அது அழைக்கப்படுகிறது. அந்த சத்தியமாவது என்ன இந்த பகுதியின்படி, சத்தியம் என்பது கடவுளின் வார்த்தையே. 23ஆம் வசனத்தில் “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனம்” எனக் காண்கிறோம். 25ஆம் வசனத்தில் இந்த கர்த்தருடைய வார்த்தையே நற்செய்தியாக சுவிசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது: “உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே”. சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல் என்று நாம் 22 ஆம் வசனத்தில் காண்பதற்கு அர்த்தம் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்பதே.\nசுவிசேஷத்திற்குக் கீழ்ப்படி: இயேசுவை விசுவாசி\nசுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்றால் என்ன இயேசுவை விசுவாசித்தல் என்பதே அதன் அர்த்தம். ஏனென்றால், “கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது . . இரட்சிக்கப்படுவீர்கள்” (அப் 16:31, 1கொரி 15: 1-2) என்று சுவிசேஷம் இலவசமாக அறிவிக்கிறது. முதலாவதும் அடிப்படையானதுமான கட்டளையாக சுவிசேஷம் கூறுவது, சகோதரரை நேசிக்கும்படியாக அல்ல. சுவிசேஷம் முதலாவதாக எதிர்பார்ப்பது விசுவாசத்தை. ஆகவே இந்த அடிப்படையான ஆரம்ப நிலையில் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்பது விசுவாசிப்பதேயாகும். இவ்வாறாகத்தான் பேதுரு மூன்றாம் அதிகாரத்தில் கூறுகிறார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்காத கணவன்மாரை அவர் அங்கு “திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்” என்று வர்ணிக்கிறார். “அந்தப்படி, மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து . . . ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்” (1பேது 3:1,2). திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் என்றால் அவர்கள் விசுவாசிகளல்ல என்று அர்த்தம். இதேவிதமாக 1பேது 2:8 (“திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து”), 4:17 (“சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்”) ஆகிய வசனங்களிலும் காணலாம். வசனத்திற்குக் கீழ்ப்படியாமை என்பது சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாமை. அதாவது விசுவாசியாமல் இருத்தல்.\nபவுலும் இதேவிதமாக 2தெச 1:8ல் கூறுகிறார். “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை செலுத்தும்படிக்கு” கர்த்தர் வருகிறார் என்று பவுல் கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷம், விசுவாசிக்கும்படியாக அழைக்கிறது. அதற்கு ஜனங்கள் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். அவர்கள் விசுவாசிக்கவில்லை. “சத்தியவசனமாகிய சுவிசேஷத்தை” (எபே 1:13, கொலோ 1:6) அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.\n1பேது 1:22ல் பேதுரு, “நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து” என்று கூறும்போது அதை என்ன அர்த்தத்தில் கூறுகிறாரென்றால், “நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்தபடியினால் உங்களுடைய ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விசுவாசம்தான் உங்களை மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி செய்யும்” என்கிறார். விசுவாசம் அன்பின் கிரியைகளை ஏற்படுத்தும் (கலாத் 5:6). மாயமற்ற விசுவாசத்தினாலே அன்பு உருவாகிறது (1தீமோ 1:5).\nவிசுவாசித்தல்: மறுபிறப்பினால் ஏற்படும் கிரியை\nயோவா 3:5, தீத்து 3:5 ஆகிய வசனங்களின் மூலமாக மறுபிறப்பில் சுத்திகரிக்கப்படுதல் சம்பந்தப்பட்டிருப்பதை பார்த்தோம் என்பதை நினைவில் வையுங்கள் – தண்ணீர், முழுக்கு ஆகிய உருவகங்கள் சொல்லப்பட்டுள்ளது. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று இயேசுக்கிறிஸ்து கூறினார். பவுலும், “மறுஜென்ம முழுக்கினாலும் . . . நம்மை இரட்சித்தார்” என்று குறிப்பிடுகிறார். சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தபடியால் – அதாவது சுவிசேஷத்தை விசுவாசித்தபடியால், நமது ஆத்துமாவானது சுத்தமாக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக\nசுத்திகரிக்கப்பட்டபடியால் அது நம்மை மாயமற்ற சிநேகத்திற்கு வழிநடத்துகிறது என்று பேதுரு கூறுகிறார். இந்த அன்பு சாதாரண அன்பல்ல. பேதுரு, சுத்தமாக்கப்பட்டதாகக் கூறுவது மறுபிறப்பினால் ஏற்படும் சுத்திகரிப்பையே கூறுகிறார் என நான் எடுத்துக் கொள்கிறேன். யோவா 3:5ல் தண்ணீரினாலும், தீத்து 3:5ல் முழுக்கினாலும் ஏற்படுகிறதான சுத்திகரிப்பே இதுவுமாகும். இதுவே மறுஜென்மம்.\n“சத்தியத்திற்குக் கீழ்ப்படிதலே” மறுபிறப்பை ஏற்படுத்தும். அதாவது, மறுபிறப்பு இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதால் ஏற்படுவது. ஆகவேதான் நான் கூறுவதாவது, மறுபிறப்பில் நமது பங்கு விசுவாசிப்பதாகும். நாம் விசுவாசிப்பதின் மூலமாக மறுபிறப்பை அடைகிறோம்.\nகடவுள் மறுபிறப்பை விளைவிப்பதால் நமக்கு விசுவாசம் ஏற்படுகிறது\nமறுபிறப்பு என்கிற விதத்தில் பேதுரு இதை 23ஆம் வசனத்தில் விவரிக்கிறார். 22-23ஆம் வசனங்களைப் படித்து அதிலுள்ள தொடர்பைக் காண்போம். “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”. மறுபிறப்பில் நமது பங்கிற்கும் (வச22), மறுபிறப்பில் கடவுளின் நடப்பித்தலுக்கும் (வச 23) உள்ள சம்பந்தம், விளைவுக்கும், அவ்விளைவின் காரணிக்கும் உள்ள சம்பந்தத்துக்கு ஒத்ததாயிருக்கிறது. நமது செயலுக்கு அடிப்படை காரணம் கடவுளின் செயல்பாடுதான். சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்வதினால் மறுபிறப்பில் நமது பங்கை செயல்படுத்துகிறோம். ஆனால் கடவுள் நம்மை உயிர்ப்பித்தபடியினால்தான் நாம் அப்படி செய்யக் கூடியவர்களாகிறோம்.\nமறுபிறப்பில் நமது பங்கை நிறைவேற்றுவதற்கு கடவுளின் செயல்பாடுதான் காரணமாயிருக்கிறது என்பதற்கு இந்த வசனபகுதியில் மூன்று குறிப்புகளைக் காணலாம்.\n1) வரிசைக்கிரமம்: மறுபிறப்பு, விசுவாசம் அன்பு\nஇந்த வசனம் வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் காரியங்களை கவனியுங்கள்: 22ஆம் வசனத்தில் ஒரு கட்டளை காணப்படுகிறது: “சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்”. அப்படியான அன்பிற்கு ஒரு நிபந்தனையும் கூறப்பட்டுள்ளது. அதாவது, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து நமது ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. இவை இரண்டிற்கும் முன்நிபந்தனையாக இருப்பது கடைசியிலே 23ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் மறுபிறப்பை விளைவிப்பதால் நீங்கள் சத்தியத்தை விசுவாசிக்கவும், உங்கள் இருதயத்தை சுத்தமாக்கிக் கொள்ளவும், ஒருவரையருவர் சிநேகிக்கவும் முடிகிறது. ஆகவே நமது விசுவாசத்திற்கும், அன்பு செலுத்துதலுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதால்தான். விசுவாசமும் அன்பும் ஏற்பட அவரே காரணமாகிறார்.\nநமக்கு விசுவாசம் ஏற்படும்படியாக கடவுள் நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாயிருப்பது அவருடைய வசனமே என்பது இரண்டாவது குறிப்பாகும். வச 23: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”. இங்கு அழிவில்லாத வித்து என்று கூறப்பட்டிருப்பதை சிலர் பரிசுத்த ஆவி என்று எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியும் கருதலாம் (1யோவா 3:9ஐப் பாருங்கள்). ஆனால் நான் “அழிவில்லாத வித்து” என்பதை “கர்த்தருடைய வசனமாக” எடுத்துக் கொள்ள எண்ணமுடையவனாயிருக்கிறேன். அந்த வித்தானது “அழிவில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வசனமும், “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமாக” விவரிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டும் ஒன்றுதான். “அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்பதும் “என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே (ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்)” என்பதும் ஒரே காரியத்தைக் குறிப்பிடுவதாக நான் கருதுகிறேன். 24. 25 ஆம் வசனங்களின் கவனம் முழுவதும் வசனம் என்பதில் இருக்கிறதேயொழிய ஆவியைக் குறித்து அது குறிப்பிடவில்லை என்பதால் மேற்கூறிய கருத்து நிருபணமாகிறது.\nஇதில் நாம் அறிவது என்னவென்றால், மறுபிறப்படைவதற்கு தேவன் தமது வசனத்தைக் கருவியாக உபயோகிக்கிறார். வசனமானது, விசுவாசத்தை உயிர்பெறச் செய்வதால் மறுபிறப்பு ஏற்படுகிறது. இதைத்தான் பவுல் ரோம 10:17ல் கூறுகிறார்: “விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்”. ஆகவே, மறுபிறப்பில் நமது பங்கு விசுவாசிப்பதாக இருக்குமானால், வசனமே விசுவாசத்தை ஏற்படுத்துமானால் (“வசனத்தின் மூலமாக” தேவன் நம்மில் விசுவாசத்தை ஏற்படுத்துகிறார் என்று 23ஆம் வசனம் கூறுகிறது) அந்த வசனத்திற்கும், விசுவாசத்திற்கும் பின்னால் தேவனுடைய முடிவெடுக்கும் கரம் இருக்கிறது. அதை யாக்கோபு கூறுகிறார், யாக் 1:18: “அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலனாவதற்கு நம்மை சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்”.\n3) அனைத்திற்கும் ஆதிகாரணர்: கடவுள்\nகடவுள் மறுபிறப்பை விளைவிப்பதே நமது விசுவாசத்திற்குக் காரணம் என்பதின் மூன்றாவது குறிப்பு, பேதுரு எருசலேம் ஆலோசனை சங்கத்தில், யூதர் மாத்திரமல்லாமல், யூதரும் புறஜாதியாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று கூறியதாகும். இதை அவர் சொல்லியிருக்கும் விதமாவது: “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் (கடவுள்) சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்”. 1பேது 1:22ல் கூறியதைப் போலவே அவர் இங்கும் கூறுகிறார் “ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் . . .” அதாவது, “விசுவாசத்தினாலே உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் . . ” . அப் 15:9ல்தான் மிகவும் முக்கியமானதொன்றை அவர் குறிப்பிடுகிறார்: முடிவாக நமது விசுவாசத்தின் மூலமாக கடவுள் செய்கிறார். “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் (கடவுள்) சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்”. அவர்களுடைய விசுவாசத்தைக் கொண்டு கடவுள் அவர்களுடைய இருதயங்களை சுத்தம் செய்தார். மறுபிறப்பில் நமது விசுவாசமும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கிறதென்பது இதனால் தெரிகிறது. ஆனால் அதுவே இறுதியானதல்ல. அது ஏற்படுவதற்கு அதுவே காரணமல்ல. கடவுள்தான் அதற்குக் காரணர்.\nஇதனால் உங்களுக்கு என்ன விளைகிறது இதனால் நான்கு காரியங்கள் விளைகின்றன. நீங்கள் சந்தோஷத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறேன்.\n1) நீங்கள் இரட்சிப்படைவதற்கு விசுவாசிக்க வேண்டும். “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது . . இரட்சிக்கப்படுவீர்கள்” (அப் 16:31). மறுபிறப்பு, விசுவாசத்தின் இடத்தை எடுத்துக் கொள்வதில்லை. மறுபிறப்பு விசுவாசத்தையும் உள்ளடக்கியுள்ளது. மறுபிறப்பு என்பது விசுவாசத்தின் பிறப்பு.\n2) உங்களை அப்படியே விட்டுவிட்டால் நீங்கள் விசுவாசிக்கவே மாட்டீர்கள். மரித்தவர்கள் தாங்களாகவே சுவாசிப்பார்கள் என்கிற நம்பிக்கை கிடையாது.\n3) இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரும், மிகுந்த அன்புள்ளவரும், கிருபையில் வல்லமையானவருமாகிய கடவுளே உங்களில் விசுவாசம் உருவாவதற்குக் காரணமாயிருக்கிறார்.\n4) 22ஆம் வசனத்தின்படி, மறுபிறப்படைந்த இருதயத்தின் கனி அன்பாகும். மறுபிறப்பு தொடாத காரியம் எதுவும் வாழ்க்கையில் இல்லை: இன வேறுபாடு, புவி வெப்ப மயமாகுதல், கருக்கலைப்பு, குழந்தைகளின் சுகாதாரக்கேடு, வீடில்லாத நிலை, வறுமை, ஈராக்கின் யுத்தம், படித்தவர்களும் செய்கிற குற்றங்கள், மனித கடத்தல், முழுஉலகையும் பாதிக்கிற பால்வினை நோய்கள், தகப்பனில்லாத பிள்ளைப்பிறப்பின் பெருக்கம், கடன் பிரச்சனைக்குக் காரணமான பேராசைகள், சட்டத்திற்கு விரோதமாக தேசத்திற்குள் வந்தவர்களை நடப்பிக்கும் விதம், சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். மறுபிறப்பு இதில் எதையும் விட்டு வைக்காது. அது மாத்திரமல்ல, நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்து இயேசுவின் முகத்தை என்றென்றுமாக தரிசிப்பதான முக்கியமான நன்மையையும் அடைவீர்கள்\nஇயேசுக்கிறிஸ்துவின் சார்பாக நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இயேசுக்கிறில்துவை விசுவாசியுங்கள். அவரை உங்களுடைய இரட்சகராகவும், கர்த்தராகவும், உங்கள் வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களே, நீங்கள் உங்களை கடவுளின் கிருபையின் கரத்தின்கீழே தாழ்த்துங்கள். தோல்வியுறாத, நித்தியமான தேவபிள்ளைகளாகிய நீங்கள் துன்பப்படுகிறவர்களை விடுவிப்பதற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அதிலும் முக்கியமாக நித்தியகால துன்பத்துக்காளானவர்களை விடுவியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/28825/", "date_download": "2018-06-19T04:53:37Z", "digest": "sha1:W7JPHQ5EWGHXPS4BZD6UGX5N5GPE4KCR", "length": 10434, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆறு மாத கால ஆயத்தங்களின் பின்னரே லெபனானில் தேர்தல் நடத்தப்பட முடியும் – GTN", "raw_content": "\nஆறு மாத கால ஆயத்தங்களின் பின்னரே லெபனானில் தேர்தல் நடத்தப்பட முடியும்\nஆறு மாத கால ஆயத்தங்களின் பின்னரே லெபனானில் தேர்தல் நடத்தப்பட முடியும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் நொகாட் மச்நோ ( Nohad Machnouk) தெரிவித்துள்ளார்.\nலெபனானில் புதிய தேர்தல் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாக புதிய தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.\nலெபனானின் சபாநயகர் Nabih BerriI ஐ சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது உள்ளதுறை அமைச்சர் நொகாட் மச்நோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய தேர்தல் சட்டம் தொடர்பில் பணியாளர்களை பழக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய உலக நாடுகளிடமிருந்து ஜனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சிக்கு, உதவிகள் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nTagsNohad Machnouk ஆயத்தங்கள் ஆறு மாத காலம் சபாநயகர் தேர்தல் லெபனான்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணமான வைத்தியர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலிபான்களுடனான தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு\nஅனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டுவதே அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையாகும்\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை June 19, 2018\nமன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல் June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mykitchenpitch.wordpress.com/2010/11/09/asoka-1/", "date_download": "2018-06-19T04:51:45Z", "digest": "sha1:DVROYQPZ7P357WMFW3TA237E4MKVQRY2", "length": 8001, "nlines": 87, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "அசோகா – 1 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nPosted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: சர்க்கரை, தஞ்சாவூர், தீபாவளி, நெய், பயத்தம் பருப்பு, பால், முந்திரிப் பருப்பு |\nஇருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கும்பகோணம் போகும்போதெல்லாம் என் தந்தை வாங்கிவருவார். இப்பொழுது எல்லா இடங்களிலும் பிரபலம். முக்கியமாக திருமணம் மாதிரி விசேஷங்களில் மெனுவில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.\nபயத்தம் பருப்பு – 1 கப்\nபால் – 2 கப்\nசர்க்கரை – 2 கப்\nநெய் – 1 கப்\nபயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.\nபால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.\nகுக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்து, நன்கு மசித்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.\nமுதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.\nசிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.\nநன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.\nஇறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.\n* பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் ஒரிஜினல் சுவையை அனுபவித்துவிட்டு விரும்பினால் மாவு சேர்த்தும் செய்யலாம் என்பது என் அக்கறை கலந்த ஆலோசனை.\n* எனக்கு இந்த முறையே வசதியாக இருப்பதாலும் பிடித்திருப்பதாலும் ஒவ்வொரு தீபாவளிக்கு முன்தினமும் (லக்ஷ்மி பூஜைக்கு பயத்தம்பருப்பு சேர்த்து செய்யநினைத்து) இருக்கிற பூஜை, கொண்டாட்ட நெருக்கடியில் விரைவாகச் செய்யமுடிவதாலும் இப்படியே செய்துவருகிறேன்.\n* அறுசுவை நடராஜன் குறிப்பு ‘சம்பா‘ கோதுமை மாவு சேர்த்தது; பாலுக்கு பதில் கோவா. அடுத்து வருகிறது.\n3 பதில்கள் to “அசோகா – 1”\nஅசோகா – 2 « தாளிக்கும் ஓசை Says:\nசெவ்வாய், நவம்பர் 9, 2010 at 1:10 பிப\nவியாழன், செப்ரெம்பர் 8, 2011 at 2:19 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், நவம்பர் 9, 2010 at 1:05 பிப\nஅல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள்\nகுறிச்சொற்கள்: சர்க்கரை, தஞ்சாவூர், தீபாவளி, நெய், பயத்தம் பருப்பு, பால், முந்திரிப் பருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-meera-vasudevan-advice-to-her-fan/", "date_download": "2018-06-19T04:23:22Z", "digest": "sha1:EGFHA2DGXJ5UROGLURFBYO2PI3KGPJST", "length": 8646, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "புகைப்படத்துக்கு ஆபாச கமெண்ட் செய்த ரசிகருக்கு அதிரடியாக அட்வைஸ் கொடுத்த நடிகை ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் புகைப்படத்துக்கு ஆபாச கமெண்ட் செய்த ரசிகருக்கு அதிரடியாக அட்வைஸ் கொடுத்த நடிகை \nபுகைப்படத்துக்கு ஆபாச கமெண்ட் செய்த ரசிகருக்கு அதிரடியாக அட்வைஸ் கொடுத்த நடிகை \nநடிகை மீரா வாசுதேவன் மும்பையில் ஒரு தமிழ் குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 21 வயதில் உன்னை சரணடைந்தேன் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். ஜெர்ரி, கத்தி கப்பல், போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.\nதற்போது இரண்டு திருமணம் ஆகி முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடன் வாழ பிடிக்காமல் தன் மகள் அரிஹாவை தன்னுடன் வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார் மீரா.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். இதனால் ஒரு குறிப்பிட்ட இளைஞர் ஒருவர் அவரது புகைப்படங்களுக்கு எல்லாம் வந்து ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் மீரா.\nஇப்படி அவர் கமெண்ட் அடித்தால் அவருக்கு என்ன கிடைத்துவிட போகிறது. அதற்கு அந்த நபர் வெட்கப்பட வேண்டும். இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று.\nகமண்ட் அடித்து இங்கு நேரத்தை வீண் செய்வதற்கு பதில் அவர், அவருடைய குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யலாம், என அன்பான பதிலடி கொடுத்துள்ளார் மீரா.\nPrevious articleஷாஜகான் படத்தில் நடித்த நடிகையா இவங்க இப்படி ஆகிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nNext articleஇது உடை உனக்கு தேவையா நடிகையின் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே \nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகாமெடி நடிகர் ப்ளாக் பாண்டி மனைவியா இது யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/35186", "date_download": "2018-06-19T04:35:29Z", "digest": "sha1:XJ7I5SML2B7PMQ5MAVZ2GJ66H2NWIVC5", "length": 15152, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்", "raw_content": "\nமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும் »\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.\nஎனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன்.\nபுதிய இடத்தில் இணையத் தொடர்பு கிடைப்பது அபூர்வம்.\nகிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன்.\nஉங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது.\nகட்டுரைகளை மட்டும்தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படிப் படிக்காமல் போகமுடியவில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய இருந்த ‘பாபு’ என்ற வார்த்தை பார்த்ததுமே உள்ளே நுழைந்து விட்டேன். படித்து முடித்தேன்.\nமுக்கியமா.. அந்த சிறுபிள்ளைகளுக்கான உணவைப் பார்த்ததுமே குழந்தையைப் போல்\nபாபுவின் முகம் மலரும் காட்சி… என் மனக்கண் முன்னால் தத்ரூபமாகக் காணமுடிந்தது. அந்தக் கன்னங்களின் சுருக்கங்கள், தெறித்து நிற்கும் பற்கள், கண்களில்.. குறும்பு, அதே குழந்தைத்தனம்\nகாந்தி ஒரு குழந்தையுடன் இருக்கும் காட்சி சில நாட்களுக்கு முன் பார்த்ததுண்டு.\nகைக்குழந்தையும், காந்தியும் சிரித்து கொண்டு இருப்பார்கள்\nஇருவரில் யார் குழந்தை என்றே சந்தேகப்படும் அளவிற்கு\nஉங்கள் எழுத்தைப்படிக்கும்போது அந்த காட்சியும் நினைவிற்கு வந்தது.\nஅனால் அந்தக் காட்சிக்குப்பிறகு வந்த உங்கள் வாக்கியங்கள் சற்று ஏற்றுக்கொள்ளும் படி இல்லை.\nஅதில்… காந்தியின் உதவியாளர் நினைப்பது போல் எழுதி இருப்பீர்கள்..”அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறது. அது இன்னும் விளையாடவும் தின்பண்டங்கள் சாப்பிடவும் இலக்கில்லாமல் அலையவும் ஆசைப்படுகிறது. பாபுவின் ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்..”\nஅதெப்படி… தன்னுள் இருக்கும் குழந்தையை(ஒரு வகையில் பெண்மையையும்) தக்க வைத்து கொள்வதுதனே மகான்களின் குணம் அதற்கு எதிராக அவர் ஏன் போராடணும் அதற்கு எதிராக அவர் ஏன் போராடணும் அந்தக் குழந்தைத் தன்மையை இழந்தால் பாபு எல்லாரையும் போல் ஆகிவிடுவார் இல்லையா\nகதையின் மூலக் கருவை விட்டு…. தேவையில்லாத விஷயங்களைப் பார்க்கிறேனோ\nஉண்மையில் கதையின் ஆதாரமான விஷயத்தை முதல் வாசிப்பில் என்னால் தொட முடியவில்லைதான். இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்தது.\nஇருந்தாலும் இந்தக் குழந்தைதன்மை பற்றிய கேள்விதான் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nகதையை விளக்க விரும்பவில்லை. குழந்தை பற்றிய நமது பிம்பங்களைக் கொஞ்சம் பரிசீலனைசெய்யவேண்டும் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். குழந்தை ஆணவமற்றது. ஆகவே அதை ஒரு தூய ஆன்மா என்கிறோம். அதேசமயம் அது அழுத்தமான தன்னுணர்வு அல்லது சுயநலம் கொண்டதும் கூட. வாழ்வதற்கான உக்கிரமான இச்சைதான் குழந்தை. கூடவே அது அடிப்படை மிருக இயல்புகளின் தொகையும்கூட. ஏனென்றால் அது ஒரு தூயமிருகம்.\nஅறம் வரிசை போன்று இப்பொழுது தாங்கள் படைக்கும் சிறுகதைகளும் மிகுந்த மனவெழுச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் உண்டாக்குகின்றன. வெண்கடல் – நல்ல கதையாகப் போய்க் கொண்டிருந்த கதையை ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்…’ என்ற வரி வேறு ஒரு தளத்துக்குஎடுத்துச் சென்று மிகச் சிறந்த கதையாக ஆக்குகிறது. சட்டென்று எதோ ஒரு திரை விலகியது போல் தாய்மை, கடைக்கண்,தாய்ப்பால் என்று பலவிதமான படிமங்கள் புலப்பட்டன\nஉண்மைதான். இந்தக்கதைவரிசையில் வெண்கடல் அறம் கதைகளின் உலகுக்குள் உள்ளது\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nவெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nTags: நீரும் நெருப்பும், வெண்கடல்\nபன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/91423-children-of-government-employees-should-study-at-government-school-only.html", "date_download": "2018-06-19T05:01:04Z", "digest": "sha1:LZXZS62HFXYUE2NDFI57KEFKL4VRQRJ6", "length": 51455, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..! செங்கோட்டையனின் அதிரடி பலிக்குமா? | Children of government employees should study at government school only", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..\nபள்ளிக் கல்வித் துறையில், அண்மைக்காலமாக ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய பிறகு, தமிழக பள்ளிக் கல்வியின் தரம்குறித்த விவாதங்கள் உச்சம்பெற்றன. இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும்வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.\nஏற்கெனவே, தனியார் பள்ளிகளின் முதலீடாக இருந்த ரேங்கிங் நடைமுறைக்கு முடிவுகட்டி, 10 மற்றும் +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள். ரேங்கிங்கை வைத்து மாணவர்களை ஈர்க்கும் 'பிராய்லர் கோழிப் பள்ளி'களுக்கு இது பெரும்பின்னடைவைத் தந்தது. கல்வித் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றமாக இது கருதப்பட்டது. இத்துடன், மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.\nபள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வழிகாட்ட, தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள், படைப்பாளிகள், பேராசிரியர்கள்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வாரம்தோறும் கூடி விவாதித்து ஆலோசனைகளை வழங்குகிறது.\nஇந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப்போல, அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2020-2021 கல்வி ஆண்டு முதல் தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை ஒருங்கிணைத்து அதையும் அகில இந்திய தேர்வுக்குள் கொண்டுவரவும் முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் புதிய பகுதிகளைச் சேர்க்கவும் முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 'தகவல் தொழில்நுட்பவியல்' என்ற பாடம் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளது.\nதனியார் பள்ளிகளுக்கு இன்னோர் அதிர்ச்சி வைத்தியத்தையும் செய்திருக்கிறார் உதயச்சந்திரன். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மதிப்பெண்தான் அடித்தளம். பொதுத்தேர்வுகளில், பழைய மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணைக் காட்டித்தான் ஒவ்வோர் ஆண்டும் புதிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள். மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்வதற்காக பல உத்திகளைக் கையாள்கிறார்கள். 99.9 சதவிகிதம் தனியார் பள்ளிகளில், 9 மற்றும் 11-ம் வகுப்புப் பாடங்களை நடத்துவதேயில்லை. 9-ம் வகுப்பில் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் அந்த வகுப்புக்கான பாடங்களை நடத்திவிட்டு, பிறகு 10-ம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். +1-லும் அப்படித்தான் நடக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள், ஓராண்டு படித்து எழுதும் தேர்வை, தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து எழுதி, அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். மதிப்பெண்ணே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், பெற்றோர் தனியார் பள்ளிகளின் வலையில் விழுகிறார்கள்.\nதமிழக மாணவர்களின் கல்வித் தரத்தைக் குலைத்தது, தனியார் பள்ளிகளின் இந்தச் செயல்பாடுதான். +1, +2 இரண்டும் இரண்டு தனித்தனி வகுப்புகள் அல்ல. பட்டப்படிப்பைப்போல ஒரு கோர்ஸ். ஒரு தலைப்பில், தொடக்கநிலைப் பாடங்கள் +1-லும், அவற்றின் தொடர்ச்சி +2-விலும் இருக்கும். இரண்டையும் படித்துத் தேர்ந்தால்தான் அந்தத் தலைப்பின் உள்ளடக்கத்தை மாணவன் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் படிப்புகளுமே +1, +2 பாடங்களை அடிப்படையாகக்கொண்டவைதான்.\n+2-வில் மாநில அளவில் இடம்பெற்ற மாணவர்கள்கூட உயர் படிப்புகளில் அரியர் வைக்கக் காரணம், +1 படிக்காததுதான்.\nமேலும், தேசிய அளவில் நடக்கும் உயர்கல்விக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் +1 பாடங்களிலிருந்து 50 சதவிகிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அண்மையில் நடந்த 'நீட்' தேர்வில் மாணவர்கள் அதை உணர்ந்தார்கள். +1 படிக்காததால்தான் இதுபோன்ற தேர்வுகளில் பின்தங்குகிறார்கள். ஆந்திராவில் +1, +2 படிப்புகளை 'ஜூனியர் காலேஜ்' என்ற பெயரில் நடத்துகிறார்கள். இரண்டுக்கும் சரிசமமான முக்கியத்துவம். ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஐ.ஐ.எஸ்.சி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆந்திர மாணவர்கள் நிறைந்திருக்கக் காரணம் இதுதான்.\nதமிழகத்தில் நிலவும் இந்த அவலத்தை நெடுங்காலமாகக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும், கல்வித் துறை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. தனியார் பள்ளிகளின் செயல்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகளைப்போலவே அதிக மதிப்பெண்ணைப் பெறும்வகையில் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் விரட்டினார்கள் அதிகாரிகள். பூனையைப் பார்த்து புலி தன் வாலைச் சுருட்டிக்கொண்ட கதையாக, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் போன தவறான திசைக்குத் திருப்பிவிடப்பட்டன.\nதமிழகத்தில் இப்போதுதான் அந்த அவலத்துக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. `2017-18 கல்வி ஆண்டு முதல், +1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பெண்ணும் முக்கியத்துவம் பெறும். +2-வுக்கு இதுவரை 1,200 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இனி, அது 600 மதிப்பெண்ணுக்கான தேர்வாகக் குறைக்கப்படும். அதோடு +1-வுக்கான 600 மதிப்பெண்ணையும் சேர்த்து 1,200 மதிப்பெண்ணாகக் கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.\nசாப்பிட்டதைத் துளியளவும் கிரகிக்காமல், அப்படியே வாந்தி எடுப்பதைப்போல பாடத்தின் பின்பக்கம் உள்ள கேள்விகளுக்கான விடைகளை மட்டும் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதுதான் இதுவரையிலான நடைமுறை. சுயமாகச் சிந்திக்கவிடாமல், கேள்விகள் கேட்கவிடாமல் வெறும் மனப்பாடப் பொம்மைகளாக மாணவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அது உயர்கல்வியில் தமிழகத்துக்குப் பெரும் அவமானத்தையும் பின்னடைவையும் உருவாக்கியது. ஒரு கேள்வி, பாடத்திட்டத்தைத் தாண்டி பொதுவாகக் கேட்கப்பட்டாலும் அதற்குக் 'கருணை மதிப்பெண் கொடுங்கள்' என்று மாணவர்களும் ஆசிரியர்களும் கெஞ்சும் நிலை இருந்தது. இப்போது அதையும் கவனத்தில்கொண்டிருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. முதல் கட்டமாக ஒவ்வொரு பாடத்திலும் 10 மதிப்பெண்ணுக்குச் சுயமாகச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.\nகல்வி உரிமைச் சட்டப்படி, ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய 25 சதவிகித இடத்தை சரிவர வழங்காமல் போங்கு காட்டிக்கொண்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு, கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டு முதலே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், இனிவரும் காலங்களில் அதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.\nஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அரசியல் காழ்ப்புணர்வால் கைவிடப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்தும் பணிகள், பாடநூல் நிறுவனம் வெளியிட்டுக் கைவிடப்பட்ட அரிய பல நூல்களை மீண்டும் வெளியிடும் பணி, கிராமப்புற, மாவட்ட நூலகங்களை மேம்படுத்தும் பணி எனப் பள்ளிக் கல்வித் துறை ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.\nஇந்தச் சூழலில் நாளை (6.6.2017) 'இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்படும்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.\nதமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. சமீபத்திய கணக்குப்படி நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் கூட தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கவில்லை. மற்ற துறையினரை விடுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 27 சதவிகித ஆசிரியர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். 73 சதவிகித ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 87 சதவிகிதம் பேர் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில், கல்விக்காக அரசு செலவிட்டுள்ள தொகை 86,000 கோடி ரூபாய். இதில் பெரும்பகுதி செலவிடப்பட்டது ஆசிரியர்களுக்கான சம்பளமாகத்தான். அரசுப் பள்ளிகளில் பணியாற்றிக்கொண்டு, தேசத்தின் பெரும்தொகையைச் சம்பளமாகப் பெரும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காததை எப்படிப் புரிந்துகொள்வது இதைவிட அவமானகரமான செயல் வேறென்ன இருக்க முடியும்\n`அரசுப் பள்ளி தரமாக இல்லை' என ஆசிரியர்கள் காரணம் சொல்வார்களேயானால், அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டியது அந்த ஆசிரியர்கள்தான். தீப்பெட்டி முதல் மெழுகுவத்தி வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்கான விலையோடு சேர்த்து கல்விக்கான வரியையும் கொட்டிக்கொடுக்கிறான் அப்பாவி இந்தியன். அந்த வரியில்தான் ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைக்கு ஆசிரியராக பணியாற்றுவது எந்த வகையில் நியாயம்\nநாளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், `இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், `அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்' என்ற அறிவிப்பும் இடம்பெறலாம்' என்கிறார்கள் கல்வியாளர்கள்.\n`பள்ளிகளில் உடற்கல்வி என்பது சம்பிரதாயமான வகுப்பாகவே இருந்துவருகிறது. அதை வலுப்படுத்தி, விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பும் வரக்கூடும். மாணவர்களுக்கு ரத்த வகை, ஆதார் எண்கள் அடங்கிய ஸ்மார்ட்கார்டு வழங்கும் அறிவிப்பும் வரலாம். குறிப்பாக, பள்ளிப் பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவில் இதுவரை இல்லாதவகையில், விஞ்ஞானிகள், துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கும் அறிவிப்பும் வரலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் துப்புரவுப் பணிக்காக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் இருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.\nதற்போதுள்ள அரசியல் சூழலில் மத்திய அரசைக் 'குளிர்விக்கும்' வகையில் பள்ளிகளில் தினந்தோறும் யோகாவைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படலாம்' என்கிறார்கள். அந்தப் பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அளிப்பார்கள்.\nஎல்லாம் சரி... பள்ளியின் சூழலையும் பாடத்திட்டங்களின் தன்மையையும் மாற்றலாம். ஆசிரியர்களை `இந்தியப் பள்ளிகளில் பணியாற்றும் 23.6 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை. அல்லது பள்ளியில் இருப்பதில்லை' என்கிறது உலக வங்கியின் அறிக்கை. ஆசிரியர்கள் மனதுவைத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும். இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தகுதிப்படுத்த வேண்டும். தற்போதுவரை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பிரதாயமான புத்தாக்கப் பயிற்சிகளை அள்ளிக்கட்டி பரணில் போட்டுவிட்டு, தொழில்நுட்ப வல்லுநர்களையும், தகுதிவாய்ந்த கல்வியாளர்களையும் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். இருண்மையான, வழக்கமான கற்பித்தல் முறை மாற்றப்பட்டு மாணவர்களை மூலமாகக்கொண்டு வகுப்பறைகள் திட்டமிடப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கானதாக இருக்கும் வகுப்பறைகள், மாணவர்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.\nஅரசின் கடமை இத்துடன் முடிந்துவிடவில்லை. 'பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு சுட்டிக்காட்டுவதைப்போல, நிதி ஒதுக்கீட்டில் திறந்த மனதோடு செயல்பட வேண்டும். ``திட்டங்களை நிறைவேற்ற நிறைய நிதி தேவை. `+1, +2 வகுப்புகளில் 10 மதிப்பெண் , அகமதிப்பெண்ணாக (இன்டர்னல் மார்க்) வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார்கள். அதற்கு மாணவர்களுக்குச் செயல்பாடுகளைக் கற்றுத்தர வேண்டும். தவறு செய்தால் திருத்த வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே இருந்தால் மட்டுமே இது சாத்தியம். கற்றல், கற்பித்தல் தவிர, வேறு எந்தப் பணிகளும் ஆசிரியர்களுக்குத் தரக் கூடாது\" என்கிற பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்து முக்கியமானது.\nகாமராஜர் ஆட்சியில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். பிறகு, ஆசிரியர் - மாணவர்விகிதம் 1:40 என அறிவிக்கப்பட்டது. இப்போது 1:24 ஆக குறைந்திருக்கிறது. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. ஏராளமான பள்ளிகள் 'இணைப்பு' என்ற பெயரில் மூடப்பட்டுள்ளன. ‘மூடுதல்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘இணைத்தல்’ என்ற வார்த்தையை அரசு பயன்படுத்தியிருக்கிறது. 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 80,647 பள்ளிகள் 'இணைக்கப்பட்டிருக்கின்றன'. தமிழகத்தில் இணைப்பால் தொலைந்துபோன பள்ளிகளின் எண்ணிக்கை 3,000.\nதற்போது வரை நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தவிர, ஏராளமான ஆய்வக உதவியாளர்கள், செய்முறையாளர்கள், க்ளர்க், பியூன், காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையெல்லாம் முறையாகவும் உடனடியாகவும் நிரப்ப வேண்டும். வலைதளத்தில் மாணவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வது முதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லாப் பொருள்களை எடுத்து வந்து வழங்குவது வரை கற்பித்தல் தாண்டி பெரும் பணிச்சுமைகளை ஆசிரியர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் என நாட்டில் எது நடந்தாலும் முதலில் ஆசிரியர்களைத்தான் குறிவைக்கிறது அரசு. ஆசிரியர்களைப் பள்ளிக்கானவர்களாக மட்டுமே நடத்த வேண்டும்.\n1,000-த்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், 11,698 புதிய கழிவறைகள் கட்டப்பட்டதாக அரசு சொல்கிறது. அவற்றில் பல பயன்படுத்தும் வகையில் இல்லை. பல பள்ளி மாணவர்களுக்குக் குடிநீர்கூட இல்லை. பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியையும் போர்க்கால வேகத்தில் செய்யவேண்டும்.\n`அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்' என்ற அறிவிப்பு, நாளை வெளியிடப்படுமேயானால், அதை அரசு ஊழியர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. எம்.பி-கள், எம்.எல்.ஏ-க்களும் அரசு ஊழியர்கள் என்ற அடிப்படையில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க நேரிடும். பெரும்பாலான அரசியல்வாதிகள், 'கல்வித் தந்தை'களாகவும் இருப்பதால், இதை நடைமுறைப்படுத்தவிடுவார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை, இந்த அறிவிப்பையே வரவிடாமல் தடுத்துக்கூடவிடுவார்கள்.\nஆனால், அரசு ஊழியர்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி என உயர்கல்விக்கு அரசு கல்வி நிறுவனங்களைத் தேடும் அவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டும் புறக்கணிப்பது நியாயமில்லை. அவர்கள் மனதுவைத்தால் அரசுப் பள்ளிகள் மேம்படும். அதிகாரிகளே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் மக்கள் நம்பிக்கையோடு அரசுப் பள்ளிக்கு வருவார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசந்தேகமே இல்லை... சச்சினுக்குப் பின் யுவராஜ்தான் பெஸ்ட் மேட்ச் வின்னர்\nஇந்தியாவின் வெற்றிக்கு யார் காரணம் என்ற கேள்வி விராட் கோலி முன்பு வைக்கப்பட்டது. அவர் சற்றும் யோசிக்காமல் யுவராஜ் சிங் என்றார். பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும்... Yuvraj Singh is the real match winner for India\nநல்லதொரு சூழல் கனித்துவந்திருக்கிறது. நாளை என்ன நடக்கிறதென பார்க்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nவீல்சேரில்தான் வாழ்க்கை... ஆனாலும், வாயால் தேர்வெழுதி சாதித்த சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://transferservice-basel.ch/ta/limousinenservice-wef-davos/", "date_download": "2018-06-19T04:53:49Z", "digest": "sha1:GWDXJ3GH4UQY53OO6V2Y7EHQETJBRRKI", "length": 2896, "nlines": 25, "source_domain": "transferservice-basel.ch", "title": "லிமோசைன் சேவை WEF டாவோஸ் - உலக பொருளாதார மன்றத்தில் பயண சேவை", "raw_content": "\nலிமோசைன் சேவை WEF டாவோஸ்\nலிமோசின் சேவை கலை பாசெல்\nடாக்ஸி பாசெல் விமான நிலையம்\nகார் சேவை WEF டாவோஸ்\nலிமோசைன் சேவை WEF டாவோஸ்\nலிமோசைன் சேவை WEF டாவோஸ் - பிரீமியம் சேவை\nநீங்கள் எல் டாவோஸ் உல்லாச சேவை சேவை தேடும் டாவோஸில் உள்ள உலக பொருளாதார மன்றத்தின் கடிகாரத்தைச் சுற்றி நாங்கள் உங்களுக்கும் உங்கள் விருந்தினர்களுக்கும் சேவை வழங்குபவர்களுக்கும் சேவை செய்கிறோம். எங்களது உல்லாசங்களுடனும், minivans க்கும் எந்த நேரத்திலும் XENX நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. நம்பகமான மற்றும் நட்பு டிரைவர்கள் நீங்கள் அல்லது பாஸல் அல்லது சூரிச் விமான நிலையத்திற்குச் செல்வதோடு, டாவோஸில் தங்கியிருக்கும்போது உங்கள் வசம் இருக்கும். எங்களை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு ஒரு அல்லாத பிணைப்பு சலுகை செய்யும்.\nபதிப்புரிமை © 2018 , வழங்கப்பட்டது வேர்ட்பிரஸ், தீம்: விசாலமான ThemeGrill.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venkkayam.blogspot.com/2012/06/01_18.html", "date_download": "2018-06-19T04:43:53Z", "digest": "sha1:CJAN73TLCO6J45QDOPSSCQ6MDE7WFZXS", "length": 23725, "nlines": 127, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "கார்ல்மார்க்ஸ்-01 ~ வெங்காயம்", "raw_content": "\nlegends, slider » கார்ல்மார்க்ஸ்-01\nசேவியத் உடைந்து பல நாடுகளாக சிதறிய பொழுது மார்கஸ்சின் தத்துவம் பொய்த்துவிடப்போகிறது என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள் ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுகள் சிந்தனையாளர்களின் வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர் கார்ல் மார்க்ஸ் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு முதலாளித்துவ நாட்டின் செய்தி நிறுவனமான B.B.C தான் இக்கருத்துக்கணிப்பை நடாத்தி இதை வெளியிட்டது ..ஏழைகளை சுரண்டிவாழும் முதலாளித்துவம் அழிவதற்கான தீயை தன்னகத்தே கொண்டவர் மார்க்ஸ்\nஉலகத் தொழிலளர்க்ளே ஒன்று படுங்கள் உங்க்களிடம் இழப்பத்ற்கு ஒன்றும் இல்லை பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற துவக்கத்துடன் தன்னுடைய பொதுவுடமை அறிக்கையை வெளியிட்டவர் கார்ல் மார்க்ஸ் அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக பொதுவுடமையின் முக்கிய மூலவேராக இருந்தவர் கார்ல் மார்கஸ் ...உலகின் மக்கள் தொகையின் பெரும் பகுதி மக்களின் தலை விதியை உன்னதமான முறையில் மாற்றி அமைத்தவர் ..\nகார்ல் மார்க்ஸ் உருவாக்க முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889 ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது.\nபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள்\nகலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன “எந்த\nதொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு” என்ற கொள்கையை\nஉலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது அதே கூட்டத்தில் மே முதல்\nதிகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை\nநடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.அதுதான் நாம்\nபிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.\nஉடன் பிறந்தவர்கள்: 8 பேர்.\nஇவரது தந்தை கிறீஸ்தவராக மாறிய யூதர் 3 வது மகனாகப்பிறந்தார் மார்க்ஸ் ...பாடசாலையில் மிகச்சிறந்த மாணவராக தன்னை நிலை நாட்டிக்கொண்டார் ...பெர்லின் பல்கலைக்கழகத்தில் சட்டம் வரலாறு மெய்யியல் போன்றவற்றை கற்றார் யென பல்கலைக்கழகத்தில் p.h.d பட்டம் பெற்றார் 23 வயதிலேயே அவரது அறிவாற்றல் அவரது நண்பர்களையும் அவரை சார்ந்தவர்களையும் வியக்க வைத்தது பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது.\nஇவரது பாடசாலைப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவன்தான். இவருக்கு சிறுவயதிலேயே வீட்டில் வால்டர்,ரூஸோ,இம்மானிவேல் போன்றோரின் தத்துவ நூல்களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.இவரது பாடசாலையில் அப்போதிருந்த ஏனைய பாடசாலைகளைப் போலவே புனித நூல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மதமே பிரதானம் எனவும் மதம் விதிக்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்பணிந்துநடப்பதே ஒரு மனிதனின் கடமைஎன்று போதிக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு திறமையிருந்தும் அவர்களால் நூல்களை மீறி கற்பிக்க முடியவில்லை. கல்வி முறை மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பயன்படாமல் ஆளுமையை குறைக்கும் செயலை செய்தது.சுருக்கமாக கூறினால் ஜடப்பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக தொழிற்பட்டன.\nமார்க்ஸ் அனைத்துப்பாடங்களிலும் சராசரி புள்ளிகளைப்பெற்றார். வரலாறு பாடத்தில் மிக்குறைவான புள்ளிகளைப்பெற்றார்.இப்பாடத்தில் இவரது விடைத்தாளில் மார்க்ஸ் எதை எழுத வேண்டுமொ அதை விடுத்து கூடுதலான பல விடயங்களை குழப்பமாக,கடினமான சொற்பிரயோகத்துடன் விளக்கப்பட்டிருன்தன.இதனால் இவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் விடைத்தாளின் மேல் ஏறியிருந்து பிழை போட்டார்கள். அத்துடன் மார்க்ஸ் கிறுக்கலான கையெழுத்துடையவராகவும் கடினமான சொற்பிரயோகத்தை பயன்படுத்துபவராகவும் மிகையான அலங்கார நடையில் எழுதுபவராகவும் நோக்கப்பட்டார்.\nஆனால் எதிர்காலத்தில் உலக சரித்திரத்தை மாற்றும் படைப்பை நிகழ்த்தப்போகும் ஒருவரின் விடைத்தளைத்தான் நாம் திருத்திக்கொண்டிருக்கின்றோம் என்ற விடயம் அவர்களுக்கு தெரியாது.\nபள்ளிப்பாடங்களிற்கும் புறஉலக யதார்த்தத்திற்குமிடையே முற்றிலும் தொடர்பில்லை என்பதை மார்க்ஸ் சிறிதுகாலத்தில் நன்றாக புரிந்துகொண்டார்.\n1843 இல் தடை செய்யப்பட்ட ரைனிஷ் ஸைத்துங் என்னும் எதிர்க்கட்சி செய்தித் தாளின் ஆசிரியராகப் பணியாற்றினார் ஜெனி என்ற பெண்ணை காதலித்தார் ஜெனி பிரபுவின் மகள் ஆதலால் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர் மார்க்ஸ் தனது 17 ஆவது வயதில் காதலிக்க தொடங்கினார் 29 ஆவது வயதில் ஜெனியை திருமணம் செய்தார் ..\nமார்க்கஸ்சின் வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி ஜெனியின் பங்களிப்பு மிகப்பெரியது ...சாதாரண மனைவியைப்போல் இல்லது அவரது கொள்கைகளுக்கு உந்துதலாகவும் அதரவகவும் நின்றவர் ..இன்னல்கள் வறுமை பாதுகாப்பின்மை இவற்றுடன் சிறைவாசத்தையும் மார்கஸ்சுக் காக தாங்கிக்கொண்டவர் ..என்றுமே ஜெனி நிலைதடுமாறவில்லை பிரான்ஸ் ,பெல்ஜியம் ,ஜெர்மனி போன்ற ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெற்ற புரட்சி இயக்கங்களில் பங்கு பற்றியதால் ஒவ்வொரு நாடாக நாடு கடத்தப்பட்டார் ஈற்றில் பிரெஞ்சு அரசாங்கம் உடல் நலத்திற்கு ஒவ்வாத இடத்திற்கு நாடு கடத்த முயற்சித்த போது பணிய மறுத்து லண்டன் சென்று குடியேறி 35 ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே வசித்தார் ..\nஎங்கெல்ஸ் என்ற தனது ஆயுள் கால நண்பனை மார்க்ஸ் 1844 ஆகஸ்ட் இல் சந்தித்தார் இருவருக்கும் பல விடயங்களில் கருத்து ஒற்றுமை இருந்தது\nஇவர்களைப்பற்றி லெனின் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் \"தமது முன்னோரிடையே காணப்பட்ட எந்த நெஞ்சுருக்கும் கதையையும் மீறும் உறவு கொண்ட அறிஞர்களும் போரளிகளுமான இவ்விருவராலேயே தமது தமது அறிவியல் உருவாக்கப்பட்டது என பாட்டாளி வர்க்கம் சொல்லக்கூடும் \"\nஎங்கெல்ஸ் எப்போதுமே தன்னை இரண்டாம் இடத்திற்கு ஒதுக்கிக்கொள்பவரகவும் தன்னலமற்றவராகவுமே காணப்பட்டார் ...\n\"மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் நான் ஒத்து ஊதுகின்றவராகவே இருந்தேன் ..இதில் நான் சிறப்பு பெற்றுள்ளேன் மார்க்ஸ் என்ற நல்ல பிரதம வித்துவான் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என எங்கெல்ஸ் கூறி உள்ளார் ...\nலண்டனில் வாழ்ந்த காலத்தில் தனது உடைகளை அடகு வைக்கும் அளவிற்கு வறுமைப்பட்டார் ஒருமுறை வீட்டை விட்டு விரட்டப்பட்டார்\n1852 செப்டம்பர் 8 இல் தனது நண்பன் எங்கெல்ஸ்சுக்கு இவ்வாறு கடிதம் எழுதினர் \"எனது மனைவிக்கு உடல் நிலை சரி இல்லை எனது மகளுக்கும் வீட்டை பராமரிப்பவருக்கும் எதோ நரம்புக்காச்சல் மருத்துவரை அழைக்க இயலவில்லை சென்றவாரம் முழுவது எனது குடும்பத்திற்கு பாணும் உருளைக்கிலன்குமே கொடுத்தேன் இன்று மேலும் அவற்றை வங்க முடியுமோ தெரிய வில்லை \"என்று குறிப்பிட்டிருந்தார்\nதனது ஒரே ஒரு மகள் இறந்ததும் தன் நண்பருக்கு மீண்டும் கடிதம் எழுதினர் \"இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கிறது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது\" என்று எழுதினார் நியூ யார்க் டெய்லி பத்திரிக்கைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் ஆனால் போதிய பலனளிக்கவில்லை ..\nஎரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்\nபுதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும் [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே] யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஉறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்ச...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n[இதன் முந்தய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02 ] மருத்துவபடிப்பும் சேயும் எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=695828", "date_download": "2018-06-19T05:10:59Z", "digest": "sha1:KEFPPHMMLHF2IO3WDW2BXMXT54YR4MJH", "length": 18972, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல் போனில் பாடங்கள் படிக்க வசதி அறிமுகம் செய்கிறது திறந்தநிலை பல்கலை| Dinamalar", "raw_content": "\nமொபைல் போனில் பாடங்கள் படிக்க வசதி அறிமுகம் செய்கிறது திறந்தநிலை பல்கலை\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 184\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nசென்னை:எந்தவொரு இடத்தில் இருந்தும், மாணவர்கள் பாடங்களை படிக்கும் வகையில், முதன்முறையாக, மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதியை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.பள்ளி, கல்லூரி படிப்பை தொடர முடியாதோர், கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 2002ல் துவங்கப்பட்டது. இங்கு, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், நான்கு லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் மட்டுமே ஆசிரியராக உள்ளதால், மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொபைல் போனில் வேலைக்கு செல்வோரில், பெரும்பாலானோர், இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதால், மொபைல் போனில், மாணவர்கள் பாடங்கள் படிப்பதற்கு வழிவகை செய்யும் திட்டத்தை, செயல்படுத்த நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பல்கலைக்கழக பாடங்கள் அடங்கிய மென்பொருளை, மாணவர்கள் இலவசமாக இணைய தளத்திலிருந்து, மொபைல் போனுக்கு, \"பதிவிறக்கம்' செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, \"அன்ட்ராய்ட்' மற்றும் \"ஸ்மார்ட்' மொபைல்போன்களில் மட்டுமே இந்த வசதியை பெற முடியும். உதாரணத்திற்கு, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாட புத்தகத்தை, குறைந்த சேமிப்பு இடத்தில், பதிவிறக்கம் செய்து விட முடிகிறது என்பதால், இந்த வசதி, மாணவர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேட்கும் வசதி புத்தகங்களை படித்து கொண்டிருக்கும் மாணவர், குறிப்பிட்ட பக்கத்தில் நிறுத்தி விட நேரிட்டாலும், சில நாட்களுக்கு பின், அந்த பக்கத்திலிருந்து தொடர முடியும். இந்த மென்பொருளில், கூடுதல் வசதியாக, பாடங்கள் வாசிக்க, நாம் கேட்கும் வசதியுள்ளது.பாடப்புத்தகங்களை மொபைல் போன் வழியாக மற்ற மாணவர்களின் மொபைல்போனுக்கும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியதாவது: மொபைல் போன் மூலம், கல்வியை கொண்டு சென்றால், அதை, மாணவர்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதால், துறை வல்லுனர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மொபைல்போனில், மாணவர்களுக்கு கல்வியை கொண்டு செல்ல, வழிமுறைகளை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 19,2018\nகீழடி அகழாய்வில் பழங்கால அடுப்பு ஜூன் 19,2018\nநெல்லை பல்கலையில் ஆண்டுக்கு15 லட்சம் யூனிட் ... ஜூன் 19,2018\nநீர்த்துப்போன சுற்றுச்சூழல் சட்டங்கள் : சமூக ... ஜூன் 19,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/oct/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D31-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-2788796.html", "date_download": "2018-06-19T05:01:28Z", "digest": "sha1:GXJTFY6JBNBWFT32MWL3K35YHHUZSU6T", "length": 7017, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி\nதொழிற்சா லைகளுக்கு 2018- ம் ஆண்டு க்கான உரிமத்தைப் புதுப்பிக்க க்.31-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தொழிலகப் பாது காப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சு.ராஜமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:\nதொழிற்சாலைகள் சட்ட விதிகளின்படி உரிமத்தை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். வரும் ஆண்டுக்கான புதுப்பித்தல் விண்ணப்பம் அக்.31-ஆம் தேதிக்குள் தொ ழிலகப் பாதுகாப்பு இணை இயக் குநர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.\nஉரிமக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கோ டிட்ட வரைவோலையாக எடுத்து படிவம் எண்-2 விண்ணப்பத்தில் 3 நகல்கள் பூர்த்தி செய்து அதில் ஒன்றில் ரூ.2-க்கான நீதிமன்றக் கட்டணவில்லை ஒட்டி அசல் உரிமத்துடன்\nஉரிய காலத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல், நவம்பரில் பெபட்டால் உரிமக் கட்ட ணத்தில் 10 சதவீதம் கூடுதலாகவும், டிசம்பரில் சமர்ப்பித்தால் 20 சதவீதம் கூடுதலாகவும், அதன் பிறகு சமர்ப்பித்தால் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/national/general/38926-centre-discussing-about-linking-driving-license-with-aadhaar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-19T04:25:55Z", "digest": "sha1:663LJGQQKV2VU7YYU7APF3FMD3XKVD4T", "length": 8387, "nlines": 84, "source_domain": "www.newstm.in", "title": "ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை | Centre discussing about linking driving license with Aadhaar", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை\nஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கி மற்றும் வருமான வரி கணக்கு எண் ஆகியவற்றைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது.\nஇதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது பற்றி நிதின் கட்கரியுடன் பேசி வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், ஆதாருடன் உரிமத்தை இணைப்பதால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை பிடிக்க முடியும் என்று கூறினார். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் கொலை செய்து விட்டு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தப்பிச் செல்லும் ஒருவர், இனி பிடிபட்டு விடுவார் என்றார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றி கொள்ளலாம் ஆனால் அவரது கைரேகையை மாற்ற முடியாது என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகுப்பையுடன் குப்பையாக கிடந்த ஆதார்\nஆதார் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்\nதிருநங்கைகள் பான் அட்டை பெற பாலினச் சான்று அளிக்கத் தேவையில்லை\n’இரும்புத்திரை’ வெளியிட தடை இல்லை - உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nஓபிஎஸ் முதல் டிரம்ப் வரை யாரும் தப்ப முடியாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/02/12", "date_download": "2018-06-19T05:03:24Z", "digest": "sha1:UISXULBIG775S7RUFA3VGZLNCG5EYEVA", "length": 3410, "nlines": 68, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 February 12 : நிதர்சனம்", "raw_content": "\nஎனக்கு ஸ்டார் அந்தஸ்தில் ஈடுபாடு கிடையாது : நடிகை நதியா சுளீர் \nஅனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் \nஆஷ்னா, அதுல்யா படத்துக்கு 19 வெட்டு \nலண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\n(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 22.\nபிரதமர் மோடி பயணம் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபடத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி\nமும்பை வான்வெளியில் திகில்…நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் …மோதல் தவிர்ப்பு\nஇன்னமும் எண்ணப்படுகிறது ரூ.1000, ரூ.500 நோட்டுகள் : தகவல் சட்டத்தில் ரிசர்வ் வங்கி பதில்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/20", "date_download": "2018-06-19T04:58:20Z", "digest": "sha1:ZGT6PH3KAW3IDXK3SOZ5V7JX2SLABFP4", "length": 10065, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமைதியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் – இரண்டு அமைச்சர்கள் புறக்கணிப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் இன்று அமைதியான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Feb 20, 2018 | 13:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கில் ‘தொங்கு’ சபைகளில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்க் கட்சிகள் போட்டி\nஅண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், இங்கு ஆட்சியமைப்பது தொடர்பாக தீவிர முயற்சிகளில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.\nவிரிவு Feb 20, 2018 | 2:13 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஈரானிய நாசகாரிகள் கொழும்பை விட்டுப் புறப்பட்டன\nநான்கு நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் அணி நேற்று புறப்பட்டுச் சென்றது..\nவிரிவு Feb 20, 2018 | 1:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இரண்டு முக்கிய விவாதங்கள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.\nவிரிவு Feb 20, 2018 | 1:38 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉச்சநீதிமன்றத்தின் விளக்கம் கிடைக்கும் வரை கூட்டு அரசு தொடரும் – திலங்க சுமதிபால\n19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கு தனக்குள்ள அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 20, 2018 | 1:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணிலைப் பாதுகாக்கிறார் சிறிலங்கா அதிபர் – மகிந்த காட்டம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 20, 2018 | 1:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tvk-leader-velmurugan-police-custody-extended-till-june-22nd-321914.html", "date_download": "2018-06-19T04:40:52Z", "digest": "sha1:JWME6BJI2F2V3EM4PZFCN3Y2XPSZWZY3", "length": 9449, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு! | TVK leader Velmurugan Police custody extended till June 22nd - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nபொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது\nதமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்\nஅனிதா, பிரதீபா, சுபஸ்ரீ நீளும் நீட் மரணங்கள்-அதிமுக அரசுக்கு உறுத்தவில்லையா\nவேல்முருகனின் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉளுந்தூர்பேட்டை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அக்கட்சியினர் தாக்கினர். இந்த வழக்கில் வேல்முருகன் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து என்எல்சி முற்றுகை போராட்டம் தொடர்பாக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் வேல்முருகன் காவலை ஜூன் 22வரை நீட்டித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுங்கச்சாவடி சேதப்படுத்த வழக்கில் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற நீதிபதி லதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ntvk velmurugan police custody extend தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் போலீஸ் காவல் நீட்டிப்பு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nஇனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நெல்லை நீதிபதி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrologer.swayamvaralaya.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA-2/", "date_download": "2018-06-19T04:31:11Z", "digest": "sha1:N3LTGJ6EPWFV2LRO6APCFSYBE66YPMJW", "length": 15151, "nlines": 47, "source_domain": "astrologer.swayamvaralaya.com", "title": "கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி | Swayamvaralaya", "raw_content": "\nவிரைவில் திருமணம் நடைபெற, தடைபட்ட திருமணம் நடக்க,\nபுத்திர சோகம் நீங்க அருள்பாவித்ததலம்.\nபழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர்: கதிர்வேய்ந்த மங்கலம்\nசிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில் பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இத்தல அம்மன் வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காணமுடியாத தனி சிறப்பு. இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது சிறப்பு\nபொது தகவல்: இந்தக் கோயிலில் மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய கிழக்குப் பார்த்த ராஜகோபுரமும், அம்மனுக்கு மேல் ஒரு கலசத்துடன் கூடிய ஏகதள விமானமும் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் கோயில் தீர்த்தமான தாமரைத் தடாகம் உள்ளது. கோயிலுக்கு வடக்கே யாகசாலையும், அன்னதானக்கூடமும் அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் அம்மனின் சிம்ம வாகனம் அமர்ந்த நிலையில் உள்ளது. அம்மனின் கர்ப்பகிரக நுழைவு வாசலுக்கு மேல் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாதா, சித்தி தாயிணி, காத்யாயிணி, காலராத்ரி, மஹாகவுரி ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர்.\nஅனைத்துக் கிழமைகளிலும் வரக்கூடிய ராகுகாலத்தின் போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கென இங்கு மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு இவளே அதிதேவதை.\nபிரார்த்தனை: குலதெய்வம் தெரியாதவர்கள் இவளை குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகமும், எதிரிகள் தொந்தரவு நீங்க குங்கும காப்பு சாற்றி, செவ்வரளி அர்ச்சனை செய்தும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. தோஷங்கள் விலக திருமஞ்சனக் காப்பு சாற்றி வேண்டிக் கொள்கின்றனர். விரைவில் திருமணம் நடைபெற, தடைபட்ட திருமணம் நடக்க, கல்வியில் சிறக்க, தேர்வில் வெற்றி பெற, வழக்குகளில் வெற்றி பெற, வியாபாரம் விருத்தி அடைய, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்\nநேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி, புடவை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். அத்துடன் செல்வம் சேர செந்தாமரை மலரையும், மன அமைதி பெற மல்லிகைப் பூவையும், கடன் தீர செவ்வந்திப் பூவையும், குடும்ப ஒற்றுமைக்கு செவ்வரளி பூவையும், தம்பதி ஒற்றுமைக்கு மனோரஞ்சிதம் பூவையும், உறவுகள் ஒற்றுமைக்கு மரிக்கொழுந்துப் பூவையும், தொழில் வெற்றி பெற செம்பருத்திப் பூவையும், திருமணம் கூட ரோஜா, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nதிருமண பாக்கியம் கிடைக்க கன்னிப் பெண்கள் மஞ்சள் நிற மலர்கள், செம்பருத்தி, பவள மல்லிகையால் அர்ச்சனை செய்தும், தயிர்சாதம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். பெண்கள் எலுமிச்சை விளக்கு ஏற்றும் போது “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே” என்று தொடர்ந்து 11 வாரங்களும், ராகுதோஷம் உள்ளவர்கள் கூடுதலாக மேலும் சில வாரங்களும் செய்ய வேண்டும். இவர்கள் செவ்வாய் விரதமிருந்து அம்மனை வழிபடுதல் சிறப்பு. பால் அபிஷேகம் செய்து, குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்,\nதலபெருமை: ஆரம்ப காலத்தில் இந்த அம்மனின் சிலைக்கு மேல் மேற்கூரை எதுவும் இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனி விமானம் கட்டப்பட்டுள்ளது. வெயிலும், மழையும் அம்மனின் மேல் விழும்படியாக அம்மனின் தலைக்கு மேல் ஒரு சிறு துவாரம் உள்ளது. இதன் வழியாகத்தான் அம்பாள் தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு ஆகாச துர்க்கை என்ற பெயரும் உண்டு. இந்த அம்மனின் சிலை அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மிருகண்டு மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. துன்பத்தை துடைப்பவள் துர்க்கை, சகல தெய்வ சக்திகளும் ஒன்றாகி துர்க்கையாகப் பொலிவதால் இவளை வழிபட்டாலே சகல தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.\nராகுகாலத்தில் துர்க்கையை பூஜிப்பது மிகவும் ஏற்றது. ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம். எனவே அந்த நேரத்தில் நாம் அனைவரும் துர்க்கையை வழிபடும் போது ராகுவின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். எனவே தான் ராகு திசை அல்லது ராகு புத்தி நடப்பவர்கள் துர்க்கையை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.\nராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றியும், 108 அல்லது 54 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை சாற்றியும் வழிபடுகின்றனர். ராகுவிற்கு உகந்த நாட்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. செவ்வாய் பவுர்ணமி மிகவும் சிறந்தது.\nபொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை என்பதால் அம்பாளின் திருவுருவம் அப்படியே அமைந்துள்ளது. முன்பக்கம் அம்பாள் உருவத்தைப் போலவும், பின்பக்கம் பாம்பு படம் எடுத்தது போலவும் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி விநாயகர் சன்னதி இல்லாமல் எந்த ஒரு ஆலயமும் அமைவதில்லை. ஆனால் இங்கே விநாயகர், அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம். மேலும் மற்ற தலங்களில் சிம்மவாஹினியாக அல்லது மகிடனை வதைத்த அறிகுறியாக மகிஷாசுரனைப் பாதத்தில் கொண்டே காட்சி தருவாள். ஆனால் இங்கு மகாலட்சுமியின் அம்சமாக தாமரைப்பூவில் எழுந்தருளியுள்ளாள் வனதுர்க்கை. இத்துர்க்கையை ராகு கால துர்க்கை என்பர். இவள் தனது வலது மேற்கரத்தில் பிரத்தியேக சக்கரம் (தீவினையறுக்க), இடது மேற்கரத்தில் அபயம் கூறும் சங்கு, வலதுகீழ் கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ் கரம் ஊர்த்து விஹாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனை) கொண்டு, தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.\nதிறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி: செயல் அலுவலர், அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கதிராமங்கலம்-612 106, திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.\nஅன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று வனதுர்கா பரமேஸ்வரி அருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2013/04/blog-post_17.html", "date_download": "2018-06-19T04:57:40Z", "digest": "sha1:24IZYNIA4B2NIZDDOECBABVAK546N6RK", "length": 9714, "nlines": 111, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: நிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும்", "raw_content": "\nபுதன், 17 ஏப்ரல், 2013\nநிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும்\nபுயல், சூறாவளி போன்று இந்த நிலநடுக்கத்தை எடுத்துக்கொள்ள முடியாது இது எப்ப ஏற்படும் என்று படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி அப்படி ஏற்படும் பொது நாம் என்ன பாதுகாப்பு செய்யவேண்டும். இது வெறும் முயற்ச்சிதான் அன்றி முற்றிலுமான தீர்வு அல்ல. ஏன் என்றால் இறைவன் நாடிவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை தடுக்க முடியாது.\nகட்டிடத்தின் உள்ளே இருப்பவர்கள்:- (பெரிய கட்டிடங்களில் இருப்பவர்களுக்கு மட்டும்)\n1. உடனே தரையில் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.\n2. அங்குள்ள ஏதாவது ஒரு மேஜையின் கீழே ஒழிந்துக்கொள்ளவேண்டும், அல்லது கைகளால் தலை மற்றும் முகத்தினை மறைத்துக்கொள்ளவேண்டும்.\n3. அங்குள்ள கண்ணாடிகள், ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் மேலும் கீழே விழக்கூடிய பொருட்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.\n4. படுத்திற்க்கும்போது அப்படியே இருக்கவேண்டும், ஏதாவது தலையணை கொண்டு உங்கள் முகத்தை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதிர்வு நிர்க்கும் வரை.\n5. உங்கள் அருகாமையில் இருக்கும் வெளியேறும் வழியாக வெளியேறவேண்டும்.\n6. முடிந்தவரை அதிர்வு நிற்க்கும் வரை உள்ளேயே இருக்க வேண்டும்.\n7. எக்காரணத்தைக் கொண்டும் லிஃப்ட் உபயோகிக்க கூடாது.\n1. கட்டிடடங்கள், மின் கம்பங்கள், மின் வோயர்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.\n2. அதிர்வு முழுமையாக அடங்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.\n1. நிதானமாக வண்டியை பாதுக்காபான இடத்தில் நிறுத்த வேண்டும், வண்டிய விட்டு இறங்க கூடாது.\n2. வண்டியை மரங்கள், கட்டிடடங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றில் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும்.\n1. உங்களுக்கு அத்தனை வலுவிருக்காது.\n2. உங்கள் நிலையில் இருந்து நகர முயற்ச்சி செய்யாதீர்கள்.\n4. உங்கள் மூக்கு மற்றும் வாய்யை சேர்த்து எதேனும் துணியால் மறைத்துக்கொள்ளுங்கள்,\n5. அருகில் உள்ள சுவர் அல்லது பைப் போன்றவற்றில் தட்டி ஒலி எழுப்புங்கள், யாராவது அருகில் இருந்தால் உங்களுக்கு உதவ கூடும்.\n6. யாரையும் கத்திக்கூப்பிடாதீர்கள், விசில் அடித்து கூபிடலாம் முடிந்தால்.\nஆனால் இதை எல்லாம் மீறி நம்மை படைத்தவனிடம் கேட்கும் துவா மிக முக்கியம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nதீவியதர்ஷினியை வைத்து டி ஆர் பி யை அதிகமாக்க வேசித...\nஇந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல \"ஈ\"னு பல்லை இளிச்...\nநிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் ந...\nஏலே மக்கா ஓசில டிக்கெட் குடுக்குராங்களாம்டா\nஇஸ்லாத்தை உண்மைபடுத்தும் உலக நிகழ்வுகள்:-\nஏங்க ரூம் போட்டு யோசிப்பீங்களா\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2015/03/blog-post_25.html", "date_download": "2018-06-19T05:03:35Z", "digest": "sha1:JHHYBML54EOAJV534CVY6FXCACS2I473", "length": 4740, "nlines": 86, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: ஆப்ரஹாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்...!!!!!!!!!!!!", "raw_content": "\nபுதன், 25 மார்ச், 2015\nதோனி மாதிரி ஆட்டத்தில் தோற்றுவிட்டு, பந்துவீச்சாளர்களையும், மட்டைவீச்சாளர்களையும், மேலும் ஆடுகளாதையும் மழையையும் குறை சொல்லி தப்பிக்காமல்....\nதான் தவறிழைத்த ரன் அவுட் வாய்ப்புதான் காரணம் என்று தன்னால் தோல்வி என்று ஒத்துக்கொண்டே பாரு அங்கேதான் உன் பெருந்தன்மை இருக்கு...\nஆட்டத்தில் தோற்றாலும், ஆளுமையில் வென்றுவிட்டாய்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nஇந்தியா கிரிக்கெட்டும், திருந்தாத கிறுக்கர்களும்\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://saidapet2009.blogspot.com/2009/10/anti-license-version_8967.html", "date_download": "2018-06-19T04:17:10Z", "digest": "sha1:Q3DXJUFAEG37G6RAZI3L3VH75TKW2YG5", "length": 7472, "nlines": 115, "source_domain": "saidapet2009.blogspot.com", "title": "anti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,, ~ ஸ்ரீ.கிருஷ்ணா", "raw_content": "\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,\nதினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு\n0 Responses to “anti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,”\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nஎனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்\nதமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணத...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி \nஇதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் ...\nRAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த ...\nநண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit ...\nLaptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்க...\nகூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை\nஅம்மாவிடம் பொய் சொன்னால் ..\nநாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி ...\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை...\nஎஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்...\nஉங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிக...\nஉங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவ...\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெ...\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Versi...\nகவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வ...\nநெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கு...\nஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .\nஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nவரவேற்க வேண்டிய புதிய தலைமுறை வார இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dalit-girl-nandini-gangrape-and-murder-hindu-munnani-secy-manikandan-to-be-booked-under-goondas-act-117020400005_1.html", "date_download": "2018-06-19T05:07:40Z", "digest": "sha1:3SOZXQTQSXGEGRUOPIQWETZT2BZBSBXW", "length": 14680, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "நந்தினியை கும்பல் பலாத்காரம் செய்து கருவை எரித்த வழக்கு: இந்து முன்னணியினர் மீது குண்டர் சட்டம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (11:32 IST)\nதலித் சிறுமி நந்தினி, கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி (16), கடந்த டிசம்பர் 26ஆம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அதனைக் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு அமைப்புக்கள் நடத்திய போராட்டத்திற்குப் பின், ஜனவரி 14 தை திருநாள் அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் நந்தினியின் உடல் மீட்கப்பட்டது.\nவிசாரணையில், அதே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த, இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளரான மணிகண்டன், நந்தினியை காதலித்து அவரை கர்ப்பமாக்கியதும், நந்தினி திருமணத்திற்கு வற்புறுத்திய நிலையில், அவரை ஏமாற்றி தனியாக வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கி, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்து கிணற்றில் வீசியிருப்பதும் தெரியவந்தது.\nநந்தினியின் வயிற்றில் இருக்கும் கரு தன்னை காட்டிகொடுத்து விடும் என்ற அச்சத்தில், இரும்புக் கம்பி மூலம் நந்தினியின் வயிற்றில் இருந்த கருவை வெளியே உருவி எரித்திருப்பதும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக நந்தினி வீசப்பட்ட கிணற்றில் நாய் ஒன்றையும் கொன்று, அதன் உடலையும் கிணற்றில் போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nநந்தினி காணாமல் போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் யார் என்பதும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு விட்டது. ஆனால், காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த பின்பே, சம்பவம் நடந்து 20 நாட்களுக்குப் பிறகு காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.\nஅப்படியும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை. இடதுசாரிகள், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்தியதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இப்பிரச்சனை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது.\nநந்தினிக்கு இழைக்கப்பட்ட அநீதியை சமூக வலைத்தளங்கள் உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்த்தன. அதன்பிறகே மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் நந்தினி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிகண்டனை குண்டர் சட்டத்திலும் கைது செய்யுமாறு அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.\nநடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்\nசாராய ஆலை நடத்தும் சசிகலா ஒருபோதும் முதல்வராக கூடாது: மாணவி நந்தினி சூளுரை\nமயக்க மருத்து கொடுத்து 16 வயது இளம்பெண் கும்பல் பலாத்காரம்\nஆண் நண்பர்கள் கண்ணெதிரில் 2 இளம்பெண்கள் கும்பல் பலாத்காரம்\nநேற்று செல்வாம்பாள், இன்று நந்தினி, நாளை யார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/reason-behind-the-good-speech-of-sasikala-117010100001_1.html", "date_download": "2018-06-19T05:01:22Z", "digest": "sha1:7KHEOAZKT6CMHZZES2WTTOY6YAOGSBPD", "length": 11062, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலா முதல் உரையின் பின்னணி யார்? கார்டனில் கசிந்த தகவல்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று தன்னுடைய முதல் உரையை சசிகலா ஆற்றினார். அப்போது தான் அவரின் குரலையே பொதுமக்கள் கேட்டனர்.\nசசிகலா ஆற்றிய உரையை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் நிலையில், இதற்கு முழுக்காரணம் நடராஜன் தான் என்று கார்டன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஅதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட சசிகலா அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை தொடங்கினார். ஜெயலலிதாவின் நட்பு, உடல்நிலை குறித்து உருக்கமாக பேசி உரையை முடித்தார்.\nஅவரின் முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது.\nமேலும், கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார்.\nஎப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா பதவி வரப்போகிறது என்றதும் உடை, வாட்ச் அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்திருக்கிறார். அவற்றை தினகரனின் மனைவி பார்த்துக்கொண்டாராம்.\nமுதல் ஆளாக சசிகலாவிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய திருமா....\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - வி.கே. சசிகலாவின் முதல் அறிக்கை..\nஜெயலலிதாவின் தோழி சசிகலா; சசிகலாவிற்கு தோழி யார் தெரியுமா\nசசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்\nசசிகலாவிற்கு எதிர்ப்பு; ஜெ. நினைவிடத்தில் விஷம் அருந்திய அதிமுக தொண்டர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE-2/", "date_download": "2018-06-19T05:11:23Z", "digest": "sha1:HKFB3NPYDVNNEJX63BMDFG6K37WCCO6V", "length": 16085, "nlines": 304, "source_domain": "www.mygreatmaster.com", "title": "நல்ல மனிதர்களாக வாழ்வோம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஆணவம், அகங்காரம், செருக்கு போன்றவை ஒரு மனிதனை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது. மனித உணர்வுகளை அகற்றி, அவனுள் மிருக எண்ணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஏரோதியாள். மேலே சொன்ன தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஒரு மனிதனை எந்த அளவுக்கு, கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை, இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.\nவழக்கமாக, இறப்பு என்றாலோ, கொலை என்றாலோ, குழந்தைகளை, பிள்ளைகளை அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் பயந்து விடக்கூடாது, அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் இதற்கு காரணம். இங்கு, சொந்த தாயே தனது மகளை, ஒரு கொலை நடப்பதற்கு காரணமாகிறாள். தன்னுடைய சொந்த மகளை, தன்னுடைய பழிவாங்கும் குரூர புத்திக்கு உபயோகப்படுத்துகிறாள். இதனால், தனது மகளின் மனநிலை பாதிக்கப்படுமே, அவளது வாழ்க்கை வீணாகிப்போய் விடுமே என்று அவள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. காரணம், அவளது நினைவுகள் முழுவதும், பழிவாங்கும் வேட்கையில் ஊறிப்போய் இருக்கிறது. அவளது சிந்தனைகளை, பழியுணர்வு வெறிபிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. திருமுழுக்கு யோவானுடைய தலை கொண்டு வந்தபிறகு, அவளது கோபம் தணிகிறது. எதையோ சாதித்து விட்டோம் என்கிற உணர்வு அவளை, ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நிச்சயம், திருமுழுக்கு யோவானின் தலை கொடுக்கப்பட்ட பிறகு, அவரது உணர்வு எப்படி இருந்திருக்கும் அந்த தலை தன்னிடம் கொடுக்கப்பட்டதில், அவளுக்கு என்ன நிறைவு இருந்திருக்கும் அந்த தலை தன்னிடம் கொடுக்கப்பட்டதில், அவளுக்கு என்ன நிறைவு இருந்திருக்கும் ஒன்றுமில்லாத இதற்கா, நான் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டேன் என்கிற குற்ற உணர்வு தான், அவளுக்குள்ளாக நிச்சயம் மேலோங்கியிருக்கும்.\nநாமும் கூட, கோபத்தை வரவழைக்கக்கூடிய நேரத்தில், நமது மனித உணர்வுகளை இழந்து, மிருக உணர்வுகளுக்குள்ளாகச் சென்றுவிடுகிறோம். என்ன செய்கிறோம் என்பதை, அறியாமலேயே பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். அதற்கு பிறகு மனம் வருந்துகிறோம். இந்த கோப உணர்வுகளுக்கு இடங்கொடுக்காமல் நல்ல மனிதா்களாக வாழ முயற்சி எடுப்போம்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/album/cinema/200-9-vijay-sethupathi-s-junga-audio-release-stills.html", "date_download": "2018-06-19T04:29:07Z", "digest": "sha1:6UQGUMYNOWYRUX5OPFL2W6RCX53U47QT", "length": 3116, "nlines": 70, "source_domain": "www.newstm.in", "title": "Album - விஜய் சேதுபதியின் ’ஜுங்கா’ ஆடியோ ரிலீஸ் ஸ்டில்ஸ்! | Vijay sethupathi's 'Junga' Audio Release Stills", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nவிஜய் சேதுபதியின் ’ஜுங்கா’ ஆடியோ ரிலீஸ் ஸ்டில்ஸ்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/12", "date_download": "2018-06-19T04:49:17Z", "digest": "sha1:LXMJUUFWIJTUPRYO2WTVR2XGX4UFPYAC", "length": 10910, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Mar 12, 2017 | 15:02 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிசாரணையைச் சந்திக்காமல் ஓடுபவனுக்கு முதுகெலும்பு இல்லை – மைத்திரிக்கு சுமந்திரன் பதிலடி\nஎந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.\nவிரிவு Mar 12, 2017 | 14:42 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டுக் கடன்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்குத் தடை\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்தப் புதிய கடனையையும் வாங்குவதை நிறுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 12, 2017 | 1:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு\nசிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Mar 12, 2017 | 1:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளில் சிறி்லங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 12, 2017 | 0:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ செயற்பாடுகளுக்கு தடை\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்பாடு, துறைமுகத்தை இராணுவ நோக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 12, 2017 | 0:25 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.\nவிரிவு Mar 12, 2017 | 0:15 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/21", "date_download": "2018-06-19T04:58:28Z", "digest": "sha1:MENJ2TB3N5VKOGA4FZCDEAZG5UUGRCTB", "length": 12609, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும்\nஇவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.\nவிரிவு Feb 21, 2018 | 10:52 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்\nதியத்தலாவவில் பேருந்துக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தமக்கு தகவல் தெரிவித்துள்ளார் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.\nவிரிவு Feb 21, 2018 | 10:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதியத்தலாவவில் பேருந்தில் குண்டுவெடிப்பு – 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பேர் காயம்\nதியத்தலாவவில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனர்.\nவிரிவு Feb 21, 2018 | 10:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகூட்டு அரசாங்கம் தொடர்கிறது – நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அது தொடரும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Feb 21, 2018 | 9:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ\nபிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Feb 21, 2018 | 9:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் போராளியை நாளை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.\nவிரிவு Feb 21, 2018 | 1:32 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்\nமட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.\nவிரிவு Feb 21, 2018 | 1:06 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிநாடுகளுக்கான நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா இராணுவம்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் தனியான நடவடிக்கைப் பணியகம் ஒன்றை உருவாக்கவுள்ளது.\nவிரிவு Feb 21, 2018 | 0:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்\nஉயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.\nவிரிவு Feb 21, 2018 | 0:46 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவ உயரதிகாரியைத் தடுத்தது ஐ.நா\nலெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது.\nவிரிவு Feb 21, 2018 | 0:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/author/canada", "date_download": "2018-06-19T04:53:17Z", "digest": "sha1:WDS34MCHAIQF4HDFRKKOZLS4ALFPQYJL", "length": 14214, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கனடாச் செய்தியாளர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... கனடாச் செய்தியாளர்\nஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.\nவிரிவு Jun 09, 2018 | 1:25 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nவிரிவு Jun 08, 2018 | 5:04 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்\nகனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 07, 2018 | 3:00 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே.\nவிரிவு May 19, 2018 | 4:47 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல்\nஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது.\nவிரிவு Mar 23, 2018 | 0:57 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒட்டாவாவில் புத்தர் சிலை உடைப்பு – சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது\nசிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 17, 2018 | 0:56 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம் – கனடிய ஊடகத்துக்கு செவ்வி\nஅரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 24, 2018 | 13:26 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழ்க் குடும்பத்தை சிறிலங்காவுக்கு நாடுகடத்தியது கனடா\nஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.\nவிரிவு Dec 04, 2017 | 1:14 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nதமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 16, 2017 | 2:03 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசன் சீ கப்பல் விவகாரம் – இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டு சிறைத்தண்டனை\nதமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.\nவிரிவு Sep 12, 2017 | 1:52 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gouthaminfotech.blogspot.com/2017/05/google-opinion-rewards.html", "date_download": "2018-06-19T04:54:06Z", "digest": "sha1:V5TUNFZOAK7P3WFHAFSYZPWPL3N2DAZG", "length": 17927, "nlines": 131, "source_domain": "gouthaminfotech.blogspot.com", "title": "இலவசமா கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப் வாங்க (Google Opinion Rewards) | Goutham Infotech", "raw_content": "\nஇலவசமா கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப் வாங்க (Google Opinion Rewards)\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம் திரும்பவும் புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஇது வரை கூகிள் நிறுவனம் நிறைய ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறு அறிமுகப்படுத்தும் அப்ளிகேசன்கள் சில நாட்டில் மட்டும் முதலில் உபயோகத்திற்கு வரும்.\nபிறகு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் உபயோகத்திற்கு வரும்.\nஅவ்வாறு இன்று வந்துள்ள அப்ளிகேசன் தான் கூகிள் ஒபினியன் ரிவார்ட்ஸ் ( Google Opinion Rewards) இந்த ஆப் வழியாக உங்களுக்கு கூகிள் நிறுவனம் சில பல சர்வேக்களை அனுப்பும் அதை திறமையாக முடித்தால் ஒவ்வொரு சர்வேக்கும் ஏற்றாற் போல பணம் கிடைக்கும்.\nஇந்த ஆப் இன்று முதல் இந்தியா சிஙகப்பூர் போன்ற நாடுகளுக்கு உபயோகத்திற்கு வருகிறது.\nஇந்த ஆப் மூலம் வரும் ஆன்லைன் பணத்தினை கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப், இசை, படங்கள், போன்றவற்றை வாங்கிக் கொள்ள முடியும்.\nஇந்த ஆப் தரவிறக்க - கூகிளின் ஒபினியன் ரிவார்ட்ஸ்\nஇனி தினம் ஒரு பதிவு எழுத முயற்ச்சிக்கிறேன்.\nஉங்களுடைய தொடர் ஆதரவினை வேண்டுகிறேன்\nவாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்\nஎழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்\nபுதிய தமிழ் ஆங்கில படங்களை தரவிறக்க எளிய வழி\nநண்பர்களே புத்தம் புதிய தமிழ் படங்கள் மற்றும் ஆங்கில படங்களை நல்ல தரமான பிரிண்டில் தரவிறக்கம் செய்து பார்க்க இந்த இரண்டு தளங்களை அறிமுகபடுத்...\nஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள்\nநண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் ச...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nநண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...\nபிடிஎப் மாற்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இலவச Ariel சலவைத்தூள்\nநண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...\nபவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற\nநண்பர்களே தொடர்ந்து வேலைகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் போல் தொடர்ந்து எழுத முடியவில்லை என்னை மன்னித்து உங்கள் ஆதரவை எப்போழுதும் தர வ...\nஆடியோ சிடியிலிருந்து பாடல்களை பிரிக்க 5 மென்பொருட்கள்\nநண்பர்களே உங்கள் ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 ஆக பிரித்தெடுக்க சிறந்த ஐந்து மென்பொருட்கள் மீடியாகோடர் சிடெக்ஸ் சிடி ரிப்பர் ...\nஇலவசமா கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப் வாங்க (Google Opinion Rewards)\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம் திரும்பவும் புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இது வரை கூகிள் நிறுவனம் நிறைய...\nவிண்டோஸ் பாஸ்வேர்ட் ரீசெட் செய்ய இலவச மென்பொருள்\nசிலசமயம் நம்முடைய சிஸ்டம் பாஸ்வேர்ட் நமக்கு மறந்து போகும் அந்த மாதிரி நேரத்தில்தான் நமக்கு சில முக்கிய வேலைகள் வந்து லைன் கட்டிக் கொண்டு ந...\nநண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சு...\nசட்டரீதியான வீடியோ எடிட்டர் மற்றும் இணைய வேகம் தெரிந்து கொள்ள இணைய தளங்கள்\nஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...\nஉங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க\nஇலவசமா கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப் வாங்க (Google Opin...\nநம் உடன்பிறவா சகோதரர்கள் தொடர்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118379-womans-association-to-file-complaint-against-reality-show-starring-arya.html", "date_download": "2018-06-19T05:13:08Z", "digest": "sha1:4E3WAWGUOVHG2B44WJ4IFHO2Z353TRQX", "length": 24317, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்யாவின் பெண் தேடும் படலம்...எதிராகக் களமிறங்குகிறதா பெண்கள் அமைப்பு? | Woman's Association to file complaint against reality show starring Arya", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆர்யாவின் பெண் தேடும் படலம்...எதிராகக் களமிறங்குகிறதா பெண்கள் அமைப்பு\nதமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஆர்யா. சமீபத்தில் அவர் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், ஆர்யாவிற்கு எதிராகப் பெண்கள் அமைப்பு ஒன்று காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் ஆர்யாவுக்குத் திருமணம் ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த எண்ணுக்கு போன் செய்யலாம் என்று விளம்பரம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாள்கள் கழித்து இந்த விளம்பரம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்காக ஆர்யா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான விளம்பரம் என்று தெரியவந்தது.\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற பெயரில் அந்தத் தனியார் தொலைக்காட்சியில் ரியால்டி ஷோ நிகழ்ச்சிக்கான அறிவிப்பை அந்தத் தொலைக்காட்சி செய்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பல பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்குப் பல்வேறு டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்குகள் அனைத்திலும் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என்று சொல்லப்பட்டது. இதனால் பல்வேறு இளம் பெண்கள் மத்தியிலும் ஆர்வம் ஏற்பட்டு, இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்தனர். மன்னர் காலங்களில் நடைபெறும் சுயம்வரம் போன்று, நவீன சுயம்வர நிகழ்ச்சியாக இதை அந்தத் தொலைக்காட்சி வடிவமைத்துள்ளது.\nசமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்களுடன் ராஜஸ்தான் சென்ற நடிகர் அங்கு அவர்களுடன் சைக்கிளில் பயணம் செய்வது போன்ற படங்களை வெளியிட்டு இருந்தார். அதாவது,சைக்கிளிங் பிரியரான ஆர்யாவிற்கு வரும் மனைவியும் சைக்கிளிங்கில் கில்லியாக இருக்க வேண்டும் என்ற டாஸ்க்கிற்காக இது வைக்கப்பட்டது. அதற்காக ராஜஸ்தானின் கடும் வெயிலில் பெண்களை சைக்கிள் ஓட்டவைத்தனர்.\nஒருபுறம் இளம் பெண்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சில பெண்கள் அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போர்க்கொடி துாக்கும் முடிவில் உள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல பெண்களை வைத்து ஷோ நடத்தி அதில் ஒருவரைத் தேர்வு செய்யும் ஆர்யாவின் மனோபாவம் பெண்களின் சுயமரியாதைக்கே இழுக்காக அமைவதாக அவர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.\nஎனவே, சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அந்தப் பெண்கள் அமைப்பினர் திட்டமிட்டுள்ளார்கள். வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனையின் அடிப்படையில் காவல்துறையில் ஆர்யா மீது புகார் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் ஆர்யாவிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கும் திட்டத்தில் அந்தப் பெண்கள் அமைப்பினர் தீவிர ஆலோசனையில் உள்ளனர். ஆர்யா மீதான புகார் மனுவைத் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிகழ்ச்சியைத் தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் வேளையில் பெண்கள் அமைப்போ, ஆர்யாவிற்கு எதிராகக் கச்சை கட்டி கிளம்புகின்றனர். காவல்துறையில் அளிக்கப்படும் புகாருக்குப் பிறகே இந்தப் பிரச்னையின் வீரியம் பற்றி தெரியப்போகிறது என்கிறார்கள் அந்தப் பெண்கள் அமைப்பினர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமகளிர் தின விழா - ''கேள்வி கேளுங்கள்... பதில் சொல்கிறார் கமல்\nமகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் திரளான எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகை ஶ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Womens day meeting at chennai ymca - kamal to attend the event\nபெண் தேடப்போய் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ளப்போகிறார் ஆர்யா என்று கமென்ட் அடிக்கிறார்கள். ரியாலிட்டி ஷோ நடத்துபவர்கள் இதனைக் கவனத்தில் கொள்வார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nபா.ஜ.க ஆட்சியில் அமர்வதற்கு முன்னரே திரிபுராவில் தொடர்ந்து வன்முறை\nஆந்திரா, கர்நாடகா வியாபாரிகளால் தமிழக புளி விவசாயிகள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttyrevathy.blogspot.com/2016/02/blog-post_6.html", "date_download": "2018-06-19T04:16:10Z", "digest": "sha1:X6EC5FUBE7P352ZYJR224EVEFSHRPEEI", "length": 8101, "nlines": 104, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: வீரம் மிகு பெண், ஷீதல் சாதே!", "raw_content": "\nவீரம் மிகு பெண், ஷீதல் சாதே\nஷீதல் சாதே, இந்தியப் புவிப்பரப்பின், அம்பேத்கர் பூமியின் மிகவும் முக்கியமான பாடகி. \"என் பாடல்களே என் எதிர்ப்பு வடிவம்\" என்று சொல்லும் இவரை, ஆனந்த் பட்வர்த்தனின் \"ஜெய் பீம்\" ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். உண்மையான வீரம், கேட்பவர்களின் எலும்புக்கூட்டை உலுக்கும் குரல் எனத் தனித்துவம் கொண்டது. இவர் மேடைகளில் பாடக்கேட்கையில் கண்ணீரும் வீரமும் ஊற்றெடுப்பதை உணராமல் இருக்கமுடியாது. இப்படியாக இந்தியா சினிமா பாடகர்கள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே மேடைப்பாடகர்களையும் போராளிப்பாடகர்களையும் கொண்டிருப்பதால் தான் இசை என்பதன் தத்துவம், எல்லா சாதி, மதம், பால், வர்க்க அடையாளங்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மராத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் பாடும் பாடல்கள் இங்கே. மொழி புரியாமலேயே உணர்வுகளைக் கடத்திவிடும் குரல். கம்பீரம். பெருங்கருணை. விழிப்புணர்வு.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, பிப்ரவரி 06, 2016\nலேபிள்கள்: தலித்தியம், பாடல்கள், ஷீதல் சாதே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீரம் மிகு பெண், ஷீதல் சாதே\nதமயந்தியின் சிறுகதை உலகம் பற்றி பிரபஞ்சன்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/vivegam-official-tamil-trailer/", "date_download": "2018-06-19T04:58:15Z", "digest": "sha1:XCAHHWW2T3X2A2CC7PQPUV6SF7TUKJ24", "length": 6495, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "Vivegam Official Tamil Trailer - New Tamil Cinema", "raw_content": "\nதமிழ்சினிமா ரசிகர்களை மிரளவிட்ட 2.0 ட்ரெய்லர்\n லதாவால் நசுங்கும் ரஜினி இமேஜ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://venkkayam.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-06-19T04:43:03Z", "digest": "sha1:4XKTWUV2HZMEK2M7VLN7NSU5O4EBXH63", "length": 34935, "nlines": 130, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "‘செல்வி’ ஜெயலலிதாவின் மகள் சேலம் ஜெயிலிலா? ~ வெங்காயம்", "raw_content": "\nlatest, news, politics, slider » ‘செல்வி’ ஜெயலலிதாவின் மகள் சேலம் ஜெயிலிலா\n‘செல்வி’ ஜெயலலிதாவின் மகள் சேலம் ஜெயிலிலா\nபிரியா மகாலட்சுமி என்ற பெயருடைய ஒரு பெண், தான் தான் முதல்வர் ஜெவின் மகள் என்று கூறி பலரிடம் தொலைபேசியில் பேசி, அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டுமானால், தனக்குப் பணம் தர வேண்டும் என்று பேரம் பேசி வருவதாகவும், ஒருசில அ.தி.மு.க. அமைச்சர்கள், தொழிலதிபர்கள் முதல் சாதாரண அ.தி.மு.க. உறுப்பினர்கள் வரை அப்பெண்ணை, அவரது கிருஷ்ணகிரியிலுள்ள இல்லத்தில் சந்தித்து வருவதாகவும் கடந்த 24 ஆம் திகதிய ஜூனியர் விகடன் இதழில் “அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்” என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். அந்தப் பெண் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அந்த இதழில் குறிப்பிட்டிருந்தார்கள். தற்போது, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சேலம் பெண்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. கோவிந்தன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nபிரியா மகாலட்சுமியை சத்தமில்லாமல் கைது செய்து சேலம் ஜெயிலுக்குக் கொண்டு போனது வரை யாருக்கும் வெளியில் விஷயம் தெரியாது. சேலம் போலீஸார், இந்த விஷயத்தை ரொம்பவே கமுக்கமாக அடக்கி வாசித்து இருந்தார்கள். சேலம் ஜெயில்ல அடைச்ச பிறகும் கூட பிரியாவைப் பார்க்க கட்சிக்காரங்க நிறையப் பேர் வந்து செல்வதாக அறிய முடிகின்றது. 'அம்மா கொடநாட்டுல இருக்​கிறதால என்னைக் கைது செஞ்ச விஷயத்தை அவங்களுக்குத் தெரியாம மறைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்குக் காரணமானவங்க என்ன ஆகப்போறாங்கன்னு பொறுத்து இருந்து பாருங்க...’ என்று இப்போதும் பார்க்க வருபவர்களிடம் சொல்கிறாராம் பிரியா. இதில் அதிர்ச்சி என்னவென்றால் குறித்த பெண்ணின் தந்தையின் பெயராக போலிஸ் பதிவு செய்திருக்கும் பெயர் தான். அந்தப் பெயரைக் கட்டுரையின் இறுதியில் தருகிறேன்....\nஇது தொடர்பாக கடந்த ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த கட்டுரை கீழே...\nகடந்த 2.11.11 தேதியிட்ட ஜூ.வி. இதழில் கழுகார் பகுதியில் வந்திருந்த செய்தியை அப்படியே தருகிறோம்\n''சினிமாப் புள்ளிகள் வட்டாரத்தில் ரகசியமாகப் பேசப்படும் செய்தியில் நான் கேள்விப்பட்டதை மட்டும் சொல்கிறேன்'' - என்று பீடிகை போட்டார் கழுகார்\n''திரைப்பட இயக்குநர் ஒருவருக்குக் கடந்த வாரத்தில் ஒருவர் போன் செய்திருக்கிறார். 'நாங்கள் ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க இருக்கிறோம். அதில் நீங்கள் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். இந்த இயக்குநரும் ஒப்புக்கொண்டார். 'ஒரே நேரத்தில் 15 படம் பண்ணப்போறதா சொல்றீங்களே உங்க தயாரிப்பாளர் யாரு’ என்று கேட்கிறார் இயக்குநர். தயங்கித் தயங்கி அந்த மனிதர், 'அவங்கதான்... மேடத்தோட மகள்’ என்று சொல்லி இருக்கிறார்’ என்று கேட்கிறார் இயக்குநர். தயங்கித் தயங்கி அந்த மனிதர், 'அவங்கதான்... மேடத்தோட மகள்’ என்று சொல்லி இருக்கிறார்\n'' 'எல்லாம் நம்ம மேடம் டாட்டர்தான். அவங்க அமெரிக்காவுல இருக்காங்க. அவங்கதான் இனிமேல் படத் தயாரிப்புல இறங்கப்போறாங்க’ என்று அந்த மனிதர் சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் அந்த விஷயத்தைத் தோண்டிக் கேட்க... அந்த இயக்குநருக்கு சங்கடமாக இருக்கவே.... போனை வைத்துவிட்டார். இதே மாதிரியான போன் இன்னொரு ஹீரோ - டைரக்டருக்கும் போயிருக்கிறது. 'மேடம் மகள் படம் பண்ணப்போகிறார்’ என்று அப்போதும் சொல்லப்​பட்டுள்ளது.''\n''மீதியும் சொல்லி முடிக்​கிறேன். குடும்பச் சர்ச்சையில் சிக்கி இருக்கும் டான்ஸ் டைரக்டருக்கும் இதேபோன்று போன் போனது. அவரிடம் அந்தப் பெண்ணே நேரடியாக பேசினாராம். மிகமிகச் சுத்தமான தமிழில் ஓர் ஆங்கில வார்த்தை​யைக்கூடக் கலக்காமல் அந்தப் பெண் பேசி இருக்கிறார். 'நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். விரைவில் தமிழகம் வரும்​போது உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொன்னாராம். இதைச் சம்பந்தப்​\nபட்டவர்களால் வெளியில் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை\n''ஜெயலலிதா குரலில் பேசிக் கலக்கிய வெள்ளியங்கிரி என்பவரின் கைவரிசையாக இது இருக்கலாம் அல்லவா\n''அதையும் நான் விசாரித்தேன். மிகமிக வறுமையில் வாடும் வெள்ளியங்கிரியிடம் இப்போது செல்போனும் இல்லை. சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவர் கஷ்டப்படுகிறார். எதுவாக இருந்தாலும் அவரே நேரடியாகத்தான் பேசுவார். இந்த மாதிரி பி.ஏ. வைத்துப் பேசும் அளவுக்கு பில்டப் இல்லை அவர். இதுவரை வெள்ளியங்கிரி யாருக்கு போன் செய்தாலும் பாராட்டி சில வார்த்தைகள் சொல்வாரே தவிர... வேறு எந்த கப்சாக்களையும் விட்டதும் இல்லை என்பதால் இது சந்தேகமாக இருக்கிறது. பட முதலீட்டில் யார் வேண்டுமானாலும் இறங்கலாம். அதற்கு முதல்வரின் பெயரை அதுவும் ரத்த சொந்தம் என்று பூடகமாகச் சொல்லிக்கொண்டு ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. அம்மாவின் கோபம் புரியாமல் யாரோ விளையாடுகிறார்கள்'' என்று கிளம்பினார் கழுகார்\n- இதுதான் எட்டு மாதங்களுக்கு முன், நாம் சொன்ன செய்தி. இந்த மேட்டர் இப்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டதாக போலீஸ் வட்டாரம் ரகசியமாகக் கிசுகிசுக்கிறது.\nஇதேபோன்ற அனுபவம் காமெடி நடிகர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. அப்புறமாகத்​தான் தெரிந்தது\nநடிகரின் லைனுக்கு வந்த போனை, மேனேஜர் எடுத்திருக்கிறார். 'மேடத்தோட மகள் பேசணும்னு ஆசைப்படுறாங்க. அவர் எங்கே போயிட்டார்'' என கணீர் குரல் கேட்டதும், 'அவர் சொந்த ஊருக்குப் போயிட்டாருங்க... என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அவர்கிட்ட உடனே சொல்லிடுறேன்’ என்றார் மேனேஜர்.\n'அவரை அ.தி.மு.க-வில் சேரச் சொல்லுங்க... கார்டன்ல நாங்க டைம் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுக்கிறோம். அந்த நேரத்துக்கு அவரை அங்கே போகச் சொல்லுங்க. வேற ஏதும் டீட்டெய்ல்ஸ் வேணும்னா எங்க நம்பரைக் கான்டக்ட் பண்ணச் சொல்லுங்க...’ எனச் சொல்லி ஐந்து செல்போன் நம்பர்களைக் கொடுத்துவிட்டுக் 'கட்’டானது அந்தக் குரல்\nஇந்தச் செய்திகளை மையமாகவைத்து விசாரணையை அப்போதே தொடங்கி இருக்கிறது போலீஸ். இந்த சூழ்நிலையில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் அவருக்கு நன்கு அறிமுகம் ஆனவர் ஒரு முக்கியமான தகவல் தந்தாராம். 'அதை முடிச்சுத் தர்றேன்... இதை முடிச்சுத் தர்றேன்னு சொல்லி ஒரு லேடி பேசுது. அவங்க கார்டன் பெயரை சரளமாப் பயன்படுத்துறாங்க’ என்று சொல்லி இருக்கிறார். இந்த தகவலை உளவுத்துறை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்புக்கு அந்த அதிகாரி சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் அந்தப் பிரச்னை அத்தோடு அமுங்கிப்போனது.\nஆனால், இந்த வேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக போலீஸார் சுறுசுறுப்பு அடைந்துள்ளார்கள் என்று செய்தி வர... நாமும் விசாரணையில் இறங்கினோம்\nபிரியா மகாலட்சுமி என்பவர் போலீஸ் வளையத்துக்குள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி பகுதியில் பிரியாவை நேரில் பார்த்து நமக்குத் தகவல் தந்த இளைஞர் ஒருவரைச் சந்தித்தோம்.\n''சார், தயவுபண்ணி என்னோட பேரைப் போட்டு​றாதீங்க...'' என்ற கெஞ்சல் கோரிக்கையோடு தொடங்கினார் அந்த இளைஞர்.\n''பெரிய இடத்து மகளை அணுகினால் வேலை வாய்ப்பு தொடங்கி, கட்சிப் பதவி, கான்ட்ராக்ட் என எதையும் சாதிக்கலாம்னு போனேன். யார் யார் இந்தப் பெண்ணை வந்து பார்த்துட்டுப் போனாங்கன்னு ஒரு லிஸ்ட் சொன்னப்பவே எனக்கு மண்டை சுத்த ஆரம்பிச்சிடுச்சு. தெய்வத்தின் பெயர் கொண்ட மந்திரி தொடங்கி, தெய்வமா சிலரால் வணங்கப்படுகிற ஆன்மிகத் தலைவர் வரை பலரும் அந்தப் பெண்ணை, பெரிய இடம்னே நம்புறாங்க. இந்தப் பெண் கேட்காமலே லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி இறைச்சிருக்காங்க. சினிமா ஆட்கள், கட்சிக்காரங்க, காவல் துறையைச் சேர்ந்தவங்கன்னு பலரும் பார்க்க வந்திருக்காங்க. நான் அவங்களைப் பார்த்தப்ப ரொம்பத் தன்மையாப் பேசினாங்க. யார்கிட்டயோ போன்ல, ரொம்ப ஸ்டைலிஷா இங்கிலீஷ் பேசினாங்க. 'நான் மேடத்தோட மகள்தான். ஏன் சந்தேகமா இருக்கா’னு கேட்டாங்க. அவங்க ஏமாத்துறாங்களோ இல்லையோ... ஆனா, அவங்களைப் பெரிய இடத்தின் வாரிசா பலரும் நம்புறது உண்மை’னு கேட்டாங்க. அவங்க ஏமாத்துறாங்களோ இல்லையோ... ஆனா, அவங்களைப் பெரிய இடத்தின் வாரிசா பலரும் நம்புறது உண்மை'' என்றபடியே பிரியாவின் புகைப்படங்களை நம்மிடம் காட்டிய அந்த வாலிபர் மேற்கொண்டு பேச மறுத்து விட்டார். அந்தப் பெண் பெரிய இடத்துத் தொடர்புகள் உள்ளவர் என்கிற யூகமே அந்த இளைஞரை பயமுறுத்துகிறது என்பதை மட்டும் நம்மால் உணர முடிந்தது.\nமேலும் நம் விசாரணையைத் தொடர்ந்தோம். அந்தப் பெண்மணியைச் சந்தித்துத் திரும்பிய பலரிடமும் பேசினோம். அந்தப் பெண் சொன்ன விவரங்களாக நம் காதுக்கு வந்தவை இவைதான்...\n''இவர் பிறந்த இடம் ஸ்ரீரங்கம். ஊட்டி, வேலூர் போன்ற நகரங்களில் பிரபலமான கல்வி நிலையங்களில் படித்தவர். எம்.பி.ஏ. பட்டதாரி. இவருடைய வளர்ப்புத் தாய் விஜயா. கிருஷ்ணகிரியில் நிறுவனம் ஒன்றை சில வருடங்களாக நடத்தி வருகிறார்.\nதிருவண்ணாமலை அருகே உள்ள பிரசித்தி பெற்ற சாமியார் ஒருவர் 15 நாட்கள் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து பிரியாவுக்காக பிரத்யேக ஹோமங்களை நடத்தி இருக்கிறார். 'என் குடும்பப் பந்தம் நிலைப்பதற்கான ஹோமம் இது’ என்பது பிரியாவின் ஸ்டேட்மென்ட்.\nசெஞ்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி கொடுத்து, அங்கேயும் ஊர்மெச்ச யாகம் நடத்தி இருக்கிறார். தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டி​யதாக புகார் பதிவாகி இருக்கிறது. இந்தப் புகாரை வைத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.\nஇந்த விஷயங்கள் அனைத்தும் போலீஸில் வெளிப்படையாக இல்லாமல் ரகசியமாகவே விசாரிக்கப்பட்டு உள்ளன. அடுத்தடுத்து வந்த புகார்களை வைத்து கிருஷ்ணகிரிக்குப் போய் பிரியாவை ஒரு போலீஸ் அதிகாரி விசாரித்ததாகத் தகவல் வர, அவரிடம் பேசினோம்.\n''ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக கிருஷ்ணகிரி போனேனே தவிர, நீங்கள் குறிப்பிடும் பெண்ணிடம் விசாரிக்க நான் போகவில்லை'' என்று, ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.\nபோலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்த இன்னும் சிலரிடம் பேசியபோதும், ''அப்படியரு நபரே கிடையாது'' என மறுத்தார்கள். சி.பி.சி.ஐ.டி-யில் விசாரித்த போது, ''அப்படி யாரையும் விசாரிக்கவே இல்லையே. நீங்கள் கேட்பதே புதிதாக இருக்கிறது'' என்கிறார்கள்.\nகிருஷ்ணகிரியில் இருக்கிறார், வேலூரில் இருக்கிறார், சென்னைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார், சேலம் சிறைக்குள் வைக்கப்பட்டு இருக்கிறார். காவேரிப்பட்டினம் ஸ்டேஷனில் வைத்துள்ளார்கள்... என்று வெவ்வேறு திசை திருப்பும் செய்திகளையே பெற முடிந்தது. நம்மிடம் தகவல் சொன்ன, இளைஞர் சொன்ன கிருஷ்ணகிரி முகவரியில் வேறு குடும்பம் இப்போது வசிக்கிறது.\n''மேலிடத்துக்கு போலீஸ் தகவல் தந்தது. 'புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து விடுங்கள். தேவை இல்லாத பப்ளிசிட்டி வேண்டாம்’ என்று சொல்லி​விட்டார்கள். அதனால்தான் போலீஸ் மறைக்கிறது'' என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பெண் தனது வாக்குமூலத்தில் என்ன கதையெல்லாம் சொல்லி இருக்கிறாரோ\nஇது தான் கடந்த ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை. சரி, புகார் கொடுத்த கோவிந்தன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி வகித்தி வருகிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர் என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விடுவோம்....\n\"ஆளும் கட்சித் தலைமைக்கு நெருக்கமான உறவுக்காரப் பெண் கிருஷ்ணகிரியில் ஒரு நிறுவனம் நடத்துவதாகவும், அதற்குத் தேவைப்படுவதாகவும் சொல்லி மூன்று பேர் என்னைச் சந்தித்து ஐந்து கோடி ரூபாய் பணம் கேட்டாங்க. 'அந்தப் பொண்ணு நினைச்சா எவ்வளவு வேணும்னாலும் புரட்ட முடியும். ஆனால் முதல்வர் வேறு வேலையில் பிஸியா இருக்கிறதால, அவங்ககிட்ட பணம் கேட்கத் தயங்கிட்டுத்தான் உங்ககிட்ட கேட்குறாங்க. மேல இருந்து பணம் வந்ததும் உங்களுக்குக் கொடுத்துடுவோம்’னு சொன்னாங்க. நீங்க விரும்பினா அந்தப் பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்றோம்னு சொன்னாங்க. ஏதோ தப்பு நடக்குதுன்னு என் மனசுக்குப் பட்டதால மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுதேன்.\nஅடுத்த தடவை அந்த மூணு பேரும் என்னை ஓர் இடத்துக்கு வரச் சொன்னாங்க. நானும் போலீஸுக்குத் தகவல் சொல்லிட்டுப் போனேன். போலீஸ் உள்ளே வந்து அந்த மூணு பேரையும் பிடிச்சிட்டாங்க. அதுக்குப்பிறகு, மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பேசிய ஒரு பொண்ணு, 'நான் யாரு தெரியுமா... எங்க ஆளுங்களையே அரெஸ்ட் பண்றதுக்கு உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது’னு மிரட்டி இருக்கு. ஆனாலும், போலீஸ் தயவுதாட்சண்யம் காட்டாம அந்த ஆட்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அடுத்த சில நாட்களில் போனில் மிரட்டிய அந்தப் பெண்ணையும் கைது பண்ணிட்டாங்கனு கேள் விப்​பட்டேன்'' என்றார் கோவிந்தன்.\nசரி, பிரியா மகாலட்சுமியின் தந்தையின் பெயராக போலிஸ் பதிவு செய்திருக்கும் பெயரை இறுதியில்ச் சொல்வதாகக் கூறியிருந்தேன் அல்லவா\nபிற்குறிப்பு: இதை M.G.R மீது சேற்றை வாரியிறைக்கும் நோக்கில் நான் குறிப்பிடவில்லை. அது, M.G.ராமச்சந்திரனா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஎரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்\nபுதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும் [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே] யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஉறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்ச...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n[இதன் முந்தய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02 ] மருத்துவபடிப்பும் சேயும் எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2012/jul/06/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-522166.html", "date_download": "2018-06-19T04:51:51Z", "digest": "sha1:OHLW7ZJQDCRMJ5JCPX7QBBRHYCI6FPEL", "length": 9781, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "எல்.டி.டி.ஈ. ஆதரவாளர்களை சமாளிக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி: இலங்கை அரசு நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nஎல்.டி.டி.ஈ. ஆதரவாளர்களை சமாளிக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி: இலங்கை அரசு நடவடிக்கை\nகொழும்பு, ஜூலை 5:÷வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்படும் விடுதலைப் புலிகளின் (எல்.டி.டி.ஈ) ஆதரவாளர்களைச் சமாளிக்க அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சுற்றுலா தலமான தியாதாலாவாவில் இந்த வார இறுதியில் நடைபெறும். இதில் மூத்த அமைச்சர்களும், வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அன்னிய நேரடி முதலீடுகளைக் கொண்டு வர நேர்மறையான முயற்சிகளை எடுப்பது குறித்தும் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உலக அரங்கில் இலங்கை பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் பலர் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களான இந்த அதிகாரிகள், நாட்டுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதில் போதிய அக்கறை காட்டவில்லை என புகார் கூறப்படுகிறது.\nகுறிப்பாக விடுதலைப் புலிகளின் (எல்.டி.டி.ஈ) ஆதரவாளர்கள் அதிகமுள்ள மேற்கு நாடுகளில், இலங்கை தூதரக அதிகாரிகளின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. அந்நாடுகளில் உள்ள ஆட்சியாளர்களிடம் புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை திறம்பட மேற்கொள்கின்றனர். அதை முறியடிக்க தூதரக அதிகாரிகள் எதையும் செய்யவில்லை என்று இலங்கையில் உள்ள அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nஎனவே, சுற்றுலா வளர்ச்சி, அன்னிய முதலீடு, நாட்டுக்கு எதிரான பிரசாரத்தை முறியடித்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பயிற்சி முகாம் நடைபெறுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பயிற்சி முகாமில் பங்கேற்கும் தூதரக அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தில் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிட உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/raghavalawrence-help-for-the-people-who-affected-by-flood/", "date_download": "2018-06-19T04:37:36Z", "digest": "sha1:SWUQHRCPG4CNKLGM2URFXTZLNV257NL4", "length": 7408, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மழையால் பாதித்த மக்களுக்கு ராகவா லாரன்ஸ் என்ன செய்தார் தெரியுமா? புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மழையால் பாதித்த மக்களுக்கு ராகவா லாரன்ஸ் என்ன செய்தார் தெரியுமா\nமழையால் பாதித்த மக்களுக்கு ராகவா லாரன்ஸ் என்ன செய்தார் தெரியுமா\nசென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை மற்றும் அறிவிக்கப்படாத வெள்ளத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.\nஇந்த வேலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் கட்டுப்பாடு அறை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது. அதே போல் பலதுறைகளைச் சார்ந்த தன்னார்வளர்களும் உதவினர்.\nஇன்று மதியம் மழை சற்று குறைந்து இருக்கும் வேலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை காசி தியேட்டர் பின்புறம் இருந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.\nPrevious articleமெர்சல் படத்தின் வெற்றிக்கு காரணமான சரியான 5 விஷயங்கள்\nNext articleநான் இன்னும் மோசமாக மாறக்கூடியவள்- பிக் பாஸ் காயத்ரி ட்வீட், யாருக்கு இந்த ட்வீட்\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் சீசன் 2 .. வெளியான புதிய 7 போட்டியாளர்கள் பட்டியல். வெளியான புதிய 7 போட்டியாளர்கள் பட்டியல்.\nஇந்த ஒரு காரணத்தால்தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல – நடிகை அம்மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-19T04:30:17Z", "digest": "sha1:ALB5LQYLTLI3MOJRZNTMS3AQ6ZDXQMF5", "length": 14035, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகும் ஐஏஎஸ் அதிகாரி", "raw_content": "\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\nமதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு\nஅமராவதி ஆற்றில் முழ்கி ஒருவர் பலி\nகுடிநீர் கோரி பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகும் ஐஏஎஸ் அதிகாரி\nதூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகும் ஐஏஎஸ் அதிகாரி\nதூத்துக்குடி மாநகராட் சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். மதுமதி, தூத்துக்குடி ஆணை யர் பொறுப்பேற்கும் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.தூத்துக்குடி நகராட்சி 2008ம் ஆண்டு மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட் டது. அப்போது நகராட்சி ஆணையராக இருந்த லட் சுமி மாநகராட்சி ஆணைய ராகவும் தொடர்ந்தார்.\nஅதன்பின் மாவட்ட வரு வாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆணையராக பொறுப் பேற்றதும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். குடிநீர் பிரச்சனை, சாலைவசதி, கழிவுநீர் கால் வாய் உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்திக் கொடுத் தார். மேலும், நீண்ட நாட் களாக நிலுவையில் இருந்த சொத்துவரி, குடிநீர் வரியை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து, மாநகராட்சியின் வருவாயைப் பெருக்கினார்.\nமேலும், ஊழியர்களுககு மாதம்தோறும் முதல்தேதி சம்பளம் கிடைக்க வழி செய்தார். தற்போது, தமிழக அரசு இவரை காத்திருப் போர் பட்டியலில் வைத் துள்ளது.இதனையடுத்து மாநக ராட்சியின் புதிய ஆணைய ராக பெண் ஐஏஎஸ் அதி காரி எஸ்.மதுமதி என்ப வரை தமிழக அரசு நியம னம் செய்துள்ளது. தமிழகத் தில் உள்ள 10 மாநகராட்சி களில் சென்னையில் மட் டுமே ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமனம் செய்யப்பட்டனர். இதர மாநகராட்சிகளில் பதவி உயர்வு மூலம் வரும் அதி காரிகளே ஆணையராக நிய மிக்கப்பட்டு வந்தனர்.சென்னையை அடுத்து தூத்துக்குடி மாநகராட் சிக்குதான் முதல் முதலாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் கன்னி யாகுமரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி யவர்.\nஅப்போது அங்கு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பெயர் பெற்றார். அதன்பின் சென்னை மாவட்ட ஆட்சியராக நிய மிக்கப்பட்டு, 24 மணி நேரத் தில் காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டார்.கடந்த 37 நாட்கள் காத் திருப்போர் பட்டியலில் இருந்த அவர், தற்போது தூத் துக்குடி மாநகராட்சி ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது. இவர் மார்ச் 7ந்தேதி பொறுப் பேற்பார் எனத் தெரிகிறது.\nஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் பல அதி ரடி மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே எதிர் பார்ப்பு நிலவுகிறது.மாநகராட்சி ஆணையர் மாற்றம் ஏன்ஏற்கனவே, மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாநகராட்சி நிலைக்குழுத் தேர்தலின் போது அதிமுக கவுன்சிலர் கள் 8பேருக்கு ஓட்டுப் போட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வினர் தமிழக கவர்னருக்கு மனு அனுப்பியதாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருந்ததும் இவரது மாற்றத்துக்கு முக்கிய கார ணம் என்று கூறப்படுகிறது.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nசொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு கடந்த 50 ஆண்டுகளாக வாழும் கச்சநத்தம் தலித் மக்கள்\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nமேட்டூர் அணையும் மக்களின் தியாகமும். எட்டுவழிச்சாலை எத்தர்களும்.\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/04/12/ipl-2011/", "date_download": "2018-06-19T05:04:16Z", "digest": "sha1:NJSLR67O5CB3Q2S3K25ADQC3TSSSQCBG", "length": 14636, "nlines": 165, "source_domain": "winmani.wordpress.com", "title": "Indian Premier League – IPL T20 அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டியை யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nIndian Premier League – IPL T20 அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டியை யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கலாம்.\nஏப்ரல் 12, 2011 at 11:07 பிப 2 பின்னூட்டங்கள்\nஉலக அளவில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒவ்வொரு மாநிலத்திற்காக\nவிளையாடும் IPL T20 கிரிக்கெட் போட்டியை யூடியுப் இணையதளம்\nநேரடியாக வர்ணனையுடன் வழங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉலககோப்பை வெற்றியை இந்தியா ருசித்தற்கு முக்கிய காரணமாக\nகருதப்படும் இந்த IPL T20 கிரிக்கெட் போட்டியின் அனைத்து\nவிளையாட்டுகளையும் நேரடியாக நம் கண் முன் காட்டி உலக\nஅளவில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக யூடியுப்\nகிரிக்கெட் போட்டியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் IPL T20 கிரிக்கெட் போட்டியை\nநேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசிக்கலாம். கடந்த\nமேட்ச் பற்றிய விபரங்களும் ஸ்கோர்போர்டு பற்றிய உடனுக்கூடன்\nவிபரங்களும் அடுத்த மேட்ச் எப்போது என்பது பற்றிய அனைத்து\nதகவல்களுடன் இத்தளம் உள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும்\nஅதற்கான சிறப்பு Full Match Highlights வீடியோவுடன் காட்டப்படுகிறது.\nஎப்போது எந்த நேரம் வேண்டுமானாலும் அந்த வீடியோவை\nசொடுக்கி பார்த்துக்கொள்ளலாம். உலக அளவில் அனைத்து\nகிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nசுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம்.\nகணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.\nவிளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி\nஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்\nவெற்றி கிடைக்கும் போது அதிக மகிழ்ச்சியை காட்டாமலும்\nதோல்வி அடையும் போது வேதனை அடையாமலும் இருப்பது\nநம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அயர்லாந்து நாட்டின் மொழி என்ன \n2.பனாமா நாட்டின் மொழி என்ன \n3.பாட்டில் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து உருவானது \n4.கம்போடியா நாட்டின் மொழி என்ன \n5.ஆஸ்திரியா நாட்டின் மொழி என்ன \n6.கிரேக்க மொழியில் முதல் எழுத்து என்ன \n7.உருகுவே நாட்டின் மொழி என்ன \n8.நார்வே நாட்டின் மொழி என்ன \n9.கிரேக்க மொழியின் கடைசி எழுத்து என்ன \n10.அல்பேனியா நாட்டின் மொழி என்ன \nபெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்\nமறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945\n32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.\nஅரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை\nநான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு\nதடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத்\nதெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார\nநெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில்\nநேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று\nமுக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.\nபேஸ்புக்-ல் தற்போது எது பிரபலமாகி வருகிறது நொடியில் அறியலாம்.\tஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n2 பின்னூட்டங்கள் Add your own\nஆகா அசத்திடீங்க ரொம்ப நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/08/23/pic-edit-effects/", "date_download": "2018-06-19T05:02:06Z", "digest": "sha1:OZDSVF24W4N4KHCYKMPS6QB4JY72N7EJ", "length": 18127, "nlines": 195, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.\nஓகஸ்ட் 23, 2011 at 11:16 முப 13 பின்னூட்டங்கள்\nநம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஆன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம்,இவை எல்லாவற்றையும் விட சிறந்த முறையில் நம் புகைப்படங்களுக்கு எஃபெக்ட் கொடுக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதா ஒரே சொடுக்கில் செய்யலாம். கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம் நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த\nமென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம். புகைப்படத்தை வித்தியாசமாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக\nஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.\nநம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.\nபுகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nபெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.\nஅழகான தனிமையில் இசை கேட்கும் போது நம் மனிதில் இருக்கும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட போது\n3.இந்தியக்குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் யார் \n4.இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எப்போது\n5.மக்களவை உறுப்பினர்கள் எவ்வகை தேர்தல் மூலம் தேர்வு\n6.வடகிழக்கு பருவக்காற்றின் மற்றுமொரு பெயர் என்ன \n7.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படும்\n8.இந்திய துணைக்குடியரசுத்தலைவர் எந்த வகையான தேர்தல்\n9.இந்தியாவின் வைர நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது \n10.இந்தியாவின் ஆப்பிள் மாநிலம் எது\n1.சூரத், 2. 8, 3.நீலம் சஞ்சிவ ரெட்டி, 4.1957, 5.நேரடித் தேர்தல்,\n6.பின்னடையும் பருவக்காற்று, 7.12, 8.மறைமுகத் தேர்தல்,\nபெயர் : வ. ராமசாமி,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 23, 1951\nதமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய\nஒரு முன்னோடி. வ. ராமசாமி ஒரு முற்போக்கு\nபூணூல் அணிவது வழக்கம், இவர் அதைத் தவிர்த்தார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் �.\nஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.\tஅழகான மொபைல் இணையதளம் (Mobile Website ) இலவசமாக உருவாக்கலாம்.\n13 பின்னூட்டங்கள் Add your own\nமிகப் பிரமாதம் சரியான நேரத்தில் கொடுத்துள்ளிர்கள்\nதங்கள் வலைப்பூ “தேன்கூடு” திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t38408-topic", "date_download": "2018-06-19T05:09:45Z", "digest": "sha1:MWCVLTXTGORHRVYD6JKLMY3EILVROYKG", "length": 25353, "nlines": 293, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nசூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\nசூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி\nமுதல்வர் கருணாநிதி கதை - வசனத்தில் உருவாகி வரும் புதிய படம் பெண் சிங்கம்.\nபாலி ஸ்ரீரங்கம் இயக்கி வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.\nகோர்ட்டில் நடக்கும் காரசார வாக்குவாதத்தை படமாக்குவதற்காக படக்குழுவினர் இன்று காலையிலேயே ஸ்டூடியோவுக்கு வந்திருந்தனர். வக்கீல் கேரக்டரில் நடிப்பதற்காக ஜே.கே.ரித்தீஷ் எம்.பி., வந்தார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியும் திடீரென ஸ்பாட்டுக்கு வந்தார்.\nகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஜே.கே.ரித்தீஷூம், ரோஹிணியும் வாதிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி, ஸ்பாட்டிலேயே வசனம் எழுதிக் கொடுத்து ஜே.கே.ரித்தீஷை நடிக்க வைத்தார். ரித்தீஷூம் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கி விட்டார்.\nநீதிமன்றத்தில் பாசத்துக்கு இடமில்லை. சாட்சிகள் மட்டுமே பேசும் என்ற மையக்கருவுடன் கோர்ட் காட்சிகள் படமாக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதியே ‌நேரில் வந்து டயலாக் எழுதிக் கொடுத்து, ரித்தீஷூக்கு நடிக்கவும் சொல்லிக் கொடுத்ததால் பெண் சிங்கம் படக்குழுவினர் ரொம்பவே பரபரப்பாக இயங்கினார்கள்.\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\nபின்ன அவருக்கு மக்கள் பிரச்சினைக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும் \nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\n@ரபீக் wrote: பின்ன அவருக்கு மக்கள் பிரச்சினைக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும் \nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\nஇந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது ,\nதற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\n@ராஜா wrote: இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது ,\nதற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்\nசரியா சொன்ன ராஜா உங்களுக்கு......இந்தாங்க இத புடிங்க...\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\n@ராஜா wrote: இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது ,\nதற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்\nபெண் சிங்கம் படம் வந்து வீட்டுக்கு போய் ௨ மாசம் ஆயிடுச்சு .... சும்மா பேச வந்துடாங்க\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\n@ராஜா wrote: இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது ,\nதற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்\nபெண் சிங்கம் படம் வந்து வீட்டுக்கு போய் ௨ மாசம் ஆயிடுச்சு .... சும்மா பேச வந்துடாங்க\nபொய் சொல்லியாவது பொளைக்கலான்னு வந்தா.....இந்த பயலுக காட்டிக் கொடுத்துகிட்டே இருக்கானுக......திருந்துகடா.........\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\n@ராஜா wrote: இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது ,\nதற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்\nபெண் சிங்கம் படம் வந்து வீட்டுக்கு போய் ௨ மாசம் ஆயிடுச்சு .... சும்மா பேச வந்துடாங்க\nபொய் சொல்லியாவது பொளைக்கலான்னு வந்தா.....இந்த பயலுக காட்டிக் கொடுத்துகிட்டே இருக்கானுக......திருந்துகடா.........\nவயசான காலத்துல போய் புள்ள குட்டிங்களை படிக்கவைங்கையா\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\n@ராஜா wrote: இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது ,\nதற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்\nபெண் சிங்கம் படம் வந்து வீட்டுக்கு போய் ௨ மாசம் ஆயிடுச்சு .... சும்மா பேச வந்துடாங்க\nபொய் சொல்லியாவது பொளைக்கலான்னு வந்தா.....இந்த பயலுக காட்டிக் கொடுத்துகிட்டே இருக்கானுக......திருந்துகடா.........\nவயசான காலத்துல போய் புள்ள குட்டிங்களை படிக்கவைங்கையா\nஎங்க புள்ளங்கல்லாம் படிச்சுமுடிச்சுருச்சுடோய்....ஒன்னு டாக்டர்...இன்னொன்னு லாயர் டோய்......\nRe: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t70088-topic", "date_download": "2018-06-19T05:10:57Z", "digest": "sha1:URETLCNIUFVHOOZOBNW34KWLEPXYXWOX", "length": 24221, "nlines": 308, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஅப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nசுமார் பதினைந்து கோடி ஒரே பேமென்ட்டாக கை மாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். யார்... யாருக்கு கொடுத்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம் அஜீத்துக்கு கொடுத்திருக்கிறாராம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த டீலிங் என்றும் தகவல் வருகிறது. ஆனால் இப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து இன்டஸ்ட்ரியில் மேலும் மேலும் உயர்ந்து நிற்கிறார் அஜீத். ஏன் அப்படி\nஅதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ்பேக். பல வருடங்களுக்கு முன் நடந்த பெப்ஸி படைப்பாளிகள் பிரச்சனையில் அஜீத் பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் படைப்பாளிகள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம் அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை அட்வான்சாகவும் கொடுத்திருந்தார். அஜீத் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி டேபிளில் வைத்தாலே போச்சு. இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார்.\nரோசம் பொங்கி வந்தது அஜீத்திற்கு. நடிகர்கள் யாருமே வாங்குகிற பணத்தை பெட்டியில் வைத்து பூட்டுவதில்லை. அது உடனே முதலீடாகிவிடும். விடிவதற்குள் பணம் புரட்டலாம் என்றால், அன்றைய தேதியில் அவர் இவ்வளவு பெரிய ஸ்டாரும் இல்லை. எப்படியோ விடிய விடிய அலைந்து போராடி பணத்தை புரட்டிய அஜீத், அதை திருப்பி கொடுத்துவிட்டு தன் கொள்கையில் உறுதியாக நின்றார். அதன்பின் அஜீத்தின் உயரம் இன்ஸ்டர்ட்ரியே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்ந்தது. யாருக்கு வேண்டுமானால் கால்ஷீட் தருவேன். ஆனால் ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு மட்டும் கிடையவே கிடையாது என்றார் அஜீத்.\nஅவரை நம்பி நான் இல்லை என்றார் ரத்னம். ஆனால் காலம் உருட்டிய உருட்டலில் கருங்கற்கள் கூட புழுதியாக மாறுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். விஜய்யோ, அஜீத்தோ கைகொடுத்தால்தான் பழைய படி நிமிர முடியும் என்ற நிலையில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இந்த நேரத்தில்தான் தானே அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தாராம் அஜீத்.\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nதல தல தான் ..\n\"இன்னா செய்தரை ஒருத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். \"\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nவை.பாலாஜி wrote: தல தல தான் ..\n\"இன்னா செய்தரை ஒருத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். \"\nஅந்த குறளுக்கு நெவீன எடுத்துக்காட்டு நம்ம தலதான்\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nவை.பாலாஜி wrote: தல தல தான் ..\n\"இன்னா செய்தரை ஒருத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். \"\nஅந்த குறளுக்கு நெவீன எடுத்துக்காட்டு நம்ம தலதான்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nஇது தான் வாழ்க்கை ஒரு வட்டம் நு சொல்றது..\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nநல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான், கெட்டவங்கள\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nவெள்ளையப்பன் முன்னே விரோதம் ஏது..\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\n@ARR wrote: வெள்ளையப்பன் முன்னே விரோதம் ஏது..\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\n@ARR wrote: மிஸ்டர் கரன்ஸி ..\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nRe: அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_17.html", "date_download": "2018-06-19T04:23:50Z", "digest": "sha1:TFLDWODCFE3OKEXHFJ3YTAEAS3XLY2HB", "length": 19951, "nlines": 258, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: கெளரி ஏன் கோபப்படலை?!!", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஎப்போதும் நடக்கும் சண்டை, சரிக்கு சரியாக சண்டை போடும் பழக்கம்.. (இதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லைதான்:) ) கவுண்ட்டர் ரிப்ளை கொடுக்கலைன்னா தூக்கம் போய்விடும்.. சண்டைப்போடத நண்பரகள் மிக குறைவு...\nகெளரிசங்கர் .... விழுப்புரத்தில் எங்கள் பக்கத்து வீட்டுப் பையன். என்னிடம் சண்டையே போடாமல் நண்பனாக இருந்தவன். . என்னை விட கலராக, என்னைவிட குள்ளமாக இருப்பான். அவனும் என்னுடைய வயதே, ஆனால் அவனுடன் ஒரே வகுப்பில் நான் படித்ததில்லை. நான் காந்தி பள்ளியில் படிக்கும் போது அவனில்லை, அவன் படிக்கும் போது நான் பெண்கள் பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் இருவரும் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு ட்யூஷன் ஒன்றாக படித்தோம்.\nஇந்த கெளரி எப்பவும் என்னை தூர இருந்து கவனிப்பான், அண்ணனிடம் பேசும் அளவிற்கு என்னிடம் பேசியது இல்லை, பக்கத்து வீட்டு மாடிக்கு வந்தால் அங்கிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பான். சில சமயம் பேசுவான்..சிரிப்பான்...\nட்யூஷன் சென்றால், அங்கும் கவனிப்பதோடு சரி.. டியூஷன் சந்தேகங்கள், ஹோம் ஒர்க் பற்றி மட்டும் விசாரிப்பேன். அதிகம் அவனுடன் பேசியதில்லை எங்கள் வீட்டிற்கும் வரமாட்டான். அமைதியான ரொம்பவும் அடக்கமான பிள்ளை என்று என் ஆயா, அப்பா, அண்ணன்கள் சொல்லுவார்கள், அவனை பார்த்து, நானும் அப்படி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள்..\nஅதற்காக ட்யூஷன் போகும் போது வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பேன். ட்யூஷன் டீச்சர், பசங்க, பொண்ணுங்களை கிண்டல் கேலி செய்யக்கூடாது என்பதற்காக எங்களை முதலில் அனுப்பி விடுவார்கள்.. 10 நிமிடம் கழித்து பசங்க வருவாங்க.\nநான் கெளரியிடம் பேச நினைக்கும் போது எல்லாம் கேட்டில் காத்திருப்பேன். அன்றைக்கும் அப்படியே அவனிடம் சண்டை போடவே காத்திருந்தேன்.\nஎன்னை பார்த்ததும், அவனுக்காக நிற்கிறேன் என்று தெரிந்து .என்னை நோக்கி வந்தான்.\n\"ஏண்டா ..ஓவர் அமைதியா இருந்து எங்கவீட்டுல எனக்கு திட்டு வாங்கி வைக்கிற... ஏன் வாய தொறந்து நீ பேசமாட்டியா... ரொம்ப நல்லவனா நீ.. \" இன்னொரு வாட்டி என்னை எங்க வீட்டில திட்டினாங்க... அவ்வளவுதான் நீ.. \" இன்னொரு வாட்டி என்னை எங்க வீட்டில திட்டினாங்க... அவ்வளவுதான் நீ..\n..... சிரித்தான் .... \"வீட்டுக்கு கிளம்பு\" என்றான் ..\n\"அட நான் என்ன காட்டுக்கா போகப்போறேன்... சொல்லு நீ எப்படி எப்பவும் அமைதியா இருக்கே \" எனக்கு எல்லாம் பேசலன்னா கன்னம் இரண்டும் வலிக்குதுடா..\"\nதிரும்பவும் சிரித்தான்...\"சரி கிளம்பு பசங்க எல்லாம் பார்க்கறானுங்க. .ஏதாச்சும் சொல்லுவாங்க..\"\n\"கவிதா.. கிளம்பு.. வீட்டுக்கு போ.....\"\n\" ம்ம்....சரி.. வீட்டுக்கு வந்து சொல்றியா...\nவீட்டுப்பாடம் முடிக்காமல் ஒரு நாள் மதியம் அவன் வீட்டுக்கு போய் வெளியில் நின்று \"கெளரி கெளரி\" என்றேன். அவன் அப்பா முதலில் வந்தார்...\n\"வாம்மா. .உள்ள வா... ..\"\n\"இல்ல அங்கிள் பரவாயில்ல.. கெளரி........\"\nஅதற்குள் கெளரி வந்துவிட.... \"கெளரி.. .மேக்ஸ் ட்யூஷன் நோட்டு கொடுடா..நான் முடிக்கல..\"\nஅவன் முடித்திருந்தான்.. (அதான் ரொம்ப நல்லவன் ஆச்சே... ) ... எடுத்து வந்து கொடுத்தான்..., வாங்கிக்கொண்டு,\nஅன்று மாலை... மேல் மாடி.. வேகவேகமாக காப்பி அடித்து எழுதிக்கொண்டு இருந்தேன்.... ஆயா எதற்கோ அழைத்தார்கள்.. வந்தேன்... திரும்ப சென்று நோட்டுகளை எடுக்க மறக்கும் அளவிற்கு விருந்தாளிகள் வேலை இருந்துவிட்டேன். தீடிரென்று மழை வந்துவிட... நான் நோட்டுகள் நினைவு வந்து அவற்றை எடுப்பதற்குள் தொப்பையாக நனைந்து எழுத்துக்குள் எல்லாம் அழிந்தே விட்டது.\nமுழு நோட்டிலும் ஒரு எழுத்து கூட இல்லை.... என் நோட்டு பரவாயில்லை. முத்து முத்தாக எழுதி வைத்திருந்த கெளரியின் நோட்டு.... அவ்வ்வ்வ்வ்வ்.... எனக்கு அடிவயிற்றை பிசைந்தது.. எப்படி அவனை பார்த்து பேசுவது.. நோட்டை கொடுப்பது... சரி வேறு வாங்கி எழுதி க்கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு.. அடுத்த நாள் நனைந்த நோட்டை எடுத்துக்கொண்டு ட்யூஷன் சென்றுவிட்டேன்...\nஎப்போதும் நான் முன்னே வந்து காத்திருக்க கெளரி வந்தான்....\nரொம்பவும் மெதுவான குரலில்..\".கெளரி.............\" என்று அழைத்தேன்.. என் முகத்தை நான் பார்க்க நேரிட்டிருந்தால் சொல்லி இருப்பேன் எவ்வளவு பாவமாக இருந்தது என்று......\n\"நோட்டு நேத்திக்கு மழையில மேல விட்டுட்டு வந்துட்டேண்டா... நனைஞ்சி போச்சி.... \n\"நான் வேற நோட்டு வாங்கி எழுதிக்கொடுத்திடறேண்டா... ஒரு 4 நாள் டைம் கொடுடா...\"\nஎன்னை பார்த்தான்... எப்போதும் போலவே முகம் இருந்தது..மாறவே இல்லை.. கோபமே வரலை... கவலையும் இல்லை....\n\"நீ உனக்கு எழுதிக்கோ.... பசங்க யார் கிட்டயாவது நோட்டு வாங்கித்தரேன்...\"\n\"வேண்டாம்... வீட்டுல புதுசு இருக்கு.... அது போதும்..\"\nஅணில் குட்டி அனிதா : அதுக்கு மேல அங்க நின்னா உங்களுக்கும் சேர்த்து எழுதித்தர சொல்ல போறீங்கன்னு .... எஸ் ஆயிட்டாரு கெளரி அதுக்கூட தெரியலையா கவி.....\nஅணில் குட்டி சொன்னது சரி.. சொன்னாலும் சொல்லி இருப்பீங்க :)\n@ஜம்ஸ் - ம்ம்ம்.. செய்ததே மிக பெரிய தப்பு இதுல அவனை வேற எழுத சொல்லுவேனா.. மனசாட்சி ன்னு ஒன்னு இருக்கில்ல.. :), அணில் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க.. :)\n@நான் ஆதவன் -நன்றிங்க :)\n@கனகு.... ஜம்ஸ் க்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..அணில் ல நம்பாதீங்க.. :)\nகண்டிப்பா கௌரியை மீட் பண்ணனும்.. இப்படியும் நல்லவர்கள் இருக்காங்களே\nபுனித்..சுத்தம்.. கெ-ள-ரி எங்க இருக்கானோ..எப்படி இருக்கானோ எனக்கு தெரியாது... இந்த மழையில் நனைந்த நோட்டு புத்தகம் என் மனசுல ஒரு மாதிரி கில்டி ஃபீலிங்ஸ் கொடுத்துடுத்து அதனால் இப்படி எப்பவாவது கெ-ள-ரி என் நினைவு வரும்..\nஆனா..ஊருக்கு போகும் போது அவனை பற்றி நினைவு வந்ததே இல்ல.. அதனால் அவன் எங்க இருக்கான் எப்படி இருக்கான்னு விசாரிக்கனும்னு தோணல.. :(\nஅடுத்த முறை நினைவு வைத்து அண்ணனிடம் கேட்டு பார்க்கிறேன். :)\n@ அமித்தும்மா. .நன்றி.. :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/d-iman-turn-as-a-hero/", "date_download": "2018-06-19T04:57:40Z", "digest": "sha1:DCTBEZYHDTYGCSE7MAM2VOEZ44B4QPEA", "length": 10904, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "சினிமா ஹீரோ ஆகிறார் மியூசிக் டைரக்டர் டி.இமான்! யார் டைரக்டர்? - New Tamil Cinema", "raw_content": "\nசினிமா ஹீரோ ஆகிறார் மியூசிக் டைரக்டர் டி.இமான்\nசினிமா ஹீரோ ஆகிறார் மியூசிக் டைரக்டர் டி.இமான்\n‘அறம்’ என்ற பெயரிலேயே ஒரு படம் ரிலீசுக்கு தயாராக இருக்க, ‘அறம் செய்து பழகு’ என்று இன்னொரு படம் வந்தால் மண்டை குழம்புமா குழம்பாதா நல்லவேளை… அந்த ஆபத்திலிருந்து ரசிகர்களை காப்பாற்றினார் டைரக்டர் சுசீந்திரன். ‘அறம் செய்து பழகு’ என்ற தலைப்பை நீக்கிவிட்டு, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று தன் படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார். இந்த பெயர் மாற்றத்தையே ஒரு பாடல் வெளியீட்டு விழா போல சுசீந்திரன் நடத்தியதுதான் காலத்தின் கட்டாயம்.\nநிகழ்ச்சியில் ஹீரோ சந்தீப் கிஷன், விக்ராந்த், துளசி, இசையமைப்பாளர் டி.இமான், அப்புக்குட்டி உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட பலரும் மேடையில் நிறைந்திருக்க… ‘ நான் இப்ப ஒரு பாம் போடப் போறேன்’ என்று அறிவித்தார் சுசீந்திரன்.\n“இந்தப்படத்திற்கு அப்புறம், புதுமுகங்களை வச்சு ஒரு படத்தை இயக்கப் போறேன். ஓ… காதல் கண்மணி மாதிரியான படம். அதில் டி.இமானைதான் ஹீரோவாக நடிக்க வைக்கப் போறேன்” என்று கூற, மேடையிலிருந்த இமான் முகத்தில் படு பயங்கர அதிர்ச்சி. ‘முடியாது…’ என்பது போல அவர் சைகை செய்ய, அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை சுசீந்திரன்.\nசூரியை விடவும் ஒல்லியாக காணப்படும் இமான், பேலியோ டயட்டில் உடம்பை குறைத்தாரோ, அல்லது பட்டினி கிடந்து இளைத்தாரோ அது காணாமல் போன அந்த சதைக்கே வெளிச்சம் அது காணாமல் போன அந்த சதைக்கே வெளிச்சம் ஆனால் இமான் ஒல்லியானதால்தான் சுசீந்திரன் இப்படியொரு முடிவுக்கு வந்தார் என்பது அந்த சதைக்கு தெரிந்தால், ஒருவேளை சந்தோஷப்பட்டிருக்குமோ\nநெஞ்சில் துணிவிருந்தால் தியேட்டரிலிருந்து நாளை வாபஸ்\nஉங்க மனசாட்சி மீது மாட்டை விட்டுதான் முட்ட விடணும்\nமாவீரன் கிட்டு / விமர்சனம்\nஎனக்கு படிக்கிற பழக்கம் இல்ல\nட்விட்டரிலிருந்து விலகிய சிம்பு மீண்டும் வர வாய்ப்புண்டா\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://techislam.com/category/mobile/page/2/", "date_download": "2018-06-19T04:42:36Z", "digest": "sha1:V2CQM63QLVHTZOMAES74RWEB73DGHHL4", "length": 6244, "nlines": 92, "source_domain": "techislam.com", "title": "Mobile Archives - Page 2 of 3 - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nஇனி Google Play இல் App களை Download செய்யாமல் பாவிக்கலாம்.\nHuawei Phone களின் விற்பனை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது\nஉங்கள் Mobile Phone இல் உள்ள Facebook, Twitter போன்றவற்றில் உள்ள Text…\nComputer Internet Uncategorized ஏனையவை வீடியோ குர்ஆன் ஆடியோ குர்ஆன் வீடியோ கொள்கை\nஇணையதளம் மூலமாக Whatsappஐ பார்க்க\nஆரம்பமாக Mobileஇல் உள்ள Whatsappக்குச் சென்று கீழே காட்டப்பட்டுள்ளவாறு அழுத்துங்கள். பின்பு அதிலே காணப்படும் Whatsapp Web என்பதை அழுத்துங்கள். பின் கீழ்க்கண்ட வாறு காணப்படும். பின்பு கீழ் காணும் இனையணதளத்திற்குச் செல்லுங்கள் www.web.whatsapp.com …\nஇன்று Android Mobile களில் Video க்களை Download பண்ணுவதற்காக பல Apps கள் Paly Store இல் இருப்பதை காணலாம்.…\nஎமது ANDROID MOBILE இன் உண்மையான VERSION ஐ அறிய\nAndroid தற்பொழுது சந்தையில் அதிகமான மக்களை கவர்ந்த ஒரு Mobile ஆக Android Mobiles காணப்படுகின்றது. அதில் குறிப்பாக…\nஒரு Mobile இல் 2 Whats App Account பாவிக்க இலகுவழி\nஆரம்பமாக உங்களுக்கு 2 SIM இருத்தல் வேண்டும். நீங்கள் தற்பொழுது பாவிக்கும் WHATSAPP ஐ திறந்து OPTION…\nVideo Call இணையதள Chat மற்றும் Voice Call போன்றவற்றிற்கு பிரபல்யமான \"Viber\" எனும் மென்பொருளின் நிறுவனம் தன்னுடைய…\n“சார்ஜர்களுக்கு பிரியாவிடை…” இனி உங்கள் வாயாலே சார்ஜ்…\nசார்ஜர்களுக்கு பிரியாவிடை... கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினைதான் \"சார்ஜ்\". குறிப்பாக…\nஇந்த எச்சரிக்கை “ஸ்மார்ட்போன்” பாவனையாளர்களுக்கு \nஸ்மார்ட்போன் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை சார்ஜில் வைத்ததால் அந்த கைத்தொலைபேசி வெடித்த சம்பவமொன்று நேற்று முன் தினம்…\nTelegram : முஸ்லிம் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளா\nTelegram இன்று சமூகவளையதலங்களில் பரவலாக ஒரு விடயம் பரப்பப்படுகிறது. அதாவது இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படும்…\nநாம் call பண்ணும் பொது எமது number ஐ தெரியாமல் மறைக்க.\nஇன்று அதிகமானவர்கள் இலவசமாக SMS அனுப்ப CALL பேச VIBER , WhatsApp போன்ற Application களை நாம் பாவிப்போம். இதுவும் அது…\nANDROID ல் FONT ஐ மாற்ற இலகு வழி\nANDROID SYSTEM அதைப் பாவிப்பவர்களுக்கு இலகுவாக FONT STYLE ஐ மாற்ற வசதியை ஏற்பாடு செய்துள்ளது. SETTINGS என்பதற்குச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blagoticone.com/galerie/index.php/category/40-monument?lang=ta_IN", "date_download": "2018-06-19T04:20:18Z", "digest": "sha1:NWWLM3YXNP424I3CBQURXCAXBBYG3LKN", "length": 6394, "nlines": 157, "source_domain": "www.blagoticone.com", "title": "AVATAR / Monument | Blagoticone : La Galerie Avatars, Emoticone, Smiley, Humour", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_84.html", "date_download": "2018-06-19T04:49:28Z", "digest": "sha1:AJOWZZNLOLWSNHWJHLGKAWIVBLXXDDWT", "length": 6316, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்டிவிடுகிறார் ராஜபக்சே?- இந்திய ஊடகம்", "raw_content": "\nஅரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்டிவிடுகிறார் ராஜபக்சே\n30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இலங்கையின் ஈழப்போர் முடிந்து சரியாக 9 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் மீண்டும் அங்கு இன மோதல் வெடித்துள்ளது.\nஆனால் இந்த முறை சிங்களவர்கள்- முஸ்லிம்கள் இடையே இன மோதல் உருவாகியுள்ளது.\nஇலங்கையில் பெரும்பான்மை வகிக்கும் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவு பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.\nஈழப்போர் முடிக்கு வந்து அதிபர் மகிந்த ராஜபக்சே எழுச்சி பெற்றதால் இரண்டு மதத்தினருக்கும் இடையே சில இடங்களில் பிரச்னைகள் எழுந்தன. ஆனால் 2015ல் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்ததும் அது தணிந்து போனது என்று சொல்லலாம்.\nபுதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயகத்தை மறுகட்டமைக்கவும், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் முயன்றனர். ஆனால் அவர்களின் 3 ஆண்டுகால முயற்சி தோல்வியடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nகண்டியில் சிங்கள இளைஞர் ஒருவர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக வெடித்த பிரச்சினையால் இலங்கையில் சிங்களவர்கள் - முஸ்லிம்கள் இடையே இன மோதல் வெடித்துள்ளது.\nஇந்த கொலை சம்பவத்தால் கண்டி - பல்லேகலை பகுதியில் வன்முறை மூண்டுள்ளது. நிலைமை கைமீறிப் போவதால் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nசாலையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தை வைத்து சிலர் வன்முறையை பரப்புவதாக இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்திருக்கிறார்.\nநிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் அரசு உடனடியாக செயலில் இறங்கி இராணுவம் மற்றும் சிறப்பு படைகளை கண்டி பகுதிக்கு அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமற்றொரு புறம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட ராஜபக்சேவின் கட்சியினர் இது போன்ற தீவிரவாத செயல்களைத் தூண்டுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஅதிபர் சிறிசேனா - ரணில் விக்ரமசிங்கே கூட்டணி மீதான மக்களின் நம்பகத் தன்மையை உடைப்பதன் மூலம் 2020ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் விதமாக ராஜபக்சே இந்த அரசியல் சதுரங்கத்தை ஆடுகிறார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.\nராஜபக்சே ஆதரவாளர்கள் தீவிரவாத சிந்தனைகள் கொண்டவர்கள் என்றும் இதுபோன்றதொரு சூழலுக்காகத் தான் அவர்கள் காத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/alaivaaikkaraiyil/alaivaaikkaraiyil3.html", "date_download": "2018-06-19T04:23:38Z", "digest": "sha1:T6ASPPQPVW5X72DO3NFUM3AXILVG3IWU", "length": 70114, "nlines": 242, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Alaivaaik Karaiyil", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nவாசலில் பளபளவென்ற அந்தக் கறுப்புக் கார் நிற்கிறது.\nவடக்குத் தெருவே வாசலில் அந்தக் காரை வரவேற்று உபசரித்துக் கொண்டு கூடியிருக்கிறது. மேனியில் எதுவுமில்லாத குழந்தைகள் அதன் கதவுகளை, விளக்குக் கண்களைத் தொட்டுப் பார்க்கையில், “தொடாதேட்டீ அளுக்காவப் போவுது” என்று வாசலில் அந்தக் காரையே பார்த்துக் கொண்டு காவல் நிற்கும் ரோசிதா அவர்களை இழுத்து விடுகிறாள். அவளுக்கு அப்போது பெருமை பிடிபடவில்லை. மச்சாது மாமன், ‘பிளசர்’ எடுத்திட்டு வந்திருக்கிறார். அவருடைய சிநேகிதரும் வந்திருக்கிறார். இங்கே யார் வீட்டுக்கேனும் இப்படி உறவினர் பிளசர் காரில் வரும் உறவினர் இருக்கிறார்களா\nமரியான் உள்ளே செல்கிறான். நாற்காலியில் வீற்றிருக்கும் இந்த மாமனை ரோசிதாவுக்குக் கலியாணம் நடந்த போது மரியான் பார்த்திருக்கிறான். அச்சாக நசரேனின் அம்மையைப் போலவே முகஜாடை. ஆனால் இளமை இல்லாமல் சுருக்கம் கண்டு வற்றிப் போயிருக்கிற முகம். உடல் தடிமனானாலும் சில்க் சட்டைக்குள் தொய்ந்து விழுந்த தோளையும் தொந்தியையும் கணக்கிடலாம். இன்னொருவர் கறுப்பாக இருக்கிறார். அவரும் தடித்த உடலும், தொந்தியுமாகத்தானிருக்கிறார். கையில் தங்கப்பட்டை, கடியாரம், விரலில் மோதிரம் என்று பார்க்க மதிப்பாக, அந்தக் கார் சவாரிக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nநசரேன் கைலியும் பனியனுமாகச் சுவரில் சாய்ந்தாற் போல் நிற்கிறான். ஜானும், சிமோனும் அருகே நிற்கின்றனர். வாங்கிப் பலகையில் தட்டில் பழம், சவுந்தரி விலாஸ் ஓட்டலில் காராசேவு செபஸ்தி நாடார் கடைக்கலர் எல்லாம் காட்சியளிக்கின்றன.\n“பழம் சாப்பிடுங்கண்ணே. இங்கே கலர் நல்லாயிருக்காது. கோபித்தண்ணி கொண்டாரேன்...” என்று குசினியிலிருந்து வரும் ஆத்தா மரியானைப் பார்த்ததும், “வா மக்கா*\n(* மக்கா - பையா. ‘மகனே’ என்னும் விளிச்சொல்)\n“இவெதான் இப்பம் ரெண்டு பேருமாத்தான் தொழில் செய்யிறானுவ...”\n... பார் தம்பி, இப்பிடித் தொழில் செஞ்சி ஒண்ணுக்கும் ரெண்டுக்குமாப் பாடுபடுறதல என்னிக்கு மின்னுக்கு வரது இல்லியா\nமாமன் எதற்குப் பீடிகை போடுகிறார் என்று மரியானுக்குப் புரியவில்லை. மரியான் நசரேனைப் பார்க்கிறான். நசரேன் அவனைச் சந்திக்க விரும்பாதவன் போல் எங்கோ பார்வையைப் பதிக்கிறான்.\nமாமன் சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்து லிஸிக்கும், சிமோனுக்கும் நீட்டுகிறார்.\n“சும்மா இரிக்கட்டும். நீங்க சாப்பிடுங்கண்ணே...”\nசிநேகிதர் ‘கலரை’ அருந்திவிட்டு நாசுக்காக மேல் வேட்டியால் உதட்டை ஒத்திக் கொள்கிறார்.\n“இப்பம், இந்த வெள்றால், சிங்கிறால், கல்றால், இதுங்களுக்கெல்லாம் நல்ல கிராக்கி. கிலோ சாதாரணமா ரெண்டு மூணுக்குத்தாம் போவுதுண்டிருக்ய வேணா, வெளிநாட்டுக்கு ஏத்துமதியாவுது. சென்ட்ரல் கவர்ன்மென்ற்றில் ஃபாரின் எக்ஸ்சேஞ்சிண்ணு இதுக்குத் தொழில் அபிவிருத்திக்குத் திட்டம் வச்சிருக்யா. கொச்சிக்காரந்தா, இப்ப மொத்தத்துக்கு எக்ஸ்போர்ட் கன்ட்ராக்ற்ற எடுத்திருக்யா. நாமும் கவர்ன்மென்ற்ற தர்ற ஒதவியப் பயன்படுத்திட்று மின்னுக்கு வரணுமிண்டு எனக்கு ஆச. நான் முன்னமே இந்தக் கடன் திட்டம் பார்த்துக் கொஞ்சம் பணம் கெட்டி வச்சேன். ஒரு லாஞ்சி வந்து தொழில் நடக்கு. எங்க பைய ட்ரெயினிங் எடுத்திட்டு ஓட்டறான். இவெ பையனும் லாஞ்சித் தொழில்தா, இப்ப மின்னொரு லாஞ்சியும் வார இருக்கு. ஆளுக்குக் கொஞ்சம் முன் பணமாக் கெட்டி, இன்சூரன்ஸ் அது இதுண்டு செலவுக்குப் போட்டா, நாலு பேரு லாஞ்சி சொந்தக்காரங்களாகவே தொழில் செய்யலாம். வருசம் மிச்சூடும் தொழில் இருக்கும், தவணை அது பாட்டில் கட்டுறோம். அதாம் நசரேனைக் கூட்டிட்டுப் போவலாம். இன்னும் இங்கிய, இந்தக் கரயில வலைக்காரங்களையும் கேட்டுத் தொழிலுக்கு ஒரு விருத்தி கொண்டாரலாமிண்ணு வந்தம்...”\nமரியானுக்குக் கேட்க நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது. ஆனாலும்... மேலே பார்க்கிறான்.\nமேலே சுவரில் நசரேனின் தந்தையின் படம் பெரிது பண்ணி மாட்டியிருக்கிறார்கள். சரிகை உருமாலும் முழுச்சட்டையுமாக அவர் காட்சி தருகிறார். வகிடெடுத்து வாரிய முடியும், மழுமழுப்பான முகமும், அந்தப் பார்வையும் அச்சாக இருக்கின்றன. இது எப்போது எங்கே எடுத்தார்களோ அந்தப் படத்தில் அவரைப் பார்க்கையில் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆராளிக் கடலில் மடிக்காரராகத் தொழில் செய்தவரென்று சொல்லிவிட இயலாது. நசரேனை இவர் அழைத்துச் செல்வதென்ற முடிவுடன் வந்திருக்கிறார். அவனும்போகலாம். இவர்கள் மரத்தைச் சொந்தமாக வாங்கிக் கொண்டு அப்பன் சொந்தத் தொழில் செய்யலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் பணம்... அது வேண்டுமே\n“மொதக்க எம்பிட்டுப் பணம் தேவப்படும்\nமரியான் மௌனத் திரையை மெதுவாக அனக்குவது போல் கேட்கிறான்.\n“ஐநூறு ரூபாய் இப்பம் கொடுக்கணும். பொறவு சிறுகச் சிறுக வர்ற லாவத்தில் கட்டிக்கலாம்...”\n“அது நாலு பேர் தொழில் செஞ்சீங்கன்னா, பொது. சருக்காருக்கு மாசம் முந்நூறு கட்டணும். பின்னால டீசல், அது இதுண்ணு செலவு போக மிச்சம் வாரதை நாலுபேரும் பங்கு போட்டுக்கலாம். ஒரே நாளில் ஐநூறுக்கும் பாடு வரும். உங்க மரம், வெள்ளத்தில் இப்பிடி வராது. கொல்லம் பக்கம், மன்னாருமடை, இங்கே எல்லா எடத்திலும் தொழில் செய்யப் போகலாமே\n“நான் அப்பாவைக் கேட்டு ரோசிச்சிச் சொல்றே. சொந்தமா இல்லாத போனா கூலி மடிண்ணும் ஆளெ வச்சிக்கலாமில்ல\n“அதுந்தா, அதுக்கு அறுபது நாப்பதுண்ணு. அறுபது பங்கு சொந்தக்காரங் கூட்டு. பொறவு மிச்சம் வலைக்காரங்க பங்கு. அப்படி வந்தாலும் வரலாம்...”\n“ஏன் நிக்கிறீங்க எல்லாம் நட்டமா இரிந்து பேசும், கீழ இரு மரியான்...” என்று உபசரித்தவாறு ஆத்தா அவனுக்கும் கிளாசில் கோபித்தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.\nமரியான் கீழே அமர்ந்து அந்தக் காபியைப் பருகிவிட்டு, “நா எதுக்கும் அப்பனையும் கலந்து ரோசனை செஞ்சி, பொறவு வந்து சொல்லுற.... வாரமுங்க... வாரம் மாமி\nஆத்தா எட்வின் வீட்டு வாயிலில் ஜெசிந்தாளுடன் பேசிக் கொண்டு நின்றாலும், அவனை எதிர்பார்த்துத்தான் பரபரத்துக் காத்திருக்கிறாள் என்று புரிகிறது.\nஅவன் வீட்டுக்குள் வந்து முன் தாழ்வரையில் குந்திய வண்ணம் “ஏக்கி மேரி, தீப்பொட்டி எடுத்தா...” என்று அவளை உசுப்புகிறான்.\nபீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, கட்டிலில் சிறு குறட்டையுடன் உறங்கும் தகப்பனைப் பார்க்கிறான் மரியான்.\n“நசரேனுக்கு மாமன் பொண்ணு கொடுக்கிறதப் பத்திப் பேச வந்திருக்கிறாரா... எனக்கு அப்பமே மனசில கெடந்து கொழப்பிட்டே இருக்கு. வார ஞாயித்துக்கிளம நீ போயி லில்லிப் பொண்ணக் கூட்டியாந்துடு. இவ படிச்சிப் புடிச்சி என்ன பொரட்டப் போறா... எனக்கு அப்பமே மனசில கெடந்து கொழப்பிட்டே இருக்கு. வார ஞாயித்துக்கிளம நீ போயி லில்லிப் பொண்ணக் கூட்டியாந்துடு. இவ படிச்சிப் புடிச்சி என்ன பொரட்டப் போறா கடல்ல போறவனுக்கு வாக்கப்படுற களுதக்கிப் படிப்பு இன்னம் எதுக்காவ கடல்ல போறவனுக்கு வாக்கப்படுற களுதக்கிப் படிப்பு இன்னம் எதுக்காவ போன லீவுக்கு வந்தப்பவே நாஞ்சொன்ன படிச்சது போதுமிண்ணு. நொம்பப் படிச்சி, சாதிசனமில்லாம எந்தப் பயலண்ணாலும் கட்டிட்டுப் போறமும்பா. நசரேன் பய ஆச ஆசயா வருவா. இவ புறக்கடப் பாரில இருந்திட்டுப் புய்த்தகம் படிச்சிட்டு மொவத்தை முறிக்கிறாப்பல போவா. அவெ என்னம்பாய் நெனச்சிப்பா போன லீவுக்கு வந்தப்பவே நாஞ்சொன்ன படிச்சது போதுமிண்ணு. நொம்பப் படிச்சி, சாதிசனமில்லாம எந்தப் பயலண்ணாலும் கட்டிட்டுப் போறமும்பா. நசரேன் பய ஆச ஆசயா வருவா. இவ புறக்கடப் பாரில இருந்திட்டுப் புய்த்தகம் படிச்சிட்டு மொவத்தை முறிக்கிறாப்பல போவா. அவெ என்னம்பாய் நெனச்சிப்பா கேக்கா... நசரேன் நல்ல பய. தப்புதண்டா தொடுப்புண்ணு ஒண்ணில்ல. என்னியலே நாஞ் சொல்லிட்டே இருக்கே, நீ மானத்தைப் பாக்கே கேக்கா... நசரேன் நல்ல பய. தப்புதண்டா தொடுப்புண்ணு ஒண்ணில்ல. என்னியலே நாஞ் சொல்லிட்டே இருக்கே, நீ மானத்தைப் பாக்கே\nமரியானுக்கு இப்போதுதான் சுருசுருவென்று உறைக்கிறது. மாமனுக்கு மகள் இருக்கிறாள் போலிருக்கிறது. லாஞ்சி வாங்கிக் கொடுத்து அவனை அழைத்துப் போவது அதற்கா\n“அதில்லேம்மா, மிசின் போட்டு வாங்கித் தொழில் பண்ண வாரக்காட்ட வந்திருக்யாரு மாம.”\n பின்னென்னியலே நாஞ் சொன்னது மட்டக்கு ரெண்டு கீத்துண்ணு\n“நசரேனை மட்டுமில்ல, சர்க்காரு தொழில் முன்னேறக் கடங்குடுக்குறாங்க, றாலுக்கு ரொம்ப வெலயாவுமா. அதுனால இப்பம் நா ஒரு அஞ்சு நூறு கெட்டி, மிசின் போட்டுக் கூட்டாளியானேன்னா, நாளொண்ணுக்கு அஞ்சு நூறு ஆயிரமின்னு கூடப் பாடெடுக்கலாமா\n” என்று வியந்தாற் போல் ஆத்தா பார்க்கிறாள்.\n நா எதோ இந்தப் பொண்ணுவ ஒல கொண்டு வந்து கூட, தட்டுப் பின்னிச் சம்பாரிக்கும் துட்டைப் போட்டு வச்சிருக்கே. ஒரு பொன் தோச்ச மணியில்ல வீட்டில. மூணும் பொட்டப்புள்ள. கலியாணமிண்ணு காலத்தில் செய்யலேண்ணா அதும் இதுமிண்ணு பேரு கெட ஏடாகூடமாப் போயிருமோண்ணு பயமாயிருக்கு. முதல்ல, அந்தப் புள்ளயப் போயிப் படிச்சது போதுமிண்ணு கூட்டிவா. கோயில் திருநாள் வரும், அப்ப வருவா. அமைத்துவக்கலான்னிருந்தே. இப்பம் அம்மாட்டுக்குக் கூட வேணாண்டு மனசில ஒரு நெனப்பு. பிச்ச நாடார் மவ, இப்பிடித்தான் படிச்சிட்டிருந்திச்சி. இப்பம் ஊருக்கு வந்திருக்கு. மூணு மாசம் கருப்பம். வாயத்தொறந்து ஏதும் உசும்பினாத்தானே ஆச்சி பாவம். மொவத்தில ஈயாடல. கடனோ உடனோ வாங்கி அவளக் கட்டிக் குடுத்திரணும். நசரேனுக்கு லில்லியத் தான் முடிக்கணுமிண்டு அவெப்பாவுக்கும் ஆச. அந்தக் குடும்பத்துத் தொடுப்பு இன்னிக்கு நேத்தக்கி வந்ததா ஆச்சி பாவம். மொவத்தில ஈயாடல. கடனோ உடனோ வாங்கி அவளக் கட்டிக் குடுத்திரணும். நசரேனுக்கு லில்லியத் தான் முடிக்கணுமிண்டு அவெப்பாவுக்கும் ஆச. அந்தக் குடும்பத்துத் தொடுப்பு இன்னிக்கு நேத்தக்கி வந்ததா ஒங்கக்க அப்பெனும் அவெக்க அப்பனும் கடல் கரயில மரத்தப் புடிச்சிட்டு மீன்குஞ்சு போல முக்குளிச்ச நாள்ளேந்து வந்தது. இவெ குடிச்சிட்டுக் கண்ணு மண்ணு தெரியாம கிடக்கையில் அவரு எத்தினி நாளு வீட்டுக்கு வாரக்காட்டியிருக்காரு ஒங்கக்க அப்பெனும் அவெக்க அப்பனும் கடல் கரயில மரத்தப் புடிச்சிட்டு மீன்குஞ்சு போல முக்குளிச்ச நாள்ளேந்து வந்தது. இவெ குடிச்சிட்டுக் கண்ணு மண்ணு தெரியாம கிடக்கையில் அவரு எத்தினி நாளு வீட்டுக்கு வாரக்காட்டியிருக்காரு இப்பமில்ல, வீடு தேடி வந்து சாராயம் சப்ளை பண்ணுறானுவ இப்பமில்ல, வீடு தேடி வந்து சாராயம் சப்ளை பண்ணுறானுவ அப்பம் அவரு சம்மாட்டியா இருந்தாலும், இவரக் கொண்டாந்து வீட்டில விடுவாரு...”\n“பாவிப்பாங்களா இருக்கும். தெரியாது வெளிக்கி. எங்கப்பன், சித்தப்பன், அண்ணே எல்லாரும் கடல் தொழில் செய்தவங்கதா, பாவிக்கிறதுதான். சிலபேரு அளவோட நிப்பாங்க. ராவில அசந்து உறங்கணுமிண்ணு எல்லாரும் ஒறங்கின பொறவு புள்ளங்களுக்குத் தெரியாம பாவிப்பாங்க. இவருக்கு ஒண்ணுங் கெடயாது. ஒருக்க, நீ மூணு வயிசுப் பிள்ள. அப்ப மணப்பாட்ல நசரேன் அப்பச்சி வள்ளச் சொந்தக்காரரு. கோடக்காத்துக்காலம். ராக்கடைத் தொழிலுக்குப் போனவரு உங்கக்கப்பெ, வார இல்ல. ரெண்டு நாளாயிற்று. அப்பம் இவரு தொளில்லேந்து வந்து நேராப் போயிக் குடிச்சிட்டு வுழுந்து கெடக்கா, தேடோ தேடுண்ணு தேடி, நாடாக்குடிலேந்து கூட்டியாந்தாரு. நல்ல மனிசர். ஒரு நா இவெ தொழிலுக்குப் போக - உசும்பியிருக்கலேண்ணா, ‘மாப்ளே’ண்ணு வந்திடுவாரு. அவங்க மச்சு வீட்டில எப்படி எப்படியோ வாழ்ந்தவங்க. நசரேனக்க அப்பனப் பெத்த பாட்டா கூட கடல் மேல போறவரில்ல. தரவு வியாபாரம் தான். நல்ல சொத்து இருந்திச்சி. இவெ எல்லாம் தங்கச்சிங்களைக் கட்டிக் குடுத்து, ஆடம்பரமாச் செலவு பண்ணி அல்லவாக்கிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி யேசம்மா நாலு வரிச் சங்கிலி, கல்பதிச்ச முவப்பு அட்டியல், லாங்செயின், முழங்கை மாட்டும் வளையல் எல்லாம் போட்டு, புட்டாச் சேலை உடுத்துக் கோயிலுக்கு வருவா, பாத்திருக்கேன். ரோசிதாவுக்குக் கூட பவுனெல்லாம் அதாம் போட்டிருக்கா. ரோசிதாவையே உன்னக்க கெட்டணுமிண்டுதாம் ஆச. இவெல்லாம் மாதா தேருக்குப் போன காலத்தில், அந்தப் பொண்ணு எப்பிடியோ கொலஞ்சு போச்சி. சரிதாண்ணு நான் உசும்பாம இருந்திட்டோம். அங்கியே கெட்டி வச்சிட்டாங்க. ஒண்ணும் சொகமில்ல. அவனும் குடிச்சிப்போட்டு அடிக்யான். நவை நட்டெல்லாம் அல்லவாக்கிட்டாண்ணு சொல்லிக்கிறாங்க. கவடறியாத பொண்ணு. அஞ்சு மாசம் முழுவாம இருந்து கரு கலைஞ்சி போச்சி. பொறவு ஒண்ணுங் காணம்...\nஆத்தாள் தானாகவே பேசிக் கொள்கிறாள்.\nமரியானுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. துணிந்தடித்து லாஞ்சியில் தொழில் செய்ய ரூபாயைக் கட்டி முதல் பங்குதாரனாகலாம். இல்லையேல் இப்படிக் கூசிக் கொண்டே ஏறவும் இயலாமல் இறங்கவும் இயலாமல்... ‘லோலுப்’பட வேண்டும் நசரேன் தூத்துக்குடிக் கடலுக்கோ மன்னார் மடைக்கோ போய்விட்டால், அவன் இவர்கள் வீட்டுப் பெண்ணைக் கட்டுவது என்பது கை நழுவிய காரியம் தான். லில்லிப் பெண்ணையேனும் கட்டிக் கொடுக்காமல் அவன் எவ்வாறு தன் கல்யாணத்தைப் பற்றி நினைப்பான் நசரேன் தூத்துக்குடிக் கடலுக்கோ மன்னார் மடைக்கோ போய்விட்டால், அவன் இவர்கள் வீட்டுப் பெண்ணைக் கட்டுவது என்பது கை நழுவிய காரியம் தான். லில்லிப் பெண்ணையேனும் கட்டிக் கொடுக்காமல் அவன் எவ்வாறு தன் கல்யாணத்தைப் பற்றி நினைப்பான் ஆத்தாளுக்கு ஏலியைப் பற்றி, அவன் தொடர்பைப் பற்றி தெரியும். சூசனை அதிகம் அவளுக்கு. அவன் நேரம் சென்று வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வந்து முற்றத்தில் பாய் விரித்துப் படுக்கும் கோடை நாட்களில் - சென்ற ஆண்டே கண்டுபிடித்து விட்டாள்.\nகைவிளக்கைக் கொண்டு வந்து அவன் முகத்தின் பக்கம் நீட்டிச் சோதனை செய்தாற் போல் பார்த்தாள். அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். நெஞ்சில் ஓர் துடிப்பு. “ஏ, வெளக்க ஏன் மூஞ்சில காட்டுறீம் என்னத்தப் பாக்குறிங்க...\n“எந்தப் பரச்சி எச்சியாக்கியாண்ணு பாத்தேலே, ஒங்க்கக்க அப்பனுக்குப் புள்ளேண்ணு...”\n“பரச்சி ஒண்ணில்யா சொம்மா இரும்...” என்று விடுவிடுப்பாகப் பேசினான்.\nஎச்சி எச்சி என்று வெகுநேரம் அன்று முழுதும் மனசு மந்திரித்துக் கொண்டிருந்தது. இந்தக் கடற்கரையில் எச்சியாகாத பரவன் - அல்லது பரவத்தி இருப்பார்களோ என்று மனசுக்குள் கேட்டுக் கொள்கிறான்.\nஇப்போது ஏலிப் பெண் கருப்பமாக இருக்கிறாள். அவன் கல்யாணம் கட்டாமலே பிள்ளை வளருகிறது.\nஇந்த நாளில் அவன் வட்டக்காரனிடம் கடன் வாங்கிக் கொடுத்து லாஞ்சிக்குப் பங்காளியாவது சரிதானா\nபகலில் சோறுண்ட பிறகு சற்றே அவன் படுத்து உறங்குவது வழக்கம். அப்பனிடம் யோசனை கேட்பதாகச் சொன்ன அவன் அதைப் பற்றியே பேசவில்லை. ஆத்தாளும் என்றுமே அவனிடம் குடும்பக் காரியங்களைச் சொல்ல மாட்டாள். அப்பனுக்குக் கடலுக்குச் செல்வதும் வீடு திரும்பிக் குடுப்பதும், நன்றாக உண்பதும், ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளையாக வேட்டியும் சட்டையும் தரித்துக் கோயிலுக்குத் தவறாமல் திருப்பலிப் பூசையில் பங்கெடுக்கச் செல்வதும்தான் வாழ்வு. மற்ற நடப்புகளெல்லாம் அவனை ஆழ்ந்து பாதிக்காத மேலோட்டமான அலைகள் தாம்.\nஅப்பனுக்கு இன்னமும் ருசித்து உண்ணும் ஆரோக்கியம் திரும்பவில்லை. தேங்காயரைத்துக் கூட்டியிருந்த ஆணம் சுவைக்காமல் இரண்டே கவளத்துடன் கையைக் கழுவி விட்டார். மரப்பெட்டியைத் துழாவுகிறார். “ஏக்கி, வெத்தில, பொயில ஒண்ணில்லடீ...”\nமரியான் வலைகளை விரித்துப் பார்த்துக் கொண்டு, நைலான் நூல் குச்சியுடன் அமர்ந்திருக்கிறான். அப்பனுக்குத் தன் பெட்டியைத் திறந்து வெற்றிலை புகையிலை எடுத்துக் கொடுக்கிறான். பக்கத்து வீட்டில் எட்வின் இப்போதே மூக்கு முட்டக் குடித்துவிட்டிருக்கிறான். “சவோதர சவோதரிகளே... இப்பம்...” என்று மீட்டிங்கு பேசத் தொடங்கிவிட்டான். எட்வின் அந்தக் காலத்தில் எட்டு வரையிலும் படித்துவிட்டு, மாணவர் இயக்கம் என்றெல்லாம் பங்கு கொண்டிருந்தான். ஏழெட்டு வருஷங்களுக்கு முன் அந்தக் கரையில் அவன் தான் வீர வாலிபன்.\nகோயில் திருவிழா சமயத்தில் அவனே நாடகம் எழுதித் தயாரித்து நடத்தியிருக்கிறான். அப்போது மேட்டுத் தெருப்பக்கம் தரகர் அந்தோணிசாமியின் மருமகன் ஒருவன் பட்டணத்திலிருந்து படித்துவிட்டு வந்தவன், இவனுடைய நாடகத் திறமையைப் புகழ்ந்து, சினிமாவில் சான்ஸ் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லவே, ஒருநாள் இவன் ஆத்தாளின் கைக்காப்பைக் கையாடிக் கொண்டு போய்விட்டான். பிறகு நான்கு வருஷங்கள் வரையிலும் அவனுடைய விலாசமே தெரியவில்லை. ஒரு வாடைக் காலத்து மாலை நேரத்தில், இருள் படர்ந்த நேரத்தில், தாடியும் மீசையுமாக அடையாளம் தெரியாமல் ஒரு அழுக்குப் போர்வையைப் போர்த்துக் கொண்டு கோயில் பக்கம் வந்து நின்றான். மரியானின் ஆத்தாள் தான் அவனைக் கண்டு பிடித்தாள். “லே, எட்வின் பயயில்ல பூனக்கண்ண... அப்படியே இருக்கே...” என்றவள் இரைக்க இரைக்க ஓடி வந்து மாவாட்டிக் கொண்டிருந்த மாமியிடம் சொன்னாள். வந்த புதிதில் பைத்தியக்காரனைப் போல் தான் கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விழித்தான். பிறகு மாமி நேர்ச்சைகளெல்லாம் கொடுத்து, *தொள்ளாளியிடம் சென்று மந்திர தாயத்தெல்லாம் கட்டிக் கொஞ்சம் செலவு செய்தாள். தேய்ந்து மெலிந்திருந்தவன், ஆத்தாளும் அக்காளும் அளித்த ஊட்டத்தில் உரம் பெற்றான். நான்கு வருஷகால இருண்ட வாழ்வின் மர்மத்தில், பட்டணத்தில் சாப்பாடு தண்ணீரின்றி அலைந்ததும், பிறகு ஏதோ அரசியல் பொதுக்கூட்டத்தில் கலாட்டாவில் அகப்பட்டதும், பிழைக்க வழியில்லாமல் சிறைக்குச் சென்றதுமான நிகழ்ச்சிகள் புதைந்திருந்தன. அதெல்லாம் அவன் கடலுக்குப் போகத் தொடங்கித் ‘தண்ணியும்’ போட்டுச் சூர்பிடித்ததும் இருட்டறையை விட்டு வெளியேறும் வௌவால்களைப் போல் சிறகடித்துக் கொண்டு வரலாயின. சினிமா மோகம் போய், பொதுக்கூட்டத்தில் பேசும் தலைவனாக வேண்டும் என்ற மோகம் தான் எட்வினைப் பீடித்திருக்கிறது.\n(* தொள்ளாளி - மந்திரவாதி)\n“சவோதர சவோதரியளே... இப்பம்... கோயில் தெறிப்பு... நாம ஏங்குடுக்கணும் அஞ்சு மீன்... அஞ்சு மீனில்ல அய்யா அஞ்சு மீன்... அஞ்சு மீனில்ல அய்யா அஞ்சு குத்து அள்ளிப் போடுவா அஞ்சு குத்து அள்ளிப் போடுவா கொலகொலயா அள்ளிப் போடுவா - இவ நெத்தம் கக்கிக்கடல்ல போயிக் கொண்டாரன்... ஒண்ரக்கண்ணம்பய... இவெக்கு ஏழ்ன்ன உரிமை... உரிமையிண்டு கேக்கேன்\n” என்று வாய் விட்டு மெச்சிக் கொண்டு மரியான் வெளியே வந்து பார்க்கிறான். வாயிலில் ஒற்றை ஆளாகத்தான் நின்று அவன் பிரசங்கம் கொடுக்கிறான்.\nஇவனைக் கண்டதும், “என்னியலே எட்டிப்பாக்கே தலைவர் பேசையில் சோடா உடச்சுக் கொடுக்காண்டாம்... தலைவர் பேசையில் சோடா உடச்சுக் கொடுக்காண்டாம்... போழ்டா... சோடா... சோடா கொண்டா போழ்டா... சோடா... சோடா கொண்டா” என்று தலையைத் தட்டுகிறான்.\n“பாழாப் போற பய, இப்பிடிக் குடிச்சு அழியுறா. அந்தப் பொண்ணு தண்ணி வய்க்கிற சருவம் கூட வித்துப் போட்டா. வயித்தில எட்டுமாசப் புள்ள. சைத்தான் மவெ. நேத்து இப்பிடித்தான் குடிச்சிட்டுப் போட்டு அடிச்சிருக்யா. சவண்டு கிடக்கா இந்தப் பய ஊருதேசம் போனவெ திரும்பி வந்து ஓறாங்க்காயிராம இப்பிடிக் குடிச்சிச் சீரளியிறா” என்று ஆத்தா புருபுருக்கிறாள்.\n“அம்மா, அவெ நெல்லாத்தாம் பேசுதா. அப்பெ குடிச்சிட்டா வாயில பண்ணியே நாயேண்ணு கெட்ட பேச்சுத்தாம் வரும். எட்வின் குடிச்சா முத்து முத்தாப் பேசுதான். அஞ்சு மீன் தெறிப்பு நெசமாலும் அநியாயந்தா. ஆரும் உள்ளபடி மீன் கொண்டாரதில்லை. பெரீ மீனாயிருந்தா பத்துக் கொண்ணு அவனுக்கு. அது தவிர துவி...”\nபீடியை வாயில் வைத்து இழுத்துப் புகையை விட்ட வண்ணம் மரியான் பார்வையை எங்கோ பதிக்கிறான்.\nஆத்தா வெயில் பூனைக் கண்ணாகப்படும் இடத்துக்குக் கருவாட்டுச் சாக்கை இழுக்கிறான். அப்பன் மெள்ள வெளியே வந்து குந்தி வெற்றிலைச் சாற்றை மூலையில் உமிழ்கிறார்.\n“நசரேன் தங்கச்சி எதுக்குலே உன்னெயக் கூட்டிட்டுப் போச்சி ஊரிலேந்து ஆரு வந்திருக்கா\nஅவன் குனிந்து அறுந்து போன நூலைக் கூரான கல்லைக் கொண்டு சீராக்குகிறான். பிறகு நூல் குச்சியைக் கண்ணிகளில் கொடுத்து வாங்கிப் பொத்தல்களை இழுத்துப் பிரைகிறான்.\n“மாமெ. மோட்டார் லாஞ்சி வாங்கியிருக்யா. நசரேன் தூத்துக்குடிக்குத் தொழில் செய்யப் போறாம் போல என்னியும் கூப்பிட்டாரு...”\nஅப்பனை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. கண்கள் உருண்டு நிற்கச் சிறிது நேரம் பிரமித்தாற்போல் வீற்றிருக்கிறான் அப்பன்.\n“உங்ககிட்டப் புத்தி விசாரிச்சிச் சொல்றமிண்டு சொன்னே...”\n“நீ அதுக்கெல்லாம் போகண்டாம். மாதா ஆசீரும் கடல் நாச்சி கருணயுமிருந்தா எங்கியும் நல்ல தொழிலிருக்கும். இந்தக் கரயவுட்டு இன்னொரு கரயா நீ ஒண்ணும் போகண்டாம்\nபூனைக் கண்ணாகத் தெரிந்த சூரியன் மேகப் படுதாவுக்குள் ஒளிந்து கொள்கிறான்.\nஅலைவாய்க் கரையில் : முன்னுரை 1 2 3 4\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kaviaruviramesh.com/2014/01/blog-post_10.html", "date_download": "2018-06-19T04:58:44Z", "digest": "sha1:MVWZZ36A3NQDZUKIH27VBVX544EAFMQN", "length": 18334, "nlines": 246, "source_domain": "www.kaviaruviramesh.com", "title": "கவியருவி ம. ரமேஷ்: ஓராயிரம் சென்ரியூ - நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி", "raw_content": "\nஓராயிரம் சென்ரியூ - நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nநூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் \nநூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nவிலை ரூபாய் 150.செல் 9865224292.\nநூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் .\nஇயற்கையைப் பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் பிரச்சனைகளைப் பாடுவது சென்ரியூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு இந்த நூல் சென்ரியூ எழுதி உள்ளார் .\nஹைக்கூ ,சென்ரியூ எப்படி அழைத்தாலும் உள்ளடக்கம் கருத்து மின்னல் இருந்தால் நன்று .படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வலைகளை, எண்ண அலைகளை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .\nமக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் .சில நேரங்களில் சில வழக்குகளின் தீர்ப்புகள் கடைசி நம்பிக்கையும் பொய்க்கும் விதமாக வந்து விடுகின்றன .அந்த ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ள சென்ரியூ.\nநாடறிந்த குற்றவாளி சாமியார் விடுதலையான நிகழ்வை நினைவூட்டிய சென்ரியூ.\nபாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார் .வரதட்சணைக் கொடுமையைப் பற்றியும் எழுதி உள்ளார் . மணமகன் விலை நிர்ணயத்திற்குத்தான் பட்டப் படிப்புகள் பயன்படுகின்றன என்ற உண்மையையும் உணர்த்திடும் சென்ரியூ .\nகவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதலுக்கும் பொய்யான கவிதை அழகு .என்று நினைத்து பொய்யாக கற்பனைக் கவிதை வடிக்கும் கவிஞர்கள் மிகுதி .அதனை உணர்த்திடும் சென்ரியூ .\nபழமொழிகளை பொன்மொழிகளை ஒட்டியும் ,வெட்டியும் கவிதை படைப்பது ஒரு யுத்தி .அந்த யுத்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். பகுத்தறிவு சிந்தனையும் விதைத்து உள்ளார் .ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் .பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வரும் அவலம் உணர்த்துகின்றார்\nஎள்ளல் சுவையுடன் உள்ள சென்ரியூ .நன்று\nபடிக்கும் வரிகளை வாசகர் மனதில் காட்சிப் படுத்தி கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அந்த வகையில் வடித்துள்ள சென்ரியூ .\nஇயற்கையை பாடுவது ஹைக்கூ இந்த நூல் முழுவதும் சென்ரியூ என்று அறிவித்து ஓராயிரம் சென்ரியூ தலைப்பிட்டு உள்ளார் . அவர் அறியாமலே அவர் இலக்கணப்படி ஹைக்கூவும் உள்ளது .\nநூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நல்ல படிப்பாளி அவரிடம் ஒரு வேண்டுகோள் இனி வரும் படைப்பில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .ஆங்கிலச் சொல் கலந்துள்ள சென்ரியூகள் .\nபடித்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தவிப்பை உணர்த்தும் சென்ரியூ நன்று .\nவாக்களிக்க பணம் வாங்கும் அவலத்தை தொற்று நோயாய் பரவி விட்ட கேவலத்தை உணர்த்தும் சென்ரியூ நன்று .\nஅங்கதச் சுவையுடன் அரசியல் குறித்த விமர்சனம் மிக நன்று .\nநூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை விதைக்கும் தாராளம் ஏராளம் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு படைத்ததற்காகப் பாராட்டுக்கள் . இனி படைக்கப் போவதற்காக வாழ்த்துக்கள் .\nஇடுகையிட்டது கவியருவி ம. ரமேஷ் நேரம் 4:03:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமை இரவி ஐயாவின் நூல்குறித்த விமர்சனப் பார்வை. நூலை தேடிப் படிக்கத்தூண்டும் விதம் அமைந்துள்ளது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கத்துடன்) (26)\n - காதல் தோல்வி கவிதைகள்\n( ‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’...\nகாவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அதிகரித்தன ஹெல்மட் திருட்டு\n•என் தலைவிதி உன் தலை வகிடுபோல் நேராக உன்னிடம் வந்து முடிகிறது • உன்னிடமிருந்து... எப்பொழுதாவது ஒரு கடிதம்... என்றாவது...\nஆணுக்குப் பெண் சமம் இல்லை\nகிளி பறந்துவிட்டால் ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு நாய் இறந்துவிட்டால் வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு பொருள் உடைந...\n• பெண்ணியம் பேசுகிறேன் அச்சம் மடம் நாணம் களையெடுங்கள் பயிர்ப்பு செழிக்கட்டும் • கள்ளத் தனம் கற்பென்றதும் பொங்கிவிடுகிறது ...\nஎன்னுடை ஹைக்கூ (பனித்துளியில் பனைமரம்) நூலுக்கு கவிஞர் இரா. இரவியின் விமர்சனம்\nநன்றி - கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு பனித் துளியில் பனைமரம் நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் \nடாஸ்மாக் வரிசையில் நின்று மதுவாங்கிய பெண்களை படம் பிடித்து இணையத்தில் வெளியிடுகிறீர்கள். உங்களைப்போல் முண்டியடித்து கலைந்துந...\nஇங்கு இடி மின்னல் தொலைவில் மழை ஊரைக் கடக்கும் ஆற்று வெள்ளம்\nதேன் எடுக்கும் பட்டாம்பூச்சியின் மேல் பறக்கிறது பசியுடன் வண்டு\nபுதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்...\nஎன்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வு...\nஓராயிரம் சென்ரியூ - நூல் விமர்சனம் கவிஞர் இரா .இர...\nபல்லுக்குப் பல் - senryu\nஎன்னுடை ஹைக்கூ (பனித்துளியில் பனைமரம்) நூலுக்கு கவ...\nஅசுத்தம் சோறு போடும் (சென்ரியூ)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/news/37767-vasantha-balan-gv-prakash-film-shoot-begins-tomorrow.html", "date_download": "2018-06-19T04:53:53Z", "digest": "sha1:JNJSS5LYXIM6V56DGWHJ4WA5CGSXJG6P", "length": 6841, "nlines": 82, "source_domain": "www.newstm.in", "title": "ஜி.வி.பிரகாஷ் - வசந்தபாலன் படம் நாளை தொடங்குகிறது | Vasantha Balan - Gv Prakash Film shoot begins tomorrow!", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nஜி.வி.பிரகாஷ் - வசந்தபாலன் படம் நாளை தொடங்குகிறது\nஇசையமைப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் தற்போது படு பிஸியாக இருக்கிறார். 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ரெட்டைக் கொம்பு, கருப்பர் நகரம், பெயரிடப் படாத ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பல படங்களுக்கு அவரே இசையும் அமைக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் இவர் நடிக்கும் சர்வம் தாள மயம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவரின் செம படம் இந்த வாரம் வெளியாகிறது.\nதவிர, சுதா கொங்கரா - சூர்யா இணையும் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசை. இந்நிலையில் தன்னை வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய, இயக்குநர் வசந்த பாலனுடன் ஜி.வி. இணைகிறார். காவிய தலைவன் படத்திற்குப் பிறகு கடந்த நான்காண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த வசந்த பாலன் ஜி.வி.பிரகாஷிற்காக ஒரு கதையை தயார் செய்திருக்கிறார். இவர்கள் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஎங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்\nகமல்ஹாசன் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு\nதரமான தியேட்டர் சினிமாவை வளர்க்கும்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்\nமுதல்வர் செய்தது பெருந்துரோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\nசூளைமேடு: 13 வயது சிறுவனை கொன்ற 4 சிறுவர்கள்\nஉங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\nஇடைத்தேர்தல்... ஆண்டிப்பட்டியில் ஆழம் பார்க்கும் எடப்பாடி\nபிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nசுடசுட சுவையான புனே ஸ்பெஷல் தந்தூரி டீ\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/02/15", "date_download": "2018-06-19T05:04:27Z", "digest": "sha1:GTMAT3IRHSR236T336DYR6MKBAT6DO4G", "length": 3575, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 February 15 : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை ஸ்ரேயா திருமண கிசுகிசு வலுக்கிறது \nஇளம் கிரிக்கெட் வீரருடன் தமிழ் நடிகை காதல்\nபணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை\nகாதல் திருமண எண்ணத்துடன் நடிக்கும் ஹீரோயின்\nதமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்\nஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…\nகார் சக்கரத்தில் தலைமுடி சிக்கி பெண் மரணம்\nமூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாயின் எலும்புக் கூடு\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nகள்ளச்சாராயத்தை தேடிச் சென்ற அதிகாரிகளுக்கு சிக்கிய ஆயுதங்கள்\nகடும் அழுத்தங்களால் ஜனாதிபதி பதவி விலகினார்\n(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 24.\nபாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/14", "date_download": "2018-06-19T04:48:29Z", "digest": "sha1:JV4CXEFPTUDCLTXTK6QDVJEXQTEX7IWK", "length": 11383, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது\nசிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.\nவிரிவு Mar 14, 2017 | 12:12 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது\nஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 14, 2017 | 1:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றவாளிகள் இப்போது மனித உரிமை காவலர்களாகி விட்டனர் – என்கிறார் கோத்தா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்குவது சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனம் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.\nவிரிவு Mar 14, 2017 | 1:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n31 ஆண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்\nதென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் சே நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது.\nவிரிவு Mar 14, 2017 | 0:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவில்லை – மறுக்கிறது அவரது செயலகம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பௌத்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்று மறுத்துள்ளது.\nவிரிவு Mar 14, 2017 | 0:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியத் தூதுவரிடம் சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்திய சிறிலங்கா பிரதமர்\nபாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 14, 2017 | 0:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசுமந்திரன் கொலை முயற்சி – அவுஸ்ரேலியாவில் உள்ள சந்தேகநபருக்கு அனைத்துலக பிடியாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக, அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 14, 2017 | 0:00 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/23", "date_download": "2018-06-19T04:55:18Z", "digest": "sha1:FLETAGVD6Z5DHGY4XKWFRIDJUMMJ5MIM", "length": 8909, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்\nபிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 23, 2018 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழுத் தலைவரை களைப்படைய வைத்து விட்ட உள்ளூராட்சித் தேர்தல்\nஉள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய.\nவிரிவு Feb 23, 2018 | 2:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை\nரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Feb 23, 2018 | 2:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு\nமாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Feb 23, 2018 | 1:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்\nஅனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Feb 23, 2018 | 1:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannimirror.com/gotabaya-rajapakasa-court/", "date_download": "2018-06-19T04:26:31Z", "digest": "sha1:IVW6USFXZ6BT2RGRDY2GAZQOPWWT6EYX", "length": 4658, "nlines": 55, "source_domain": "www.vannimirror.com", "title": "கோத்தபாய மனு மீதான விசாரணை! - Vanni Mirror", "raw_content": "\nகோத்தபாய மனு மீதான விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nமிதக்கும் ஆயுத கப்பல் வர்த்தகமொன்றை தனியாருக்கு நடத்திச் செல்ல அனுமதியளித்தமையினால் அரசாங்கத்திற்கு 114 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு விசாரணைகளை தடுப்பது தொடர்பில் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன மற்றும் சிரான் குணரட்ன ஆகியோரைக் கொண்ட நீதிபதி குழாமினால் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது.\nஇந்த மனுவின் பிரதிவாதிகளாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பணிப்பாளர்நாயகம் உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.\nPrevious articleநள்ளிரவு முதல் வைபர் (Viber) இயங்கும்\nNext articleவைத்தியசாலைகளை தரம் உயர்த்தி தருமாறு கோரிக்கை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://breakthesillyrules.wordpress.com/2016/01/08/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:40:51Z", "digest": "sha1:BY2MITMUHHHPUKNYYPBTRCVFYB6TCY5Z", "length": 21283, "nlines": 132, "source_domain": "breakthesillyrules.wordpress.com", "title": "டுவிட்டர்ர்ர்ர்ர்ர்… | BREAK THE SILLY RULES", "raw_content": "\nHakuna Matata – ஹக்குனா மாடாட்டா →\ntwitter.com/teakkadai: மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்\ntwitter.com/jeevalancer: குழந்தைக்கு டயப்பர் மாட்டிவிடுவது என்பதே, ஆகச் சிறந்த அண்டர்கவர் ஆபரேஷன்\ntwitter.com/bommaiya: தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்\ntwitter.com/DrEzhilan: ரஜினி படம்னா, ரிலீஸுக்குப் பிறகு பஞ்சாயத்து. கமல் படம்னா, ரிலீஸுக்கு முன்னாடியே பஞ்சாயத்து. #அம்புடுதேன்\ntwitter.com/MissLoochu: “உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை\ntwitter.com/Railganesan: OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க\ntwitter.com/prakashalto: குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை\ntwitter.com/chitrangadhai: ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று… ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது\ntwitter.com/BoopatyMurugesh: ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். # ஆணாதிக்கச் சமூகம்\ntwitter.com/ikrishs: ட்ரெய்ன்ல சைடு லோயர்னா, பிளாட்பாரத்துல படுத்திருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்\ntwitter.com/rajesh_off: பத்தாம் வகுப்புல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பொண்ணுகிட்ட ‘அடுத்து என்ன பண்றதா ப்ளான்’னு கேக்கிறானுங்க ஜெயா டி.வி-யில’னு கேக்கிறானுங்க ஜெயா டி.வி-யில # அடுத்து ப்ளஸ் ஒன்தான். இதுகூடத் தெரியாம…\ntwitter.com/stalingsk50: அடிக்கடி பாராட்டு விழா நடந்தால், அது தி.மு.க. ஆட்சி. அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தால், அது அ.தி.மு.க ஆட்சி. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்\ntwitter.com/Iniyavan_Voice: கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க… அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல\ntwitter.com/krishs: சாம்பார் சாதத்தை குட்டி டப்பால வாங்கிட்டு வர்றாங்க. பேசாம, அந்த ரெண்டு வாய்ச் சோறை கடைக்காரங்களையே ஊட்டிவிடச் சொல்லி, சாப்பிட்டு வந்திரலாம்\ntwitter.com/natpuanrajesh: ஒருவேளை நாமெல்லாம் செவ்வாய்க் கிரகத்துல பொறந்து, செத்த அப்புறம் இந்த நரகத்துக்கு வந்துட்டோமோ\ntwitter.com/kalasal: இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியில் இருந்து அழிப்பதற்கு, ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைப் படுகிறது. :(:(\ntwitter.com/Anandraaj04: ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்கவேண்டும் என, முடிக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் பல காத்திருப்பதாகச் சொன்னார்கள் கடைசியில பார்த்தா… அது இட்லிக் கடைகளாம்\ntwitter.com/writercsk: சமூக வலைதளங்களில் யாரும் கற்க வருவது இல்லை; எல்லோரும் கற்பிக்கவே வருகிறார்கள்\ntwitter.com/jv.balaji: நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கோம். ஆனா, நூடுல்ஸே நொந்தது இதுதான் முதல் தடவை\ntwitter.com/SriDevDev: நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே… அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க\ntwitter.com/meenammakayal: சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது… யாருக்கு யார் அடிமை என்பது\ntwitter.com/LegDada: ‘மாப்ள அர்விந்த் சுவாமி மாதிரி இருப்பாரா’னு கேட்க ஆரம்பிச்சதில் இருந்தே அவன் வில்லன்தான்டா எங்களுக்கு\ntwitter.com/goingfake: ‘சத்தியமா நம்மளை உள்ள விடமாட்டாங்க’னு சின்ன காக்காமுட்டை சொல்றது ஞாபகம் வரும்… மேட்ரிமோனி சைட்ல சில பெண்கள் புரொஃபைல் பார்க்கும்போது\nfacebook.com/nagarajachochthan: ஆபீஸ் லேப்டாப்ல ஃபேஸ்புக் பார்த்துட்டே கிளையன்ட் கால் அட்டெண்ட் பண்ற சுகம் இருக்கே… அந்தக் கால ரைட்டர்கள் ஆபீஸ்ல உட்கார்ந்து இலக்கியம் படைச்சதுக்கு ஈடானது\ntwitter.com/vandavaalam: வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே, நம்ம உடம்புக்கு நாமே டாக்டராகவும், நம்ம மனசுக்கு நாமே வக்கீலாகவும் இருப்பதால்தான்\ntwitter.com/kaviintamizh: முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே\ntwitter.com/bottatto: Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்\ntwitter.com/yaaro_: ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்\ntwitter.com/ponraam: நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்\ntwitter.com/kumarfacutty: யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்\ntwitter.com/Jana_Vel: பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் ‘எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்\nfacebook.com/tmaniji: முதல்ல நீதியை வாங்கினாங்க; இப்ப சத்யம்; இன்னும் நேர்மை பாக்கி இருக்கே\ntwitter.com/Senthilbds: ஆத்திகன், கடவுளை ஊத்தி ஊத்திக் கழுவுறான்; நாத்திகன், கழுவிக் கழுவி ஊத்துறான்\ntwitter.com/ashokiie: ‘மூடு டாஸ்மாக்கை மூடு…’ பாடலுக்காக கோவனைக் கைதுசெய்த தமிழ்நாடு அரசு, ‘ஓப்பன் த டாஸ்மாக் பாடலுக்காக அனிருத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்\ntwitter.com/vanithaj: வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது. டெக்னாலஜி மனஅழுத்தம் தருகிறது\ntwitter.com/powshya: எவ்வளவு பிற்போக்கா சிந்திச்சாலும், கடவுள் நம்பிக்கை வர மாட்டேங்குது. எவ்வளவு பகுத்தறிவா சிந்திச்சாலும் பேய் பயம் போக மாட்டேங்குது\ntwitter.com/mpgiri: ரஹ்மானே லாங் டிரைவ் போனா, ராஜா பாட்டுதான் கேட்பார்னு நினைக்கிறேன்\n’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்\ntwitter.com/Siva_D_offl: அஜித் – விஜய் ரசிகர்கள், அமெரிக்காவுக்குத் தெரியாமல் சண்டை போடுங்கள். தெரிந்துவிட்டால், ஆயுத சப்ளையை ஆரம்பித்துவிடுவார்கள்\ntwitter.com/deepishtalks : ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்\ntwitter.com/ini_avan : ‘உயிர் பலியைத் தடுக்கவே ஜல்லிக்கட்டுக்குத் தடை’ – அப்போ டாஸ்மாக்ல சத்து டானிக் விக்கிறாங்களா யுவர் ஹானர்\ntwitter.com/suriikumar: இந்தியாவில் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதன் அர்த்தம், ‘நகருப்பா… வழியில நிக்காதே’ என்பதே\ntwitter.com/laksh_kgm : கடவுளைப் படைத்தவனே இன்னும் சுத்தியலும் கையுமாக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறான்\n # உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை\ntwitter.com/ashoker_UHKH : மீசை வெச்சா சந்திரன்; மீசை எடுத்தா இந்திரன்; மீசையே முளைக்கலேனா எந்திரன்\ntwitter.com/jill_online: ஒருவன் தன்னைவிட்டு விலக மாட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, அவனை இந்தப் பெண்கள் படுத்தும்பாடு இருக்கிறதே… அம்மம்மா அய்யய்யோ\ntwitter.com/Lorrykaran: அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது\ntwitter.com/ManiMaindhan: கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. `ஏன் இப்படி இருக்கிறார்’ என்பதில்தான் என் எல்லா சந்தேகமும்\ntwitter.com/kasaayam: பசங்க குடிச்சுட்டு `மச்சி ஸ்மெல் வருதா’னு ஊதிக் காட்டுற மாதிரிதான், பொண்ணுங்க மேக்கப்ல `கொஞ்சம் ஓவரா இருக்கா’னு ஊதிக் காட்டுற மாதிரிதான், பொண்ணுங்க மேக்கப்ல `கொஞ்சம் ஓவரா இருக்கா\ntwitter.com/tamilreporter: நிலம் கையகப்படுத்த சட்டம் போட்டாச்சு. தற்கொலை தப்பில்லைன்னும் சொல்லியாச்சு # விவசாயிகளின் மீது அக்கறைகொண்ட அரசாங்கமேதான்\ntwitter.com/ammuthalib: குஸ்கா என்பது ‘மக்கள் பிரியாணி’\ntwitter.com/i_Soruba: `வீட்ல இருக்கும்போதுகூட வேலை செய்யணுமா’ `வீட்ல இருக்கும் போதாவது வேலை செய்’ – அம்மா நோஸ் ஆல் டீட்டெய்ல்ஸ் 😦\ntwitter.com/thoatta : காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்\nHakuna Matata – ஹக்குனா மாடாட்டா →\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே\nஉனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா\nCategories Select Category அறிமுகம் (8) ஆசிரியர்கள் (1) கதைகள் (4) கல்லூரி நாள் விழா (4) கல்லூரி_இளைஞர் கலைவிழா (1) கவிதைகள் (17) குறும்படம் (4) சந்திப்பு (4) சுற்றுலா (3) தாருண்யம்_இளைஞர் கலை விழா (2) தேடல் (3) தொழில்நுட்பம் (2) நல்லதை சொன்ன கேளு (11) நாடகம் (2) நாட்குறிப்பில் ஓர்நாள் (3) நாள் குறிக்காத நாட்குறிப்பு (2) நினைவுகள் (3) நிழற்படம் (1) நெஞ்சை தொட்டவை (5) படித்து ரசித்தது (8) பழைய மாணவர்கள் சந்திப்பு (3) பார்த்து ரசித்தவை (7) பொங்கல் தினவிழா (2) ரூம் போட்டு யோசிப்பாங்கலோ (2) வெறுக்க முடியாத விளம்பரங்கள் (6) College Life (19) Live – What Ever You Like (53) Public Diary (11) School Days (10) Uncategorized (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11013720/IAS-Training-Center-will-be-launched-in-all-district.vpf", "date_download": "2018-06-19T04:58:48Z", "digest": "sha1:VXCUF3KSJG7SY26VUVF7QDY4I27IQ3VR", "length": 22008, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "IAS Training Center will be launched in all district capitals || அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு + \"||\" + IAS Training Center will be launched in all district capitals\nஅனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nஅனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று உடுமலையில் நடந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதிருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஒரே ஒரு கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கல்வி மாவட்டத்தை 4 ஆக பிரித்து திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.\nஇதன்காரணமாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் கல்வி பணி சம்பந்தமாக திருப்பூர் செல்ல வேண்டியதில்லை. உடுமலையில் உள்ள புதிய கல்வி மாவட்ட அலுவலகத்திற்கே செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது.\nஇதன்படி உடுமலையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகம் உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கல்வி மாவட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செ.சாந்தி வரவேற்று பேசினார்.\nஉடுமலையை தலைமையிடமாக கொண்ட புதிய கல்வி மாவட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.\nவிழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–\nமுதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆண்டு பள்ளி கல்வி துறைக்கென ரூ.27 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் பல கல்விபணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்து உள்ளது. முன்பு 67 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. பின்னர் ஒரு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு 68 ஆக இருந்து வந்தது. அது தற்போது 120 கல்வி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கல்வி மாவட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉங்கள் பணிகள் அந்தந்த பகுதியிலேயே நடைபெற வேண்டும் என்பதால் தான் புதிய கல்விமாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த கல்வியை தருகிறீர்கள். நல்ல மதிப்பெண் பெறுகிறவர்கள்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் நிலை உள்ளது. கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களை சிறந்தமாணவர்களாக உருவாக்கும் திறமை ஆசிரியர்களிடம் உள்ளது. முந்தைய காலத்தில் ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருக்கும். இப்போது அந்தநிலை மாறியுள்ளது. இந்த அரசு உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும். இந்த அரசு உங்கள் அரசாக இருந்து ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாது உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசாக இருக்கும்.\nதனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களை ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு நீங்கள் உருவாக்குகிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம்தான் கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும். அந்த சக்திபடைத்தவர்கள் நீங்கள். தேர்வு முடிவை 2 நிமிடங்களில் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பியது தமிழகத்தில் மட்டும்தான்.\nநீங்கள் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆசிரியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உங்களை நிறைவாக வைத்துக்கொண்டால்தான் கல்வி வளர்ச்சி அடையும். பள்ளி கல்வித்துறையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். இவ்வாறு மாற்றி அமைக்க 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் 8 மாதத்தில் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளோம். இதற்கான பணியில் 1,700 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி அளிக்க ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களில் இருந்து 600 பயிற்சியாளர்கள் வர உள்ளனர். அடுத்த மாதம் (ஜூலை) முதல் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்–2 முடிந்ததும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது.\n16 மாவட்டங்களில் சி.ஏ. (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) பயிற்சி அளிக்க 500 பேர் தயாராக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வித்துறை தொலைநோக்கு சிந்தனையுடன் பலமாற்றங்களை கொண்டு வந்து செயல்படும். 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வருகிறோம். ஆனால் ஆசிரியர்கள் கையில் மடிக்கணினி இல்லை. மாணவர்கள் கையில் உள்ளது. நீங்கள் கவலைப்பட தேவையில்லை. மகிழ்ச்சியான செய்தி வரும்.\nகணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். ஒருமாதத்தில் 32 மாவட்ட தலைநகரங்களில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக ஆகலாம்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.\nவிழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தமிழக மக்கள் வாழ்வு மேம்பாடு அடைவதற்கு எண்ணற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நடப்பாண்டில் 50 ஆயிரம் நாட்டுக்கோழி தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் தமிழகத்தில் செயல்படும் 6 கல்லூரிகள் இந்தியாவிலேயே சிறந்த கல்லூரிகளாக விளங்குகின்றன. மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மேம்பாட்டுக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.\nவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தம், முன்னாள் வாரிய தலைவர் கா.லியாகத் அலிகான், கல்வியாளர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, முதல்–அமைச்சர் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் வரலாறு படைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கல்வியில் மாற்றம் என்பது அவசியம் என்றார்.\nமுடிவில் உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் நன்றி கூறினார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\n4. மக்களை கவர்ந்த டாக்டர்\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharatheechudar.blogspot.com/2011/05/blog-post_25.html", "date_download": "2018-06-19T04:19:58Z", "digest": "sha1:WPJAYLMC3KR6N4WESV4P3LA6YZE6O3GU", "length": 37774, "nlines": 184, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "பத்திரிகாதர்மம் = பத்திரிகை + (அ)தர்மம்?!", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nபத்திரிகாதர்மம் = பத்திரிகை + (அ)தர்மம்\nமுன் குறிப்பு: சில ஆங்கில ஊடகப் பெருங்கைகள் திரைக்குப் பின் செய்கிற வேலைகள் பற்றிய சமீபத்திய சர்ச்சைகளுக்கு முன் எழுதிய கட்டுரை இது. எனவே, காலத்தில் ஒரு வருடம் பின்னால் சென்று, அங்கேயே அமர்ந்திருந்து இதைப் படியுங்கள். ஓரளவு சரிதான் எனப்படலாம்.\nநம்மைப் போன்ற சாமானியர்கள் ஊடகங்கள் ஒருவரைப் பற்றி என்ன சொல்கின்றனவோ அதை நம்புவதுதான் இயற்கை. ஒவ்வொரு செய்தியையும் அவை உருவாகும் ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேகரிக்க முடியாது நம்மால். பிராந்திய மொழி ஊடகங்களை விட ஆங்கில ஊடகங்களின் தரமும் முதிர்ச்சியும் பல மடங்கு பரவாயில்லாமல் இருக்கின்றன. எனவே, அவர்களை நாம் நம்புவது அதனினும் இயற்கையானதே. அரசியல்க் கட்சிகளும் தலைவர்களும் ஊடக வட்டாரத்தில் எப்படியெல்லாம் காக்கா பிடிக்கும் வேலைகள் செய்கிறார்கள் என்பது பற்றி நமக்குத் தெரிய வருவதே இல்லை. எல்லோருடைய காக்கா பிடித்தல் பற்றியும் எழுதும் அவர்களிடம் செய்யப்படும் காக்கா பிடித்தல்கள் பற்றி யார் எழுதுவது\nஊடக வட்டாரத்துக்கு நெருங்கிய என் நண்பர்களிடமிருந்து நான் அடிக்கடிக் கேள்விப் படும் ஒரு செய்தி அவர்கள் காசுக்கு எழுதுவது பற்றி. காசுக்கு எழுதுதல் பற்றி ராஜ்தீப் சர்தேசாய்கூட கொஞ்ச நாட்கள் முன்பு எழுதியிருந்தார். முதல் முறை அது பற்றிக் கேள்விப் பட்டபோது அதிர்ந்து போனேன். ஆனால், இப்போது பழக்கப் பட்டு விட்டது. சாமானியர்களாகிய நாம் இது பற்றியெல்லாம் ஒருபோதும் சிந்திக்க வாய்ப்பில்லை. காசு வாங்கிக் கொண்டு ஆடுகிறார்கள் போல்த் தெரிகிறது என்று என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் பேசியபோது, அதை நான் சட்டை செய்ததே இல்லை. ஆனால், அன்வர் 195 அடித்த சென்னை ஆட்டத்தில் நம்ம ஆள் ஒருத்தன் அவுட் ஆன விதத்தைப் பார்த்த போது உறுதியான சந்தேகம் வந்தது. அப்படியே விக்கெட்டைத் தூக்கிக் கொடுத்தான். உள்ளே நுழைந்த உடன் ஸ்கொயர் லெக்கில் எளிதாக அள்ளிக் கொள்கிற மாதிரித் தூக்கிக் கொடுத்தான். அங்கே நின்று கொண்டிருந்த அவங்க ஆள் அதையும் விட்டு விட்டான். திரும்பக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோ என்னவோ. திரும்பவும், அதே ஓவரில் அடுத்த பந்திலேயே, அதே ஆளுக்கு அலேக்காகத் தூக்கிக் கொடுத்தான். அதை எந்தத் தப்பும் செய்யாமல் அப்படியே கவ்விப் பிடித்துக் கொண்டான் அதே ஆள்.\nஅதேபோல, நம் ஊடகங்கள் (குறிப்பாக ஆங்கில ஊடகங்கள்) சில அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுவதைப் பார்த்தால் அவர்கள் மீது எனக்குச் சில சந்தேகங்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. சில அரசியல்வாதிகளால் செய்யப்படும் மிகச் சிறிய செயல்பாடுகள் கூட மிகப் பெரிய அளவில் மிகைப் படுத்திப் பேசப்படுகின்றன. ஆனால், வேறு சிலரோ என்னதான் செய்தாலும் காமெடியனாகவும் வில்லனாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு கட்சி மீதும் அவர்கள் கொண்டிருக்கும் சொந்த அபிப்பிராயத்தைப் பொருத்த இயல்பான பாரபட்சம் ஒரு காரணமாக இருக்கலாம். அது இயல்பானது என்பதாலும் இயல்பான பாரபட்சம் என்று அழைக்கப் படுவதாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கொள்கை ரீதியாக இடது புறமோ வலது புறமோ சாய்வது அத்தகைய பாரபட்சத்தால் ஏற்படுவது. ஒரு பக்கத்தின் கதையை மட்டும் தெரிந்து கொள்ள அவர்கள் இரு சாராரையும் கவனமாகப் பின் தொடர வேண்டும். இருவரின் பார்வையையும் என்னவென்று கேட்டுக் கொண்டு உண்மையைப் பொய்யிலிருந்து ஒதுக்கிக் காண நம் சொந்த மூளையைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள மட்டும் கூடாது. அப்படிச் செய்தால் அதில் நாம்தான் இழப்பவராக இருப்போம்.\nநல்ல இலக்கியம் தீர்ப்புகள் சொல்லாமல் வாசகனைச் சொந்தமாகச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்பார்களே. அது நம் பத்திரிகைகளுக்கும் பொருந்தும். அவர்கள் எப்படியிருந்தாலும் தீர்ப்புகள் சொல்லத்தான் செய்வார்கள். அவர்கள் சொல்வதைக் கொண்டு நம் மூளையைத் தூண்ட, நாம்தான் நம்முடைய விருப்பு-வெறுப்புகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நம் சிந்தனை வேள்விக்கு அவர்களுடைய தீர்ப்புகளை உள்ளீடாக எடுத்துக் கொள்ள வேண்டும். பார்வையாளராக அல்லது வாசகராக நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வசதி என்னவென்றால், இருசாராரும் செய்யும் தவறுகள் பற்றி எளிதில் தெரிய வரும். கவனத்தோடு ஒரு தலை பட்சமாக இருக்க முடிவு எடுத்து விட்டால் ஒழிய, நம் கவனத்தில் இருந்து எதுவும் தப்ப முடியாது.\nபல மாநிலங்களில் அரசியல்க் கட்சித் தலைவர்களால் நடத்தப் படும் சேனல்கள் அநியாயத்துக்குக் கோமாளித்தனம் பண்ணுகின்றன. ஒன்று எங்கு பார்த்தாலும் இரத்த ஆறு ஓடுவது போலவும் மற்றொன்று திரும்பிய திசையெலாம் தேனாறும் பாலாறும் ஓடுவது போலவும் காட்டுகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அவற்றைப் பார்க்கிற - புத்தியுள்ள எந்த மனிதனும் ஒன்று பைத்தியமாவான் அல்லது அவர்களுடைய சேனல்களைப் பார்ப்பதையே மறுநாள் முதல் நிறுத்தி விடுவான். அவர்களுடைய இவருடைய செய்திகளையுமே விரும்பிப் பார்க்கும் என் நண்பன் ஒருவன் அவற்றைக் \"காமெடி டைம்\" என்றே அழைப்பான். எனவே, அவற்றைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. அதுவே நமக்கு நல்லது. அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அவர்களே தெளிவாகச் சொல்லி விடுவதாலும் அத்தகைய பிரச்சார நெடியைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நம்மிடம் அடிப்படை அறிவு உள்ளதாலும் அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அவர்களுடைய கருத்துப் பரிமாற்றப் பாணியில் இருக்கும் கோளாறைப் புரிந்து கொண்டு கூடிய விரைவில் அவர்களே அதைச் சரி செய்து கொள்வதே அவர்கள் நம்முடைய மரியாதையை வென்றெடுக்க வழி வகுக்கும். மாறாக, அவர்களுடைய கருத்துப் பரிமாற்றப் பாணியில் எந்தக் குறையுமில்லை என்கிற அல்லது அவற்றாலேயே ஈர்க்கப் பட்ட - அவர்களைத் தொடர்ந்து கண்டு களிக்கும் நேயர்களை விட அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம்மைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதாக இருந்தால் அதற்கொன்றும் செய்ய முடியாது.\nஎது நம்மைச் சஞ்சலப் படுத்துகிறது என்றால், நடுநிலையாளர் துண்டு போட்டுக் கொண்டு சாமானியர் நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ இலைமறை காயாகச் செய்யப் படும் பிரச்சாரம்தான். பெரும்பாலான விஷயங்களில் (அடுத்த சில பத்திகளில் பேசப்போகும் கேள்விக்குரிய சில விஷயங்கள் தவிர்த்து) அவர்களுடைய பார்வை பாரபட்சம் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கென்று ஒரு நற்பெயர் இருக்கிறது. நாம் மேலே பேசிய சிரிப்புச் சேனல்கள் நடுத்துவோரை விட இவர்கள் புத்திசாலிகள். எனவே, அவர்களிடம் ஒரு பிரச்சார நெடியில்லாத தொனி இருக்கிறது (பிறப்பிலேயே வந்தது அல்லது முயன்று வளர்த்துக் கொண்டது). அதுவே அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வைப்பது. வேலியின் எந்தப் புறம் இருந்தாலும் அவர்கள் சொல்ல வருவதை ஏற்றுக் கொள்கிற மாதிரிச் சொல்லக் கூடிய அளவு அவர்களிடம் புள்ளி விபரங்கள் - தகவல்கள் உள்ளன.\nகொஞ்ச காலம் முன்பு, தேசிய நாளிதழ் ஒன்றின் அது போன்ற உள்ளூர்ப் பதிப்பாசிரியர் ஒருவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கூறும் ஒவ்வொரு கூற்றும் எனக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கும். என்னுடைய சில விருப்பு வெறுப்புகளையே (அல்லது இயல்பான பாரபட்சங்களை) ஆதரிப்பதற்கான பல நல்ல காரணங்களை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு பதிப்பாசிரியர் என்று எனக்குத் தெரியாது அப்போது. ஒரு பத்தியாளர் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு பதிப்பாசிரியர் என்றும் தம்மைப் பற்றி நன்றாக எழுதவும் அல்லது மோசமாக எழுதாமல் இருக்கவும் தேசியக் கட்சி ஒன்று அவருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்தது என்றும் ஊடக நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்ட போது ஆடிப் போனேன். அது உண்மையா என்று உறுதியாகத் தெரியவில்லை. அது பொய்யாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், பணத்துக்கு இரையாவதில் அல்லது அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு இடம் கொடுப்பதில் அவர்களும் விதி விலக்குகள் அல்ல என்பதே. இப்படித்தான் எழுத வேண்டுமென்று சொல்லிக் காசு கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், முதலில் ஆதரித்து எழுதும் அவருடைய பாணிக்காகக் கொடுக்கப் பட்டிருப்பார். அதுவே பின்னர் மோசமாகியிருக்கும். எப்படியிருந்தாலும், கதை சொல்லும் பாடம் என்னவென்றால், முகத்தைப் பார்த்து யாரையும் நம்ப வேண்டாம். சின்ன வயதில் சொல்லிக் கொடுக்கப் பட்ட மிக அடிப்படையான பாடம் போல்த் தெரிகிறதல்லவா\nஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே பார்க்கும் நண்பர் ஒருவரிடமிருந்து இன்னொரு கதை. நமக்குப் பழக்கமில்லாத ஒரு வேறுபட்ட கோணம் அது அந்தக் கோணத்தில் எனக்கு மிகவும் வசதியாக இல்லை. அதே வேளையில், கதவை அடித்துச் சாத்தவும் விரும்பவில்லை. அவர் சொல்வது சரியாக இருக்கலாம். கூட்டுச்சதித் தேற்றங்கள் (CONSPIRACY THEORIES) நிறைய வைத்திருப்பவர். நான் நீரின் சுவை பற்றிப் பேசும்போது அது எவ்வளவு கேட்டுப் போயிருக்கிறது என்பது பற்றிப் பேசுபவர். மென்மையான தென்றல் என்று நான் சொல்வதை எவ்வளவு மாசுபட்டிருக்கிறது என்று சொல்பவர். ஒரு சாமானை வாங்கி அதில் என்னவெல்லாம் கலந்திருக்கிறார்கள் என்பதை அதன் அட்டையில் நான் படிக்கும் போது, அதன் பட்டியல் முழுமையானதல்ல - அதில் இல்லாத பல தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கலந்திருக்கிறார்கள் என்று சொல்பவர். வெறும் கண்ணில் பார்த்தால் பல விஷயங்கள் தெரியாது என்பவர். அதன்படி, நாம் எப்போதும் பார்ப்பதை விட மேலும் நுணுக்கமாக எல்லாவற்றையுமே ஒரு சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும்.\nஅப்படிப் பார்க்கையில் வருவது இதுதான். 'குறிப்பிட்ட பின்னணியில் இருந்து வரும் தலைவர்கள் கேலிப்பொருள் ஆகிறார்கள், கிண்டல் செய்யப் படுகிறார்கள், அவர்களுடைய சாதனைகள் அசாதாரணமான முறையில் சிறுமைப் படுத்தப் படுகின்றன; ஆனால், வேறொரு குறிப்பிட்ட பின்னணியில் இருந்து வருகிறவர்களுக்கு அதெல்லாம் நிகழ்வதில்லை'. இதுவும் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. அது பொய்யாக இருக்க வேண்டுமென்றே ஆசைப் படுகிறேன். என் வெறும் கண்களுக்கு, அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வருவோராக இருந்தாலும், ஆங்கில ஊடகங்கள் சித்தரிப்பது போலவே கேலிப்பொருளாகவும் கிண்டல் செய்யப் பட வேண்டியவர்களாகவும் எதுவும் சாதிக்காதவர்களாகவுமே தெரிகிறார்கள். அவர்களைப் பார்த்தால் இதைவிடச் சிறப்பாகச் சித்தரிக்கப் பட வேண்டியவர்களாக எனக்குப் படவில்லை. ஆனால், அது உண்மையா பொய்யா என்று தெரியும் வரை என் வெறும் கண்களை மூடிக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை.\nஇந்தக் கருதுகோளை (HYPOTHESIS) நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்க உதவும் உங்கள் தகவல்கள் பெரிதும் போற்றப் படும்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழுதலாம். அது பற்றி எழுத எனக்கிருக்கும் தகுதிகள் யாவை என்று யோசித்துப் பார்த்தேன். நானும் இந்த நாட்டில் அதன் சராசரிக் கல்வி நிலைக்கு மேலாக ஒரு படிப்பு படித்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறையப் படித்தவர்களும் அதே அளவிலான படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதனால் படிப்பின் அருமை பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாம் பிரிவினரைப் போல படிக்காது போயிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். என்னுடையது மட்டுமல்ல என் குடும்பத்தின் நிலைமையும் சேர்த்துப் பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். ஊரில் கடை வைத்துப் பிழைப்பது முதல் கூலி வேலை பார்ப்பது வரை அனைத்து விதமான பாத்திரங்களிலும் என்னை வைத்துப் பார்த்திருக்கிறேன்.\nஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தொழில் என்று எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். அப்படி ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலைதான் அரும் பெரும் பணி என்றெண்ணி அதுவாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கல்…\nசாம, தான, பேத, தண்டம்\nசாம, தான, பேத, தண்டம்...\nஇந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...\nஎந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.\nநேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடி…\nவழக்கம் போலவே இந்த ஆண்டும் மழை சரியாகப் பெய்யாததால், தீபாவளிக் கொண்டாட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.\n“இனிமே வெவசாயஞ் செஞ்சு பொழப்பு நடத்துறதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லப்பா. யாவாரந்தான். மெட்ராசுப் பக்கம் போயி எதாவது தொழில் செஞ்சு பொழைக்க வழிபாக்குறதுதான் புத்திசாலித்தனம். நம்ம பிள்ளைக காலத்துல எல்லாம் வெவசாயத்துக்கு மருவாதியே இராது. அம்புட்டுத்தேன். மண்ணு மலடாப் போச்சு. இன்னம் மழ தண்ணிய எதிர்பாத்துக்கிட்டுருந்தா, நம்ம தான் ஏமாளி\nஇது மாதிரி அப்பா பேசுவதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது கருப்பாயிக்கு. அதுவும் நாகலாபுரம்-புதூர் போய்விட்டுத் திரும்புகிற நாட்களில், கண்டிப்பாக இந்த மாதிரிப் புலம்புவார்.\n“டவுனுகள்ல இருக்குற பிள்ளைக, வேணுங்கிறப்பத் துணிமணி எடுத்து உடுத்திக்கிறுதுக. எப்பப் போனாலும் பஸ் ஸ்டாண்டுமுன்னால இருக்கிற துணிக்கடையில கூட்டமாத்தான் இருக்கு. நம்ம தான் நம்ம பிள்ளைகளுக்குத் தீபாவளிக்குக்கூட எதுவும் எடுத்துக் குடுக்க ஏலாமச் சீரழிஞ்சிக்கிட்டிருக்கோம்’’ என்று சொன்னபோது, கருப்பாயிக்குக் கொஞ்சம் கவலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nதுரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத...\nமரியாதை - அளவுக்கு மிஞ்சினால்\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்\nஅயோத்தி: நீதி மன்றத்திலிருந்து மக்கள் மன்றத்திற்கு...\nபத்திரிகாதர்மம் = பத்திரிகை + (அ)தர்மம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t134154-topic", "date_download": "2018-06-19T05:19:58Z", "digest": "sha1:HATGRA5ZWXAZOKY3EQ4UCBTDE6G5KAMH", "length": 16826, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "“சோ’ பெயர்க் காரணம்!", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசத்திய கங்கை ஆசிரியர் பகீரதன் எழுதிய “தேன்மொழியாள்’\nஎன்ற நாடகத்தில் “சோ’ என்ற கதாபாத்திரத்தில் ராமசாமி\nநடித்தார். அப்போது முதல் அவர் பெயர் “சோ’வாக மாறியது.\nசோ கதை-வசனம் எழுதி இயக்கிய முதல் படம்\n“முகமது பின் துக்ளக்’. இப்படத்தின் டைட்டிலில்\n“கதை-வசனம் சோ’ என்று தனியாக ஒரு கார்டு வரும்.\nஇறுதி கார்டில் டைரக்ஷன் “கற்றுக் கொள்ள முயற்சி”\nசோ என்று தன்னடக்கத்தோடு வித்தியாசமாக கார்டு\nசோ கதை வசனம் எழுதிய படங்கள்: நீலகிரி எக்ஸ்பிரஸ்,\nஆயிரம் பொய், பொம்மலாட்டம், நினைவில் நின்றவள்,\nசோ முதன்முதலாக நடித்த திரைப்படம் சிவாஜி நடிப்பில்,\nஏ.பீம்சிங் இயக்கிய “பார் மகளே பார்’ (1963). இப்படத்தில்\nசோ ராமசாமியின் கதாபாத்திரத்தின் பெயர் மாடசாமி.\nசோ இயக்கிய படங்கள் 4. அவை:\nமுகமது பின் துக்ளக் (1971), மிஸ்டர் சம்பத் (1972),\nஉண்மையே உன் விலை என்ன\nRe: “சோ’ பெயர்க் காரணம்\nதேன்மழை முழு நீள நகைச்சுவை படம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: “சோ’ பெயர்க் காரணம்\nசோ வாக நடித்து சோ ஆனாரா சரியான காரணம் சரி.\nRe: “சோ’ பெயர்க் காரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/31_155187/20180312191633.html", "date_download": "2018-06-19T04:30:50Z", "digest": "sha1:AV6SCR5EA52PNPCFYB7EXIKM7BZLBKHY", "length": 5982, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "குரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு", "raw_content": "குரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு\nகுரங்கணி தீ விபத்தில் கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகுரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் குரங்கணி விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் விவின் என்பவர் உயிரிழந்துள்ளார்.அவரது காதல் மனைவி திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன்டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை : அஞ்சுகிராமத்தில் பரபரப்பு\nமத்தியஅரசு தொழிலதிபர்களுக்கான அரசாக உள்ளது : வசந்தகுமார் எம்எல்ஏ., குற்றச்சாட்டு\nகன்னியாகுமரியில் குமரித்திருவிழா நடக்கிறது : மாவட்டஆட்சியர் தகவல்\nநாகர்கோவிலில் மாவட்டஆட்சியரிடம் நுாதன மனு : திராவிடதமிழர் கட்சி வழங்கல்\nமனைவி எரித்துகொலை கணவருக்கு ஆயுள்தண்டனை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு\nபன்றிபண்ணையால் சுகாதாரசீர்கேடு : ஆட்சியரிடம் புகார்\nரயில்நிலையம் அருகே தொழிலாளி குத்திக்கொலை : குழித்துறையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maduraiyampathi.blogspot.com/", "date_download": "2018-06-19T04:47:26Z", "digest": "sha1:OL4YXLUYMX2D4QWGYNEFG376XWISCAZE", "length": 69928, "nlines": 309, "source_domain": "maduraiyampathi.blogspot.com", "title": "மதுரையம்பதி", "raw_content": "\nஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும் என் ஆதியே\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nசில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தது. அதன் தொகுப்பே இந்த இடுகை. இதில் ஏதேனும் தவறாக இருப்பின் அது எனது அறியாமை என்று அறிக.\nந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே\nந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு\nசிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்.\n[நான் மனமல்ல, நான் அறிவல்ல, நான் அகங்காரமல்ல, இதயமோ, கண்களோ, நாக்கோ நானல்ல, மூக்கும் நானல்ல, நான் ஆகாசமோ-பூமியோ அல்ல, நான் ஆற்றலோ, காற்றோ அல்ல, என்றும் வாழு அழிவற்ற இன்பமான சிவ ஸ்வரூபமே நான்.]\nமேலே இருப்பது சங்கரர் அருளிய நிர்வாண அஷ்டகத்தில் வரும் ஸ்லோகம். இந்த ஸ்லோகமானது ஆசார்யர் தமது குருவைத் தேடி நர்மதை நதிக்கரையில்\nசெல்கையில் கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரிடத்தில் யார் நீ என்று கேட்கையில் ஆசார்யாரால் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட பகவத்பாதர் புளகாங்கிதமடைந்து நமது ஆச்சார்யரை சிஷ்யனாக ஏற்றார் என்கிறது சங்கர விஜயம்.\nஅறிவை, ஞானத்தைப் பெறத்துடிக்கும் சிஷ்யன் 'தான்' என்ற எண்ணமின்றி, குருவிடத்தில் முழுமையான நம்பிக்கையுடன் பாடம் கேட்க வேண்டும் என்பதைக் குறிப்பது இந்த ஸ்லோகம். ஆதி சங்கரர் தமது அபரோக்ஷானுபூதி என்னும் நூலில் குருவிடத்தில் இருக்கும் சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பட்டியலாகச் சொல்லியிருக்கிறார்.\n\"வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்\" என்பது போல 'அப்யாசம்' பற்றிச் சொல்லுகிறார். அதாவது குரு சொல்லிக் கொடுத்ததை மீண்டும், மீண்டும் படித்து, ஆசான்/குரு சொன்னவற்றை அடுத்தமுறை அவர் கேட்கையில் உடனே சொல்லக்கூடிய சக்தி பெறுதல் என்பதே அப்யாசம். இதைச் சொல்லுகையில் 'நித்யாப்யாஸம்' என்ற அழகான ஒரு வார்த்தையை உபயோகம் செய்திருக்கிறார். அதாவது நித்யமும் அப்யாசம் செய்தல் என்பதான பொருள். இதைச் சொல்லி, பின்வருமாறு கூறுகிறார்.\nஇந்திரியங்களைக் கட்டுப்படுத்தல், மனதைக் கட்டுப்படுத்தல், ஆசைகளைத் துறத்தல், மவுனமாக இருத்தல், இடம், பொருள், காலம் அறிந்து செயல்படுதல், உடலை ஆரோக்யமாக வைத்திருத்தல், ப்ராண சக்தியை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஆசா பாசங்களால் அலையாது இருத்தல், தியானம், எடுத்த காரியதையே நினைத்திருக்கும் சமாதி நிலை முதலியன நல்ல சிஷ்யனது அழகாம்.\nஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய க்ரந்தங்களில் ஒன்று ஸ்ரீ நியாஸ விம்சதி என்பது. அவரது நூல்கள் பலவற்றுக்கும் மற்றவர்களை வியாக்யானம் செய்ய வைத்த ஸ்ரீ தேசிகர், இந்த நியாஸ விம்சதிக்கு மட்டும் தாமே வியாக்யானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நியாஸ விம்சதி முழுவதுமே குரு-சிஷ்ய குணநலன்களைச் சொல்வதாக இருக்கிறது என்றால் மிகையாகா.\nகீழே இருக்கும் ஸ்லோகம் ஸ்ரீ நியாஸ விம்சதியிலிருந்து:\nஸத்புத்தி: ஸாது ஸேவீ ஸமுசித சரித:\nசுச்ருக்ஷிஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர:\nசாந்தோ தாந்தோ அனஸூயு: சரணமுபகத:\nசிஷ்ய: ப்ராப்த பரீக்ஷாம் க்ருதவி தபிமதம்\nசிஷ்யனின் குணங்களாக பதினைந்து குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் ஸ்ரீ தேசிகர். அவையாவன:\n1. நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்\n2. பாகவதர்களோடு பழகும் மனப்பாங்கு இருக்க வேண்டும்\n3. சாஸ்த்திரங்களின் மீது விஸ்வாசமும், அவற்றில் இருக்கும் தனக்கான கர்மங்களை வழுவாதிருக்க வேண்டும்.\n4. தத்துவம்-உபாயம்-பலன் ஆகிவற்றை அறிய விருப்பம் வேண்டும்.\n5. ஆசார்யனுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும்.\n6. அஹங்காரமற்றவனாக இருக்க வேண்டும்\n7. ஆசார்யனை வணங்க வேண்டும்\n8. தனக்கு வரும் சந்தேகங்களை ஆசார்யனிடம் கேட்டுத் தெளிவுபெற தகுந்த ஸமயத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டும்\n9. இந்திரியங்களை கட்டுப்படுத்தியவனாக இருக்க வேண்டும்.\n10. மனத்தை தீயவழிகளில் செலுத்தாது இருக்க வேண்டும்\n11. பிறரிடத்தில் பொறாமை கொள்ளாதிருத்தல் வேண்டும்\n12. ஆசார்யன் திருவடிகளைப் பற்றவேண்டும்\n13. ஆசார்யனது உபதேசங்களில் முழு நம்பிக்கை வேண்டும்\n14. ஆசார்யன் தரும் பரிக்ஷைகளுக்கு உட்பட வேண்டும்\n15. ஆசார்யனது உதவியை என்னாளும் மறக்கக் கூடாது.\nநாராயணன் என்பதற்கு பல விதங்களில் பொருள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம். நரன் என்று ப்ரம்ஹத்தையும் குறிப்பிடுவதுண்டு. ப்ரம்ஹத்திலிருந்து நீர் உருவானதால் அதற்கு நீரை நாரம் என்று கூறுவார்கள். நீரில் சயனித்திருப்பவரை நாராயணன் என்று குறிப்பிடுவது முறைதானே. இதே போல நரன் என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், அயனன் என்பதற்கு அடையும் பொருள் என்று பொருள் சொல்லி, ஜீவன்கள் கடைசியில் அடையும் பொருள் என்பதாக நாராயணன் [நராணாம் அயனம் யஸ்மாத் தஸ்மான்னாராயண ஸ்ம்ருத:] என்று கூறுகிறது ப்ரம்ஹ-வைவர்த்த புராணம்.\nப்ரம்ஹத்திலிருந்து உருவான ஜீவன்களை, அந்த ப்ரம்ஹமே வழிநடத்தி தன்னிடத்தில் அழைத்து வந்து சேர்த்துக் கொள்வதால் ப்ரம்ஹமே நாராயணன் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்படி தூரீயமான ப்ரப்ரம்ஹத்தையே பரமசிவன், மஹாவிஷ்ணு என்றெல்லாம் கூறுகிறோம். ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. அம்பிகை பரப்ரம்ஹத்தில் அபேதமாக இருப்பதால் அவளும் \"நாராயணீ \" என்று வாக்தேவதைகளால் அழைக்கப்படுகிறாள். பத்மநாப சஹோதரி, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி என்றெல்லாம் அம்பிகையின் நாமங்கள் இருப்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nமஹாவிஷ்ணுவை முகுந்தன் என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். முகு: என்றால் மோக்ஷம், மோக்ஷத்தை அருளுவதால் அவன் முகுந்தனாகிறான். \"முகுந்தா\" என்று அம்பிகையையும் குறிப்பிடுகிறார்கள் வாக்தேவதைகள். அம்பிகையும் தனது பக்தர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவதால் அவளும் முகுந்தா என்று அழைக்கப்படுகிறார்கள். அம்பிகையே விஷ்ணு ரூபம் எடுத்து வந்ததாகச் சொல்வதை இங்கு மனதிலிருத்திப் பார்க்க வேண்டும். தந்த்ர ராஜம் என்ற நூலில் மந்த்ரங்கள் பற்றிச் சொல்லும் போது, கோபால மந்திரம் பற்றிச் சொல்லுகையில் ஸ்ரீக்ருஷ்ணரது பாகவதத்தில் கோபிகைகளாக வந்தவர்கள் எல்லாம் அம்பிகையின் சக்திகளே என்று கூறியிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு. நமக்கெல்லாம் தெரிந்த மன்னார்குடி ராஜகோபாலனது பீடத்தில் ஸ்ரீசக்ர யந்த்ரம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ராஜகோபாலர் வருஷத்தில் ஒருநாள் ஸ்ரீசக்ரத்தில் இருக்கும் அம்பிகையாக அலங்கரித்துக் காக்ஷி கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nகேரளத்தில் ஒரு மஹாவிஷ்ணு க்ஷேத்ரம் (பெயர் நினைவில் இல்லை), அங்கு ஜகன்நாதர் என்ற பெயரில் இருக்கிறார் பெருமாள். அவர் ஆசமனம் செய்வது போன்று தனது வலது கையை முகவாய் அருகில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி பூரியிலும் பெருமாள் பெயர் ஜகன்நாதர் என்பதை அறிவோம். ஜகன்நாதர் என்றால் ஜகத்திற்கு நாயகர் என்று பொருள் சொல்லிவிடலாம். அம்பிகையைப் போற்றும் போது வாக்தேவதைகள் அவளை, \"சராசர ஜகன்நாதா\" என்கிறார்கள். அதாவது சராசரத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் ஜகன்மாதாவாக, ஈஸ்வரியாக இருப்பவள் என்று பொருள்.\nஇப்படி, முகுந்தா, ஜகன்நாதா என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகையே முக்தி ஸ்தானமாக இருப்பவள் என்பதை, \"முக்தி நிலையா\" என்று கூறுகிறார்கள். அதாவது, ஸாலோக்ய, ஸ்மீப்ய, ஸாரூப்ய, ஸாயுஜ்ய, கைவல்யம் என்ற ஐந்து விதமான முக்திகளிலும் அடையப்படுபவள் என்று பொருள். இப்படி முக்தியை அளிக்கும் அம்பிகையின் கண்களை \"பத்ம நயனா\" என்று அழைக்கிறார்கள்.\nதாமரைப் பூக்கள் வெண்மை மற்றும் சிவப்புக் கலந்த நிறங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பாரதியும் \"வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பாள்\" என்று சரஸ்வதியைப் பாடியிருப்பதை நாமறிவோம். சிவப்புத் தாமரை போன்ற காந்தியுடையவள் அம்பிகை என்பதை \"பத்மராக ஸமப்ரபா\" என்கிறார்கள் வாக்தேவிகள். குண்டலினீ சிவந்த நிறமுடையதாம், அம்பிகையே குண்டலினீ சக்தியாக இருப்பதைச் சொல்வதாகவும் இந்த நாமத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ப்ர் பெரியோர்.\n....................எல்லோருக்கும் வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்....................\nat 12:00 PM Labels: அன்னையின் ஆயிரம் நாமங்கள், நாராயணீ, முகுந்தா, முக்தி நிலையா\nமாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்....\nமாசி மாதம் பல விசேஷங்கள் வருகிறது, இவற்றில் சில நமக்கெல்லாம் தெரிந்த சிவ-ராத்ரி, மற்ற சில விசேஷங்கள் நம்மில் பலருக்கும் தெரியாதது. இவ்வாறாக இன்று வழக்கில் (அவ்வளவாக) இல்லாத சில விஷயங்களை கோடிட்டுக் காட்டுவதாக நினைத்து இதை எழுதுகிறேன்.\nமாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி” என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிக்கோலும் என்று கூறுகிறார்கள். இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாக்க் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது.\nசாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள். அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி’ என்று பெயர். இந்திரன் சபையில் நடனமாடும் காந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரத்த்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் கார்யம் யாவும் ஜெயம் என்கிறார்கள். காவிரிக்கரையில் உள்ள திரு-ஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள்.\nமாசி மாத த்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி’ என்று பெயர். இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசுவைக் கொன்றவர்கள், பிறன் பொருட்களை அபகரித்தவர்கள்’ போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது.\nஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக அவதரித்த்தாகச் சொல்லப்படுகிறது. மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீ லலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த் மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.\nஇந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷசர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.\nமாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம்’ என்று சொல்லப்படுகிறது. இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம்’ என்று கூறியிருக்கிறார்கள். இந்த தின்ங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம்.\nமாக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்க்க் கூடியது என்று கூறியிருக்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து, பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவதற்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர். பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மாக ஸ்நானம் அளித்துவிடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.\n“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்”\nஎன்று சம்பந்தர் கூறுவதன் மூலமாக மாசியில் கடலாடுவதன் சிறப்பும், கபாலி கோவிலில் மாசி மாதச் சிறப்பு உற்சவம் பற்றியும் தெரிகிறது.\nஇந்த மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (மஹா அஷ்டகை) பித்ருக்களது ஆசிகளை நமக்கு கொடுக்கும் என்று தெரிகிறது.\nகாரடையான் நோன்பு / மாசி-பங்குனி நோன்பு என்பதும் இந்த மாதத்தின் கடைசியில், பங்குனி வருவதற்கு சில நாழிகைகள் முன்னறாக மாசியிலேயே நூற்க்கும் நோன்புதான்.\nஇப்படியான சிறப்புக்கள் அதிகம் கொண்ட மாசியில் ஈசனை வழிபட்டு எல்லா நலங்களும் பெற்றிடுவோமாக.\nதைப் பூசம் - மதுரையிலே தெப்போத்ஸவம்\nநேரமின்மையால் ஏதும் எழுத முடியவில்லை. காணொளியை வலையேற்றியவர்களுக்கு நன்றி.\n2012 திருவாதிரை சிறப்புப் பதிவு : திருவதிகை வீராட்டனேஸ்வரர்\nஅஷ்ட வீராட்டனேஸ்வரர் கோவில்களில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவிலும் ஒன்று. திரிபுரம் எரித்த ஈசனுக்கு பெருமாள் தானே சரமாக/அம்பாக இருந்து தாருகனை அழிக்க உதவியதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் வழிபடப்பட்டு பல நிவந்தங்கள் அளித்து அவ்வப்போது புனரமைத்ததாகச் சொல்லப்படுகிறது. சமீபத்திலும் புனரமைத்திருக்கிறார்கள். மிகப் பெரிய லிங்க ரூபத்தில் ஈசன் அருளுகிறார். அருகிலேயே தனிச்சன்னதியில் அம்பிகை திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் காக்ஷியளிக்கிறாள்.\nகருவறையில் காட்சி அளிக்கும் வீராட்டனேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். லிங்கத் திருமேனிக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, பரமேஸ்வரன் சுதை சிற்பமாக தரிசனம் தருகிறார்கள். கருவறை விமானம் கொள்ளை அழகு, அவ்வளவும் சிற்பங்கள். கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்த காரணத்தால் இங்குள்ள கருவறையே தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த கோபுரத்தை மாதிரியாக்க் கொண்டே தஞ்சை கோபுரத்தை ராஜராஜ சோழன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள்.\nமுன்-மண்டபத்தை கடந்தவுடன் கொடிமரத்தின் இடதுபுரத்தில் சூலை தீர்த்தக் குளம் இருக்கிறது. அப்பர் இந்த குளத்தில் குளித்துவிட்டுப் பாடல்கள் பாடியதால் சூலை நோய் தீர்ந்த்தாகச் சொல்லுகிறார்கள், ஆகவே இந்தக் குளத்தில் மூழ்கி இறைவனை வணங்குவதால் வயிற்றில் ஏற்படும் வியாதிகள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள். தற்போது இக்குளத்தில் நீர் இல்லை என்றாலும் பல படிகளுடன் மிகுந்த ஆழ்த்துடன் பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. சமீபத்தில் புனரோத்தாரணம் செய்கையில் நக்ஷத்திர தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கல்வெட்டு செய்திருக்கிறார்கள். இந்த கல்வெட்டுகளில் அந்தந்த நக்ஷத்திரங்களுக்கான தலங்கள், மூர்த்திகள், மரம், ரத்தினம் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. கொடிமரத்தின் வலது புரத்தில் நவகிரஹங்களுக்கான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இந்த மரங்களுக்கு அருகிலேயே அப்பர் பெருமானுக்கு ஒரு தனி சன்னதி அமைத்திருக்கிறார்கள்.\nகோபுர சிற்பங்களில் திரிபுர சம்ஹார கோலம்\nஅப்பர் ஸ்வாமிகளுக்கு சூலை நோய் தீர்த்த இறைவன் இவர். திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம், அதே போல சுந்தரருக்கு இங்கே திருவடி தீட்சை செய்தருளியதாகவும் சொல்கிறார்கள். சைவ சித்தாந்த மூல நூல்களில் ஒன்றான “உண்மை விளக்கம்” என்னும் நூலை அருளிய “மனவாசகம் கடந்தார்” அவர்களது ஜனன ஸ்தலம் இதுவே என்று கூறுகிறார்கள்.\nஅப்பர் தனது சகோதரி திலகவதியுடன் இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்து நோய் தீர்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. அப்பர் ஸ்வாமிகளின் முதல் பதிகமே இங்குதான் பாடப்பட்டிருக்கிறது. அவர் தனது சூலை நோய் நீங்குவதற்காகப் பாடப்பட்ட அப்பதிகங்களில் முதலானது கீழே\nகூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்\nஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்\nதோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட\nஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nபொருள் : கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்\n[பாடலுக்கும், பொருளுக்கும் நன்றி : தேவாரம்.காம்]\nஉற்சவர் திருமேனி – போருக்கான ஆயுதங்கள் கைகளில்\nதிருமணத் தடை அகல, எதிரிகள் அகல என்றெல்லாம் பரிகாரம் செய்ய இந்த தலம் சிறப்பானதாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் “தானே” புயலின் சீற்றம் ஆரம்பமாகியிருந்தாலும் 10-15 பெண்கள் தங்களது பிரார்த்தனையைச் செலுத்த வந்திருந்தார்கள், ஆனாலும் கோவிலில் இறைவன் தனியே இருப்பது போன்ற நினைவினைத் தவிர்க்க இயலவில்லை. இம்மாதிரிக் கோவில்களுக்கு அடிக்கடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது.\n2012 வைகுண்ட ஏகாதசி: திருவதிகை சர நாராயணப் பெருமாள் தரிசனம்....\nஒருவாரகாலம் கடலூர் மாவட்ட்த்தில் தங்கி அக்கம் பக்கம் கோவில்களுக்குச் செல்வதென முடிவாகி, உடன் செயல்வடிவம் பெற்றது கடந்த வாரம். பல இடங்களுக்கும் சென்றோம். முதலாவதாக திருவதிகை பற்றி சில இடுகைகள் எழுத முயல்கிறேன்.\nசாதாரணமாக வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் தரிசனம் செய்வது விசேஷம் என்றாலும் இயலாதவர்கள் அருகிலிருக்கும் பெருமாள் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இந்த வைகுண்ட ஏகாதசி விசேஷமாக திருவதிகையில் வீற்றிருந்து நமக்கெல்லாம் வசந்தத்தை அள்ளி அருளும் சரநாராயணப் பெருமாளை தரிசிக்கலாம் வாருங்கள்.\nகடலூர் – பண்ரூட்டி சாலையில் பண்ரூட்டிக்கு சில கிலோமீட்டர் முன்பாக இருக்கும் சிறு ஊர் திருவதிகை. இங்கு பெருமாள் கோவில்கள் மூன்றும், சிவன் கோவில் ஒன்றும் இருக்கிறது. சிவன் கோவில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவில், இது பற்றித் தனியாக வேறு ஒரு இடுகையில் காண்போம்.\nஈசனின் வீரம் விளங்கும் தலங்களை வீராட்டனம் என்று அழைக்கின்றனர். அஷ்ட வீராட்டன தலங்கள் என்று எட்டுதலங்களைச் சொல்வர். அந்த தலங்களில் திருவதிகையும் ஒன்று. இங்கே ஈசன் முப்புரங்களை எரித்ததாகச் சொல்லப்படுகிறது. இது தவிர தாருக வதத்தின் போது ஈசனுக்கு உதவியாக எல்லா தேவர்களும் வருகின்றனர். பரமனது தேர் சக்கரமாக சூர்ய-சந்திரர்களும், ப்ரம்மா சாரதியாகவும், பெருமாள் ஈசன் தொடுக்கும் சரமாகவும் இருந்த்தாகச் சொல்லப்படுகிறது.\nஇவ்வாறு சரமாக/அம்பாக இருந்த காரணத்தால் இங்கிருக்கும் பெருமாளது திருநாம்ம் சர நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவியுடன் திருமணக் கோலத்தில் மூலஸ்தானத்தில் அருள்கிறார். மூலவர் அருகிலேயே மார்கண்டேய மகரிஷியும் காக்ஷி கொடுக்கிறார். இங்கு தனிச்சன்னதியில் அருளும் தேவியின் திருநாமம் ஹேமாம்புஜவல்லித் தாயார். ஹேமாம்புஜ வல்லியார் மார்க்கண்டேயரது மகள், பெருமாளுக்கே தனது பெண்ணை தாரைவார்த்துக் கொடுத்து, அவர்களது கல்யாணக் கோலத்தைக் கண்டுகளிக்கிறார்.\nஇந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்ற போது பகல் பத்து முடிந்து பட்டர் விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் ஏதுமில்லை. திருமங்கையாழ்வார் அலங்காரம் கலைத்து எதாஸ்தானத்திற்கு ஏளப்பண்ணிக் கொண்டிருந்தார் பட்டரின் உதவியாளர்.\nநாங்கள் உள்ளே நுழைந்த்தும் பட்டர் வந்து தரிசனம் செய்து வைத்து பெருமாள் சரமாக வந்துதவிய வரலாற்றைக் கூறினார். பெருமாள் தரிசனம் முடிந்து தாயார் சன்னதிக்குத் திரும்புகையில் அவரே எங்களை அழைத்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் முன்னர் இந்தக் கோவில் சிறப்பினை காணவேண்டாமா என்று கேட்டவாறு இன்னொரு சன்னதிக்கு அழைத்தார்.\nபெருமாள் சன்னதிக்கு வலது புறத்தில் கதவுகள் மூடியவாறு இருந்த அந்த சன்னதியைத் திறந்து விளக்குகளை ஏற்றிக் கொண்டே எங்களிடத்தே பின்வரும் கேள்வியும் கேட்டார். “மாரி மழை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்” என்று வரும் திருப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எனது சகோதரி, உடனடியாக அந்தப் பாசுரத்தை பாட/சொல்லத் தொடங்கிவிட்டார். இந்தப் பாசுரத்தில் “மன்னிக் கிடந்துறங்கும் சிங்கம்” இங்கே இருக்கிறார் பாருங்கள். இவரைத்தான் கோதை திருப்பாவையில் சொல்லியிருக்கிறார் என்று கூறி அங்கிருந்த சயன கோலத்தைக் காண்பித்தார். அப்போதுதான் கவனித்தோம் அங்கே சயனித்திருப்பவர் நமது சிங்கமுகப் பெருமாள் என்று. 4-5 அடிகளுக்குள்ளான நீளத்தில் சிங்கப் பெருமாள் சயனத்தில் இருக்கிறார், அருகில் தேவியும் இருக்கிறார்.\nபார்கடலில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பெருமாளை ஸ்ரீரங்கம் முதலான பல திவ்யதேசங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால் நமது நரசிம்ஹன் இங்கு மோகனமாக பள்ளி கொண்டிருப்பது இங்கு மட்டுமேயான விசேஷம் என்று கூறினார். அழகு என்றால் அது அந்த அர்ச்சாவதாரம்தான். என்னையாட்கொண்ட எம்பெருமான் என்று நான் இப்போதும் நினைக்கும்படியான திவ்ய கோலம். திகட்டா தீங்கரும்பு இவர். அந்த சன்னதியை விட்டு அகல மனமில்லை. ஆனால் பட்டர் தாயார் சன்னதிக்கு அழைத்த்தால் அவரை விட்டு அடுத்த சன்னதிக்குச் சென்றோம்.\nஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட்து, பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் நிவந்தங்களும் புனருத்தாரணமும் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வூரிலேயே இன்னொரு சயனப் பெருமாளும் இருக்கிறார். இக்கோவில் இரண்டாம் குலோத்துங்கன் கட்டியது என்று கூறினார் அங்கிருக்கும் பட்டர்.\nஇந்த இரு பெருமாள் கோவில்கள் தவிர ஒரு வரதராஜர் கோவிலும் இருப்பதாகத் தெரிகிறது. தேமேன்னு கோவிலுக்கு வந்த எங்களை காற்றும், மழையுமாய் “தானே” வந்ததால் அந்தக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை.\nஇப்பதிவைப் படிக்கும் அன்பர்கள் என்றேனும் ஒருநாள் இந்தக் கோவிலுக்குச் செல்ல சங்கல்பித்துக் கொள்ளுங்கள், அவனருளால் செல்லும் பாக்கியம் கிட்டும். அந்த மோகன ரூப நரசிம்ஹனை கண்ணாரக் காணுங்கள்.\nஅடுத்து திருவாதிரைச் சிறப்பாக \"வீராட்டனேஸ்வரர்\"\nat 8:54 AM Labels: 2012 வைகுண்ட ஏகாதசி, Narasaimhar sayana kolam...., திருவதிகை சர நாராயணப் பெருமாள்\nராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்\nகடந்த 5 நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த்து. அதில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநாரையூரும் ஒன்று. அங்கிருக்கும் பட்டர் ஒருவரிடத்துப் பேசிய போது கிடைத்த தகவலே இந்த பதிவு.\nதிருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை என்று கூறி, ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர் என்று கூறினார். ராமானுஜர் பிக்ஷைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம். இவ்வாறு பிக்ஷைக்குச் செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார். அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிக்ஷை கேட்கிறாராம். பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிக்ஷை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார். அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.\nராமானுஜரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த அத்துழாய், அவர் தன்னை வீழ்ந்து வணங்கியது கண்டு அதிர்ச்சி அடைகிறாள், பின்னர் தனது தந்தையான பெரிய நம்பியிடம் நடந்த நிகழ்வினைக் கூறுகிறாள். இதைக் கேட்ட நம்பி, வீழ்ந்து வணங்கும் போது ராமானுஜர், “உந்து மதகளிறு” பாசுரம் பாடினாரா என்று தனது மகளைக் கேட்கிறார். அத்துழாயும் ‘ஆம்’ என்று பதிலளிக்கிறாள். அப்போது அத்துழாய்க்கு சற்றுப் புரிந்திருக்கிறது.\n“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்தலோரெம்பாவாய்” என்ற இட்த்தைப் பாடியபோது அத்துழாய் தனது இல்லத்துக் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறாள். பாடிய பாசுரத்தில் தன்னை மறந்த ராமானுஜர், நம்பியின் இல்லத்துக் கதவைத் திறந்தது பாடலில் சொல்லிய நப்பின்னை தேவியே என்பதாக அத்துழாய்யை வீழ்ந்து வணங்கியிருக்கிறார். அதாவது அத்துழாய் ராமானுஜரது கண்களில் நப்பின்னையாகவே தோன்றியிருக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இப்பாடாலை ராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறுகிறார்கள்.\nபிராட்டியை முன்னிட்டே பெருமாளைச் சரணடைய வேண்டும் என்பது வைஷ்ணவ சம்பிரதாயக் கோட்பாடு. அதனால்தான் இந்தப் பாடலில் நப்பின்னையைத் துயிலெழுப்புவதன் மூலமாக பெருமாளைச் சரணடைகிறாள் ஆண்டாள். இன்றும் இந்தப் பாசுரத்தைப் பாடும் போது இதை இரண்டு முறை ஓதுவார்களாம்.\nஎல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.\nஅப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nநாத (ன்) நாமம் நமசிவாயவே\nஅவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,\nசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)\nஅவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'\nசிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் \"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் \" என்று திருமூலரும் சொல்வது.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 985-989\nஇந்த பகுதியில் தொடர்ந்து வரும் தெய்வத்தின் குரல் பகுதிகளை இங்கே காணலாம்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபறவையின் கீதம் - 16\nவாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\nவேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-19T05:03:39Z", "digest": "sha1:SA6NKHSVRBAZCHIYJNPBLGU53W43JZQD", "length": 17086, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரணாம்பட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் நந்தகோபால் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +04171\nபேரணாம்பட்டு (ஆங்கிலம்:Pernampattu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வழியே தேசிய நெடுஞ்சாலை 234 அமைந்துள்ளது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். [5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் 31 திசம்பர், 2015.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · இனாம் கரூர் · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அவனியாபுரம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தாந்தோணி · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · திருப்பரங்குன்றம் · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · சோலையார்பேட்டை · ராணிப்பேட்டை · · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு ·\nஆலங்காயம் · அல்லாபுரம் · காந்திநகர் · கலவை · களிஞ்சூர் · காட்பாடி · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சென்பாக்கம் · சோளிங்கர் · துறைப்பாடி · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் ·\nபனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/", "date_download": "2018-06-19T04:56:48Z", "digest": "sha1:YELBFY23C6MSYTOIQVP357DTNNM5COQ2", "length": 6933, "nlines": 94, "source_domain": "tamil.boldsky.com", "title": "Fashion Tips & Advice in Tamil From Bollywood Wardrobe – BoldSky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\n2018 ஆஸ்கர் விருது விழாவிற்கு கேவலமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள்\nஇதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தவர்கள்\nஆஸ்கர் 2018 : சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்\nமாரடைப்பால் மரணத்தைத் தழுவிய நடிகை ஸ்ரீதேவியின் சில கடந்த வருட தோற்றங்கள்\nஅமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்\nஃபெமினா விருது விழாவிற்கு லோ நெக் கவுனில் செக்ஸியாக வந்த ஐஸ்வர்யா ராய்\nதற்போதைய உலக அழகி யார் தெரியுமா\nசமூக வலைதளத்தில் பிகினி போட்டோவை வெளியிட்டு திட்டு வாங்கிய சமந்தா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nஇது உங்களுக்கே நியாயமா படுதாம்மா\nதிரை நட்சத்திரங்களின் அசத்தலான பேஷன் ஷோ\nலேக்மீ ஃபேஷன் வீக்கில் நடந்த சில மோசமான தர்ம சங்கடமான தருணங்கள்\nதமன்னா இந்த புடவை அணிந்து வந்து தான் ஷூ அடி வாங்குனாரு தெரியுமா\nநைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா\nநடிகை பாவனாவின் திருமண போட்டோக்களை பாத்திருக்கீங்களா...\nதோழியின் திருமணத்தில் நடிகை செய்த வேலையப் பாருங்க\nஇன்ஸ்டாகிராமில் நிர்வாணப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\nஜனவரி மாத வோக் பத்திரிக்கைக்கு பிகினியில் செக்ஸியாக போஸ் கொடுத்த கரீனா\nவிருது விழாவிற்கு உள்ளாடை எதுவுமே அணியாமல் தன் மேனியை அப்பட்டமாக காட்டி வந்த பிளான்கா\nகோல்டன் குளோப் விருது விழாவில் அணிந்து வந்த உடையால் தர்ம சங்கடத்திற்கு உள்ளானவர்கள்\nசூட்டைக் கிளப்பும் 2018 ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் காலெண்டரைப் பாருங்களேன்\nநிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு நிற குட்டைக் கவுனில் க்யூட்டாக வந்த அஞ்சலி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/85780", "date_download": "2018-06-19T04:18:51Z", "digest": "sha1:CQITFQGLY5SLAT4PHY2KXUTQOU4DRA3O", "length": 14507, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆதவ் சகோதரிகள் – கடிதங்கள்", "raw_content": "\nஆதவ் சகோதரிகள் – கடிதங்கள்\nஆதவ் சகோதரிகளான வானவன் மாதேவியையும், இயல் இசை வல்லபியையும் குக்கூ சிவராஜ்தான் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். தசைச்சிதைவு நோய் என்றால் என்னவென்று தெரியாத காலம் அது. வானதியும், ரேவதியும் பலமுறை விளக்கி இன்றளவும் அந்நோயை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தனிச்செய்தி. ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கென வந்திருந்த அவர்கள் இருவரையும் சக்கர நாற்காலியில் அமர வைத்தே கூட்டி வந்தனர். பிறர் உதவியின்றித் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையிலும் அச்சகோதரிகள் முகத்தில் அளவுக்கதிகமான மகிழ்ச்சியும், புன்னகையும். அப்புன்னகைதான் இன்றைக்கு வரை அவர்களோடு தொடர்பில் வைத்திருக்கிறது.\nசமீபமாய் அவர்கள் கட்டியிருக்கும் மருத்துவ இல்லத் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். வந்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஏனோ, முடியாமல் போய்விட்டது. அது தொடர்பாக வானதியுடன் நேற்று முன்தினம் பேச முடிவு செய்து தொடர்பு கொண்டேன். வல்லபிதான் எடுத்தார். வானதி மருத்துவமனையில் உடல்நலச்சோகை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். மனதுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நான் மெளனமாக இருப்பதைக் கண்ட வல்லபி, “ஒண்ணும் இல்லன்னா.. விழா அலைச்சல்ல கொஞ்சம் அசதி ஆயிட்டா..அவ்வளவுதான்” எனச் சொன்னார். “சீக்கிரம் சரியாயிடுவாங்க. அதிகம் அலட்டிக்காதீங்க” என்று அறிவுரைத்தேன். நேற்று மறுபடியும் அழைத்தேன். வானதியே அலைபேசியை எடுத்தார். மனதுக்கு நிறைவாக இருந்தது. “சிரித்து ரொம்ப நாளாயிற்று.. நீங்க வந்தீங்கன்னா சிரிக்கலாம்னு வல்லபி சொல்றா” என்றும் சொன்னார்.\nஅச்சகோதரிகளின் விடாப்பிடியான செயல்பாடுகள் என்னைப் போன்றோருக்கு இன்றுவரை ஆச்சரியமளித்துக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு வளமுடன் வாழ எம் குருநாதன் பழனிமுருகனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nபல மாதங்களுக்கும் மேலாய் அவர்களைச் சந்திக்காத குற்ற உணர்வு வாட்டுகிறது. வரும் நாட்களில் ஒருநாள் அவர்களைச் சந்தித்து மனதாரச் சிரித்துக்கொண்டு உரையாட வேண்டும் எனத்திட்டமிட்டிருக்கிறேன். பார்ப்போம்.\nஆதவ் அறக்கட்டளைச் சகோதரிகளை பற்றி நீங்கள் எழுதிய குறிப்பைக் கண்டேன். முதன்முதலில் அவர்களை சிறந்த வாசகிகள் என்று சொல்லி நீங்கள் அறிமுகம் செய்திருந்தீர்கள். அவர்கள் இப்படி ஒரு பெரும் சாதனையைச் செய்திருப்பது நிறைவளிக்கிறது. நம்மைச்சுற்றி மகத்தான விஷயங்களும் நடைபெறுகின்றன என்னும் உணர்வுதான் வாழ்க்கையைப் பொருள் உடையதாக ஆக்குகிறது.\nஊழல், நேர்மையின்மை என்று நம்மைச்சூழ்ந்து எங்கும் சிறுமை நிறைந்திருக்கிறது. வானதி வல்லபியும் அவற்றை பலவகையிலும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவற்றை மீறி வாழ்க்கைமேலும் இலட்சியம் மேலும் நம்பிக்கை வைக்க் அவர்களால் முடிகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய செய்தி\nவானதி வல்லபி இருவரின் சேவையைப்பார்த்தேன். எனக்கு ஓர் எண்ணம் வந்தது. நமக்கெல்லாம் ‘நாளை’ என்பதுதான் மிகப்பெரிய அச்சுறுத்தல். ‘நாளைக்கு நம்மள யாரு கவனிச்சுக்குவா” என்னும் குழப்பம் “நாளைக்கு நாம தெருவில நிக்கணும்’ என்னும் பயம் தான் நாம் பெரும்பாலும் அடிச்சுப்பிடிச்சு சேக்க வைக்கிறது. எந்த நல்லவிஷயத்தையும் செய்யாமலிருக்கவைக்கிறது\nநாளை இல்லாமல் இன்றில் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் சகோதரிகள். நோய் அவர்களுக்கு ஒவ்வொரு நாளையும் அழகாக ஆக்கிகொடுத்திருக்கிறது. ஆகவேதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/g?gender=216", "date_download": "2018-06-19T05:08:55Z", "digest": "sha1:XUUOGE5Q6MBJZRNTUWTTDNCHESNCE7JA", "length": 9423, "nlines": 267, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://coolaaary.blogspot.com/2011/03/blog-post_26.html", "date_download": "2018-06-19T04:41:42Z", "digest": "sha1:VLQBEUF4ZPMPOZQTAKYTRCVXD2ONDIG4", "length": 5940, "nlines": 107, "source_domain": "coolaaary.blogspot.com", "title": "My views and knowledge: சாப்ட்வேர் தொழிலாளியின் வாழ்க்கை: கவிதை", "raw_content": "\nசாப்ட்வேர் தொழிலாளியின் வாழ்க்கை: கவிதை\nஎனக்கு கவிதை எல்லாம் எழுத வராது. (நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடாக்கர் இல்ல :) ).ஆனா படிக்கச் பிடிக்கும். எனக்கு இந்த கவிதைகளை என் நண்பன் அனுப்பி வைத்தான். யார் எழுதியது என்று தெரியவில்லை. எனக்கு பிடித்தால் உங்களோடு பகிர்கிறேன்.\nஉங்கள் கமெண்ட்ஸ் சுக்கு நன்றி...\nஇந்த கவிதையை எழுதியவருக்கும் நன்றி... :)\nவேதனையான வலிகள் தான் இதை நானும் அனுபவைத்தேன் இப்பொழுது இல்லை இப்படிக்கு ஆனந்தமாக வாழ்கையை அனுபவிக்கும் அக்கௌன்டன்ட் வேலை பார்க்கும் முன்னாள் சாப்ட்வேர் என்ஜினியர்\nஉலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...\nஇலங்கை - நியூசிலாந்து : உலககோப்பை இறுதி போட்டிக்கு...\nநான் பெரிய கொம்பன்... :Watusi Bull\nசாப்ட்வேர் தொழிலாளியின் வாழ்க்கை: கவிதை\nபாம்பு : பாம்பு :பாம்பு - Snake Attack\nஉலக அழிவு - 4 : சூரியப் புயல்\nஏ.ஆர்.ரஹ்மான் :ஒரு கனவின் இசை\nஊருக்குள் கப்பல் : ஜப்பான் சுனாமி பதிப்புகள்\nடயரை இப்படியும் உபயோகிக்கலாம்.:Creative Tyres\nஇந்தியா 100 ஆண்டுகளுக்கு முன் : வரலாற்று படங்கள்.\nகிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியா \nகல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.\nகடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகள்\nஎப்படி இருந்த ஜப்பான் இப்படி ஆகிடுச்சு. :(\nஉலகில் சிறந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.\nArl Hotel - உலகின் அதிசயமான ஹோட்டல்\n150 ரூபாய் காயின் (நாணயம்) :Rs.150 Coin\nஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை - பகுதி - 2\nஉலகின் ஆபத்தான விமான நிலையங்கள்\nசாப்பாடு - விலையே ஜீரணிக்க முடியல ஐயோ :\nஇந்த பார்டர் தாண்டி வரகூடாது : USA and Mexico\nஏ.ஆர்.ரஹ்மான் :ஒரு கனவின் இசை\nதற்செயலான நிகழ்வுகள் - அமெரிக்கா டாலர் .\nAmazing Talent - திறமைகள் பலவிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sports/2016/apr/16/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-1314242.html", "date_download": "2018-06-19T04:55:29Z", "digest": "sha1:NGYIB4JYDCN2HG3V3PZTXYTMFJLLSUV5", "length": 8326, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆட்டங்கள் இடமாற்றம்: பெங்களூரில் ஐபிஎல் இறுதிச் சுற்று- Dinamani", "raw_content": "\nஆட்டங்கள் இடமாற்றம்: பெங்களூரில் ஐபிஎல் இறுதிச் சுற்று\nமும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களை இடமாற்றம் செய்து பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஐபிஎல் இறுதிச் சுற்று பெங்களூரில் நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக ஆலோசிக்க, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅதையடுத்து, ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதகுதிச் சுற்று 1-ஐ பெங்களூரில் நடத்தவும், தகுதிச் சுற்று 2 மற்றும் எலிமினேட்டர் சுற்றை கொல்கத்தாவில் நடத்தவும் நிர்வாகக் கவுன்சிலிடம் முன்மொழிவோம்.\nஇதனிடையே, அணிகளுக்கான இடமாற்றம் குறித்த கலந்தாலோசனையின்போது ராய்பூர், ஜெய்பூர், கான்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 4 இடங்கள் புணே மற்றும் மும்பை அணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் விசாகப்பட்டினத்தை தனது அணிக்கான இடமாக ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் தேர்வு செய்துகொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கான இடத்தை தேர்வு செய்வதற்கு 2 நாள்கள் அவகாசம் கேட்டுள்ளது. புணே அணியின் தேர்வையும் நிர்வாகக் குழுவின் முன்வைக்க உள்ளோம் என்று ராஜீவ் சுக்லா கூறினார்.\nவறட்சி நிலவும் மகாராஷ்டிர மாநிலத்தில், ஐபிஎல் ஆட்டத்திற்காக மைதானங்கள் பராமரிப்புக்கு நீர் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், போட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி, 13 ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/16", "date_download": "2018-06-19T04:47:10Z", "digest": "sha1:PX3AG5XM46DQXLKVTSV2FIPP5WXRJVRV", "length": 8815, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு நாடுகளை அழைக்கிறது அமெரிக்கா\nசிறிலங்காவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு, நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு Mar 16, 2017 | 5:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது – மறுக்கிறது சிறிலங்கா\nபோரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 16, 2017 | 1:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவோம் – அமெரிக்கா எச்சரிக்கை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கணிசமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அமெரிக்கா அதில் தொடர்ந்து இணைந்திருக்காது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் எச்சரித்துள்ளார்.\nவிரிவு Mar 16, 2017 | 1:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமிலேனியம் சவால் திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைக்கிறது அமெரிக்கா\nஅமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைப்பதற்கு, அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.\nவிரிவு Mar 16, 2017 | 0:59 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா பணியகத்துக்கு சிறிலங்காவில் இடமில்லை – அனைத்துலக சமூகம் தமது பக்கம் நிற்கிறதாம்\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 16, 2017 | 0:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29156-interlinking-river-rajini-voice.html", "date_download": "2018-06-19T04:31:26Z", "digest": "sha1:IFPSTA23LL2PLURHEEIU4XX23SPBRCGX", "length": 8646, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நதிகளை இணைப்போம்; ரஜினி வாய்ஸ் | Interlinking River Rajini voice", "raw_content": "\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது\nவேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன\nநதிகளை இணைப்போம்; ரஜினி வாய்ஸ்\nஈஷா யோகா எடுத்திருக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினி தன் ஆதரவை அளித்திருக்கிறார்.\nகர்நாடக காவிரி பிரச்னை வரும் போது எல்லாம் ரஜினியும் சேர்ந்து விவாதிக்கப்படுவது வாடிக்கை. முன்பே அவர் நதிகளை இணைப்பதற்காக ஒரு கோடி நிதி வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார். அதை ஒட்டி இப்போது ஈஷாவின் முயற்சிக்கு முழு ஆதரவை வழங்கிய இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.\nஅதில் ரஜினி பாபாவின் முத்திரை பதித்த புகைப்படத்திற்கு முன் அமர்ந்து “ரத்தநாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதியாக்க மதிப்புக்குரிய சத்குரு எடுக்கும் இந்த முயற்சி மாபெரும் வெற்றியைடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.\nநடவடிக்கையில்லை என்றால் மக்கள் மன்றம், நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\n\"காலாவுக்கு நல்ல வரவேற்பு\" - ரஜினி\n‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\n\"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது\"- ஜெயக்குமார்\n‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்\n‘காலா’ நாயை 2 கோடிக்கு வாங்க முன்வந்த ரசிகர்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nடேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ\nஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஇது தினேஷ் கார்த்திக் 'வெர்ஷன்' 2.o\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடவடிக்கையில்லை என்றால் மக்கள் மன்றம், நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/politics/01/161507?ref=home-feed", "date_download": "2018-06-19T05:05:08Z", "digest": "sha1:5PQH4A5DUJVOUINBCSJFED6RH4IC7YIG", "length": 7936, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "விமலுடனான சந்திப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்டு கருத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிமலுடனான சந்திப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்டு கருத்து\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்பு ஜனாதிபதியின் தமைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.\nஇது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்தினை பதிவேற்றியுள்ளார்.\n“அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி தமது கட்சியின் கருத்துக்களை முன்வைக்க விமல் வீரவங்ச வந்தார். தேசிய ஒற்றுமை என்ற விடயத்தையே அனைவரும் முன் மொழிகின்றனர்.” என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.\nஇதேவேளை, நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் அமைப்பு வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாக விமல் வீரவங்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chain-snatched-from-justice-s-wife-322112.html", "date_download": "2018-06-19T04:33:12Z", "digest": "sha1:6YJBD7GYODMTLCNMMBGSB6FMR3CVHWC4", "length": 10095, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதியின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லை.. தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடர்கள்! | Chain snatched from Justice's wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீதிபதியின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லை.. தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடர்கள்\nநீதிபதியின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லை.. தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடர்கள்\nஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்\nதீராத நோய் தீர்த்து குலம் தழைக்கச் செய்யும் கோவை தண்டு மாரியம்மன்\n - கோவை திமுக உடன்பிறப்புகளின் குமுறல்\nவாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர் ஆலயம்\nநீதிபதியின் மனைவியிடமே தாலி சங்கிலி பறித்த திருடர்கள்- வீடியோ\nகோவை: கோவை அருகே சூலூரில் டூவீலரில் சென்ற நீதிபதியின் மனைவியின் தாலிச் சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூலூர் உரிமையியல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்து வருபவர் செல்வ பாண்டியன். இவர் தனது குடும்பத்துடன் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு, தனது மனைவி மகேஸ்வரியுடன் டூ வீலரில் கோவிலுக்குப் போயிருந்தார். போய் விட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது சூலூர் பெரிய குளத்தருகே வரும் போது இவர்களுக்கு பின்னால் இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் நீதிபதியின் மனைவியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றனர். இதனால் நீதிபதியும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.\nசூலூர் பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சூலூரில் உள்ள அனைத்துகட்சி பிரமுகர்கள் சந்தித்து இதுபற்றி புகார் தெரிவித்திருந்தனர்.\nசூலூர் காவல் நிலையத்தில் காவலர்கள் குறைவாக உள்ளனர் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். மக்களும் திருட்டைத் தடுக்க காவலர்களை அதிகரித்து, ரோந்துப் பணியையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ncoimbatore sulur சங்கிலி பறிப்பு கோவை சூலூர்\nதமிழக நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகள்.. மூடக்கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி\nகுளிக்கப் போன இடத்தில் புளிய மரத்தில் கார் மோதி இளைஞர் பலி.. குற்றாலத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியானது: ஹைகோர்ட் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://uspresident08.wordpress.com/2008/10/19/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-19T04:33:17Z", "digest": "sha1:X7YSPGMQ4KRKRONSXBLAUNOZSUO2R27Y", "length": 15903, "nlines": 232, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "‘ஒபாமா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம் சீராகும்’: அமர்தியாசென் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘ஒபாமா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம் சீராகும்’: அமர்தியாசென்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர், ஒபாமா தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடையும் என நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கான அனல் பறக்கும் விவாதங்களிளும் குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் மெக்கெய்னும், ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவும் ஈடுபட்டு ஓய்ந்துள்ளனர். இந்நிலையில், ஒபாமாவுக்கு அதிபராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாக வருகின்றன.\nஅமெரிக்க பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் கூறியதாவது :\nஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. கடுமையான நிதிச்சுழலில் அமெரிக்கா சிக்கியிருப்பது உலக அரங்கில் அனைவரும் அறிந்ததே, ஆனால், எவ்வளவு ஆழமான பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்தித்துள்ளது என்பது தான் கேள்வி.\nஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்கள் எப்போது அந்த அரசின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனரோ அப்போது தான் வீழ்கிறது. இது தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. நம்பிக்கை இழக்கும் போது செயலாக்கமும் குறைகிறது. செயலாக்கம் குறைந்தால் தொடர்ச்சியாக பொருளாதாரமும் சரிகிறது.\nஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய திறமை பெற்றவர். எப்போதும் இயல்பாக காட்சியளிக்கும் ஒபாமா எளிதில் பிரச்னைகளை சமாளிப்பார். நம்பிக்கை இன்மையால் அதல பாதளத்துக்கு சென்ற பொருளாதாரம், நம்பிக்கை துளிர்க்கும் போது அதீத வளர்ச்சி அடையும். அமெரிக்க பொருளாதார சிக்கல், வெளியே இருந்து ஏற்படுத்தப்பட்டதல்ல, நம்பிக்கை தளர்ச்சியால், உள்ளூர உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு அமர்தியா சென் கூறியுள்ளார்.\n« ‘ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாதது உண்மையிலேயே அதிசயம்’ ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார் »\nசெல்வேந்திரன், on ஒக்ரோபர் 19, 2008 at 3:16 பிப said:\n38 டாலர் வரை குறைந்து டப்பா டேன்ஸ் ஆடிய டாலரின் மதிப்பு இன்று ஏகத்துக்கும் ஏறிவிட்டது. உண்மையில் மென்பொருள் உள்ளிட்ட சில துறைகளில் அமெரிக்கர்கள் சுதாரித்துக்கொண்டதால் இந்தியப்பொருளாதாரம்தான் கிழிந்து கொண்டிருக்கிறது. பெரிய மென்பொருள் நிறுவனங்கள்கூட ஆட்குறைப்பு செய்துவருவதே இதற்கு கண்கண்ட சாட்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/daikin-ftc50qrv16-15-ton-3-star-split-ac-white-price-pgA8GH.html", "date_download": "2018-06-19T05:07:19Z", "digest": "sha1:EZQPBVEJEWOLKTGJEIZN5RRBZY7FZRNZ", "length": 22983, "nlines": 510, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Jun 14, 2018அன்று பெற்று வந்தது\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 36,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 32 மதிப்பீடுகள்\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - விலை வரலாறு\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 tons\nஸ்டார் ரேட்டிங் 3 Star\nநோய்ஸ் லெவல் 45 dB\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Remote Control\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 1 Star Rating\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 230 Volts\nபவர் கோன்சும்ப்ட்டின் & வாட்ஸ் 1605 Watts\nடைகின் பிட்ச௫௦கிரவ்௧௬ 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\n3.8/5 (32 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118913-ila-ganesan-slams-rahul-gandhi.html", "date_download": "2018-06-19T05:11:02Z", "digest": "sha1:3YWJZPDGKGJSCDAK6QHTC324N7OWHJ5Y", "length": 21789, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "`ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி!' - விளாசும் பா.ஜ.க | Ila Ganesan slams Rahul Gandhi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி' - விளாசும் பா.ஜ.க\n`ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி' என பா.ஜ.க-வின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிங்கப்பூர் ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது “ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்துவிட்டீர்களா என்ற மாணவர்களின் கேள்விக்கு, “ராஜீவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி வந்திருந்த பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதைத்தான் தமிழக மற்றும் புதுச்சேரி பாஜக வலியுறுத்தி வருகிறது.\nபிரதமரின் கருத்தும் அதுதான். ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், ஒரு சிலர் அரசியல் லாபத்துக்காக வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தவறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளைப் பற்றிய நீதிமன்ற நடைமுறைகள் தெரியாமல் ராகுல் காந்தி பேசுகிறார். ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளிகளின் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதில்லை. இத்தனை ஆண்டுகாலம் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது மௌனமாக இருந்துவிட்டும், ஆட்சியில் இருக்கும்போது சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லாமலும், இப்போது கருத்துகளைச் சொல்வது குற்றவாளிகள் மீதுள்ள கரிசனத்தால் அல்ல.\nமத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்கும், ஒரு எளிமையான விளம்பரத்தை தேடுவதற்காகவுமே இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தற்போது கருத்துத் தெரிவித்துள்ளார். எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்குக் குற்றவாளிகளுடைய கருணை மனு குடியரசுத் தலைவரின் மேஜையில் நீண்ட நாள்கள் கிடப்பில் கிடந்தது யார் ஆட்சிக் காலத்தில் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ராகுல் காந்தி தற்போது பேசுவதை எந்தத் தமிழரும் நம்ப மாட்டார்கள். இது ஒரு ஏமாற்று வேலை” என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதிருமணம் ஆன 3 மாதங்களில் உயிரிழந்த கோவை ஆயுள் தண்டனை கைதி\nகோவை மத்திய சிறையில், உடல்நலக்குறைபாடு காரணமாக ஆயுள் தண்டனை கைதி ரிஸ்வான் உயிரிழந்துள்ளார். Life prisoner died in Coimbatore central Jail\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRajiv Gandhi Assassination Case,ராஜீவ் காந்தி கொலை வழக்கு,இல. கணேசன்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nஇந்த வார ராசிபலன் மார்ச் 12 முதல் 18 வரை\nகட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isainirai.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-06-19T04:29:55Z", "digest": "sha1:WKXJ537EUJB4FIN36JE76ELQSXWWDK7G", "length": 3276, "nlines": 88, "source_domain": "isainirai.blogspot.com", "title": "செந்தமிழே! உயிரே!: புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..", "raw_content": "\nபுத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..\nஒரு நூலின் அட்டைப்படம் அந்நூலை என்னை படிக்கவிடாமல் செய்யும் கதை.\n\"புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..\nஉடைந்த காதும் உலர்ந்த முகமுமாய்,\nமூடிய விழியும் முழு நீள மௌனமுமாய்,\nபுத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..\nகுமுறும் எண்ணங்களையும் குழறும் சொற்களையும்\nபுத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..\nஅமர்ந்து சாலை மறியல் செய்யும்\nபுத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..\nஎங்கு என் விரல் பட்டு\nஅமைதி விடுத்து அவன் சொல்லாமல் போனதை சொல்லிவிடுவானோ\nஅட்டையை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு\nநூலை ஓரமாய் வைக்கிறேன்.. இன்று\nபுத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/kumbakonam-thala-ajith-fans-offered-a-food-to-needy-people/", "date_download": "2018-06-19T04:58:14Z", "digest": "sha1:3WKAY4XMF2CGOORFLXKMYA6NQKV5WV4U", "length": 4461, "nlines": 83, "source_domain": "kollywood7.com", "title": "Kumbakonam THALA AJITH FANS offered a food to needy people – Kollywood News", "raw_content": "\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://pappu-prabhu.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-19T05:06:20Z", "digest": "sha1:76SKW3Z7BI5KD6YV4VFJSMNKD65VIVIC", "length": 65367, "nlines": 179, "source_domain": "pappu-prabhu.blogspot.com", "title": "Prabhu: February 2010", "raw_content": "\nபொதுவாக விமர்சனம் எழுதுவது என்ற விஷயத்தை பல காலமாக செய்யவில்லை. அதற்கு பல காரணம் இருந்தாலும், எல்லாரும் எழுதி பதிவுலகம் முழுக்க ஒரே சரக்காக பார்க்கும் பொழுது சுட வைத்த பால் போல எரிச்சல் பொங்கி வழிகிறது. ஆனால் இந்தப் படத்திற்கு யாரும் இன்னும் நிறைய எழுதாத காரணத்தால் நான் எழுதுகிறேன், விமர்சனம் அல்ல. சொந்தக் கருத்துக்கள்.\nவிண்ணைத்தாண்டி வருவாயா - முழுக்க முழுக்க காதலாகி கசிந்துருகி....\nபடம் ஆரம்பிக்கும்பொழுதே காதலும் ஆரம்பித்து விடுகிறது. பிறகு படம் முழுக்க காதல், காதல், காதல். எந்த வித சிதறல்களும் இன்றி காதலையே காட்டுகிறார்கள். இப்படி வெறுமனே காதலை மட்டும் எடுத்த படம் இதுவாகத் தான் இருக்கும். படம் முடிந்ததும் கனத்த மனதுடன் செல்ல வைக்கிறார், கௌதம். இஞ்சினியரிங் முடித்துவிட்டு துணை இயக்குனராகும் ஒருவன், மாடி வீட்டு மலையாள கிறிஸ்டியனைக் காதலிக்கும் கதை. வழக்கம் போல கௌதம் ஷார்ப்பான வசனங்களாலும், சிம்புவின் வாய்ஸ் ஓவர் மூலமும் இட்டுச் செல்கிறார். இப்படி சுத்தமான, கலப்படமில்லாத, அக்மார்க் காதல் கதை எடுக்க எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. பெரும்பாலும் தொய்வில்லாமலே செல்கிறது. ’அவனவன் காதலுக்காக அமெரிக்காவுக்கே போறான்’ என்பதும், கௌதமிடம் துணை இயக்குனாராக சேரவேண்டுமெனும் பொழுதும், ‘ஏன், தமிழ் படத்துலயே இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறயா” என்றும் தன்னையே கலாய்த்துக் கொள்கிறார்.\nபாடல்கள் காட்சியமைப்பிலும் அருமை. சிம்பிளான நடன அமைப்புகள், அசைவுகள் என சிம்பு கலக்குகிறார். நடிப்பிலும் உதறுகிறார். காதலினால் அவர் படும் அவஸ்தைகளைக் உணரவைக்கும் நடிப்பு. எப்பொழுதுமே நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘சிம்பு செம டேலண்ட். ஆனா மாஸ் ஹீரோ நினைப்பில் கொல்கிறார்’ என. நிரூபித்து இருக்கிறார். த்ரிஷாவும் அழகாக அலைவதோடு அல்லாமல் நன்றாக நடித்து(உருகி) இருக்கிறார். ஆனால் சிம்புவே மேலோங்கி இருக்கிறார். கணேஷ் என்ற ஒளிப்பதிவாளராக வருபவர் நல்ல சுவாரஸ்யம். பல சமயங்களில் நகைச்சுவை அவர் டிபார்ட்மெண்ட். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராகவே வந்து இயக்குனர் பொறுப்பின் கண்டிப்பைக் காட்டியிருக்கிறார்.\nசிம்பு, த்ரிஷா இருவருமே படத்தில் செம அழகு என்பதை போஸ்டர்கள் சொல்லியிருக்கும். மனோஜ் பரமஹம்ஸா படத்திற்கு அழகுணர்ச்சி சேர்த்திருக்கிறார். ரஹமான், படத்தில் விளையாடியிருக்கிறார். என்னைப் பொறுத்த வரை ரஹ்மான் படத்தில் ஒரு கேரக்டராகவே தெரிகிறார். கதாநாயகியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவள் வழிகேட்டு மாடிவரையிலும் போகும்வரை குடுக்கும் சிம்பொனி ரக இசை அருமை. ஒவ்வொரு பிண்ணனியும் சிறப்பாக இருக்கிறது. இருவரும் கேரளாவில் பேசும் காட்சியில், ’ஆரோமலே’ வின் ஆரம்பத்தில் வரும் இசையை மெல்லிய பிண்ணனியாக விட்டு இருப்பது வாய்பே இல்லை.\n த்ரிஷா கடைசியில் பிரியவேண்டும் என முரண்டு செய்யும் போது பெரிய காரணம் இல்லையென்றாலும், இது கொஞ்சம் இயல்புதான். இப்படியான கதைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். சில குறைகளும் இருக்கத் தான் செய்கிறது, படத்தில். படம் எல்லோருக்கும் பிடித்து விடாது. நிறைய பேருக்கு பிடிக்கும்.\nஎந்த கவர்ச்சி உடை எதுவும் இல்லாமலேயே, ’ஓமனப் பெண்ணே’ பாடல் காட்சியமைப்பு செம sensuous. யப்பா, தாங்கல. :)\nபாதி படத்திற்கு பிறகு சத்தம் கொடுத்து தொந்தரவு செய்தவர்களை என்ன செய்யலாம் படம் இப்படி இருக்குமென அவர்களுக்கு கணிப்பு இருக்காதா என்ன படம் இப்படி இருக்குமென அவர்களுக்கு கணிப்பு இருக்காதா என்ன ஒருவன், ‘என்னடா மணிரத்னம் படம் மாதிரி இருக்கு ஒருவன், ‘என்னடா மணிரத்னம் படம் மாதிரி இருக்கு’ என சலித்துக் கொள்கிறான். மணிரத்னம், கௌதம் படங்கள் எல்லாம் Urban classics ரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nபதின்ம வயதுகள் - டீன் ஏஜ்.\nசொல்லும்போதே பெருமூச்சு தான் வருகிறது. அந்தப் பருவம் முடிந்து ஒன்பதாவது மாதம். எனக்கென்னவோ டீன் - ஏஜ் முடிந்ததும் ஒரு மாதிரி உடைந்துவிட்டேன். சின்னப் பையன் என்ற சாக்கில் அனுபவித்த சலுகைகள் கிடையாது. ஏன் என்னை நானே இன்னும் வயசு இருக்கு, என்ன அவசரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. என்ன தான் என் அப்பா நான் செய்யும் விஷயங்களுக்கு, ‘சின்னப்பையன் தானே’ என்றாலும், உலகம் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. ம்ஹூம்.\nடீன் - ஏஜின் அருமை புரியாதவர்கள் பல. இழந்தபிறகு வருத்தப்படுவர். நான் நிகழும் போதே அதன் அருமை புரிந்து கொண்டேன். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. நான் தெரிந்தே இழந்துவிட்ட சில விஷயங்கள் பல. இன்னும் 50-100 புத்தகங்கள் உபயோகமானவையாக படித்திருக்க வேண்டும் அந்த வயதிற்குள். இன்னும் அதிக அளவில் பலவிதமான இசை தொகுப்புகளைக் கேட்டிருக்க வேண்டும். விளையாண்டிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் அறைகுறையாக பயின்ற டேபிள் டென்னிஸைத் தொடர்ந்திருக்க வேண்டும். நன்றாக அடுத்தவரிடம் பேசும் கலையை கற்றிருக்க வேண்டும். இது போல இன்னும் பல எனக்கு வேண்டியிருக்க, நான் மட்டும் வருடங்களுக்கு வேண்டாதவனாகிப் போய் விட்டேன். அவை என்னை விட்டு உருண்டோடி விட்டன.\nஅட, இழந்ததை ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் பெற்றதும் பலவே. அனுபவித்த தருணங்களின் அருமையும் இனிப்பவையே.\nபதிமூன்றாம் வயதில் தவளையின் இனப்பெருக்க உத்தியைப் படித்த பொழுது ‘சைக்கிள் பம்ப்’ போன்ற அதன் முறையை கிண்டல் செய்து சிரித்தது நினைவில் இன்னும் இருப்பது என் ’அபார’ ஞாபக சக்திக்கு ஆச்சரியம்தான்.\nமுதன்முதலாக ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, Nancy Drew, Hardy Boys என ஓடிக் கொண்டிருந்த வருடம்.\nஒன்பதாம் வகுப்பில் எதேச்சையாக சொல்லிய வார்த்தையில் இருந்து ‘ப்ரீத்தி’ என்ற பெயரை வைத்து என்னை நண்பர்கள் ஓட்டியதும், நிஜமாலுமே அப்படி ஒருத்தி வேறொரு வகுப்பில் இருந்ததும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அந்த பெண் எந்த ஆசிரியரையாவது காண எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரைக் கூவி நாராசமாக்குவார்கள். என்னவோ, கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு நான் ஒருவன் இருந்ததே தெரியாது. நான் கவலைப்பட்டதில்லை. நான் அப்ப எல்லாம் சைட் அடிச்சதில்லைங்கிறது உண்மைன்னாலும் நம்பவா போறீங்க\nஒன்பதாம் வகுப்பு சரித்திர வகுப்பின் போது கூரையில் இரண்டு அணில்களின் சில்மிஷம் கண்டு சிரித்து மாட்டிய பொழுது, எழுந்து பேந்த பேந்த முழித்தோம். அப்பொழுது என்னுடன் திவாகர் என்று ஒரு நண்பன் உண்டு. எங்கள் தீம் சாங் ஊமை விழிகளில் வரும் ஒப்பனிங் பாடலான ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ தான். இது இப்படியானதுக்கு ஒரு பெரும் காரணமொன்றுமில்லை. அந்தப் படத்தின் முன்பாதி கதை நான் அதுவரை பார்த்ததே இல்லாத காரணத்தால் அதைக் கூறுகையில் அந்த பாட்டுக்கு ’நங்கன நங்கன’ ஒரு வித்தியாசமான பிண்ணனி இசை கொடுத்துக் கொண்டே பாடுவான். அதனாலே பலமுறை வகுப்பில் அந்த சத்தத்தைக் குடுத்து சிரித்து மாட்டியிருக்கிறோம்.\nபத்தாம் வகுப்பில் கவலையின்றி இருந்தது மார்க்கில் பளிச்சிட, அந்த மதிப்பெண்களை நான் கேரளா சுற்றுலாவை சுசீந்திரத்தில் துவக்கும் சமயத்தில் தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். பிறகு சுற்றுலா முடிந்து வந்து நிதானமாக பள்ளி தேட முற்பட்டேன். கால தாமதம் காரணமாக பெரிய பள்ளிகளில் கிடைக்காத போதும் வருத்தப் படவில்லை. காலத்துடன் வந்திருந்தாலும் என் மதிப்பென்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை.\nஎனக்கு எட்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்பில், ‘பருப்பு’ என்பது பட்டப் பெயர். அப்பவே நான் பெரிய பருப்பு எனத் தெரிந்திருக்கிறது என்று பொய் சொல்லாமல் சொல்ல வேண்டுமென்றால், என் பெயரை வேகமாக சொன்னால் ‘பருப்பு’ என திரிகிறது என்று புது இலக்கண விதியை கண்டுபிடிக்க என் பெயர் பயன்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அசிங்கமான பெயர்களை நான் இன்னும் யாருடன் பகிர்ந்ததில்லை. போவதில்லை.\nபதினோராம் வகுப்பில் புதிதாக சேர்ந்த பள்ளியில் அப்போழுதே பிரசவித்திருந்த எலியைக் காணும் அரிய சந்தர்ப்பம். ரோமம் ஏதும் இன்றி அம்மா தேங்காய் கொழுக்கட்டை செய்யும் போது மீந்து போன மாவை குட்டியாக பிடித்து வைத்து வேக வைக்கும் கொழுக்கட்டையை போன்று இருந்தna மூன்று குட்டிகளும் . சிறிது ரத்தத்துடன் பிறந்து கிடந்த அவற்றில் ஒன்று இறந்தது, எப்படி என இப்பொழுது நினைவில் இல்லை.\nபன்னிரண்டாம் வகுப்பில் முடிந்த பொழுது என் வீட்டிலேயே, அப்பொழுதுதான் தயாநிதி மாறன் அறிமுகப் படுத்திய அகலவரிசை(Broadband)யில் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் தான்(76% - ரொம்ப மட்டமில்லை) என்று பார்த்ததும் காரணமின்றி எனக்கு சிரிப்பு. தொலைபேசியில் அதை என் அப்பாவிடம் கூற, அவரும் அதே போல சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்த விந்தையான தருணம் யாருக்கும் அமைந்திராது.\nஇதன் பிறகு என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய, நல்ல முடிவு, அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தது. உயிரியலுக்கு விண்ணப்பம் போட்டு கிடைத்த பிறகு இயற்பியலுக்கும் விண்ணப்பம் போட்டு இயற்பியலில் சேர்ந்தேன். பிறகு 10 நாளுக்கு பிறகு உயிர்தொழில்நுட்பவியலின் ஆர்வம் காரணமாக உயிரியலுக்குத் தாவினேன். அது மட்டுமல்ல இயற்பியல் படித்தால் நமக்கு வெவ்வேறு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எம்.பி.ஏ தவிர பிற வாய்ப்புகள் எதுவும் இருந்து திசை மாறவிடக் கூடாது என்றும் உயிரியல் படித்தால் எம்.பி.ஏ படிக்க முடியாதா என்றும் தெனாவட்டுடன் உயிரியல் எடுத்தேன். அதன் பிறகு என்னைப் பார்தது இந்தியாவிற்கு ஒரு ஆறு, ஏழு விஞ்ஞானிகள்(அ) இழப்பாகிவிட்டது.\nகல்லூரி வாழ்க்கையில் அனுபவித்தற்கே தனிப் பதிவு போடலாம். ஷான்சி க்ளப்(இப்பொழுது இல்லை), கல் பெஞ்சுகள் [இதற்கும் அதே கதி :( ] , மரத்தடி வட்ட சுவர், காண்டின், டி.பி.எம் நூலகம், நிறைய மரங்கள், மாணவர்-ஆசிரியர் நட்புறவில் ஒரு வித்தியாசமான துறை என அனுபவித்தது ஏராளம், தாராளம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது ஹாரி பாட்டரில் வரும் பள்ளி போல் புரியாத பாதைகளாக காடு போல இருக்கும். இதை சிறிது அழித்த கோபம் இன்னும் எங்களுக்கு அபரிமிதமாக உண்டு. இப்பொழுது இந்தக் கல்லூரியில், என் துறையில் தலைவராக இருந்தவரை இவ்வளவு சாதாரணமாக, பேசி, கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்கர் ஆக்கியிருக்கிறது. அவர் தருமி(link).\nஅதன் பிறகு கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்து அதிலும் நாங்கள் கவலைப் படாமல், கடலையும் கூத்துமாக நன்றாக பொழுது கடத்தினோம். வருடத்திற்கு ஒரு பெண்ணாக கடமையாக சைட் அடித்தோம். நாங்கள் எல்லோரும் ஏக பத்தினி விரதனோட முன்னோடிகள். ஒரு பெண்ணை குறித்துக் கொண்டு அவளை மட்டுமே சைட் அடிப்போம். கடைசி வரைக்கும் அவளிடம் சரியாக பேசவில்லை என்ற வருத்தத்தைத் தவிர ஹார்மோன் விளையாட்டுகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் நகக்கடிப்பு வெற்றியடையும் இந்திய கிரிக்கெட் போல சுவாரஸ்யமாகவே இருந்தது.\nஇவ்வளவையும் சொல்லிவிட்டு அஜய்(link) பற்றி சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தாவிட்டாலும் அவன் குமட்டில் குத்துவான் என்பதால் சொல்லிவிடுகிறேன். மேற்கூறிய அனைத்து சமயங்களிலும் என் உற்ற தோழன். என் குடும்பத்திலொருவன் போல என்றெல்லாம் ஓவராக சொன்னால் அவனுக்கு அரிப்பு ஏற்படுமென்ற காரணத்தால் மேற்கொண்டு விளக்கம் வேண்டியதில்லை.\nமூன்றாம் ஆண்டின் இறுதியில் அஜயால் ப்ளாக்கர் எனக்கு அறிமுகமாகிய ஒரே வாரத்தில் எழுத நுழைந்து விட, அந்த ப்ளாக்கை சரியாக எனது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு ப்ளாக்கர் பிடுங்கிவிட்டது. எனது டீன் - ஏஜ் முடிந்தது, ப்ளாக்கரின் மூடு விழாவுடன் தான். அது நடந்து இப்பொழுது ஒன்பது மாதமாகி இதை கிஷோரின்(link) அழைப்பிற்கிணங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தொடர் பதிவுகளில் நம்பிக்கை இல்லை. இதை கிஷோருக்காகவே எழுதுகிறேன். அப்புறம், சூர்யாவுக்கு(link) ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். யாராவது இதற்கு முன்னர் என்னை தொடர் பதிவிற்கு கூப்பிட்டு நான் எழுதவில்லை என்றால் மன்னிக்கவும், ஒருவேளை அந்த தலைப்பில் நான் வறண்ட கருத்துக்களுடையவனாக இருந்திருக்கலாம்\nஐயா, யாரு இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்நான் யாரையும் அழைக்கவில்லை. ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது\nசில பயணங்கள் - 2\nசில பயணங்கள் - 1\nசில பயணங்கள் - 2\nசில பயணங்கள் - 3\nசில பயணங்கள் - 4\nசில பயணங்கள் - 5\nமடிவாலாவில் இறங்கியதும் ஆட்டோவாலாக்கள் மொய்க்கிறார்கள். எல்லோருக்கும் தமிழ் தெரிகிறது. நீங்கள் அங்கே இறங்கி, ’ஐயா நான் சிரம பரிகாரம் செய்து கொள்ள ஒரு நல்ல விடுதிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றால் கூட புரிந்து கொள்வார்கள். சிறிதே தடுமாறும் தமிழ் பேசவும் செய்கிறார்கள். மீட்டருக்கு மேல் பத்து கேட்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன் முதன்முதலில் போன பொழுது மீட்டரே வேத வாக்கு. சமீப வருடங்களாக சென்னைக் காரர்களைப் பார்த்துக் கற்று கொண்டிருக்கிறார்கள. மீட்டருக்கு மேல் பத்து கேட்டார், ஐந்தைக் கொடுத்து சமாளித்தோம்.\nகோரமங்களாவில் என் அண்ணன் வீட்டுக்கு போய் கதவைத் திறக்கவும் ஓடி வந்து எட்டி கண்ணை உருட்டிப் பார்த்துவிட்டு பின்வாங்கினவள், என் அண்ணன் மகள் சுகிதா. சுகிதா என்றால் ஒளி கீற்று என்பது போன்ற அர்த்தம் வரும். என்னடா புதுசா வாயில் வராதபடி வச்சிருக்கீங்கன்னு எங்க அத்தை கூட கேட்டாங்க. வாயில் நுழையுற மாதிரி வைக்கனும்னா வாழைப்பழம்னு தான் வைக்கனும் என கவுண்டமணி சொல்வார். பெயர் வைக்கும் போது யாரும் அதிகம் பயன்படித்தாத பெயராக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு obsession. என் பெயரை சொல்லி அடுத்தவனைக் கூப்பிடும் போது ஏற்படும் அசூயைக் கூட காரணமாக இருக்கலாம்.\nஅண்ணன் வீட்டிற்குப் போனதும் கடமையாக கொட்டிக் கொண்ட பிறகு குசல விசாரிப்புகளும் குழந்தையுடன் விளையாட்டும் தொடர்ந்தது. சுகிதா துறுதுறுவென வருகிறாள். அவளுக்கு உட்காரத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். உட்கார்ந்து பார்த்ததில்லை, ஒரே ஓட்டம் தான். ஒரு வயது தான் ஆகிறது. அதற்குள் அநியாய அடம். அம்மா, ப்பா என்று எப்பயாவது பாசம் பொங்கும் போது மட்டும் வருகிறது. நான் சொல்லச் சொல்லி சொன்னால் வாயில் விரல் வைத்துக் கொண்டு கேவலமாக நம்மை பார்க்கிறாள், ‘வெட்கமாயில்ல’ என்பது போல். நான் அவளைத் தூக்கி வெளியே வந்த பொழுது, bbaa, bbaa என சத்தம் எழுப்பி கையை அழைத்தாள். அந்த திசையில் பார்த்தால் மாடு. மாடி வீட்டு நாய் ராமு வந்தால் ட்டா,ட்டா என அழைக்கிறாள். காதைப் பிடித்து இழுக்கிறாள். நான் நாய் இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பித்ததே காலேஜ் வந்த பிறகு தான். அதற்கு முன் சித்தப்பா வீட்டிற்குக் கூட சுத்தி தான் செல்வேன், அந்த குட்டி பொமரேனியன் நாய்க்காக.\nஇப்படிபட்ட சாகச வீராங்கனை பயப்படும் விஷயம் உணவு. ம்ஹூம்.. ஒரு வாய் உண்ணேன் என்கிறாள். அதனாலேயே வத்தலாக இருக்கிறாள். மடியில் போட்டு பாலோ அரைத்த உணவோ கொடுக்கும் முன் நடு விரல் இரண்டை சூப்பிக் கொண்டு வெளியே எடுக்க மாட்டாள். மேஜையில் இருக்கும் பொருளை எல்லாம் சூறையாட அவள் ஓடி வந்தால், ஒரு புட்டி பாலை வைத்து அவளை விரட்டி விடுவேன். இந்த தடவை அவளுக்கு டயாபர் அண்ணன் பெரிதாக வாங்கி விட அவள் டெண்டுல்கர் போல அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் செய்து கொண்டே ஒரு முழி முழிப்பாளே பார்க்கனும். சிரிப்பாக இருந்தது. அவள் தத்தக்க தத்தக்க என நடந்து விழும் அழகு... வாய்ப்பே இல்லை.\nஅன்று ட்வீட்டில் நான் பெங்களூர் வந்ததை கேட்காதவர்களுக்கும் கூவி சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். அடுத்த நாள் ஊர் சுற்ற வேண்டி இருந்தது. அதிகபட்ச அலம்பல்களுடன் பெங்களூர் வாழ் நண்பன் என்னுடன் வர ஒப்புக் கொண்டான். வேறு எங்கு செல்லத் தெரியாமல் என் நண்பன் கூப்பிட்ட இஸ்கான்(ISKCON) செல்வதற்காக மெஜஸ்டி பேருந்து நிலையத்தில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. போகும் வழியில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைப் மனப்பாடம் செய்யும் முயற்சியில் அயற்சியடைந்து FM கேட்கத் துவங்கினேன். சென்ற முறை போல இந்த முறை நெடுக கன்னடம் கேட்கப் பிடிக்கவில்லை. தண்டவாளத்தின் நடுவே ஓடி மின்சார ரயில் பிடிப்பவனைப் போல நடுவிலிருந்த கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் ஆங்கில ஸ்டேஷன்களில் ஓடிக் கொண்டிருந்தேன்.\nமெஜஸ்டியில் நண்பனுக்காக காத்திருக்கும் சமயத்தில் இயற்கை ’அன்னை’ ’ஃபோன் போட’, சேலம் பேருந்து நிலையம் நினைவுக்கு வர, தயக்கத்துடன் சென்றால், கழிப்பறை இலவசம். கழிப்பறை சுத்தமாகதான் இருந்தது. பிறகு எங்கிருந்துதான் அப்படி முக்கைத் தட்டிக் குடலை வாய் வழியே வெளியே கூப்பிடும் நாற்றம் வருகிறது எனப் புரியவில்லை. வெளியேறிய சிறிது நேரத்தில் சொன்னபடி ஒன்றாம் நடைமேடையில் சந்தித்தோம். ’இஸ்கான்’ செல்லும் பஸ்ஸைப் பிடித்து நடத்துனரிடம், ‘இஸ்கான் வந்தா சொல்லுங்க’ என தமிழில் சொல்லிவிட்டு ஒரு நாள் சீட்டு வாங்கினான். 32 ரூபாய்க்கு டிக்கட் வாங்கினா வோல்வோ பஸ் தவிர எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முழுக்க எங்கு வேணுமென்றாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். ’இங்க தைரியமா தமிழில பேசு. நிறைய பேருக்குத் தெரியும்’, என விளக்கினான். அவனிடம், ‘நீ முதலில் தமிழில் பேசு’ என்றது அவனுக்கு புரியவில்லை. நான் அதன் பிறகு சில பல சமயங்களில் தமிழ் பேசியிருக்கிறேன். நிறைய புரிந்து கொள்கிறார்கள்.\nஇஸ்கானுக்கு இங்கு இறங்கி நடக்கனும் என்று சொன்னதும் இறங்கி நடந்த எங்களுக்கு நீண்ட வரிசையில்லாத இஸ்கானைக் கண்டதும் புத்துணர்வுடன் சென்றால், ‘சூரிய கிரகணத்தின் காரணமாக மாலை வரை இஸ்கான்’ மூடப்பட்டிருக்கும் என்ற பலகை எங்களைப் பார்த்து பல் இளித்தது. சரி Forum போகலாம் என முடிவு செய்த பொழுது, எனக்கு என் வேலை தோன்றியது. போகும் வழியில் ஒரு காலேஜில் இறங்கி எவன் வாயையாவது பிடுங்கிவிட்டு செல்லலாம் என சொல்ல பேருந்து நிறுத்ததிற்கு கிளம்பினோம். எந்த பேருந்தில் வந்தோமோ அதே பேருந்தே கிடைத்தது. போதும், தொடர விடுவோம். அடுத்த பதிவில் எனக்கு பெங்களூர் பற்றித் தெரிந்த கொஞ்ச விஷயங்களை வளவள என்று பேசுவோம்.\nபிரசவ குடத்தில் இருந்து மீள\nஎன் நெஞ்சில் அழுத்தி நிற்க,\nதாய், தங்கை, லட்சியம், கனவு, வசதி, வறுமை\nசில பயணங்கள் - 1\nசில பயணங்கள் - 2\nசில பயணங்கள் - 3\nசில பயணங்கள் - 4\nசில பயணங்கள் - 5\nஎங்கள் வீட்டில் முடிவு செய்த பொழுது அவர்களுடன் பெங்களூர் போக விருப்பமில்லை. ஆனால், என் அம்மா அப்பாவுக்கு பேத்தியை பார்க்கனும் என பேரார்வம். அவர்கள் முடிவை ஒண்ணும் செய்வதற்கு இல்லை. ஆனால் மூன்று நாட்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனற பிரச்சனையும் இல்லையென்றால் சித்தப்பா வீட்டுக்கு சென்று சாப்பிட வேண்டிய கட்டாயத்தின் பயமும் காரணமாக நான் ஊருக்கு கிளம்ப முடிவு செய்துவிட்டேன். சித்தப்பா வீட்டுக்கு சென்றால் இன்னும் சாப்பிடு என புளிமூட்டை அடைக்கிறாற் போல சாப்பிட வைத்து விடுவார். அத்துடன் அடுத்த வீட்டிற்கு சென்று சாப்பிடும் போது அவர்கள் நேரத்திற்கு நாம் உடன்பட வேண்டும், பசிக்கவில்லையென்றாலும். அதனால் பெங்களூர் சென்று நாலு பெண்களையாவது பார்த்து வரலாம் என கிளம்பிவிட்டேன்.\nபொங்கல் அன்று காலை நாலரைக்கே அடித்து எழுப்பி, போய் குளி என விரட்டினார்கள். பயண அவசரம் காரணமாக பொங்கல் குக்கரில் தயாரானது. பொங்கவில்லையென்றாலும் அது பொங்கல் தானா என நான் யோசித்த பொழுது பொங்கல் வந்து விட அந்த எண்ணத்தை உதிர்த்து விட்டு தட்டில் பொங்கலை கொட்டிக் கொண்டேன். அம்மா எனக்காக அளவாகவே சக்கரை கலந்திருந்தாங்க. வரவர ஒரு சில வகை இனிப்புகள் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டால் சரக்கடித்தாற் போல ஒரு மிதப்பு.\nஆரப்பாளயத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினால் சேலம், ஓசூர் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. என் முடிவின் படி ஓசூர் வண்டியில் ஏறி அமர்ந்தோம். பொங்கலன்று பயணம் செய்ய முடிவு செய்த என் அப்பாவின் புத்தி கூர்மையை மெச்சிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் பாதியை நிரப்பக் கூட கூட்டமில்லை. நான் ஒரு மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில் படுத்து திண்டுக்கல் வரை தூங்கிவிட்டேன். திண்டுக்கல்லில் ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்த பொழுது டீ-சர்ட், ஜீன்ஸுடன் 20+ மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். தோளில் இருந்த பையும் ஷூவும் அவன் ஏதோ வெளிநாட்டுக் கம்பெனியில் வேலை செய்கிறார் போலத் தெரிந்தது. போனிலும் அலுவல்களை பேசிக் கொண்டே வந்தான். பெங்களூர் செல்கிறான், ஓசூர் வரை இருப்பான் என கணித்தேன்.\nதிண்டுக்கல் தாண்டியதும் அகன்ற தேசிய நெடுஞ்சாலையை கண்ட ‘ஆழி அகல் வீதி’ என மதுரையை சங்க இலக்கிய நூல் விளக்குவாதாக சிறு வயதில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. மதுரை வீதியில் ஒரே நேரத்தில் இரு தேர் அநாயசமாக செல்லுமாம். இப்பொழுது இரு கார் சென்றாலே அந்தத் தெருவில் வாகனங்களின் ஹெட்லைட் கண்கள் முறைத்துக் கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் அவ்வளவு அகண்ட சாலைகளைக் காணும் போது ஆச்சரியமே. Free way, Express way, Autobahn என வெளிநாடு சென்று வந்த நம்மவர்கள் கூறும் சாலைகளுக்கு சிறிதும் குறைந்ததில்லை. சுத்தமாக, சீராக அகலமாக பல லேன்களுடன் இருந்தது. சுங்கச் சாவடிகள் அருகே அதன் பிரம்மாணடம் புரிகிறது. சாவடி அதிகாரிகள் மஞ்சள் சட்டையும் டையுமாக இருந்தனர். தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம் என அப்பா கூறினார்.\nஅடுத்து வந்த ஊர் கரூர். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளைக் காணும் போது அகன்று, கட்டுமான அமைப்புகளும் நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் முக்கிய ஊரான மதுரையில் இப்படி இல்லையே வீதிகள் என ஆதங்கம். கரூரில் எல்லா சாலைகளும் இப்படி இருக்கிறது என்றால் அது நல்ல விஷயம் தான். எனக்குத்தான் புகைச்சல். இதைத் தாண்டி செல்லும்போது மீண்டும் ஒரு சாவடி. ஓட்டுநர் என்னவோ பேசினார், தடுப்பை திறந்துவிட்டார்கள். பின்னர் தெரிந்து கொண்டேன் வாராந்திர பாஸ் வசதி உண்டு. ஒரு தடவைக்கு 50 ரூபாயாம். பெங்களூர் செல்வதற்குள் 5,6 சாவடிகள் பார்த்து விடுவோம். ஒரே வழி, அதிலும் இப்படி அதிக சுங்கம் என்பது அநியாயம்.\nஅதைத் தாண்டி நாமக்கல் பேருந்து நிலையத்தினுள் நுழைந்த பொழுது அருகில் ஒரு மலையும் அதன் மேல் ஒரு கோட்டைச் சுவரைப் போன்றும் இருந்தது. என்னவென்று கேட்டதற்கு கோட்டைடா என்று விளக்க முற்பட்டார். அம்மா இடைமறித்து, ’சும்மா குழப்பாதீங்க. மேலே ஒரு கோவில் இருக்கிறது’ என்றார். அதைத் தான் சொல்ல வருகிறேன் என்ற அப்பா, ‘அந்த காலத்தில் கீழே போர் புரிந்து கொண்டிருக்கையில் பலவீனமடைந்தால் தப்பி ஓடி உள்ளே ஒளிந்து கொண்டு ‘தற்காப்பு போர்’ செய்வார்கள். வெளியே முற்றுகை நடக்கும். யார் அதிகநாள் தாங்குகிறார்களென்பது போரின் முடிவை நிர்ணயிக்கிறது’ எனறு விளக்கினார். அந்த மாதிரியான அரண்களிலெல்லாம் ஒரு கோவில் இருப்பது வழக்கம் என நான் படித்ததுண்டு. தஞ்சையின் பழைய கோட்டையினுள் இருந்த காளி கோவில் இன்னும் உண்டென கேள்வி. சரியான தகவல் நினைவிலில்லை. தமிழனின் வீரம் பற்றி அதிகம் பேசி நம்மை ஏமாற்றும் அளவு நம் ஊரில் வீரம் இருந்திருக்காது, போர்தந்திரம் தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பது திண்ணம். புறநானூற்று வீரமெல்லாம் தமிழ் சினிமாவின் கதாநாயகனின் வீரம் போல்தான் என ஒரு எண்ணம் தோன்றுகிறது.\n(சில நாட்கள் ஆனதால் ஞாபகங்கள் தப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த பயணக் கட்டுரை எழுதுவதற்குள் பல தடங்கல்கள். 3 வாரங்கள் ஆகப் போகிறது. நினைவிற்கு வந்ததை இட்டு நிரப்புகிறேன்.)\nஇவ்வாறு யோசித்துக் கொண்டே பராக்கு பார்த்துக் கொண்டிருக்கையில் சேலத்தினுள் நுழைந்தது. முதல் ஆளாக அந்த அந்த டீசர்ட்-ஜீன்ஸ் இளைஞன் இறங்கினான். ஒரு ஆளைப் பார்த்து கணிக்கும் முயற்சியில் அடுத்த தோல்வி. சிறிது நேரம் உண்டு என நடத்துனர் சொன்னதும் கழிப்பறையை தேடத் தொடங்கினேன். பேருந்து புறப்பட்டு விடுமோ என வேகமாக சென்றேன். நுழைய 3 ரூபா கேட்டான். பிஸ்ஸுக்கு இது ரொம்ப அதிகம் தான் என நினைத்துக் கொண்டே கொடுத்து விட்டு போய் வெளியேறும் போது ஒருத்தன் தலைய சொறிந்தான். வெளியே கொடுத்தாகிவிட்டது என்றதற்கு தான் கழுவுபவன் எனக் கூறினான். அந்த புண்ணியவானுக்கு ஒரு இரண்டு ரூபாய் அழுதுவிட்டு வந்தேன். இத்தனைக்கும் நடுவில் வந்த விஷயம் ஆகவில்லை என்பது தான் வயிற்றெரிச்சல். வருது ஆன வரலைன்னு போக்கு காட்டிவிட்டு 5 ரூபா நட்டம் தான் மிச்சம். பெங்களூரில் என்னவெல்லாம் வேட்டு வைக்க இருக்கோ. பெங்களூர் செல்லும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன்.\nஅடுத்து தர்மபுரியில் ஒருவன் கையில் ஜீன்ஸ் ஜாக்கெட்டுடன் நின்றிருந்தான். இவன் ஏறுவான் என நினைத்தேன். ஓசூரில் மாலை நேரக் குளிருக்கு அது உதவும் என்றெல்லாம் கணக்கு போட அவன் வாளாவிருந்தான். ச்சே, வெத்து வேட்டு என நினைத்துக் கொண்டே க்ரீம் பிஸ்கட் சாப்பிடத் தொடங்கினேன். பக்கத்தில் பாக்கெட்டில் இருந்து தூள் போல ஒன்றை கொட்டி கசக்கிக் கொண்டிருந்தான். புகையிலையோ என்னவோ போல, கணேஷ் போன்ற பிராண்டுகள்(Brands) சொல்வார்களே, அது தான். கான்சரை கையில் கசக்கி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்ததும் என் உதட்டில் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் வந்த குழிப் புண்ணை பார்த்து ’கஞ்சா அடிப்பயா’ எனக் கொடைக்கானலில் கேட்டவன் நினைவிற்கு வந்தான்.\nகிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் இடத்தருகில் ஒரு பிச்சைக்காரன் ஒரு சிறுவனைக் கிடத்தி சாட்டையால் தரையை அடித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். வருகிறவர்களை கபடி வீரனின் லாவகத்துடன் மடக்கி பிச்சை எடுத்தான். இவனின் வேகத்தைக் கண்டு ரக்பி விளையாட்டைப் போல முட்டித் தூக்கிவிடுவானோ என்று பிச்சை போட்டவர் ஏராளம். இப்படி ஒருத்தனை மடக்கிய பொழுது விரலை ஆட்டி மிரட்டியபடியே ஒருவன் சென்றான். இன்னொருவன் ட்ராஃபிக் போலீசைப் பார்த்த லாவகத்துடன் சுத்தி விலகிச் சென்றான். இத்தனைக்கும் நடுவில் வெயில் சுரீரென உரைக்காமல் அந்தச் சிறுவன் எப்படி உறங்குகின்றான் எனத் தெரியவில்லை.\nகடைசி சீட்டில் ஒருவனிடம் சீட்டு கொடுக்க நடத்துனர் சென்றார். அவன் ‘டிக்கட் வச்சிருக்கேன்’ எனக் கூற சொல்ல தகராறாகி விட்டது. பின்னர் தான் தெரிந்தது ஐயா ’உண்மை விளம்பி’யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கிறார் என்றும், இதற்கு முன்பு பயணித்த வண்டியில் சீட்டு வாங்கியிருக்கிறார் என்பதும். முடிவில் அவன் தலையில் ’சொத்’தென அடித்து காசைப் பிடுங்கி சீட்டும் சில்லறையும் கொடுத்தார், நடத்துனர்.\nஓசூரை நெருங்க நெருங்க போகும் வழியிலெல்லாம் மிகவும் சுத்தமாகவும் பராமரிக்கப் பட்டதாகவும் இருந்தது. சாலை நடுவெங்கும் அலங்காரத்திற்கு வளர்க்கப்பட்ட செடிகளின் மேற்பரப்பு வெட்டப்பட்டு சாப்பிடும் மேசை போல அழகாக இருந்தது. சாலையோரங்களில் 'Cafe day' தென்பட ஆரம்பித்தது.\nஓசூர் வந்த பொழுது மாலையாகிவிட்டிருந்தது. இறங்கியதும் ஒரு பஸ் பெங்களுருக்கு கிடைத்தது. ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கிறது. ஒரு கலப்படக் கலாச்சாரத்தை பார்க்க இயலுகிறது. ’மஞ்சநாதா’வில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘அதூர்ஸ்’ ரிலீஸ். பட போஸ்டர்கள் பார்த்த வரையில் ஒன்றிரண்டு தமிழும், மற்ற படி அதிகப்படியாக தெலுங்கு படங்களே ஓடிக்கொண்டிருந்தன. கன்னட படம் மருந்துக்குக் கூட இல்லை. இந்தக் குழப்பம் தீருவதற்குள் கர்நாடக எல்லைக்குள் நுழைந்தது வண்டி.\nஅங்கே எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹல்லி எல்லாம் தாண்டி மடிவாலாவில் இறங்க வேண்டியிருந்தது. ஹல்லி என்பது நம் ஊர் பட்டி போன்ற ஒட்டு போல. பொம்மனஹல்லி, பிலஹல்லி, இன்னபிற ஹல்லிகளையும் உள்ளடக்கி இருக்கிறது பெங்களூர். இப்படி இன்னபிற பகுதிகளை கடந்து மடிவாலாவில் பெங்களூர் மண்ணில் கால் வைத்த பொழுது மதுரை மைந்தர்கள் சென்னையில் வழக்கமாக இறங்கும் போது ஏற்படும் அதிர்வு ஏற்படாததால் ஏமாற்றம். இந்த ஊரில் ரவுடிகள் இல்லை போலும்.\n- பயணங்கள் தொடர்ந்தது. இது\nஇதை எழுதவே பல வாரமாகிவிட்டது. இதற்கு மேல் பெங்களூரில் நடந்தது, பிறகு சென்னை சென்றது, மீண்டும் பெங்களுரில் நடந்த சந்தோஷத் தருணங்கள் எல்லாம் இதற்கு வரும் கருத்துக்களைப் பொறுத்து எனக் கூறி வரவேற்பு பெற நான் இளைஞர்களுக்கான எழுத்தாளனா இல்லை பிரபல பதிவரா இருந்தாலும், நீங்க எவ்வளவு வேகமா கருத்துரைகள் இடுகிறீர்களோ அவ்வளவு வேகமாக அடுத்த பதிவை இது போல் வளவளக்காமலும் இதில் உள்ள ஆயிரக்கணக்கான குறைகளை நூற்றுக்கணக்காக குறைத்தும் வெளியிட உறுதியளிக்கிறேன்.\nசில பயணங்கள் - 2\nநச்னு ஒரு கதை போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ssahamedbaqavi.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-19T04:28:18Z", "digest": "sha1:LRWYE74VVQTWJX3LQU5OJOQQYHKSMRJS", "length": 22014, "nlines": 162, "source_domain": "ssahamedbaqavi.blogspot.com", "title": "S S AHAMED BAQAVI: November 2013", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பத்தின் நன்மையும் நாசமும்\nLabels: ஆடியோ உரைகள், ஜும்ஆ பயான்\nதன்னம்பிக்கை தரும் தரமான மார்க்கம்\nஇறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இல்லாத அநேகர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nஎல்லாம் இறைவன் விதித்தபடிதான் நடைபெறுகிறது என்று புரிந்துணர்வு நமக்குள் நல்ல நம்பிக்கையை உருவாக்குகிறது.\nஎந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளுகிற மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது.\nLabels: ஆடியோ உரைகள், தன்னம்பிக்கை, மனப்பக்குவம், ஜும்ஆ பயான்\nஇஸ்லாத்தில் இயற்கை மீறல் இல்லை\nமரணம் என்பது ஒரு சோகமான முடிவுதான். அதற்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில்,\nசட்டையைக் கிழித்துக் கொண்டு அழுவது,\nஇதுபோன்ற இயற்கை மீறிய செயல்பாடுகள் இஸ்லாத்தில் இல்லை.\nஅதேபோல மரணத்தைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வேறு சிலர்\nமேளதாளங்கள் முழங்கி மரண ஊர்வலங்கள் நடத்துகிறார்கள்\nஇதுவும் நம் மார்க்கத்தில் ஆகுமானதல்ல.\nஇதுபோன்ற சமயங்களில் நம் உணர்வுகளை நாம் எப்படி வெளிப்படுத்தவேண்டும்\nLabels: ஆடியோ உரைகள், இமாம் ஹுசைன் (ரலி), இயற்கை மீறல், கர்பலா, மரணம், ஜும்ஆ பயான்\nLabels: ஆடியோ உரைகள், குர்ஆன், ரமளான்\nசுன்னத்தான ஆஷுரா நோன்பு ஆதிகால வரலாற்று சிறப்பிற் குறியதும். ரொம்ப மகத்துவமானதும்,பேரருள் நிறைந்ததுமாகும்.\nஅறியாமைக் காலத்திலேயே குறைஷிகள் ஆஷுரா தினத்தில் நோன்பு பிடித்து வந்தார்கள்.\nஅண்ணல் நபிகள் நாயகம் {ஸல்} அவர்களும் ஆஷுரா அன்று அறியாமைக் காலத்தில் நோன்பு வைத்துள்ளார்கள்.\nமதீனா வந்த பிறகும் மா நபி {ஸல்} அவர்கள் நோன்பை தொடர்ந்தார்கள்.\nஅந்த நோன்பை நோற்கும்படி உத்தரவிட்டார்கள்.\nஇது {ஆஷுராதினம்} மகத்தான ஒரு நாள். {முஸ்லிம்}.\nஇது ஒரு நல்ல நாள்.இஸ்ரவேலர்களை அவர்களுடைய விரோதிகளை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிய தினம்.ஆகவே அன்று மூஸா நபி அவர்கள் நோன்பு வைத்தார்கள் என்று யூதர்கள் வாயிலாக {வும்} கேள்விப்பட்டு நபி மூஸா {அலை} அவர்களுக்கு{அவரது வெற்றியை கொண்டாடு வதற்கு} உங்களை விட நாங்கள் ரொம்ப அருகதை உள்ளவர்கள் என்று கூறி நபி ஸல் அவர்கள் அன்று நோன்பு பிடிக்க உத்தரவிட்டார்கள்.\nஇதை ரொம்ப வலியுறுத்தியுள்ளார்கள். \"இன்று ஆஷுரா தினம்.இது வரை சாப்பிடாதவர்கள் அப்படியே நோன்பு வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிட்டவர்கள் {இனிமே சாப்பிடாமல்}நோன்பை தொடர வேண்டும்\" என்று பொதுமக்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார்கள்.மேலும் இதை பகிரங்கப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள்.\nகர்பலாக் காவியத்தை கொச்சைப் படுத்தும் ஷியாக்கள்\nஹஜ் உரை பகுதி -1\nஇப்பூமியில் முதலில் எழுப்பப்பட்டது இறையில்லம்தான் .\nஆதம் அலைஹிஸ் ஸலாம், தான் வாழ இல்லம் அமைப்பதற்கு முன் வணங்க இல்லம் அமைத்தார்கள் .\nமஸ்ஜிது கட்டுவதிலும் மார்க்க கடமைகளிலும் மலேசிய மண்ணின் மைந்தர்கள் காட்டிய ஆர்வம் .\nஉலகில் முதன் முதலாக ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது இந்தியாவிலிருந்துதான் .\nஇன்னும் பல அரிய தகவல்கள் ...........\nLabels: ஆடியோ உரைகள், கஃபா, மலேசிய முஸ்லிம்கள், மஸ்ஜித், ஹஜ்\n ஆடியோ உரைகள் (15) ஜும்ஆ பயான் (14) வீடியோ உரைகள் (14) காலைக்கதிர் (6) துணுக்குகள் (5) ஆச்சரியமான கேள்விகள் (4) கட்டுரைகள் (4) முஹம்மது நபி ஸல் (4) குர்ஆன் (3) புதிரும் பதிலும் (3) மனப்பக்குவம் (3) ஹஜ் (3) 24/01/2015 (2) அக்டோபர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) குர்பானி (2) சஹாபாக்கள் (2) செப்டம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) மீலாது (2) ரமளான் (2) ( اتقوا الله حق تقاته ) (1) 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 08-01-2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) பெண்ணியம் (1) பெருநாள் (1) பெற்றோரைப் பேணுவோம் (1) பேச்சாற்றல் (1) பொடியன் போட்ட போடு (1) மதரஸா இமாம் கஜ்ஜாலி மீலாதுப் பெருவிழா (1) மதரஸா சிராஜுல் ஹுதா - பத்து கேவ்ஸ் (1) மதரஸா தாருத் தஃலீம் முகைதீன் செலாயாங் பாரு (1) மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் செராஸ் (1) மதீனா (1) மது (1) மனிதமாக்கும் மகா சக்தி (1) மரணம் (1) மரபணு (1) மலேசிய முஸ்லிம்கள் (1) மலேசியா. (1) மழை (1) மஸ்ஜித் (1) மஸ்ஜித் இந்தியா (1) மிஃராஜ் (1) மீலாது மாநாடு அழைப்பு (1) மீலாத் சொற்பொழிவு (1) யோகா (1) ரிஜ்க் (1) ரிஸ்க் (1) வக்ஃப் மற்றும் அதன் பயன்களும் (1) வட்டி (1) வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (1) வாழ்க்கை மனோரஞ்சித மலரைப்போல (1) விஞ்ஞானத்திற்கு வழிகோலிய இஸ்லாம் (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு . (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு வீடியோக்கள் (1) வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) ஹஜ் மற்றும் குர்பானி (1) ஹதீஸ் ஆய்வரங்கம் (1) ஹிஜ்ரத் தரும் பாடங்கள் (1)\nஇமாம் புகாரி ( ரஹ் ) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக் கொண்டது. அதில் மூன்றா...\nஅடிக்க அடிக்க அம்மியும் நகரும்,உருக உருக கல்லும் கரையும்\nஉள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் \nமலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை தலைப்பு ;- உள்ளமையை உணர்த்த...\nநெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் (ஜும்ஆ பயான் 06-12-2013)\nகுடிகாரனின் மரணத்தின்போது அவனை ஒரு பாம்பு விழுங்கிய காட்சி ... வட்டி வாங்கி உணடவனின் மண்ணறையில் தீ எரிந்த விபரீதம் அதே போல சிலரை ...\nஅல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் \nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \n30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபுனித நிறைந்த ரமலான் மாதம் \nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nதகவல் தொழில் நுட்பத்தின் நன்மையும் நாசமும்\nதன்னம்பிக்கை தரும் தரமான மார்க்கம்\nஇஸ்லாத்தில் இயற்கை மீறல் இல்லை\nகர்பலாக் காவியத்தை கொச்சைப் படுத்தும் ஷியாக்கள்\nஹஜ் உரை பகுதி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/samuthiram/saamiyaadigal/saamiyaadigal2.html", "date_download": "2018-06-19T04:24:53Z", "digest": "sha1:5WIYYM3JSANYP3CJESSQ4LZXMNNB5HTM", "length": 122440, "nlines": 355, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Saamiyaadigal - Chapter - 2", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇருபுறமும் இருந்து வந்த துளசிங்கமும், கோலவடிவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எதிரெதிராய் வந்து நின்றார்கள். துளசிங்கம், அவளை லேசாகப் பார்த்து விட்டுக் கையில் இருந்த கம்பைத் தலைக்கு மேலே தூக்கி, சிவப்பு வைரங்களாய் மின்னிய ஆலம்பழங்களை அடித்தடித்து விழத்தட்டினான். அப்படி அடித்ததில் ஓரிரு பழங்கள் கோலவடிவின் முன் நெற்றியில் மரகதக் கற்கள் போல் பதிந்தன. அவள், அவற்றை எடுத்து தூர வீசியபடியே, அவனை முகஞ்சுழித்துப் பார்த்தாள். துளசிங்கம், சித்திக்காரி அலங்காரியிடம் எதையோ பேசப் போனான். கோலவடிவு தன் சித்தப்பா மகள் சந்திராவிடம் எதையோ கேட்கப் போவதுபோல் மேலுதட்டை கீழுதட்டால் ஈரப்படுத்த அவற்றை பிரிக்கப் போனாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅலங்காரி இலைகளை மூடியிருந்த ஈரக் கோணித்துண்டை எடுத்து உதறுவதுபோல் உதறி, அந்த இருவரையும் ஓரங்கட்டிப் பார்த்தாள். அவள் எதையும், எவரையும் சாய்க்கப் போவதுபோல் சாய்த்துப் பார்ப்பவள். காக்கா பார்க்குமே அப்படிப்பட்ட பார்வைக்காரி. இதனால், ஊரில் இவள் இருக்கும்போது, சித்தி என்றும், அக்கா என்றும் உண்மையான அன்போடு அழைப்பவர்கள்கூட, அவள் இல்லாதபோது, ‘காக்காக் கண்ணி’ என்பார்கள். ஆலமரத்தில் உட்கார்ந்திருக்கும் எந்த காக்காயாவது எச்சம் போடும்போது, இந்த அலங்காரி, “பய காக்காவ பாருங்க” என்பாள். எல்லோரும், காக்காவை ஒப்புக்குப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பாய் சிரிப்பார்கள். அலங்காரிக்கு கண்தான் காக்காக் கண்ணே தவிர, உடம்பு என்னமோ, கருடன் மாதிரி பறக்க முடியும் என்பது போன்ற லேசாய்த் தட்டையான உடம்பு. தடிப்போ ஒல்லியோ இல்லாத பிடிபடாத அழகைச் சுமக்கும் பிடிப்பான உடம்பு. நாற்பது வயதிலும் நளினம் குறையாத தோரணை. அதேசமயம், மனதுக்குள் ஏதோ ஒன்று குடைவது போன்ற முகப் புழுக்கம்.\nவாடாப்பூ எதேச்சையாகச் சொல்வதுபோல் சொன்னாள்.\n“ஏன் ரெண்டு பேரும் சொல்லிவச்சது மாதிரி நிக்கிய... ஒக்காருங்களேன். நாங்க படுற பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன்... ஏழா சந்திரா, அந்தப் பாயைத் தா... துளசிங்கம் உட்காரட்டும்... கோலவடிவு நீயும் உட்காரேன்...”\nஅலங்காரியை வரம்பிற்கு மீறித் திட்டிவிட்டோமோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதால் தப்புத் தப்பாய் பீடி சுற்றிய சந்திரா, அவளுக்கு சலுகை காட்டுவது போல், அந்த இரண்டு சதுரடிப்பாயைத் துளசிங்கம் நின்ற பக்கமாக வீசினாள். அவன், உடனே அதை எடுத்து ஆலமரக் கிளைபோல் நீண்ட வேரில் மடித்துப் போட்டு உட்கார்ந்தான். கோலவடிவு அப்படியே நின்றாள்.\nஅலங்காரி புதிய வரவுகளான இருவரையும் நோட்டமிட்டுப் பார்த்தாள். இரும்பைச் சிலையாக்கி, அதில் எண்ணெய் தேய்த்துவிட்டது போன்ற துளசிங்கத்தை, துள்ளிவிழப் போகும் ஆமணக்குக் செடி ஒய்யாரத்தில் தோன்றிய கோலவடிவுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். அவனின் முடிகுறைந்த வட்டக்கிராப்பையும், அவளின் கோதி முடிந்த மல்லிகைப்பூ கொண்டையையும், மனதுக்குள் ஒன்று சேர்த்து வைத்துப் பார்த்தாள். ஒரு அழுத்தத்தை, ஒரு மென்மையுடன் இணைத்துப் பார்த்ததில் அவளுக்குக் கணவனால் கிடைக்காத சுகம் கிடைத்தது. இப்போது, தன் மனதில் தோன்றிய சபதத்தைக்கூட மறந்து, அந்த இருவரையும் இயல்பாக இணைத்துப் பார்த்து ஆனந்தப்பட்டாள். சந்திாா, அலங்காரியை தாஜா செய்வதுபோல் கேட்டாள்.\n“அத்த, ஒங்க மச்சான் மகன் ஊமையா\nஅலங்காரிக்கு இப்போது மனம் லேசாய் சுகப்பட்டது. அவளும் இயல்பாகவே திருப்பிக் கேட்டாள்.\n“ஆமாண்டி என் மருமவளே... அதே கேள்விய அத்த திருப்பிக் கேக்கேன், ஒன் பெரியப்பா மகள் கோலவடிவுக்கு வாய் பேச வராதோ...”\nகோலவடிவும், துளசிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். துளசிங்கம், லேசாய் வளைந்த தன் மூக்கு நுனியை ஆள் காட்டி விரலால் அடித்தபடியே, கோலவடிவையும், சந்திராவையும் பொதுப்படையாய்ப் பார்த்தபடியே பேசினான்.\n“நான் பேச ஆரம்பிச்சால்... ஒங்க காது தாங்காது... கம்மலு அறுந்து என் கையில விழும். அப்படிச் சிரிப்பிங்க...”\n“ஒமக்கு மங்கலமா பேச வராதோ... ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க அதிக நாளாய் டவுனுல இருந்தவருல்லா... கிராமத்து நாகரிகம் வராதுதான்.”\n“என் மவன அப்பிடிப் பேசாத... சந்திரா... நம்ம ஊர்ல... மூட்டை தூக்கி வண்டியடிச்சு... கடைசியல வக்குல்லாம மெட்ராசுக்கு போன பய மவனுவல்லாம் அங்க எச்சிப் பாத்திரத்தை கழுவுனாலும், ஊருக்கு வந்து கண்ணுல கறுப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டு வாயில சிகரெட்ட ஊதிக்கிட்டு ஒரு நாளுலயே நேரம் போவமாட்டக்குன்ன துள்ளறதப் பார்க்கும்போது... எங்க துளசிங்கம் ஊருக்கு வந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஊர விட்டுப் போகணுமுன்னு நினைக்கல... பிள்ள... ஏண்டா துளசிங்கம்... ஒன்னத் தாய்யா... ஒன் உரக்கடை எப்படிடா இருக்கு...\nதுளசிங்கம் கையில் இருந்த கம்பைத் தன் மார்போடு மார்பாய்ச் சாத்திவிட்டுச் சிறிது எரிச்சலோடு பதிலளித்தான்.\n“என்ன சித்தி நேத்துத்தான் உரக்கடையைப் பத்தி ராமாயணம் மாதிரி கேட்டே... நானும் மகாபாரதம் மாதிரி பதில் சொன்னேன்... இப்பவும் கேட்டா எப்படி...”\n“ஒரு நாளைக்குள்ள உரக்கடை உசந்திருக்கலாமில்லியா... ஏதோ தெரியாமக் கேட்டுட்டேன். தப்புத் தாம்பா... நான்னா... எல்லோருக்கும் இளக்காரந்தான்...”\n“இப்படித்தான் எங்க சித்திக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துடும்... சித்தி இன்னொரு நல்ல செய்தி... சிமெண்டுக்கும் ஏஜென்சி கிடச்சுட்டு... உரக்கடை பக்கத்துலயே தனிக்கடை போடப் போறேன்... இதைச் சொல்லத்தான்... இப்போ வந்தேன்...”\n“பாத்தியா... அப்போ... சித்தி கேட்டதுல தப்பில்லியே...\nதுளசிங்கம் அலங்காரிச் சித்தியின் முதுகைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தபோது வெள்ளை வெளேர் முத்தம்மா ஆச்சரியமாகக் கேட்டாள்.\n“ஏழா... ஒனக்கு அவன் அண்ணாச்சி முறை வேணும்... ஒங்க தாத்தாவோட அம்மாவும், அவன் தாத்தாவோட அம்மாவும் சின்னம்மா பெரியம்மா மக்கள்... ஆசைக்காக உறவை மாத்தப்படாது...”\n“ஏதோ ஒரு முறை... துளசி... ஒம்மத்தான்... மொத்தம்... நீரு எவ்வளவு இடம் சுத்தியிருப்பியரு...”\n“எண்டா பராக்கு பாக்கது மாதிரி பாக்கே... எல்லாப் பொட்டப் பிள்ளியளும் ஆவலோட முகத்த நிமித்துறாளுவ பாரு... ஒன் பவுசத்தான் சொல்லிக் காட்டேன்...”\nதுளசிங்கம், ஒரு குட்டிப் பிரசங்கம் செய்யப் போகிறவன்போல், மார்பில் சாத்திய கம்பை நிமிர்த்தி மைக் மாதிரி பிடித்துக் கொண்டான். பிறகு எல்லோரையும் பொதுப்படையாகவும், கோலவடிவைக் குறிப்பாயும் பார்த்தபடி பேசப் போனான்.\n“பத்து வயசில... எங்கப்பா என்னை...”\n“ஆமாம்... மச்சான் தப்பா நினைக்கப்படாது... ஒங்கப்பாவை ஏன் எல்லோரும் எலி டாக்டர்னு சொல்லுதாவ...”\nஅலங்காரி, பொய்க் கோபத்துடன் அதட்டினாள்.\n“ஏய் முத்தம்மா... வாயைக் கிழிச்சுப்புடுவன் கிழிச்சி... என் மச்சானை என் முன்னால வச்சே... எலி டாக்டருன்னு சொல்லுற அளவுக்கு தைரியம் வந்துட்டோ... ஏதோ சின்ன வயசுல... என் மச்சானை... அப்படி ஒருத்தன் மசக்கிப்புட்டான்... அப்போ மச்சானுக்கு ஏழு வயசாம்... ஒரு ஜோஸ்யக்காரன் அவருகிட்ட காலணா வாங்கிக்கிட்டு... நீ பிற்காலத்துல டாக்டரா வருவடான்னு சொல்லிட்டுப் போயிட்டானாம். இந்த கூறு கெட்ட மனுஷனும் அதை நம்பி, ஒரு செத்த எலியை தூக்கி வச்சுக்கிட்டு... ‘நான் டாக்டரு. இந்த எலியை ஊசி போட்டு பிழைக்க வைக்கேன் பார்’னு சொல்லி அந்த எலியை கோணி ஊசியை வச்சி... குத்தோ குத்துன்னு குத்துனாராம்... இந்த சட்டாம்பட்டிக்காரங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணுமா... வக்கணை வச்சுட்டானுவ... எலி டாக்டர்னு...”\nஅலங்காரி நாடக பாணியில் பேசுவதை வாயாடாமல் கேட்ட பெண்கள் கலகலப்பாய்ச் சிரித்தார்கள். கோல வடிவு, துளசிங்கத்தைப் பார்த்தபடி குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்தாள். உடனே அவன், தான் சிப்பி வயிற்றில் பிறந்த முத்து என்பதை நிரூபிப்பது போல் பேசினான்.\n“எங்கப்பன் கதையை விட்டுவிட்டு, என் கதையைக் கேளுங்க... பதினைந்து வயசுல சிகரெட்டு பிடிச்சேன்னு எங்கப்பா என்னை அடிச்சிட்டாரு. நான் வீட்ல இருந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு டில்லி போனேன்... கரோல்பாக்குல காய்கறிக்கடை போட்டேன்... தேறல... கல்கத்தா போனேன்... ஹோட்டல்ல சர்வரா இருந்தேன்... முடியல... அப்புறம் பம்பாய்க்கு வந்து தாராவில நம்ம தமிழ் ஆள்கள் பகுதியில் இருந்தேன். ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டிக்கிட்டே, இந்திப் படங்கள்ல ஸ்டண்ட் வேடங்கள்ல நடிச்சேன்...”\n“ஒமக்கு ரஜினிகாந்த், கார்த்திக் மாதிரி சண்டை போடத் தெரியுமா\n“அவங்களுக்கு என்னை மாதிரி சண்டை போடத் தெரியுமான்னு கேளு... அமிதாப்பச்சனுக்கே ஸ்டண்ட் ரோலுக்கு நான்தான் டூப்... சிலம்பு, கத்தி, குஸ்தி... எல்லாம் அத்துபடி, இந்த ஊர்ல எவன வேணுமுன்னாலும் வரச்சொல்லு...”\nஎல்லாப்பெண்களும் அவனை அதிசயித்துப் பார்த்தார்கள். கோலவடிவு, முன்பு அவன் ஸ்போர்ட் பேண்ட்டையும், டி சர்ட்டையும் பார்த்து, அவனை வான்கோழியாக நினைத்து மனதுக்குள் வைதவள்; இப்போது அவன் உடையையும், உடைக்குள்ளே இருந்த உடம்பையும் ரசித்துப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே திட்டிக்கொள்வதுபோல் மெல்ல முனங்கினாள். அலங்காரி அவனை ஏறிட்டுப் பார்க்காமலே கேட்டாள்.\n“திருஷ்டி பட்டுடப் போவதுடா... இதுக்கு மேல எதுவும் சொல்லாத...”\n“எத்தே. உங்க மவன நாங்க தின்னுட மாட்டோம்... அப்போ மச்சான் ஒமக்கு எல்லா சினிமா நடிகரும் பழக்கம் இருக்குமுல்ல...”\n“பழக்கம் இருக்குமா... எல்லாரும் என்னைப் பார்த்து மாஸ்டர் மாஸ்டர்னுதான் கூப்பிடுவாங்க.”\n“ஒம்ம உடம்புக்கு நீரும் சினிமாவுல நடிச்சிருக்கணும்... இந்த ஊருக்கு வந்திருக்கப்படாது...”\n“கரெக்டா சொன்னே... ஆனால் நான் எங்கப்பா மாதிரி எலி டாக்டரா இருக்க விரும்பல... புலி டாக்டரா இருக்க விரும்பறேன்... ஸ்டண்ட் தொழிலுல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு... இனிமேல் நடிச்சால் ஹிரோ... இல்லன்னா வில்லன்... சின்னச் சின்ன வேடத்துல நடிக்கப் பிடிக்கல... அதான் ஊருக்கு வந்துட்டேன்... இப்போ மூணு லட்சம் சம்பாதிச்சாச்சு... ஒரு காலத்துல சினிமா எடுக்கத்தான் போறேன்...”\n“அப்போ பேசாம நம்ம ஊர்லயே ஒருத்திய கதாநாயகியாய் போடணும்.”\n“நீயே சொல்லு... யாரைப் போடலாம்...”\n“இந்தக் கேள்வியே கேக்கப்படாதுடா... நம்ம கோலவடிவை பக்கத்துல வச்சுக்கிட்டே கதாநாயகிக்கு ஆள் தேடுறது... கோலத்தோட அழக அவமானப்படுத்துறது மாதிரி... பாருடா... அவள் எப்படி வெட்கப்படுறாள்னு... பாரு, அதுலே எவ்வளவு அழகு இருக்குன்னு பாரு... இவள்தாண்டா ஒனக்கு கதாநாயகி...”\nதுளசிங்கத்தோடு சேர்ந்து எல்லோரும் கோலவடிவைப் புதிய கோணத்தில் பார்த்தார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல், அவள் சந்தோஷப்படவில்லை. துளசிங்கத்தைக் கோபமாய்ப் பார்த்தபடியே, அலங்காரியிடம் சினந்து பேசினாள்.\n“அலங்காரி அத்தே... ஒங்க மனசுல என்னதான் நெனச்சுக் கிட்டே... என்னைப்பத்தி... எவ்வளவு தப்புக் கணக்கு போட்டுட்டே... எங்கப்பாகிட்ட சொல்லுறேன் பாரு...”\nஎதற்கும் ஆடாத அலங்காரி, கொஞ்சம் ஆடித்தான் போனாள். அந்த மாற்றத்தைக் காட்டுவதுபோல், ஆலமரத்தின் கைபோலான ஒரு விழுதின் விரலைப் பிடித்தபடியே, கோலவடிவைப் புரியாதவள் போல் பார்த்தாள். அவளுக்குக் கொஞ்சம் பயமெடுத்தது. இந்தக் கோலவடிவின் தந்தை பழனிச்சாமி, கரும்பட்டையான் குடும்பத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படாத - தேர்ந்தெடுக்க அவசியமில்லாத - தலைவர். வம்புச் சண்டைக்கும் போகவும் மாட்டார். வந்த சண்டையை விடவும் மாட்டார். அதோடு, இவள் வீட்டு வாசல் கதவைத் தட்டாத ஒரே ஒரு பெரிய மனிதர் அவர்தான். அலங்காரி ஒரு தடவை லிமிட்டை அதிகமாகத் தாண்டுகிறாள் என்று நினைத்து, அவள் வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்து சொக்காரர்கள், அவளை அடிக்கப்போன போது, ‘கண்ணால் காணாமல், காதால் கேளாமல், தீர விசாரிக்காமல் ஒரு பெண் மேல பழி போடப்படாதுடா... எம்மாளு நீயும் பழி வாராது மாதிரி நடக்கப்படாது’ என்று அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர். அவர் சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்தோ, அல்லது அடிக்க வந்த சொக்காரர்களில் பலர் அவளது ராத்திரியாட்ட சொக்கட்டான்கள் என்பதாலோ, அவளை அடிக்காமலே போய்விட்டார்கள்.\nஎன்றாலும் இந்த பங்காளிப் பயல்கள் எதிர்காலத்தில் அவளை அடிக்க, பிடிக்க வரமாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது... அப்போதெல்லாம் இந்தப் பழனிச்சாமிதான் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பார் காரணம் பழனிச்சாமியின் கண் இவள் நடத்தையை ஒருவேளை பார்த்து விட்டாலும், அவர் காதில் எதையாவது சொல்லி மழுப்பிவிடலாம். காதால் கேட்டாலும், அவர் கண்ணை, தன் கண்ணிரால் மறைத்துவிடலாம். தீர விசாரணை என்பது, இந்தச் சட்டாம்பட்டியில் நடக்காத காரியம். விவகாரம் என்று வந்துவிட்டால், சின்னய்யா மகன் என்ன நியாயத்தைச் சொல்வானோ, அதற்கு எதிர் அநியாயத்தை பேசுபவன் பெரியய்யா மகன். இவன்களுக்கு எது நியாயம் என்பது முக்கியமில்லை. எவன் நியாயம் பேசுகிறான் என்பதே முக்கியம். ஆகையால், அலங்காரி, கோலவடிவைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பாய்ச் சிரித்துவிட்டு, \"என் அண்ணாச்சி... மவளே... உட்காரே முழா...” என்றாள்.\nஅங்கிருந்த பீடிப் பெண்கள் பலருக்கு, அலங்காரி மீது கோபம் கோபமாய் வந்தது. ஒவ்வொருத்தியும் தன்னையே கதாநாயகியாக நினைத்துக் கொண்டிருப்பவள். அந்த நினைப்பிலேயே, நடக்கும்போது ஒரு குலுக்கலோடும், இருக்கும்போது ஒரு சிணுங்கலோடும், எழும்போது ஒரு முகவெட்டோடும், பேசும்போதுகூட ஒரு சினிமாப் பாட்டைப் பின்னணியாக முனங்கிக் கொண்டே பேசுகிறவர்கள் இவள்கள். அப்படிப்பட்ட நாயகிக் குணங்களில் ஒன்றுகூட இல்லாத கோலவடிவை, அலங்காரி கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தது அவள்களுக்கு அதிகப்படியாகத் தெரிந்தது. இந்தக் கோபத்தை முத்தம்மா, வக்கிரமாய்க் காட்டினாள். மனதுக்குள், ஒரு ஐ.நா. சபையையே குடியிருக்க வைத்திருப்பவள்.\n“ஏய் சித்தி... பேச்சுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்... என்ன பேச்சு பேசிட்டே... செத்த பேச்சு... அதுவும் ஒரு முழுத்த பொம்புள பிள்ளயப் பார்த்தா இப்டி சொல்லுறது... இப்போ அவளச் சொன்னே... நாளைக்கு எங்களச் சொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்...”\n“இடையர் பொறுத்தாலும் இடக்குடி நாய் பொறுக்காதாம்... கோலவடிவே நான் சொன்னதுக்கு லேசா கோபப்பட்டுட்டு இப்போ சும்மா இருக்காள். ஒங்களுக்கு என்னடி... வந்துட்டு”\nஅமைதியாய் உட்கார்ந்திருந்த கோலவடிவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ‘லேசா கோபப்பட்டேன்... என்கிறாளே... லேசா இல்ல... இல்ல... நான் நெசமாகவே கோபப்பட்டனாக்கும்... அலங்காரிக்கு அது தெரியாமப் போச்சின்னா தெரியப்படுத்தணும்...’\n“ஏய் அலங்காரி... அத்தே... என்ன சொன்ன... நான் லேசர் கோபப்பட்டேனா... அப்படியே இருக்கட்டும்... எங்கப்பா முழுசா கோபப்படுவாரு... அப்போ தெரியும் ஒனக்கு... என்னை என்ன சினிமாக்காரின்னு நெனச்சியா... என்னப் பாக்கத்துக்கு ஒனக்கு என்ன தளுக்கி... மினுக்கியா தெரியுதா... என்னப் பாக்கத்துக்கு ஒனக்கு என்ன தளுக்கி... மினுக்கியா தெரியுதா...\nஅலங்காரி சரணடைகிறவள் போல், மடியில் கிடந்த பீடித்தட்டைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு, தன்னிலை விளக்கமாகவும், அவளைச் சமாதானப்படுத்துவது போலவும் பேசினாள்.\n“ஒன் மேல இருக்கிற பாசத்துல பேசிட்டேன்... மருமகள் என்கிற உரிமையில பேசிட்டேன்... வேற தப்பான எண்ணத்துல பேசல... துளசிங்கம் சினிமாப்படம் எடுக்கவும் வேண்டாம்... அப்படியே எடுத்தாலும் நீ அவன்கூட நடிக்கவும் வேண்டாம்... ஆளை விடும்மா...”\n“எம்மாடி... சினிமா வந்த பிறவுதான் தகராறு வரும்... துளசிங்கம் மச்சான், படம் எடுக்கதுக்கு முன்னாலேயே தகராறு வருது பாருங்க...”\nஅந்தப் பெண்களில் எவளும் இடைமறித்துப் பேசிய தமாஷை ரசித்துச் சிரிக்கவில்லை. தன்னைத்தான் கதாநாயகி என்று துளசிங்கமோ அல்லது அவன் சித்திக்காரியோ தேர்ந்தெடுக்கும் வரை சிரிப்பதில்லை என்று உறுதி பூண்டவர்கள் போல் வாய்களைப் பற்கதவுகளால் அடைத்தார்கள். இவர்களில் தனி ரகம் பாஷாடை சந்திரா. இந்த ஒரு விவகாரத்திற்கு கோபப்பட வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா என்று அவள் குழம்பும்போது, அவளுக்கு வேண்டியவர்கள், அந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொள்வாள். பெரியப்பர் மகள் கோலவடிவு கதாநாயகி தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அதை ஏற்று, ரசித்துச் சிரித்தவள், இப்போது கோலவடிவே கோபப்பட்டதால், அந்தத் தேர்வு மோசம் என்றும், ஆகையால் தானும் கோபப்பட்டுச் சொக்கார பலத்தைக் காட்ட வேண்டும் என்று கத்தினாள்.\n“ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு அடாவடி ஆகப்படாது அலங்காரி அத்தே... எங்க அக்காவைப் பார்க்கக் குலுக்கி மினுக்குகிற சினிமாக்காரி மாதிரியா தெரியுது... வாலிபப் பயலுவ கூட டூயட் பாடுற மாதிரியா தெரியுது... இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால்... எங்கக்காவைப் பத்தி என்னவோ சொல்லுவே போலுக்கு... எங்கக்கா ஒன்னை மாதிரி சிலுக்குறாளா... இல்ல மினுக்குறாளா...”\nகோலவடிவுக்கும் சித்தப்பா மகள் சந்திரா பேசுவது அதிகப்படியாகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவளைக் கட்டுப்படுத்துவது, தான் கதாநாயகியாக நடிப்பதில்லை என்ற முடிவை, கல்யாணமான நடிகைகள் மறுபரிசீலனை செய்கிறார்களே, அப்படி மறுபரிசீலனையாய் கருதப்படும் என்று பயந்துபோய் சும்மா இருந்தாள். ஆனால் அலங்காரியால் அப்படிச் சும்மா இருக்க முடிய வில்லை. லேசாய்க் கோபமும் வந்தது. அதைப் பேச்சாக மாற்றினாள்.\n“ரொம்பத்தான் துள்ளாத சந்திரா... போன வருஷம் பள்ளிக்கூடத்து நாடகத்துல கதாநாயகன் மார்புல கண்ணை மூடிக்கிட்டு சாய்ஞ்சு கிடந்தே... சிங்காரன் விசிலடிச்சப்போகூட டயலாக்க மறந்து அப்பிடியே கிடந்த...”\n“அது பொம்புள போட்ட ஆம்புள வேடம்... அதுல என்ன தப்பு\n“நீ பொம்புள கிட்டயே அப்படினன்னா...”\n“என்னழா... வாய் ரொம்ப நீளுது ஒன் புத்திய மாதிரி எல்லோரையும் நெனச்சிட்ட பாரு... இப்பவே எங்க பெரியப்பாகிட்ட சொல்லி ஒன் நாக்க வெட்டிப் போடச் சொல்லுதேன் பாரு... கோலக்கா எழுந்திரு...”\n“சரியம்மா... தெரியாமச் சொல்லிப்புட்டேன்... இந்தப் பேச்சு விட்டுட்டு அடுத்த பேச்சு பேசலாம்.”\nஅந்தப் பெண்களுக்குள் நடந்த ஏடாகோடமான பேச்சை ரசித்துக் கேட்பது போலவும், அதைப் பொருட்படுத்தாதது போலவும், கையில் இருந்த கம்பால் ஆலவேரில் சாரிசாரியாச் சென்ற எறும்புகளை இடித்து இடித்துக் கொன்று குவித்துக் கொண்டிருந்த துளசிங்கத்திற்கு ஆவேசம் வந்தது... கோலவடிவு மேல் மெலிதாகவும், சந்திராமேல் பலமாகவும் வந்தது. சித்திக்குச் சொல்வது மாதிரிச் சொன்னான்.\n“நம்ம கண்ணு முன்னாலயே அம்மணமாத் திரிஞ்ச சின்னப் பொண்ணு இந்தச் சந்திரா... ஏதோ பீர்க்கங்கா மாதிரி வளர்ந்துட்டாள்... பெரியவள் என்கிற நெனப்புல குதிக்காள்... போயும் போயும்... அவள் கிட்ட போயி... மன்னிப்புக் கேட்ட பாரு... அவளுக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு அறிவு வளராமப் போச்சு... இல்லன்னா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ஆடமாட்டாள்...”\n“இந்தா பாரும்... ஒமக்கும் எனக்கும் பேச்சில்லே... போயும் போயுமுன்னு பேசுதியரே... நான் என்ன தெருவுலயா கிடக்கேன்... ஆடுறேன்னு வேற சொல்லுதியரு... என்னைப் பார்த்தா ஆட்டக்காரி மாதிரியா இருக்குது... ஒம்ம அக்காவப் போய் ஆடச் சொல்லும்... ஒம்ம தங்கச்சியப் போயி ஆடச் சொல்லும்... இல்லன்னா இந்த மூளி அலங்காரி மூதேவி சண்டாளியப் போய் ஆடச்சொல்லும்... நான் எதுக்கு ஆடணும்...”\n“நீ ஆடாண்டாம்... ஆடுனாலும் அசிங்கமாத்தான் இருக்கும்...”\n“இதோ பாரு... துளசிங்கம்... இதுக்கு மேல பேசினே... எனக்குக் கெட்ட கோபம் வரும்...”\n“நீ சின்னப் பொண்ணாச்சேன்னு பாக்கேன். இல்லன்னா என்னை, நீ நான்னு பேசுறதுக்கு நடக்குற சங்கதியே வேற... என்ன நடந்து போச்சுன்னு இப்டி குதிக்கே.”\n“எங்கக்காவ எப்படி சினிமாக் கதாநாயகின்னு சொல்லலாம்... சும்மா கண்டபடி பேசுறதுக்கு திறந்து கெடக்கோ...”\n“சரி, எங்க சித்தி சொன்னதையே நான் திருப்பிச் சொல்லுறேன்... இதோ இருக்காளே... இந்தக் கோலவடிவு, சினிமாவுல வார கதாநாயகி மாதிரியா இருக்காள்... தமிழுக்குத் தமிழ் கதாநாயகி மாதிரியும், இந்திக்கு இந்தி கதாநாயகி மாதிரியும் இருக்காள்... சரி... சொல்லிட்டேன். இப்போ என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கோ...”\n“ஏய் கோலவடிவு... எக்கா... ஒன்னத்தான்... எழுந்திரு... இப்பவே நம்ம குடும்பத்துக்காரங்ககிட்ட சொல்லுவோம்... எழுந்திரு... என் குத்துக்கல்லு மாதிரி இருக்கே...”\n“நீயே நான் சொன்னதைப் போய் சொல்லுறியா... இல்ல... நானே ஒன் குடும்பத்துக்காரன்கிட்ட வந்து சொல்லணுமா... இன்னொரு தடவை வேணுமுன்னா சொல்லுறேன்... நல்லா கேட்டுக்க... இந்த கோலவடிவு...”\n“எக்கா... எக்கா எழுந்திரு... இவன ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்... நீ இப்போ எழுந்திருக்காட்டால், இந்த துளசிங்கம் சொன்னதல்லாம் ஒனக்குச் சரின்னு அர்த்தம்...”\nகோலவடிவு பயந்து போயும், பதறிப் போயும் எழுந்தாள். அத்தனைப் பெண்களும் பரபரப்பானார்கள். சிலர் எழுந்து விட்டார்கள். ஏதோ சொல்லப் போனார்கள். அதற்குள் கோலவடிவின் கையை இழுத்துக்கொண்டு போகப் போன சந்திரா சட்டென்று நின்றாள். கிழக்குத் திசையையே பார்த்தபடி நின்றாள். அவள் பார்த்த திசையை அனைவரும் பார்த்தார்கள். பயந்து பார்த்தார்கள். படபடப்பாய் பார்த்தார்கள். அங்கிருந்து -\nதிருமலை வந்து கொண்டிருந்தான். தோளிலே மண்வெட்டி கிடந்தது. அதன் இரும்பு வாய் அவன் தோளைப் பற்றிக் கிடக்க, கம்புக் கணை அவன் கையோடு கையாய்த் தொங்கியது. இடது கையில் ஒரு வெட்டரிவாள். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். செம்மண் நிறம். சுட்ட செங்கல் லாவகம் வெட்டரிவாளுக்கும் அவன் கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மண்வெட்டி கணைக்கும் அவன் கைக்கும் வேறுபாடு தோன்றவில்லை. எல்லாப் பெண்களும் நடுங்கினார்கள். முத்தம்மா சந்திராவைக் கெஞ்சினாள்.\n“ஏய் சந்திரா... நீ நல்லா இருப்ப... கோலவடிவு அண்ணாச்சி கிட்ட சொல்லாத. விளையாட்டு விளையாட்டாவே இருக்கட்டும். வினையாயிடப்படாது... இல்லன்னா குத்துப்பழி வெட்டுப்பழி வரும்... கோலவடிவு... நீயாவது இந்த குறுமுட்ட பொண்ணுகிட்ட சொல்லு...”\nகோலவடிவும் சந்திராவைச் சமாதானம் செய்யப்போனாள். ஆனால் அதற்குள் சந்திரா முந்திக் கொண்டாள். கைகளை ஆட்டி ஆட்டி காட்டுக் கத்தலாய் கத்தினாள்.\n“எண்ணே... எண்ணே... சீக்கிரமா வா... இந்த துளசிங்கம் எங்கள அவமானமாய் பேசுறான்... சீக்கிரமா வாண்ணா...”\nதிருமலை வேகவேகமாய் ஓடி வந்தான். துளசிங்கமும் அவனைச் சந்திக்க தயாராய் இருப்பதுபோல், கைகளை மார்பில் மடித்துப் போட்டு, வீறாப்பாய் நின்றான். பெண்களோ, “எய்யோ... எய்யோ...’ என்று புலம்பினார்கள்... அந்தப் புலம்பல் திருமலைக்கும் அந்த இடத்திற்கும் இடைவெளி குறையக் குறைய வலுத்தது... அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய், ஆலமரத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் அஞ்சிப் பறந்தன... அவை எழுந்த வேகத்தில் அந்த ஆலமரத்தின் உச்சிக் கொம்புகள் ஆட்டம் கண்டதுபோல் ஆடின... திருமலையும் நெருங்கிவிட்டான். துளசிங்கமும் தயாராகிவிட்டான்.\nவேகமாக நடந்து வந்த திருமலை அந்தப் பெண்களின் கூச்சலாலும், சந்திராவின் கைவீச்சு பலமாக ஓங்கியதாலும், ஓட்டமாக வந்தான். மூச்சிழுப்பைக் கட்டுப்படுத்துவது போலவும், அதை வெளிக்காட்டாதது போலவும், ஆல விழுதைப் பிடித்தபடி, பிறகு அதன் நுனியைக் கையில் சுருட்டி வைத்தபடி, எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தான். எதிரே கையைக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி, அலட்சியமாய் நிற்பதாய்க் காட்டிக் கொண்ட துளசிங்கத்திடம் குசலம் விசாரிக்கப் போனான்.\nசந்திரா, பெரியப்பா மகனைப் பார்த்து, நடந்ததைச் சொல்லப் போனாள். கோலவடிவு அங்கே நிற்கப் பிடிக்காததுபோல், சற்றுத் தனியாய்ப் போய்நின்று கொண்டாள். அவசர அவசரமாகச் சொல்லப்போன சந்திராவின் கையை ஒருத்தி பிடித்தபடியே, “ஏதோ கோபம்... பாவம்... பழி... ஒரு கொலயோ, ரெண்டு கொலயோ விழுறதுக்கு பொறுப்பாளி ஆலாத” என்றாள். உடனே சந்திராவுக்கு ஒரு சந்தேகம். தான் சொல்லப் போவதோ, அல்லது கிரகித்துக் கொண்டதோ தப்பாக இருக்கலாம் என்ற நினைப்பு... ஆகையால் அவள் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதுபோல் உதட்டைக் கடித்தபோது சஸ்பென்ஸ் தாங்கமுடியாத திருமலை அவளை அதட்டினான்.\n“என்ன நடந்ததுன்னு சொல்லுழா... ஏமுழா... பயப்படுறே... நான் இருக்கும்போது, நீ எதற்குப் பயப்படணும்... சும்மாச் சொல்லு...”\nசந்திரா இப்போது தனக்குப் பயமில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே சொல்லப் போனாள். இதற்குள் அலங்காரி, முந்திக் கொண்டு பேசினாள்.\n“மம்பெட்டிய கீழே போட்டுட்டு உட்காறேன் மணி... வயலுக்கு காலயிலயே போயிட்டியோ...”\n“நானே சொல்லுதேன் ராசா... எங்க மச்சான் மவன் துளசிங்கம், அவனைத்தான் ஒனக்குத் தெரியுமே... சினிமா கிறுக்கன்னு... ஏதோ ஒரு சினிமாப்படம் எடுக்கப் போறதைச் சொன்னான். உடனே நான்... இந்த அத்ததான், நம்ம கோலவடிவு கதாநாயகியாய் நடிக்கணுமுன்னு சொன்னேன். ஒன் தங்கச்சி எனக்கு மருமவள் முறையாச்சே என்கிற உரிமையில சொல்லிப் புட்டேன்... அப்படிச் சொன்னது அத்தைக்கு இப்போகூட தப்பாத் தெரியல... தப்புன்னா தப்புன்னு சொல்லு... இனிமேல் சொல்ல மாட்டேன்... நேத்து ஒங்க வீட்டுக்கு நாலைஞ்சு வெள்ளச் சட்டைக்காரங்க வந்திருக்காங்களே... யாரு ராசா அவங்க... பழனிச்சாமி அண்ணாச்சிய விலக்குத் தீர்த்து விவகாரம் பேச கூப்புட்டாங்களா... ஒங்கப்பா வழக்காளியா இருக்கதுல இந்த ஊரே பெருமப்படுது ராசா... உட்காறேன்...”\nசந்திராவால் பொறுக்க முடியவில்லை. முட்டாளாகிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. சுய மரியாதைக்கு வில்லங்கம் ஏற்பட்டிருப்பது போன்ற அவமானம். அண்ணனிடம் கோபங் கோபமாய்ப் பேசத் துவங்கி, பிறகு அந்தப் பேச்சை அழுதழுது முடித்தாள்.\n“நம்பாத அண்ணா... நம்பாத... அலங்காரி அத்த மழுப்புறாள்... சரி அவதான் புத்தியக் காட்டிட்டான்னா இந்த, துளசிங்கம் என்ன சொன்னான் தெரியுமா நம்ம கோலவடிவு தமிழுக்கு தமிழ் கதாநாயகியாயும், இந்திக்கு இந்திக் கதாநாயகியாயும் இருக்காளாம். நான் தட்டிக் கேட்ட பிறகும் திமுறுல சொல்றான் அண்ணா...”\nதிருமலை வெட்டரிவாள் கையோடும், மண்வெட்டித் தோளோடும் துளசிங்கம் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். அவனோ, இவன் ஒரு தூசி என்பது போல், அலட்டிக்காமல் நின்றான். இப்போது இருந்த பெண்கள் கூட எழுந்து விட்டார்கள். சிலர் இருவருக்கும் இடையே போய் நிற்கப் போனார்கள். பிறகு, திருமலை கவிழ்த்திப் பிடித்த வெட்டரிவாளை நிமிர்த்திப் பிடிப்பதைப் பார்த்துவிட்டு, நடுங்கிப்போய் நின்றார்கள். ஒருத்தி ஊரில் போய்ச் சொல்லலாம் என்பதுபோல் இன்னொருத்தியைப் பிடித்திழுத்தாள்.\nதுளசிங்கத்தை நெருங்கிய திருமலை, போர்ப்பரணி பாடினான்.\n“ஒன் மனசுல. என்னடா நெனப்பு...\n“அனாவசியமாய் பேசாதடா... ஒன்னால ஆனதைப் பாருடா...”\n“என் தங்கச்சிய அவமானமாப் பேசுனதுமில்லாம திமுறா ஒனக்கு...”\n“பாசத்துக்கு அடிமையாகிறவன் பைத்தியக்காரன்... ஒனக்குப் பதில் சொல்லி என்னை அவமானப்படுத்த நான் விரும்பல... ஒன்னால ஆனதைப் பாரு... முதல் அடி ஒன் அடியாவே இருக்கட்டும்...”\nதிருமலைக்கு அவன் மூளை ஆணையிடாமல், கையில் இருந்த அரிவாள் ஆணையிடத் துவங்கியது. அவன் வலது கையால் அரிவாளைத் தூக்கிப் பிடித்து, இடது கையில் துளசிங்கத்தின் தோளைத் தொடப்போனான். துளசிங்கம் சற்றே விலகி, சினிமாப் பாணியில் சட்டையைக் கழட்டி, அதை திருமலையில் முகத்தில் வீசி, அரிவாளை மறைத்து, அவனை திசையறியாமல், திக்கு முக்காடாய் செய்யப்போனான். இதற்குள், அலங்காரி, திருமலைக்கு முன்னால் வந்து அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மற்றப் பெண்களும், அந்தச் சமயத்தில், இருவருக்கும் இடையே உள்ள சின்ன இடைவெளியை இட்டு நிரப்பினார்கள். கோலவடிவு, அழப்போனாள். அங்கே ஓடிப்போய் அண்ணனைத் தடுக்கப் போனாள். ஆனால் ‘பயமில்லாத’ சந்திரா, வடிவை புல்லுக்கட்டைப் பிடிப்பதுபோல் தூக்கிப் பிடித்தாள். அலங்காரி, கும்பிட்ட கையை நிமிர்த்தாமலே, திருமலையிடம் கெஞ்சினாள்.\n“சாமி சத்தியமாய் சொல்லுதேன்... ராசா... இந்த துளசிங்கம் பயல்... அத்தை மகளாச்சேன்னு சொம்மா விளையாட்டுக்குத்தான் சொன்னான்... இந்தச் சந்திராவால இப்டி வினையாகுமுன்னு நெனச்சா... அவன் சொல்லியிருக்கவே மாட்டான்... அத்தப் பெண்ண கிண்டலா பேசுறது... மாமா மவனுவ எல்லாரும் செய்யுறதுதான... மணி... இதுக்குப் போயி...”\n“இந்தப் பயலோட அப்பா... எனக்கு மாமா மொறதான் வேணும்... இதனால் இவன் தங்கச்சி புஷ்பமும், எனக்கு மாமா பொண்ணுதான்... அதுக்குன்னு அவளப் போயி... நான் தூக்கிட்டு வரட்டுமா... இல்ல வயலு வரப்புக்கு போவும்போது, நானே அவளோட இடையில கையப் போட்டு டான்ஸ் ஆடலாமா... எதுக்கும் ஒரு வரைமுறை இருக்குல்லா...”\n“துளசிங்கத்துக்காவ நான் மன்னாப்பு கேட்டுக்கிறேன்... ராசா... கொஞ்சம் பின்னால போப்பா...”\nஅலங்காரி திருமலையைச் செல்லமாகப் பின்னுக்குத் தள்ளினபோது, துளசிங்கம் சிறிது முன்னுக்கு வந்து சூளுரைத்தான்.\n“நீ ஏன் சித்தி மன்னிப்புக் கேக்கே... இந்தாப்பா... திருமலை... ஒன்னால என்ன செய்ய முடியுமோ... அதச் செய்... நாம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துல ஒண்ணாப் படிச்சோமேன்னு சும்மா இருக்கேன்... இல்லாட்டா இந்நேரம்...”\n“ஓகோ... அய்யா... என்னை புண்ணியத்துக்குத்தான் விட்டு வச்சிருக்கியோ... அதையும் பாத்துடலாம்...”\nஅலங்காரியால் ஒரளவு சமாதானப்பட்டுத் தணிந்த திருமலை, இப்போது அனல் கட்டையில் பிடித்த தீ போல் பீறிட்டு, அவளை ஒரு பக்கமாகத் தள்ளி விட்டுவிட்டு துளசிங்கத்தை நெருங்கினான். அரிவாள் கையில் இருந்தாலும், அதனால் அவனை வெட்டத் தயங்கினான் திருமலை. துளசிங்கம் தொலைவில் சென்று, ஒரு பெரிய கருங்கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றான். இவன் அவன் கழுத்துக்கும், அவன் இவன் தலைக்கும் ஒருவரை ஒருவர் நெருங்காமலே குறி வைத்தார்கள். எல்லாப் பெண்களும், “எம்மோ... எம்மோ” என்று கூக்குரலிட்டு அந்த இருவரையுமே சுற்றிச் சுற்றி வந்தார்கள், காகங்கள் கத்தின. குருவிகள் கீச்கீச் என்றன... சந்திராவுக்கும், பயமெடுத்துக் கைகால் உதறியது. அந்தச் சமயத்தில், சந்திராவின் பிடியில் இருந்த கோலவடிவு அவளை உதறிவிட்டு ஓடி வந்தாள். பெண்கள் வட்டத்தில் இரண்டு பெண்களை இரண்டு கைகளாலும் தள்ளிவிட்டபடியே, அண்ணனுக்கு அரணாக நிற்பதுபோல், அவன் பக்கமாகத் திரும்பினாள். அப்படியும், அவன் தலை மறையாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, குதிகாலில் நின்றபடி, அண்ணனின் தலையில் தனது கையைப் பரப்பி மறைத்தாள். துளசிங்கத்தை அலங்காரி பிடித்துக் கொண்டாள்... அவன் கையையும், அது பிடித்த கல்லையும் கீழே இழுத்தாள்.\nமுத்தம்மா, ரெண்டு குடும்பங்களையும் சேராதவள். ஆகையால், தான் பேசுவதே நியாயம் என்று நம்பி, அடித் தொண்டையில் குரலிட்டாள்.\n“திருமலை அண்ணாச்சி... நீ நடந்ததை தீர விசாரிக்காம அடிக்கப் போறதும் தப்பு. துளசிங்கம்... அண்ணாச்சி... நீ நடந்ததைச் சொல்லாததும் தப்பு... எல்லாத்தையும் விட பெரிய தப்பு... இந்தப் பக்கம் ஆம்புளையள இருக்க விடுறது...”\n“ரெண்டு பேருமே மாமா மச்சான்... ஒண்ணுக்குள்ள ஒண்ணு... கண்ணுக்குள்ள கண்ணு... ஒரு கண்ணு இன்னொரு கண்ணை முறைச்சா எப்டி... ஒரு கையி இன்னொரு கைய அடிச்சா எப்டி... ஒரு காலு... இன்னொரு கால உதச்சா எப்டி...”\nஅலங்காரி இப்படியே பேசிக் கொண்டே போயிருப்பாள்... ஆனால், சந்திராவால் பொறுக்க முடியவில்லை... கோலவடிவக்காவை, அலங்காரி அப்படி விமர்சனம் செய்ததையும், துளசிங்கம் அப்படி அந்த விமர்சனத்திற்கு அழுத்தம் செய்ததையும், திருமலை தப்பு என்று ஏற்றுக் கொண்டு சண்டைக்குப் போனதால், தான் தப்பாகச் சொல்லவில்லை என்று சந்திரா நினைத்தாள். அதோடு திருமலை அண்ணன், துளசிங்கத்தை அடிக்காமல் போய் விடுவானோ என்ற சந்தேகம். அவன் துளசிங்கத்தைச் ஜெயித்தால்தான், தான் அலங்காரியைத் தோற்கடித்ததற்குச் சமம் என்று நினைத்தாள். இத்துடன் அவள் உடம்பில் ஓடிய இயல்பான கரும்பட்டையான் ரத்தம் கொதித்தது. கொஞ்ச நஞ்ச அமைதியை குரோதச் சூறாவளியாய் மாற்றப் போனாள்.\n“எண்ணா... நான்தான் பெரிய வீராதிவீரன்னு இவனுக்கு நெனப்பு... இந்த ஊரில எவனை வேணுமுன்னாலும் என்கிட்டே வரச் சொல்லுன்னு சவடால் அடிக்கான்...”\nதிருமலை துளசிங்கத்தை மீண்டும் பகையாக்கிப் பார்த்தான். அவள் அப்படிச் சொன்னது, இவனையே சவாலுக்குக் கூப்பிடுவது போல் தோன்றியது... அரிவாளை எடுத்துக் கீழே எறிந்தான்... மண்வெட்டியைத் தூக்கிக் கீழே போட்டான்... வெற்றுடம்புடன் துளசிங்கத்தை முறைத்தபடியே சவாலிட்டான்.\n“சினிமாவுல ஒருத்தன வீரனாக காட்டுறதுக்காவ... இருபது பேரை தெம்மாடியாய் காட்டிக் காட்டி, சினிமாக்காரனுவ நம்மை நாட்டையே கெடுத்துப்புட்டானுவ... இந்த இடம் சினிமா எடுக்கிற இடம் இல்ல... எங்க கரும்பட்டையான் வம்சத்து மூதாதையர் இளவட்டக் கல்லு தூக்குன இடம்... சிலம்பாடுன பூமி... வாறியா... ஒத்தைக்கு ஒத்தையா போட்டுப் பார்க்கலாம்...”\n“சரி... போட்டுப் பாத்துடலாம்... சினிமாவுல சண்டை கத்துக் கிட்டதால சொல்லல... எங்க செம்பட்டையான் குடும்பத்து ரத்தம் இந்த உடம்புல ஓடுறதால... சொல்லுறேன்... எப்போ வச்சுக்கலாம்... எந்தக் கிழமையில வச்சுக்கலாம்...”\n“எப்போ என்ன எப்போ... இப்போ வச்சுக்கலாம்... நாளும் கிழமையும் பேடிப் பயலுக்குத்தான்...”\nஇருவரும் மீண்டும் மோதப் போனார்கள். இதற்கிடையே ஒரு இளம்பெண் ஓடோடி வந்தாள். அருகே இருந்த பருத்திக் காட்டில் இருந்து பாய்ந்து வந்தாள். திருமலையின் முன்னால் போய் நின்று, “ஒரு அடி நகர்ந்திரு... அப்புறம் தெரியும் சேதி” என்று எச்சரித்தாள்.\nஎல்லோரும், ‘வாராதது போல்’ வந்த அந்தப் பெண்ணையே பார்த்தார்கள். மாம்பழச் சிவப்பு. தக்காளி நிறப் புடவை. நாகப்பழக் கண்கள். அழுத்தம் திருத்தமான பார்வை. அனாவசியமான தோரணை, துள்ளும் கன்றுக்குட்டி மாதிரியான லாவகம், தன்னை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது போன்ற குறுஞ்சிரிப்பு... அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும்போது, கண்கள் ஊஞ்சலாட, கம்மல்கள் வெளிச்சம்போட, இன்னதென்று சொல்ல முடியாத அதே சமயம் எல்லோராலும் இனங்காணக்கூடிய கவர்ச்சிக்காரி; பீடித் தட்டை குழந்தையைச் சுமப்பதுபோல் இடுப்பில் வைத்து பிடித்தபடி ஒயிலாக நின்றாள்.\nஅவளையே பார்த்த பெண்கள், அந்த நேரத்திற்குள் அந்தத் தடியன்கள் இருவரும் ஏதாவது செய்துவிடப்படாதே என்பதுபோல், அவர்களையும் பார்த்தார்கள். அவன்களோ, இவள்கள் தங்களைப் பார்த்தால்தான் சண்டை வரும் என்பதுபோல், முன் வைத்த கால்களை பின் வாங்காமல், அதே சமயம் உடம்புகளைப் பின்னிழுத்தபடி நின்றார்கள். திருமலை, பத்திரகாளி வந்ததும் கோபம் தணிந்த வீரபத்திர சாமி போல, துளசிங்கத்தை முறைத்த கண்களை, அவள் மேல் போட்டபடியே பேசினான்.\n“நீ இதுல தலையிடாதே ரஞ்சிதம்... இந்தப் பய என் தங்கச்சி கோலவடிவ அவமானமாய் பேசியிருக்கான்...”\n“என் தங்கச்சி சினிமாவுல கதாநாயகியாய் நடிக்கலாமாம். தமிழுக்கு தமிழ் கதாநாயகியாம். இங்கிலீசுக்கு இங்கிலீசு கதாநாயகியாம்...”\n“எண்ணே... இங்லீஸ்னு சொல்லல... இந்தின்னு சொன்னான்...”\n“ஒரு வயசுப் பொண்ணுகிட்ட பேசற பேச்சா இது... இவன நான் விடப் போறதில்ல... நீ பேசாம அந்தப் பக்கமா போ...”\n“பொட்டப்பிள்ளியள கிண்டல் பண்ணுறவன விடப்படாதுன்னா, ஒம்மையும் விடப்படாது.”\n“டேய் துளசிங்கம்... இந்த ரஞ்சிதம் அடுத்த சாதிப் பொண்ணா இருந்தாலும் நியாயம் பேசுறவள். அவள் முகத்துக்காவத்தான் நான் ஒன்னை விட்டு வைக்கேன்...”\n“இதே வார்த்தைய நானும் சொன்னதா நெனச்சுக்க...”\n“ஆனால் இனும ஒரு தடவ என் தங்கச்சியப் பத்தி அப்டிப் பேசினே... ஒன்னை விடப்போறதில்ல...”\n“எவண்டா இவன் கிறுக்கன்... ஊருல எனக்கு என்ன வேற வேல வெட்டி இல்லியா...”\n“சரி இதோட பேச்சை விடுங்க... மகனே துளசிங்கம் பழையபடி உட்காரு... மருமவனே திருமல... நீயும் உட்காரு... எப்பாடா எனக்கு இப்பதான் போன உயிரு திரும்ப வந்தது... ஏய் பொண்ணு ரஞ்சிதம், அது என்ன பிள்ள, ‘நீரே நெனச்சிப் பாரும்’.”\n“யார்கிட்ட சொன்னாலும் ஒங்ககிட்ட சொல்லுவேனா...”\n“சரி. லேசா விடுகதை மாதிரிச் சொல்லு...”\n“எம்மாடி நான் ஊரச் சொன்னால் பேரக் கண்டுபிடிப்பீக... பேரச் சொன்னால் ஊரைக் கண்டு பிடிப்பீக... பொல்லாத ஆளாச்சே நீங்க...”\n“சும்மா பவுசு பண்ணாம சொல்லும்மா...”\n“என்னைக்குமே கைய மூடி வச்சாத்தான் மரியாதி... திறந்து காட்டினா வெறுங்கையுன்னு ஆயிடும்...”\n“எப்பா நீ கஷாயம் தட்டுற உரலையே கஷாயம் போட்டு குடிக்கிறவளாச்சே.\"\n“குடிக்கிறதுன்னதும் ஞாபகம் வந்துட்டு... ஏய்யா துளசி... திருமலை... பெரிய வீராதிவீரங்க மாதிரி துள்ளுறிய... பட்டப்பகலுலே பட்டச்சாராயம் காய்ச்சி ஊரைக் கெடுக்கிறான் அந்த பெருமாள் சாமி... அவனைத் தட்டிக் கேட்கப்படாதா...”\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n“எங்க சாதி ஆம்புளைய அவன் இவன்னு பேசப்படாது...”\n“ஒங்க சாதியா இருந்தாலும், எங்க சாதியா இருந்தாலும்... எவன் காய்ச்சினாலும் குடி... குடியக் கெடுக்குமுல்லா... ஒங்க சாதி... எங்க சாதின்னு மனுஷங்களில இருக்கு... ஆனால் மனுஷனாய் இல்லாத இந்த பெருமாள்சாமி காய்ச்சுற கருவேலம்பட்டையில சாதி இல்ல... யார் எக்கேடு கெட்டாலும் தான் மட்டும் சம்பாதிக்கணும்... என்கிற சாதிதான் இருக்குது...”\nஎல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தை வியந்து பார்த்தார்கள். ஆணவம் இல்லாத தன்னம்பிக்கை... பிச்சைக்காரத்தனம் இல்லாத அடக்கம்... வாயாடி என்றோ ஊமை என்றோ சொல்ல முடியாத அளவிற்கு வரம்புகட்டி நிற்பவள்... அத்தனை பெண்களும் இயல்பு நிலைக்கு வந்தார்கள். கோலவடிவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்... ஆனால் சந்திரா அலங்காரியிடம் தோற்றுப் போனதாக நினைத்தாள். இந்த ரஞ்சிதத்தை ஜெயித்து, அந்தத் தோல்வியைச் சரிகட்டப் போவதுபோல் கேட்டாள்.\n“எம்மாளு... ரஞ்சிதம்... எங்கண்ணாச்சிய தட்டிக் கேட்டது மாதிரி துளசிங்கம் மச்சானை ஏன் தட்டிக் கேக்கலே... எங்கண்ணாச்சின்னா இளக்காரமா...”\n“நீயே அவரத் தடுத்திருக்கணும்... நீ செய்ய வேண்டியதத்தான் நான் செய்தேன்.”\n“இவளா... இவள்... சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுப்பா... நம்ம ரஞ்சிதம் மட்டும் வராட்டா... குத்துப்பழி வெட்டுப்பழி வந்திருக்கும்... ஒனக்கென்ன... டவுன்ல ஆஸ்பத்திரியில அண்ணன் கிடந்தா... அவரப் பார்க்கிற சாக்குல டவுனுக்குப் போகலாமுன்னு நெனச்சிருப்பே... ஆனாலும் இந்த வயசுல இந்தப் புத்தி ஆவாதும்மா... மருமவனே திருமல... அத்தை சுத்தன பீடியக் குடிச்சுப் பாரேன்...”\nஅலங்காரி ‘பேலன்ஸ்’ செய்து பேசியதால்... திருமலை சும்மாவே நின்றான். துளசிங்கம் அங்கிருந்து, தான் முதலில் போனால் அது தோல்வியாகும் என்று அவனே ஒரு அனுமானம் போட்டுக் கொண்டவன் போல், அங்கேயே நின்றான். அண்ணாச்சி, அலங்காரியைத் தட்டிக் கேட்காததில் ஆத்திரப்பட்ட சந்திரா, எழுந்தாள். “இனுமே நீங்களும் வேண்டாம்... ஒங்க வாடையும் வேண்டாம்” என்று சொன்னபடியே பீடித்தட்டைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். பிறகு, திரும்பி வந்து, கோலவடிவின் கையைப் பிடித்துத் தூக்கினாள். அவள் அங்கிருந்து போக விரும்பாதவள் போல், சந்திராவின் கையைப் பிடித்துக் கீழே உட்காரும்படி இழுத்தாள். உடனே சந்திரா, “ஒனக்காவ நான் சண்டை போட்டு எனக்குத்தான் கெட்டப்பேரு... உனக்கும் கதாநாயகியா நடிக்க ஆச” என்று சொன்னபடியே ஓடினாள். சிறிது நேரம் அங்கிருந்த கோலவடிவு, அப்படி ஒரு ஆசை தனக்கில்லை என்பதைக் காட்டும் வகையில், “ஏய் சந்திரா... சந்திரா... நில்லுழா” என்று கத்தியபடியே ஓடினாள்.\nகாகங்கள் மீண்டும் அந்த ஆலில் அமர்ந்தன. சிட்டுக் குருவிகள் பண்ணையாட்கள் போல், காகங்களிடம் இருந்து சிறிது மரியாதையான இடைவெளியில் உட்கார்ந்தன. ஒரு அணில், சிட்டுக் குருவியை இடம் கேட்டுத் துரத்தியது. ஒரு காகம், அந்த அணிலை இரை கேட்டுத் துரத்தியது. ஆனாலும் எந்தப் பறவைக் கொலையும் விழவில்லை. பெண்கள் மத்தியில் மீண்டும் முனகல் பாட்டுக்கள். துளசிங்கமும், திருமலையும் அந்த பெண்கள் கூட்டத்தின் துவாரக பாலகர்கள் போல் நின்றார்கள். ரஞ்சிதம், முத்தம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்குப் பீடி சுற்றிப் போட்டாள்.\nஇந்தச் சமயத்தில், பீடி இலையையும் தூளையும் இழந்த தாயம்மாவும், காஞ்சானும் அங்கே ஓடி வந்தார்கள். இந்தக் காஞ்சானுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவர் உடம்பில் சட்டை மாட்டி எவரும் பார்த்ததில்லை. ஒரு துண்டு மட்டும் தோளில் கிடக்கும். அதுவும் கைக்குட்டை மாதிரியான துண்டு. இப்படிச் சட்டை இல்லாமல் வெயில்பட்டு, அவர் கறுத்த உடம்பு, சூரிய ஒளியைப் பிரதிபலிக்காமல் உள்வாங்கிக் கொண்டதால், அவர் உடம்பு காய்ந்த கருவ மரம் போல் காட்சி காட்டும். அவருக்குக் கையளவுகூட வயிறு கிடையாது... முன்பக்கமும், பின்பக்கமும் ஒரே பக்கம் என்பது போன்ற ‘ஒட்டியான’ வயிறு. போதாக் குறைக்கு உடம்பு லேசாய்க் கூன் போட்டு உள்வாங்கி இருக்கும். இதனால் இவரை, ஊரில் காஞ்சான் என்பார்கள். ஆனாலும் இந்த மனிதர் வக்கணையில்தான், காஞ்சான், வசதியில் ஏகப்பட்டவர்.\nதாயம்மா, காஞ்சானுக்கு எதிப்புறமாய் நின்றபடியே முறையிட்டாள்.\n“பாருங்க... இவர் மகன்தான் என் பீடித்தட்ட தட்டி விட்டுட்டுப் போனான். இலைக்கும் தூளுக்கும் காசு கேட்டா... என்னென்னவோ பேசுறார்.”\n“எனக்கு கறிவேப்புல மாதிரி இருக்க ஒரே ஒரு பயலயும் ஆல மரத்துல இருந்து கீழே தள்ளிப் போட்டதுமில்லாம காசு கேட்குறியோ... காசு... இப்ப என் பையனுக்கு வருமப்பிடி மாதிரி வந்துட்டு... வைத்தியர் கிட்ட காட்டணும்... தாயம்மாகிட்ட காசு வாங்கித் தாறியளா... இல்ல நானே வசூலிச்சுக்கட்டுமா...”\n“பாருங்க இந்த மனுஷன் பேசுற அநியாயத்த... நான் சட்டம் பேசறேன்னு ஏற்கனவே பீடி ஏஜெண்ட் துரைச்சாமி எனக்கு நாள் பார்த்துக்கிட்டு இருக்கான். இப்போ கொடுத்த இலைக்கும் தூளுக்கும் பீடி போடாட்டா. அப்புறம் பீடிய சுத்த முடியாமப் பண்ணிடுவான்...”\n“இப்போ என் பயல் கால் பிசகியோ... கை பிசகியோ... கட்டுலுல கிடக்கான், அதுக்கு அவளை பதில் சொல்லச் சொல்லுங்க... அஞ்சு பத்து ரூபாயாவது வேணும்...”\n“மச்சான் அப்படிச் சொல்லப்படாது. அவளுக்கு ஏதாவது கொடுக்கணும்...”\n“அப்போ என் பையன் ஒத்தக் கையி பிசகி கிடக்கானே.”\n“பிசகுன கைய ஒடிச்சிடும்... சரியாப் போயிடும்...”\n“ஆளப் பாரும்... ஆமா... மாமா... ஒம்மா கல்யாணத்துலயாவது சட்டை போட்டுட்டுப் போனீரா...”\nதுளசிங்கம் முதலாவதாகவும், திருமலை இரண்டாவதாகவும் காஞ்சானைக் கிண்டல் செய்ததைக் கேட்ட ரஞ்சிதம் கருத்துத் தெரிவித்தாள்.\n“இனிமேல் நீங்க ரெண்டுபேரும் இப்டித்தான் பொதுக் காரியத்துல ஒண்ணா நிக்கணும்... தாயம்மாவுக்கு அவருகிட்ட ஏதாவது வாங்கிக் கொடுங்க... இனிமேலாவது சண்டையை விடுங்க... சரி அவரு கிட்ட வசூலிச்சு...”\nகாஞ்சான் வசூல் பேச்சை மாற்ற நினைத்துப் பேசினார்.\n“ஏன்... இவனுகளுக்குள்ள என்ன ஆச்சு...”\nரஞ்சிதம் எவ்வளவோ, கண்ணடித்துப் பார்த்தும், வாடாப்பூ கேட்கவில்லை. காஞ்சானிடம், நடந்ததை அப்படியே ஒப்பித்தாள். தாயம்மாவுக்கு நஷ்டஈடு கொடுக்கும்படி சொன்ன அலங்காரி மீது கோபப்பட காஞ்சான், சும்மாக் கிடந்த சங்கை, ஊதிக் கெடுத்தார். பேச்சை திசை திருப்பியதுமாச்சு... அலங்காரிக்கு பதிலடி கொடுத்தது போலவும் ஆச்சு...\n“எம்மா... அலங்காரி... எங்க செம்பட்டையான் குடும்பமும்... இவங்க கரும்பட்டையான் குடும்பமும் தாயா பிள்ளியா இருக்கது... ஒனக்குப் பிடிக்கலியா ஒன் சோலிக் கழுதய பாத்துட்டு இருக்க வேண்டியதுதான... ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாத தாயி... சரி... நான் வாறேன்... என் மவனுக்கு ஒத்தக் கையி...”\nஅலங்காரியின் முகம் சுண்டியது... மனதுக்குள் படிந்த நிழல் கண்ணுக்குள் இருளானது. கையில் இருந்த பீடி இலையை, கோபங் கோபமாய் கிழித்துப் போட்டாள்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_764.html", "date_download": "2018-06-19T04:19:46Z", "digest": "sha1:DENTGNPAHGIKL2FCKV5SHXESYOIY4NEA", "length": 13050, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு.", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு.\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு.\nஉள்ளாட்சித் தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.சட்டசபை, லோக்சபா தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு, விரலில் மை வைப்பது போன்ற பணிகளிலும்; உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களிடம் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட பணியிலும் கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அதன்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு, கடந்த மாதம் 26ம் தேதி முதல் 3ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.இப்பணியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு டி.இ.ஓ., மற்றும் உதவி செயற்பொறியாளர் கிரேடு அதிகாரிகள் வேட்புமனுக்கள் பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்., தலைவர் பதவிகளுக்கு ஏ.இ.ஓ., துணை பி.டி.ஓ.,க்கள்; வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆசிரியர்களும் வேட்பு மனுக்கள் பெற்றனர்.வேட்பு மனுக்கள் பெற்று, 4ம் தேதி மனுக்கள் பரிசீலனையில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணம் ஆகியவற்றை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் ஒப்படைக்கும் பணி, நேற்று (7ம் தேதி) நடந்தது.பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணித் தகுதி, ஊதியம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல், தேர்தல் கால பணி ஊதியம் (மதிப்பூதியம்) வழங்கப்படும். தற்போது,உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 26 முதல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து கல்வித்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சித் தேர்தலில் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது மட்டுமல்லாது தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்வது வரை தற்போது பணியில் ஈடுபடுவோரின் வேலையாகும்.கடந்த 26 முதல் 4ம் தேதி வரை பணியில் ஈடுபட்டோம். முதல்பருவ (காலாண்டுத் தேர்வு) விடுமுறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டோம். அதில், 3 மற்றும் 4ம் தேதி பள்ளி வேலை நாட்கள்.நேற்று (7ம் தேதி) வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணத்தை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருந்தது.எனவே, 3, 4 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும்.இதன் மூலம், கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் பணிபுரிந்தோம். எங்களைப்போல, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் வேளாண்துறை போன்ற துறை ஊழியர்களும் பணிபுரிந்துள்ளனர்.தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான ஊதியம் கிடைக்குமா அல்லது மீண்டும் தேர்தல் நடக்கும்போது, இதற்கான ஊதியம் சேர்த்து வழங்கப்படுமா என தெரியவில்லை' என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kilakkunews.com/east-news/1748-2018-06-12-05-53-14", "date_download": "2018-06-19T04:28:24Z", "digest": "sha1:JEHN2B2CNXXS6WMIVQKEOXTMSHESVQKK", "length": 15166, "nlines": 96, "source_domain": "www.kilakkunews.com", "title": "கிழக்கு பல்கலைக்கழக மருத்தவபீடம் திறப்பு - kilakkunews.com", "raw_content": "\nகிழக்கு பல்கலைக்கழக மருத்தவபீடம் திறப்பு\nகிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக கிழக்கு\nபல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி.ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்\nகிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் கலவரையற்று மூடப்பட்டிருந்தது .\nஇந்த நிலையில் மருத்துவ பீட மாணவர்களுக்கு , மருத்துவ பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் பகிடிவதை இனி மேலும் தொடராது என்று மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியைப் பரிசீலனை செய்த கிழக்குப் பல்கலைக்கழக மூதவை பீடம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்க ஆவன செய்துள்ளது.\nஇதன்படி இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தொடர்ந்து ஏனைய வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கிழக்கு பல்கலைக்கழக மூதவை பீடாதிபதி வைத்தியர் திருமதி ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்.\nமுதலமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் அவுஸ்ரேலியா கிழக்குக்கு நிதி உதவி\nகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கும் அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் குழுவினர்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க் கிழமை (16) இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை ஆனால் முஸ்லிம் பகுதிகளில் அதிகளவான நிதியொதுக்கீடு\nகிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண தமிழ் பிரதேச ஆதார வைத்தியசாலைகளான திருக்கோவில், வாழைச்சேனை இரண்டிற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை\nகிழக்கில் களைகட்டிய அக்ஷய திருதியை\nதமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான அக்ஷய திருதியை தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் நகை வாங்கி அணிவதால் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள நகைக்கடைகள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி\nமட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nநற்பட்டிமுனை அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய மாம்பழத் திருவிழா\nவிளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய சங்காபிஷேகம்\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nகாரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது : பிரதேசபைத் தவிசாளர் ஜெயசிறில்\nஎழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/hollywood/37924-game-of-thrones-pair-to-get-married-next-month.html", "date_download": "2018-06-19T04:53:15Z", "digest": "sha1:6D4F2GQK4IO5WBFIERDH2DNCWMVRHY6X", "length": 6994, "nlines": 84, "source_domain": "www.newstm.in", "title": "'கேம் ஆப் த்ரோன்ஸ்' ஜோடிக்கு டும் டும்... | Game of Thrones pair to get married next month", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\n'கேம் ஆப் த்ரோன்ஸ்' ஜோடிக்கு டும் டும்...\n'கேம் ஆப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சித் தொடரில், கதாநாயகன் கதாநாயகியாக நடித்த கிட் ஹேரிங்டன் மற்றும் ரோஸ் லெஸ்லியின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் கேம் ஆப் த்ரோன்ஸுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர், உலகின் மிக லாபகரமான தொடரும் ஆகும்.\nஇதில் கதாநாயகனாக ஜான் ஸ்னோ என்ற கேரக்டரில் நடித்து வரும் கிட் ஹாரிங்டனின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்வது வேறு யாரையுமில்லை. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக சில வருடங்களுக்கு முன் நடித்த ரோஸ் லெஸ்லியைத் தான். திரையில் நெருக்கமாக நடித்த ஜோடிகள் நிஜ வாழ்விலும் ஒன்று சேருகிறார்கள். கடநத வருடம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 23ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஸ்காட்லாந்தில், மணமகள் லெஸ்லியின் தந்தைக்கு சொந்தமான ஒரு மாளிகையில் திருமணம் நடைபெறுகிறதாம்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகமல்ஹாசன் சினிமாவுக்கு விரைவில் முழுக்கு\nதரமான தியேட்டர் சினிமாவை வளர்க்கும்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்\nமுதல்வர் செய்தது பெருந்துரோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\nசூளைமேடு: 13 வயது சிறுவனை கொன்ற 4 சிறுவர்கள்\nஉங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\nஇடைத்தேர்தல்... ஆண்டிப்பட்டியில் ஆழம் பார்க்கும் எடப்பாடி\nபிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nமதக்கலவரம், பாலியல் வன்கொடுமை இதுவே பாஜகவின் 4 ஆண்டு சாதனை - முத்தரசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/how-get-rid-dark-neck-015262.html", "date_download": "2018-06-19T04:48:24Z", "digest": "sha1:CCBJ6KLV43MOKIZPDJQJZJKWN3MV6KFT", "length": 11510, "nlines": 127, "source_domain": "tamil.boldsky.com", "title": "கழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது? அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்!! | How to get rid of dark neck - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்\nகழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்\nசிலருக்கு உடல் முகம் அனைத்தும் ஒரே நிறம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். அதுவும் குறிப்பிட்டு சொப்ன்னால் கருத்தின் பின்பகுதி மிகவும் கருமையாக மாறிவிடும்.\nஇது குழந்தை பிறந்தவுடன் அல்லது கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும். நாளடைவில் மறைந்திவிடும். ஆனா சிலருக்கு நிரந்தரமாக உண்டாகிவிடும்.\nஅதுதவிர்த்து ஹார்மோன் மாற்றங்களாலும் கருத்தில் கருமை ஏற்படும். இதனை போக்குவதற்கு எளிய மற்றும் உண்மையில் பயனளிக்கக் கூடிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.\nகோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.\nமுட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.\nபயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.\nசிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nவெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள்\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…\nMay 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nரத்த அழுத்தம் சரியாக பராமரிக்க இது மிகவும் அவசியம்\nஇரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா\nஅண்ணன்னு சொல்லி சொல்லியே ஏமாத்திட்டான் \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://babynames.tamilgod.org/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E2%80%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03", "date_download": "2018-06-19T05:06:24Z", "digest": "sha1:DPI33J3LIRGQMMY35G6DH5FGB2DQYE66", "length": 14180, "nlines": 280, "source_domain": "babynames.tamilgod.org", "title": " அனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nHome >> அனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: மூன்றாம் பக்கம். ந, நா எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்க‌ளின் பட்டியல். Baby Girl Names for Anusham Nakshatra with Meaning (Tamil) Page 03.\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/28596/", "date_download": "2018-06-19T05:00:48Z", "digest": "sha1:37THTXXRXGPMMV4ILT4VDJ4DKYXIRFDT", "length": 10273, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவி – GTN", "raw_content": "\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவி\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு கொரியா 300,000 அமெரிக் டொலர்களை உதவியாக வழங்க உள்ளது.\nஇந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலை வெளியிட்டுக் கொள்வதாகவும் கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகொரிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. கூடாரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்காக இவ்வாறு 300,000 டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன\nTagsஅனர்த்தம் உதவி கூடாரங்கள் கொரியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு மண்சரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் ஒளிப்படக் கண்காட்சியும் விவரணப்படங்கள் திரையிடலும்\nதெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனம்\nமலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்… June 19, 2018\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/29487/", "date_download": "2018-06-19T05:00:53Z", "digest": "sha1:B444U6FBKW65IKB3WB25S4TC6Z2KDOLU", "length": 10349, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை – GTN", "raw_content": "\nபலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை\nபலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்கி வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ கோரியுள்ளார்.\nUnited Nations Relief and Works Agency (UNRWA) என்ற நிறுவனம் மீது இஸ்ரேல் பிரதமர் நேரடியாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பல மில்லியன் பலஸ்தீன மக்களுக்கு இந்த தொண்டு நிறுவனம் உதவிகளை வழங்கி வருகின்றது.\nஇந்த நிறுவனம் உண்மையில் பலஸ்தீனர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதனை விடவும், இஸ்ரேலிய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிறுவனத்தை கலைத்து விட்டு இந்த நிறுவனத்தின் பணிகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் நெட்டன்யாகூ கோரியுள்ளார்.\nTagsUNRWA இஸ்ரேல் உதவி ஐ.நா தொண்டு நிறுவனத்தை கலைக்க பலஸ்தீனர்கள் பென்ஜமின் நெட்டன்யாகூ\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணமான வைத்தியர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலிபான்களுடனான தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு\nஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறத் தடை\nஜெர்மனியில் தேர்தலை இலக்கு வைத்து ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து கவனம்\nமல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்… June 19, 2018\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்… June 19, 2018\n120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018\nஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி June 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_148787/20171114133806.html", "date_download": "2018-06-19T04:21:13Z", "digest": "sha1:5RBFV6RX5S3RKFTXHGGQLE7WQ4GETBAB", "length": 7565, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "விழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு", "raw_content": "விழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவிழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு\nவிழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் கடந்த மாதம் இறுதி தொடங்கி வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் கனமழை பெய்தது.இந்த மழையால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.இந்நிலையில் மழை வெள்ளபாதிப்பின்போது தமிழக அரசு சாியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,மழை வெள்ள பாதிப்பின்போது, மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை அரசு கூட்டியிருக்க வேண்டும், அதைவிடுத்து,பல்வேறு விழாக்க ளில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றார். மேலும் தற்போது தமிழகத்தில் கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்தி ருப்பதாகவும் அதை தடுக்க மாவட்ட எஸ்பிக்கள் கூட்டத்தை கூட்டியிருந்தால், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nபெரிய அண்ணன் மோடி பாதையில், அதிமுகவின் சின்ன அண்ணன்கள் : பிருந்தாகாரத் கிண்டல்\nதுப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது வழக்குபதியாதது ஏன்: துாத்துக்குடியில் பிருந்தாகாரத் கேள்வி\nகொள்கை வி‌ஷயத்தில் எதிர்த்தாலும் ரஜினியுடன் நட்பு எப்போதும் மாறாது: கமல்ஹாசன் சொல்கிறார்\nசென்னையில் 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த 4 சிறுவர்கள் போலீசில் சரண்\nஅதிமுகவில் மீண்டும் இணையும் திட்டமில்லை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் பேட்டி\nஎஸ்.வி.சேகருக்கு பிடிவாரண்ட் : நெல்லை நீதிபதி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/ajith-round-up-with-youth-directors/", "date_download": "2018-06-19T05:09:52Z", "digest": "sha1:FFWAXMB3P3RHWUH4CS6ZU3Y373HFQFIW", "length": 11145, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத்தை கவிழ்க்க அத்தனைக் கூட்டம்! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத்தை கவிழ்க்க அத்தனைக் கூட்டம்\nஅஜீத்தை கவிழ்க்க அத்தனைக் கூட்டம்\nபிரபல வார இதழில் வந்திருக்கும் இந்த செய்திக்கு இன்னும் துடிதுடிப்பு ஜாஸ்தி. அது இதுதான். ‘அஜீத்தின் அடுத்தப்படம் சதுரங்க வேட்டை வினோத்துக்கு’.\nசரியான தேர்வு. சரியான முடிவு…. என்று இந்நேரம் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள் அஜீத்தின் ரசிகர்கள். சதுரங்க வேட்டை மட்டுமல்ல, தீரன் அதிகாரம் ஒன்று படமும் வினோத்தின் ஸ்கிரிப்ட் தேடலுக்கும் உழைப்புக்குமான சரியான சர்டிபிகேட் ஆச்சே\n‘விஸ்வாசம்’ படத்தை முடித்துவிட்டு அஜீத் நடிக்கப் போகும் படம் இதுதான் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடுவில் பிரபுதேவாவுக்கும் ஒரு கமிட்மென்ட் கொடுத்திருக்கிறார் அஜீத். அது எப்போது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் சும்மாவே இருப்பேன் என்று வெறும் கழுத்தோடு திரிந்து கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.\nமெல்ல நல்ல ஸ்கிரிப்ட்டுகளின் பக்கம் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிற அஜீத்தை, விஷ்ணுவர்த்தன் படம் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடும் என்பது ரெகுலர் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். அவர்களுக்கு தெரிந்தளவு, அஜீத்திற்கும் தெரிந்திருக்கிறது போலும். இல்லையென்றால், எதற்காக இத்தனை இடைச்செறுகல்\nஎதுக்கும் வேற திண்ணையை பாருங்க விஷ்ணு\nஅறம் கோபி டயலாக்கில் அஜீத் இனி வேற லெவல் பாலிடிக்ஸ்\nவிவேகம் நஷ்டத்தை அஜீத் தராவிட்டால் எச்சரிக்கிறார் திரையரங்க சங்கத்தின் இணைச்செயலாளர்\n அஜீத்தின் முடிவும் ஐயய்யோ பின்னணியும்\nதம்பி அஜீத்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள்…\n புயல்வேக பாய்ச்சலில் அஜீத் பட வியாபாரம்\n பிரபல நடிகை ஓவர் வழிசல்\n அம்மாவை புதைத்த இடத்தில் அஜீத்\nம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nவிஷாலின் எனிமி க்கு வெற்றிமாறன் சப்போர்ட்\n மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்ன NTC\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8309&sid=07e6ec2dcc3ad2a268855c6bcc2d3f99", "date_download": "2018-06-19T05:08:12Z", "digest": "sha1:KG6AB47NYNJJNOHFLII5WKDRBIDMTPAK", "length": 30042, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sirakugalteam.blogspot.com/2012/05/blog-post_02.html", "date_download": "2018-06-19T04:29:58Z", "digest": "sha1:FHK5OE5FFEUG2OWZ7C4CHVBWEEDZZKIE", "length": 15638, "nlines": 107, "source_domain": "sirakugalteam.blogspot.com", "title": "News: சிந்துஜாவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.", "raw_content": "\nசிந்துஜாவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.\nபுதுவை தட்டாஞ்சாவடி மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சிந்துஜா (வயது 21). இவர் பாரதிதாசன் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வருகிறார்.\nஅதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜ்கமல் (வயது 24) என்ஜினீயரிங் படித்தவர். இவர்கள் 2 பேருக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜ்கமல் சிந்துஜாவை சந்திக்க விரும்புவதாக நேற்று மதியம் செல்போனில் பேசினார்.\nஅப்போது சிந்துஜா தன் தோழி வீட்டிற்கு படிக்க வந்துள்ளதாகவும் மாலை தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் என்றும் கூறினார். இதனால் சிந்துஜாவை சந்திக்க ராஜ்கமல் முன்னதாகவே மாலை 5 மணிக்கு வந்து தாவரவியல் பூங்கா அருகில் உள்ள உழவர் சந்தை அருகே காத்துக்கொண்டிருந்தார்.\nசிந்துஜாவும் வந்தார். 2 பேரும் பூங்காவிற்குள் சென்றனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிந்துஜா பணம் கொடுக்கும்படி ராஜ்கமலிடம் கேட்டார். ஏற்கனவே வாங்கிய பணத்திற்கெல்லாம் கணக்கே இல்லை. தவிர நீ வேறு யாருடனோ பழகுவதாக எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார் ராஜ்கமல்.\nஇதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கமல் சிந்துஜாவை அருகில் கிடந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் முகம் சிதைந்து படுகாயம் அடைந்த சிந்துஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.\nசிந்துஜா ரத்த வெள்ளத்தில் பிணமாகி விட்டதை உணர்ந்த ராஜ்கமல் செய்வது அறியாது திகைத்து நின்றார். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகில்தான் தாவரவியல் பூங்கா உள்ளது. இருப்பினும் என்ன செய்வது என்று திகைத்து நின்ற அவர் தட்டாஞ்சாவடிக்கு நடந்தே சென்று அவரது தந்தை ராஜ்கமலிடம் நடந்ததை கூறினார். அவர் உடனடியாக போலீசில் சரண் அடைந்து விடு என்று கூறினார்.\nகடந்த 31-ந் தேதி கோரிமேடு போலீசில் சிந்துஜா என் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் நான் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். கோரிமேடு போலீசார் என்னை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது நான் கொடுத்த பணத்தைதான் திருப்பி கேட்கிறேன் என்று நான் விளக்கம் கூறினேன்.\nஅப்போது சிந்துஜா ஒரு குறிப்பிட்ட கால கெடுவில் பணத்தை என்னிடம் திருப்பி கொடுப்பதாக கோரிமேடு போலீசாருக்கு உறுதி மொழியாக கடிதம் கொடுத்து விட்டு சென்றார்.\nஇந்த நிலையில் சிந்துஜா வேறு ஒருவருடன் ரகசியமாக பழகி வருவதாக எனக்கு தெரிந்தது. அதுபற்றி அவரிடம் பேசுவதற்காகத்தான் நேற்று அவரை செல்போனில் அழைத்தேன். பேசியபடி தாவரவியல் பூங்காவுக்கு வந்த அவர் மேலும் என்னிடம் பணம் கேட்டு நச்சரித்தார். வேறு ஒருவருடன் பழகுவது பற்றி கேட்ட போது பதில் ஏதும் சொல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கினேன். அவர் இறந்து விட்டார்.\nஇவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nதாவரவியல் பூங்காவில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் புதுவையில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். தற்போது அதே கல்லூரியை சேர்ந்த மாணவிதான் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழ...\nபின்லேடன் தங்கி இருந்த தகவல் கொடுத்த டாக்டர் சஷில...\nடெங்கு காய்ச்சலுக்கு...பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்த...\nசகுனியின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற...\nடூயட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய ...\nவயசுபுள்ள நீயெனக்கு...கவிதையால கற்பழிக்க எனக்குத் ...\nகாதல் கவிதைகள். சிந்தை நிறைந்த சிந்தனையை சிதறாமல் ...\nநான் சென்னை பொண்ணு, எனது ஆதரவு எப்போதும் சென்னை\nஇல்லறத்தில் சந்தோஷம் பொங்க.... அரவணைப்பு....\"I ...\nவரும் 27 ம் தேதி நடக்கும் பைனலில் கொல்கத்தாவை எதிர...\nமும்பை எனக்கு இரண்டாவது வீடு....... ஸ்ருதிஹாசன்.\nஇந்தபடம் நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இரு...\nடி.வி. நடிகைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக\nசர்க்கரையின் பாதிப்பை தவிர்க்கும் வழிகள்.....\n2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் ....சர்க்கரை விய...\nதலைவர்கள் கண்டனம்......இதுவரை இல்லாத அளவிற்கு பெட்...\nஎனது லீலைகளை பொறுக்க முடியாத மனைவி.....ஊராட்சியின...\nடீசல், கேஸ் விலையும் உயர்த்தப்படும்\nலவ் பண்றதுல எப்படி எல்லாம் சொதப்பலாம் என்கிற கருத்...\nநாக தோஷம் நீக்க...... ஏற்ற வழி\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது\nஆண்கள் பருவமடையும் வயதில்... மார்பக வளர்ச்சியில்.....\nஇறுக்கும் ஜீன்களால் ஏற்படும் ஆபத்துகள்.......\nநயாகரா நீர் வீழ்ச்சியிலிருந்து குதித்தவர் அதிர்ஷ்ட...\nநிர்வாண விளம்பரத்தில் தமிழ் நடிகை.....\nகிராமப்புற மாணவர்கள் பாதிப்பு......பிளஸ் 2 தேர்வு ...\n30 பைலட்கள் டிஸ்மிஸ்...........ரூ.300 கோடி இழப்பு\nதனுஷ்க்கும் எனக்கும் தொழில் ரீதியான தொடர்பு மட்டும...\nஜெயலலிதாயுடன் அத்வானி டெலிபோனில் பேசியது இது....\nசுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.......\nபில்லா-2 டிரைலர் ரசிகர்கள் இடையே பெரும்.....\nசென்னை சூப்பர் கிங்ஸூக்கு வாய்ப்பு......\nநடிகர் ஷாருக்கானுக்கு 5 ஆண்டுகள் தடை.........\nகார்த்தி பிறந்தநாளான... மே 25ம் தேதி ..ஒரு பாடலை ம...\n44 குழந்தைகள் பலி: கண்காணிப்பாளர் இடமாற்றம் 44 கு...\nஇன்று மாலை குருபெயர்ச்சி: ஆலங்குடி, திட்டை கோவிலில...\n21 வயது நிரம்பியவருக்கே மது குடிக்க அனுமதி....... ...\nஒரே படுக்கையில் கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக படுத்த...\nஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம்.............\nஎன் மகள்களுக்கு சினிமாவே வேண்டாம் ............. ஸ்...\nஆண்களை நம்பி பெண்கள் இல்லை\nநான் டான்ஸ் மாஸ்டராக இருக்க விரும்பவில்லை\nசெல்போன் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு\nநடிகை ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போல.......\nசில்க் ஸ்மிதாவின் வேடத்தில் ரிச்சா கங்கோபாத்யா....\nநித்யானந்தா மடியில் நான் இல்லை.......\nரேஷன் பொருட்கள் விநியோகம்.......ஆன்லைனில் புதுப்பி...\nபாண்டிராஜ் தயாரிப்பாளர்.......4 பசுமாடுகளை மே‌ய்ப்...\nபுதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.க்கள்......அர...\nஅதிர்ஷ்டவசமாகஅமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்...\nசிந்துஜாவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.\nஅஜித் ஸ்டைலில் விஜய்... துப்பாக்கில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://top10tamilnadu.blogspot.com/2011/12/vijay-yohan-adhyayam-ondru-work-start.html", "date_download": "2018-06-19T04:47:27Z", "digest": "sha1:PL46G5ZHVX7AUVXAUKAZCGUSDNJK6JCO", "length": 5660, "nlines": 100, "source_domain": "top10tamilnadu.blogspot.com", "title": "vijay yohan Adhyayam Ondru Work Start on Apr.2012 | Top 10 TamilNadu | Top 10 Tamilnadu", "raw_content": "\n32 Districts in Tamilnadu தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன . S.No Districts - மாவட்டங்கள் 1 Ariyalur - அரியலூர் ...\nநண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன் படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று\nஇந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.\nபக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது\nTamil Cinema News - எங்கு பார்த்தாலும் கொலை வெறி -...\nTamil Cinema News - விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/e-paper/151014.html", "date_download": "2018-06-19T04:23:26Z", "digest": "sha1:IYG3MPZD5422IK4HVYMUFQRHX33RUTVV", "length": 5899, "nlines": 105, "source_domain": "viduthalai.in", "title": "13-10-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8", "raw_content": "\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nசெவ்வாய், 19 ஜூன் 2018\ne-paper»13-10-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n13-10-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\nவெள்ளி, 13 அக்டோபர் 2017 15:25\n13-10-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi6.html", "date_download": "2018-06-19T04:22:56Z", "digest": "sha1:J7D76EUDXYSG7YXMRN3ZJSAGWUJHR3UV", "length": 57179, "nlines": 211, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pattupoochi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஒவ்வொரு நாளும் பட்டினம் போகிற பாசஞ்சர் வண்டி இரவு ஏழரை மணிக்குத் தாமரைக் குளத்துக்கு வருகிறது. சுகுணா அங்கு வந்து இறங்கிய நாளைப் போலவே அன்றும் பௌர்ணமி தான் சரத்காலத்து வானத்தின் மங்கலில் சந்திரன் மென்மையழகோடு நளினமாகத் தோன்றினான். மஸ்லின் துணியினால் போர்த்திய முகம் போல அந்த மழை நிலவு அழகாக இருந்தது. தென்னை மரங்களும், நீலமலைத் தொடரும், தாமரைக் குளம் ஊரும் அன்று போலவே பாற்கடலில் முழுகியெழுந்தவை போல் கொள்ளையழகோடு தோற்றமளித்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் சொல்லிற் சொல்ல வராததாகிய ஏதோ ஒரு சோகம் இன்று மட்டும் வந்து தேங்கிக் கொண்டாற் போல் சுகுணாவுக்குத் தோன்றியது. தன்னை விட்டுப் பிரியப் போகிற பொருளைக் கடைசியாகப் பார்ப்பது போலச் சுகுணா ஸ்டேஷனிலிருந்து ஊரைப் பார்த்தாள். முதல் தடவை வந்திறங்கிய அன்றும் அதே பழைய நிலையில் மனத்துக்குள் கொண்டு வந்து கற்பனை செய்ய முயன்றாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமாட்டு வண்டியிலிருந்து இறக்கிய மூட்டை முடிச்சு சாமான்களை இரயிலில் ஏற்றுவதற்கு வசதியான இடத்தில் வைக்கச் செய்து மேற்பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா. தாமரைக்குளச் சேரியைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு அரிசனச் சிறுவர்கள் சுகுணாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஊரிலிருந்து வேறூ யாரும் அவளை வழியனுப்புவதற்கு வரவில்லை. வாழ்க்கையே இப்படித்தான் போலிருக்கிறது. ஆரம்பத்தில் வரவேற்க வந்தவர்கள் கடைசியில் வழியனுப்புகிறவரை கூட வருவார்கள் என்பது என்ன நிச்சயம்\nஅவளோடு வேலை பார்த்த கிராம சேவகிகள் கோமளாவோ, பரிமளாவோ ஒருத்தியும் ஸ்டேஷன் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பட்டினத்திலிருந்து வந்த வண்டியில் பார்சல் எடுத்துக் கொண்டு புறப்பட்ட நியூஸ் ஏஜெண்டு ராமலிங்க மூப்பனார், ‘இந்த அம்மா ஊருக்குத் திரும்பிப் போறாங்க. நாளையிலிருந்து எல்லாப் பத்திரிகைகளும் ஓரோரு பிரதி விற்பனை குறைந்து விடுமே’ - என்று மனத்துக்குள் சொந்த நஷ்டத்தை வியாபாரக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். சொந்த நஷ்டம் தான் ஒவ்வொருவருக்கும் கவலை. மற்றவர்களுடைய நஷ்டத்தைப் பற்றி யாராவது கவலைப்படுவார்களோ\n“மறுபடியும் எங்க ஊருக்குத் திரும்ப வருவீங்களா அக்கா” - என்று அழுகை கலந்த குரலில் சுகுணாவைக் கேட்டாள் ஓர் அரிசனச் சிறுமி.\nஅந்தச் சிறுமிக்கு வருவேன் என்று பதில் சொல்வதா வரமாட்டேன் என்று பதில் சொல்வதா வரமாட்டேன் என்று பதில் சொல்வதா அல்லது இரண்டையுமே சொல்லாமல் சும்மா இருந்துவிடுவதா அல்லது இரண்டையுமே சொல்லாமல் சும்மா இருந்துவிடுவதா - என்று சுகுணாவுக்குப் புரியவில்லை. அவள் ஒன்றுமே சொல்வதற்குத் தோன்றாமல் அந்தச் சிறுமியைப் பார்த்துக் கண்கலங்கி நின்றாள்.\nஸ்டேஷனில் புங்கமரத்துக் காற்றுச் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த தந்திக் கம்பங்களிலிருந்து சோ என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.\nதிடீரென்று இருந்தாற் போலிருந்து ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய், ‘கம்ப்ளெயிண்ட்’ புத்தகம் கேட்டாள் சுகுணா.\nஅவர் தயங்கினாற் போல் அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கம்ப்ளெயிண்ட் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அவள் அந்தப் புத்தகத்தில் முத்து முத்தாகக் கீழே கண்டபடி எழுதலானாள்:\n“தாமரைக்குளக் கிராமம் மிக அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இலட்சியம், நேர்மை, தொண்டு இது மாதிரி நினைவுகளோடு யாராவது இங்கு வந்தால் தயவு செய்து அடுத்த இரயிலிலேயே புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவிடுவது நல்லது. இந்தக் கிராமம் தங்கச் சுரங்கம். ஆனால் இதிலிருந்து தங்கத்தைத் தோண்டி எடுக்க முடியாமல் மனித ஆசாபாசங்கள் என்கிற கரி இதன் மேல் மூடியிருக்கிறது. தாமரைக்குளம் மட்டுமல்ல; பாரத நாட்டின் ஒவ்வொரு கிராமமும் கரி மூடிய தங்கச் சுரங்கமாகவே இருக்கிறது. கரியை நீக்கித் தங்கத்தை எடுக்க முயல்கிறவர்கள் தங்கள் கால்கள் ஒடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”\nஎன்று எழுதி முடித்தாள் சுகுணா. - ‘இப்படிக்குக் கால்களை ஒடித்துக் கொண்ட ஓர் அபலை’ - என்று கீழே கையெழுத்தும் போட்டு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அதைத் திருப்பிக் கொடுத்தாள்.\nஇவர் அதைப் படித்துவிட்டுச் சிரித்தார்.\n“பின் வேறு எப்படி எழுதச் சொல்கிறீர்கள்\n“இரயில்வே கம்ப்ளெயிண்ட் புஸ்தகத்தில் ஏதோ சம்பந்தமில்லாததை எழுதி...\n“சம்பந்தமில்லை என்று யார் சொன்னது சார் இந்த ஊர்க்குத் தொண்டு செய்யும் ஆசையோடு என்னைப் போல் பேதைகள் யாராவது வந்தால் இரயிலிலிருந்து இறங்கியதுமே நீங்கள் இதைக் காட்டிவிட்டு அடுத்த இரயிலுக்கு உடனே டிக்கெட்டும் கொடுத்து விடுங்கள்” என்று அவள் கூறியதைக் கேட்டு ஸ்டேஷன் மாஸ்டர் மறுபடியும் சிரித்தார்.\n“நீங்களாவது இப்படி எழுதியிருக்கிறீர்கள். சில பேர் இந்த ஊருக்கு ஸ்டேஷன் இருப்பதையே பெரிய கம்ப்ளெயிண்டாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்” என்று அந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷன் மாஸ்டராகத் தாம் வந்து மாட்டிக் கொண்ட அவஸ்தையைச் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டார் அவர்.\nசுகுணா போக வேண்டிய இரயில் வந்தது சாமான்களை ஏற்றிவிட்டு அம்மாவும் பெண்ணும் ஏறிக் கொண்டார்கள். கருப்பு நிறக் கிராதியின் அருகே அதன் நிறத்துக்கும் தங்கள் உடலுக்கும் அதிக வித்தியாசம் தெரியாதபடி சேரிக் குழந்தைகள் நின்று கொண்டு அவளை ஏக்கத்தோடு பார்த்தன.\nகருப்புத் தகரக் கிராதியின் இடைவெளியில் ஒவ்வொரு குழந்தை முகமாகத் தெரிவதைச் சுகுணாவும் பார்த்தாள். சாரு, மீனு, குப்பன், கருப்பண்ணன் - ஒவ்வொரு குழந்தைகளின் பெயரும் அவளுக்கு நினைவு வந்தது.\n“மறுபடி இங்கே திரும்ப வருவீங்களா அக்கா” சாரு மறுபடியும் இரயிலில் சன்னலோரமாக உட்கார்ந்திருந்த சுகுணாவுக்குக் கேட்கும்படி கீழே கிராதியருகேயிருந்து கத்தினாள்.\nஇப்போதும் அவள் சும்மா இருந்தாள். அந்தச் சிறுமிக்கு வருவேன் என்று பதில் சொல்வதா வரமாட்டேன் என்று பதில் சொல்வதா வரமாட்டேன் என்று பதில் சொல்வதா என்ன சொல்வது\nஇரயில் புறப்பட்டது. பெரிதாக இரயில் கரி ஒன்று வந்து விழியில் புகுந்து தாமரைக்குளத்தை அவள் பார்வையிலிருந்து மறைத்தது.\n பனியடிக்கிறது” - என்றாள் அம்மா. சுகுணா ஜன்னலைப் போட்டாள்.\nஅந்த இரயில் சுகுணா என்னும் அழகிய பட்டுப்பூச்சியோடு தாமரைக்குளத்தைக் கடந்து பறந்தது. இரயிலில் எதிரே பேப்பர் வைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து வாங்கி மேலோட்டமாகப் பார்க்கலானாள் சுகுணா.\nஅவளுடைய பட்டமளிப்பு விழாவில் பேசிய அதே பேரறிஞர் வேறு ஒரு பல்கலைக் கழக விழாவில் பேசியிருந்த பேச்சு அன்றைய பேப்பரில் வந்திருந்தது.\n“படிப்புப் பலபேருடைய அகக்கண்களைத் திறந்து விடும் தூண்டுகோலாக அமைய வேண்டும் கிராமங்களுக்குப் போய்ச் சமூக சேவை செய்ய வேண்டும் கிராமங்களுக்குப் போய்ச் சமூக சேவை செய்ய வேண்டும் கிராமங்களைப் பொன் கொழிக்கச் செய்ய வேண்டும்” - என்றெல்லாம் முன்பு போலவே அவர் பேசியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.\nமுதலில் அவருடைய அகக்கண்ணை யாராவது திறந்து விட வேண்டுமென்று தோன்றியது சுகுணாவுக்கு. தங்களுடைய அகக்கண்களே சரியாகத் திறக்கப் பெறாதவர்கள் மற்றவர்களுடைய அகக்கண்களைத் திறக்க வருவதால் எவ்வளவு தொல்லைகள் ஏற்பட முடியும் என்பதை அவள் இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்துவிட்டாள். மேடை அறிவுரைகள் நடைமுறை வாழ்வைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக சீர்கேட்டைச் செய்து விடுவதும் இதனால் தானோ என்று சுகுணாவுக்குத் தோன்றியது.\nஅநுபவப்படாத மனத்துக்கு அனுபவப்படாத நாவிலிருந்து கிடைக்கும் உபதேசம் இரட்டைக் குருடர்கள் ஏதோ ஒன்றைக் காணத் தவித்தது போல ஆகிவிடுகிறது. இலட்சியங்கள் நினைக்கிறபடி நடப்பதில்லை. குறி வைத்து நடக்கும் போது பசுமையாய்த் தோன்றி அருகில் போனவுடன் பசுமையின்றித் தெரியும் சில மலைகளைப் போல வாழ்க்கையில் சில உயர்ந்த இலட்சியங்களும் எண்ணத்துக்கு வளமானதாகவும் நடைமுறைக்கு வறண்டதாகவும் மாறிவிடுகின்றன.\nதாமரைக் குளத்தின் கடந்த கால அநுபவங்களில் இத்தகைய இலட்சிய முரண்பாடுதான் அவளுக்குத் தெரிந்தது. இரயில் போய்க் கொண்டிருக்கிற வேகம் அந்தப் பொய்ம்மை நோக்கத்திலிருந்து மெய்யுணர்வு நல்கித் தன்னைப் பிரித்துக் கொண்டு போகிற அநுபவத்தின் வேகமாக அவளுக்குத் தோன்றியது. தாமரைக்குளம் அவளுடைய வாழ்க்கையின் இளமை வேகத்துக்கு ஒரு பாடமாயிருக்கலாம். இவ்வளவு விரைவில் அந்தப் பாடம் கிடைத்து வாழ்க்கையின் இலட்சியத்தைப் பற்றிய தனது சுறுசுறுப்பை அடக்கி விட்டதில் அவளுக்கு வருத்தமும் உண்டு. ஆனால் அது மிகச் சிறிய வருத்தம் தான். சுதந்திரம் பெற்ற நாட்டின் சின்னஞ்சிறு கிராமங்களில் பிறருடைய எண்ணங்களுக்குக் கூடச் சுதந்திரம் தர விரும்பாத முரட்டு மனிதர்கள் இன்னும் இருப்பது தவிர்க்க முடியாதுதான். தோற்றத்தினால் நாகரிகமாக இருக்கப் பழகி விட்டாலும் முரட்டுத்தனம் என்பது மனத்தை பொறுத்து இருக்க முடியும். தடித்தனம் என்று ஒரு குணம் உண்டே; அது தோற்றத்தினால் தடியாயில்லாதவனிடமும் உண்டு.\nதாமரைக்குளத்தில் சுகுணாவுக்கு அபவாதம் ஏற்படக் காரணமாயிருந்த தாமரைக் குளத்துப் பிரமுகர்கள் யாவரும் தோற்றத்தினால் நாகரிகமானவர்கள் தாம். ஆனால் மனத்தினால் நாகரிகம் அடையாதவர்கள்.\n‘அடிமைப்பட்டிருந்த நாட்டு மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விடலாம். ஆனால் மனத்தைச் சுதந்திரமாகவும், தன் நினைவோடு சிந்திக்கப் பழகுவதற்கு அடிமைத்தனம் நீங்கிய பின்னும் எத்தனையோ பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். சில பல தலைமுறைகள் கூட ஆகலாம். இலட்சியமும் நல்லெண்ணமும் கொண்டவர்கள் அதுவரை காத்திருக்க வேண்டும் போலத்தான் தெரிகிறது. என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கினாள் அவள்.\nஇந்த மாதிரி எத்தனை எத்தனையோ சிந்தனைகள் இரயிலோடு போட்டி போட்டுக் கொண்டு சுகுணாவின் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தன. அவளுடைய அம்மாவோ தன் பெண்ணின் மனத்தில் ஓடும் இத்தகைய சிந்தனை ஓட்டங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தூங்கத் தொடங்கியிருந்தாள். இரயிலின் நெருக்கடிக்குள்ளே மேலே ஏறிப் படுத்திருந்தவர்கள், கீழே உட்கார்ந்திருந்தவர்கள், ஒண்டிக் கொண்டிருந்தவர்கள், சாய்ந்து கொண்டிருந்தவர்கள், தொத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே தூங்குவதற்குத் தான் முயன்று கொண்டிருந்தனர். ஆழமான சுக நித்திரை அந்தப் பாஸ்ட் பாஸஞ்சர் வண்டியில் கிடைக்காதென்று தெரிந்திருந்தும் கிடைத்ததை அனுபவிக்க எல்லாருக்கும் ஆசையிருப்பதைக் காட்டிக் கொள்வது போல இரயில் பெட்டியில் தூக்கம் வந்து கவிந்திருந்தது. கிடைத்ததை வைத்துக் கொண்டு சமாளிப்பது என்கிற வாழ்க்கையின் பொது நிலையை இந்தக் காட்சியிலிருந்து எண்ணினாள் சுகுணா.\nஎதையும் அடையும் வேகமும், போட்டி பொறமைகளும் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், எதையும் ஆழமாக அறிந்து நிறைவாக அடைவதற்குக் காத்துக் கொண்டிருக்க முடியாது போல் தெரிந்தது. இரயில் பயணம் போல நடுவழியில் கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டுக் கிடைத்த இடத்தில் தூங்கிக் கிடைத்த வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். தனி ஆசைகள், தனி இலட்சியங்கள், மிகவும் கூராகச் சிந்திக்கிற மனம். இவைகளோடு தான் தேடியது கிடைக்கிற வரை மெல் வருத்தம் பாராமல் பசி நோக்கம் இன்றித் தூக்கமும் இல்லாமல், எதிர்த்து வருகிற தீமைகளையும் இலட்சியம் செய்யாமல் வாழ்வதற்குள் பொறுமை இழந்துவிட நேரும் என்று தோன்றியது அவள் மனத்தில். சிறிது நேரத்தில் உட்கார்ந்த படியே அவளும் கண் அயர்ந்தாள்.\nபொது வாழ்க்கையில் இலட்சிய வாதிகளும் “இனி என்ன செய்வது” என்று இறுதியாக அயர்ந்து விடுகிற நிலை போல் இருந்தது அவளுடைய தூக்கம். தூங்கியும் தூங்காமலும் அவள் மனமும் உடம்பும் அரை குறையாகச் சோர்ந்திருந்த அந்த நிலையில் கனவுகள் போல் எவை எவையோ அவளுக்குத் தோன்றுகின்றன. அவை மெய்யும் இல்லை. பொய்யும் இல்லை - ஏதோ தோன்றுகின்றன.\n‘படிப்பினால் பிறருடைய அகக்கண்களைத் திறக்கும் புனிதமான பணியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்’ - என்று கூறிய அறிஞர் மைக் முன் நின்று கம்பீரமாகப் பேசும் கோலத்தில் அவள் கண்களுக்குத் தெரிகிறார். அவரிடம் ஏதேதோ கேள்வி கேட்க வேண்டுமென்று அவளுடைய உதடுகள் துடிக்கின்றன. ஆனால், அப்படிக் கேட்கவும் வரவில்லை.\n“உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் நினைவும் நம்பிக்கைகளும் நிறைந்து மலர்ந்தவர்களிடையே பார்க்க வேண்டுமடி பெண்ணே” - என்று அம்மா வந்து நின்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.\nஇந்தச் சில மாதங்களில் பழகிய இடங்கள், பழகிய மனங்கள், எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இரயில் சக்கரங்கள் ஓடும் பழகிப் போன போக்கு தடக் தடக் என்று இருளில் ஒலித்தபடியே தொடர்கிற ஓசை அந்தத் தூக்கத்திலும் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விடாமல் நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இரும்பின் மேல் இரும்பு சுழன்று ஓடும் அந்த ஓசை விகாரமாயிருக்கலாம். ஆனால், அது ஓடுகிறது என்பது தான் அதன் இலட்சணம். உலகத்தின் கலகலப்பில் வேகமாக வாழலாம். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைவிருக்கும்படியாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் மந்தமாக ஏதோ நடக்கிறதென்ற நினைப்புதான் இருக்கும். பலருக்கு நினைவூட்டும்படி வாழ்வது வேண்டுமானால் பெருவாழ்வாயிருக்கலாம். ஆனால் தனக்கே நினைவில்லாதபடியாகவும் வாழக் கூடாது.\nபட்டுப்பூச்சி : முன்னுரை 1 2 3 4 5 6 7\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/18", "date_download": "2018-06-19T04:47:55Z", "digest": "sha1:SSR5GNZPQJEYPGRQ37YCEAXLOMPY4SU7", "length": 7302, "nlines": 97, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபோர்க்குற்றங்களை நிரூபிக்கிறது மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நூல் – மங்கள சமரவீர\nமேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 18, 2017 | 0:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை\nசிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.\nவிரிவு Mar 18, 2017 | 0:02 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபரிந்துரைகள் குப்பைக்குள் வீசப்படலாம் – கலந்தாய்வு செயலணி உறுப்பினர்கள் அச்சம்\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் விடக்கூடும் என்று செயலணியின் உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Mar 18, 2017 | 0:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/02/27", "date_download": "2018-06-19T04:55:29Z", "digest": "sha1:Z76AGSHFY4AHMKOVRRZ5TAT6NQLBXNMK", "length": 11050, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரிகேடியர் பிரியங்கவை சீனாவுக்கு அனுப்புகிறது சிறிலங்கா\nபிரித்தானியாவில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 10:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 10:50 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிடீரென இந்தியா புறப்பட்டுச் சென்றார் மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை இந்தியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 6:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.\nவிரிவு Feb 27, 2018 | 1:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு\nஉடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.\nவிரிவு Feb 27, 2018 | 1:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா பாதுகாப்புச் சபையின் தலையீட்டைக் கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்\nசிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்தும் போராட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Feb 27, 2018 | 1:34 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலுக்கு எச்சரிக்கை விடுக்கும் இராஜாங்க அமைச்சர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரித்துள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 1:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.\nவிரிவு Feb 27, 2018 | 0:57 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2018-06-19T05:11:15Z", "digest": "sha1:CEQODG3DBZ3YFGF6HN3LKCPHG73ASUI3", "length": 15545, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கனடாவிலிருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி!", "raw_content": "\nசிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் விஷால்..\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே புலம்பலா.. ஓவியா சொல்ல வந்தது என்ன\nஇந்து பெண்ணை திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nதனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nஇனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தினாரா இலங்கை கேப்டன்\nபதவியை முரளிதரன் மறுத்தமைக்கு காரணம் இதுவே\n3500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் விஞ்ஞானியின் குரல் ஒலிபரப்பு\nபோன் சார்ஜ் செய்ய இனி வயரை தேடாதீங்க\nபாஸ்போர்ட் பதிவுக்கு அலைய வேண்டியது இல்லை: வந்துவிட்டது புதிய ஆப்\nபயன்பாட்டுக்கு வருகிறது இருசக்கர கார்கள் (படம்)\nஇலங்கை செய்திகள் கனடாவிலிருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி\nகனடாவிலிருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி\nவவுனியா கோவில்குளம் பகுதியில் கனடாவில் இருந்து வந்த ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nகனடா குடியுரிமை கொண்ட சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழிலுள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.\nவவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக தெரியவருகிறது.\nஇந்நிலையில் நேற்று (12) குறித்த நபரின் துனைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅப்போது குறித்த நபர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று (13) காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக பார்த்துள்ளனர்.\nஅப்போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்த நிலையில் இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleமனதை மயக்கும் இசை கேட்டுத் தான் பாருங்களேன் (வீடியோ)\nNext articleசர்வதேச குற்றவியல் பொறிமுறைத் தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்த வேண்டும்\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்காது ஏமாற்றிய மைத்திரி\nயாழ் நகரில் குழுக்களுக்கிடையே கடும் மோதல் : மோதல் இடம் பெற்ற திசைக்கு ஏதிர்த்திசையாக பொலிசார் ஓட்டம்..\nமல்லாகத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது..\nஅனைவரையும் சோகத்தில் மூழ்கடித்த சிறுமி\nதேர் பவனியின் போது அந்தோனியார் சொரூபம் விழுந்து உடைந்தது- மக்கள் சோகம்\nஅவுஸ்திரேலியாவில் புதைக்கப்பட்ட கலைஞர் 3 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு\nஅவுஸ்திரேலியா செய்திகள் கலைவிழி - 19/06/2018\nஅவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் இரும்புப் பெட்டிக்குள் 3 நாட்கள் சாலைக்கு அடியில் புதைந்து இருந்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் உள்ள ஹோபர்ட் நகரில் டார்க் மோபோ என்னும் பெயரில் ஆண்டுதோறும் நாடகத்...\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nவிளையாட்டுச் செய்தி கலைவிழி - 19/06/2018\nஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்தார் என இந்திய கிரிக்கெட்...\nசினிமா கலைவிழி - 19/06/2018\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (வயது 20) இனந்தெரியாத மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். நேற்று...\nகாரில் போகும் போது மேக்-அப் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉலக செய்திகள் கலைவிழி - 19/06/2018\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே போகும் போது ஐ புரோ பென்சில் கண்ணில் குத்தி பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நல்லவேளையாக அவருக்கு கண்பார்வை பாதிக்கப்படவிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண்...\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்காது ஏமாற்றிய மைத்திரி\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/06/2018\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு காத்திருந்த ஆனந்த சுதாரனின் பிள்ளைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேற்று (18) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற...\n19.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n19.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், ஆனி மாதம் 5ம் திகதி, ஷவ்வால் 4ம் திகதி, 19.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:21 வரை; அதன்...\nசிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் விஷால்..\nயாழ் நகரில் குழுக்களுக்கிடையே கடும் மோதல் : மோதல் இடம் பெற்ற திசைக்கு ஏதிர்த்திசையாக...\nமலட்டுத்தன்மை உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி\nபொலிஸ் உத்தியோகத்தருடன் மனைவி சென்றுவிட்டார்: கணவன் வேதனை\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kundavai.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T05:10:57Z", "digest": "sha1:ORHCVKWNXY4VBV64W7IIKI372Q3LARF7", "length": 15448, "nlines": 159, "source_domain": "kundavai.com", "title": "அறிமுகம் – செப்புப்பட்டயம்", "raw_content": "\nவிளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா ‘த்ரீ ரோஸஸ்’ விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய ஒன்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன், அந்த செட் ஆஃப் விளம்பரங்கள் எங்கேயும் கிடைக்குமா தெரியவில்லை வீடியோவாக\nஎப்பொழுதாவது படிக்க நேர்கிற அழகான ஹைக்கூ கவிதை போல் கடைசியாக வெளிவந்த ‘த்ரீ ரோஸஸ்’ விளம்பரம். கணவன் மனைவிக்காக வாங்கி வந்த தோடுகளை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்பிக் காட்ட, வந்த மலர்ச்சியை/ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு, பிறந்த நாள் அடுத்த மாசம் என்று சொல்லும் மனைவி பின்னர் ஒரு நாள் அம்மா வீட்டிற்கு கிளம்பும் பொழுது தான் கட்டியிருக்கும் சேலை எப்படியிருக்கு என்று கேட்க பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கணவன் நல்லாயிருக்கு ஆனால் போன தடவையும் இதைத் தான் கட்டினாய் என்று சொல்லும் பொழுது, மனைவி சட்டென்று கோபமடைந்து திரும்பி பின்னர் கணவரைப் பார்த்து அழகாய் சிரித்து தேங்க்ஸ் சொல்லும் பொழுது, கவிதை, கவிதைன்னு நான் எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தேன் டிவியின் முன். இது ஒரு உதாரணம் மட்டுமே ஏறக்குறைய எல்லா ‘த்ரீ ரோஸஸ்’ விளம்பரங்களும் இதே வகையான ஹைக்கூக்களே. தொடர்ச்சியாக இப்படி அழகான ஹைக்கூக்களை நான் ஒரு கவிஞர் எழுதிக் கூட பார்த்ததில்லை. த்ரீ ரோஸஸ் கான்செப்ட் செய்பவரைப் பார்த்து ஒரு ‘ஹாய்’ சொல்ல வேண்டும் போலிருக்கிறது.\nஇந்த விளம்பரம் இன்னொரு அழகு, ஒரு அழகான சிறுகதைக்கான இன்ஸ்பைரேஷன்.\nஇதைப் போலவே கொஞ்ச காலம் முன்னால் வந்த ‘Tata Sky’ன் அமீர்கான் விளம்பரமும் அப்படியே. அந்த செட்டில் வந்த முதல் விளம்பரம், அமீர்கான் தன் பெண்டாட்டிக்காக என்னவெல்லாமோ செய்துவைப்பார்; பார்க்க இயல்பாய் இருக்கும் கடைசியில் அன்றைய இரவு மேட்சிற்கான ஏற்பாடு அது என்று தெரியவரும் பொழுது ஒரு அழகான புன்னகை பரவும் உதடுகளில். அந்த விளம்பரத்தில் அமீர்கான் மற்றும் அவர் மனைவியாக வரும் குல் பனாக்கின் உணர்ச்சி வெளிப்பாடு அருமையாக இருக்கும். கடைசியில் “ச்சலோ ஜாவ் ஜாக்கே சாய் பனாக்கே லாவ்” ஹைக்கு கவிதையின் ஆச்சர்யப் பகுதி\nதற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் Airtelன் விளம்பரமும் அப்படித்தான்.\nஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்தப் பையனின் தாயாக வரும் கதாப்பாத்திரம் அழகாக() இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் “பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா) இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் “பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா” என்று அந்த குட்டீஸ் கேட்கும் பொழுது அவன் கையில் இருக்கும் பொம்மை ஃபோனைப் பார்த்து மெதுவாய் புன்னகைத்துவிட்டு நகரும் பொழுது. அருமை. இன்னொரு கவிதை.\nHDFC Childrens Plan விளம்பரமும் சட்டென்று மனதைக் கவர்ந்த ஒன்று, தொடர்ச்சியாய் செல்லும் தியேட்டர்களில் எல்லாம் போட்டாலும் இன்னமும் மனதைக் கவர்ந்த ஒன்று.\nஇதில் ஒரு விஷயம், அந்த நான் சொன்ன எல்லா த்ரீ ரோஸஸ் விளம்பரங்களிலும், HDFC விளம்பரத்திலும் நடிக்கும் அந்தப் பையன் துள்ளுவதோ இளமையில் தனுஷுடன் நடித்த பையனாமே ஆச்சர்யம் என் அக்கா புருஷன் சொல்லப்போய் தான் எனக்கு தெரிய வந்தது. அந்தப் பையனின் உணர்ச்சி வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கிறது. கன்கிராட்ஸ் ட்யூட். இந்த இரண்டு நிமிட ஆச்சர்யங்களுக்கு/கவிதைகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு ஒரு குட்டி சல்யூட். நின்றபடியே, சின்னதாய் ஒரு Stand up Ovation.\nபதிவின் வடிவம் | Posted in அறிமுகம்\t| 5 பின்னூட்டங்கள்\nஎப்பொழுதுமே பயணம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகம் செய்யாதவனாக நான் ஒரு காலக்கட்டம் வரை அடங்கியிருந்ததால் தான் இப்பொழுது பீறிட்டுக் கிளம்பும் உற்சாகமாய் பயணம் செய்து கொண்டேயிருக்கிறேன்.\nபல இடங்களுக்கு சமீப காலங்களில் சென்றிருக்கிறேன்; இன்னும் போகவேண்டிய இடங்கள் எண்ணற்றவையாக இருக்கின்றன. இங்கே அந்தப் பதிவுகளை சேகரித்து வைக்க முயற்சிக்கிறேன். இனிய அனுபவங்களை பின்நாட்களில் படிக்கும் பொழுது ஏற்படும் சுகானுபவத்திற்காக இந்தப் பதிவு.\nதொடர்ச்சியாக இந்தப் பதிவு அமைய வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.\nபதிவின் வடிவம் | Posted in அறிமுகம்\t| 0 comments\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசதுரங்கமும், IBM ன் அட்டகாசமும், In Search for Bobby Fischer ம்\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/10/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-06-19T04:48:04Z", "digest": "sha1:HNZ5NRZEXHZVOHLATR6IAO3WNS2YH3DA", "length": 7110, "nlines": 100, "source_domain": "seithupaarungal.com", "title": "சென்னையில் பயங்கரம் : தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் பலி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசென்னையில் பயங்கரம் : தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் பலி\nஒக்ரோபர் 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nசென்னையை அடுத்த வேளச்சேரியில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். வேளச்சேரியில் இன்று அதிகாலை, குடித்துவிட்டு காரை எடுத்த நபர், காரை தாறுமாறாக ஓட்டியதில் சாலையோரம் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது. இதில், ஒரு கர்பிணிப் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கார் விபத்து, குற்றம், தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜெயலலிதா ஜாமீன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : வெள்ளிக்கிழமை விசாரணை\nNext postபெண்கள் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-19T04:39:00Z", "digest": "sha1:OEDTEHBJCRQEGHIQ57KSJSIKZ6JHLXOK", "length": 8875, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "பழவேற்காடு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபழவேற்காடு; கொஞ்சம் வரலாறும் மூன்று மீன் உணவு செய்முறைகளும்\nநவம்பர் 26, 2017 த டைம்ஸ் தமிழ்\nகார்த்திக் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியான பழவேற்காடு, பல நூற்றாண்டுகளாக கடல் வாணிபத்துக்குப் பெயர் பெற்ற இடம் என்பதை சொன்னால் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பமாட்டார்கள். சோழர்கள், பல்லவர்கள், விஜய நகரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என இந்த இடத்தை உள்ளிட்டு ஆட்சி செய்தவர்களுக்கு பழவேற்காடு, முக்கியமான துறைமுகம். சோழர்கள் காலத்தில் ‘புலியூர் கோட்டம்’ என்று அழைக்கப்பட்டது. தற்போது நிலைத்திருக்கும் ‘பழவேற்காடு’ என்கிற பெயரை சூட்டியவர் விஜய நகர அரசர் (கி.பி 1522ம் ஆண்டு) கிருஷ்ணதேவராயர். 18ம் நூற்றாண்டு… Continue reading பழவேற்காடு; கொஞ்சம் வரலாறும் மூன்று மீன் உணவு செய்முறைகளும்\nகுறிச்சொல்லிடப்பட்டது காரப்பொடி, கார்த்திக், கிழங்கா, சுறாபுட்டு, சுறாமீன், செம்படக்க, பயணம், பழவேற்காடு, புலியூர் கோட்டம், மீன் குழம்பு செய்வது எப்படி, மீன் தித்தீப்பு செய்வது எப்படி, மீன் தித்தீப்பு செய்வது எப்படி\nஇயற்கை, காட்டுயிர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, சுற்றுச்சூழல், பறவைகள்\nநம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க\nநவம்பர் 16, 2013 நவம்பர் 16, 2013 த டைம்ஸ் தமிழ்\nநம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் - குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பூநாரைகள் ஆங்கிலப் பெயர்: flamingo (ஃபிளமிங்கோ) உடலமைப்பு : இதன் கால்கள் நீண்டு குச்சிபோல் இருக்கும். உடல் கொக்குனுடையதைப் போல் இருக்கும். இதன் அலகு நீண்டு வளைந்திருக்கும். நிறம் : கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், பக்கவாட்டில் உள்ள இறக்கையில் வெளிர்சிவப்புநிறமும், கருமையும் தூவி விட்டார்போல் இருக்கும். உடல் வெண்மையாக இருக்கும். அலகு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். வகைகள்: கிரேட்டர், லெஸ்ஸர் என்ற இருவகைகள் உண்டு.… Continue reading நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபிளமிங்கோ, அண்ணாமலைச்சேரி, அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, இயற்கை, கழிவெளி, காட்டுயிர், கிண்டி சிறுவர் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலை, குழந்தைகள், குழந்தைகள் சுற்றுலா, சுற்றுச்சூழல், பறவைகள், பள்ளிக்கரணை, பழவேற்காடு, பூநாரைகள், flamingo4 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/category/news/page/174/", "date_download": "2018-06-19T04:40:00Z", "digest": "sha1:IL2AUX56AVON45TT2B2D6YVCJ67BFIGU", "length": 7265, "nlines": 140, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "செய்திகள் Archives - Page 174 of 283 - சினிமா செய்திகள்", "raw_content": "\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nபிக் பாஸ் 1 போட்டியாளர்களை பிக் பாஸ் 2-வுடன் ஒப்பிட்ட சதிஷ். ஜூலி, ஓவியா யார் தெரியுமா.. ஜூலி, ஓவியா யார் தெரியுமா..\nஇன்று மாலை 6 மணிக்கு, விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெர்சல் ஆச்சரியம் \n40 வயது ஆகியும் திருமணம் ஆகாத 12 நடிகர், நடிகைகள் \nசிம்பு போன் செய்து , நிச்சயதார்த்தம், திருமணம் முடிந்துவிட்டது \nவிக்னேஷ் சிவன் காதலி, திருமணம், பிடித்த நடிகை அதிரடி பதிலை வெளியிட்ட அனிருத்\nவிஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் , பிரபல பத்திரிக்கை மெகா சர்வேவில்...\nமன்னிப்பு கேட்ட ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா வீடியோ இதோ \nதனக்கு புற்று நோய் என கூறி பொறியாளரிடம் ரூ 95 லட்சம் பறித்த தமிழ்...\nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் \nவிஜய் மகன் தற்போதைய நிலை என்ன தெரியுமா \nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10015330/The-Central-Government-should-cancel-the-NEET-Exam.vpf", "date_download": "2018-06-19T04:59:15Z", "digest": "sha1:RISHQURBBI46Q6DV6GALP6G77ECHDS5H", "length": 16745, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Central Government should cancel the NEET Exam || நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல் + \"||\" + The Central Government should cancel the NEET Exam\nநீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்\nஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதை தடுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.\nமுதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nபுதுவையின் 2018–19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கோப்பை மத்திய அரசு அனுப்பி வைத்தோம். அதற்கு அனுமதி பெற்று திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேரடியாக உள்துறை பொறுப்பு வகிக்கும் மந்திரி பியூஸ் கோயலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கேட்டுக் கொண்டேன். அவரும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள 27 துறைகளில் மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 57 திட்டங்களுக்கு ரூ.387 கோடி நிதியுதவி பெறுகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சில விளக்கம் கேட்டது. நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர் மற்றும் இணை செயலாளரை சந்தித்து அது குறித்து விளக்கினேன். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்கும். அதன்பின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும்.\nமத்திய அரசின் கால தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அரசியல் குறுக்கீடு இருப்பதாக கூற முடியாது. பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் சட்டசபை கூட்டத்தை கூட்டினோம். ஒப்புதல் கிடைக்காததால் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தினோம்.\nபுதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு தரும் நிதியை தொடர்ந்து குறைத்து கொண்டே வருகிறது. 42 சதவீதம் அளித்து வந்த நிதி தற்போது 27 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அதிக நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nமாநிலத்தின் வருவாயை அதிகரிக்கச் செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டதை விட ரூ.270 கோடி அதிகரித்துள்ளோம். வரும் காலங்களில் சுற்றுலா, கலால் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வருவாயை அதிகப்படுத்த உள்ளோம். கேரளாவைப்போல புதுச்சேரி அரசு பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கின்றது.\nநீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். கண்டமங்கலம் அருகே ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே நீட் தேர்வு வந்த பின்னர் பல உயிர்கள் பலி ஆகியுள்ளன. இதனால் இளைய சமுதாயங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபிளஸ்–2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தபின் மீண்டும் நீட் தேர்வு என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே பாடத்திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி, அதற்கான மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். எனவே நீட் தேர்வு தேவை இல்லாத ஒன்று. புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை\nமத்திய மத்திரி நிர்மலா சீத்தாராமன் சென்னை வந்த போது நீட் தேர்வு மரணம் ஒரு மரணமா என்று கேலியாக பேசியுள்ளார். தமிழக, புதுச்சேரி மாணவர்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமல் அவர் விமர்சனம் செய்திருப்பது வருந்தத்தக்கது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்து பிளஸ்–2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் மருத்துவர் ஆகும் கனவு தகர்க்கப்படுவது ஏற்க முடியாத ஒன்று. எனவே நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.\nதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. இல்லாத முதல்–அமைச்சர்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தை அணுகி நீட் தேர்வை எதிர்த்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம்.\nபுதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்–2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்த போது சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் தயாராக உள்ளோம்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நாகர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது\n3. கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா\n4. மக்களை கவர்ந்த டாக்டர்\n5. ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/06141924/The-love-of-the-Lord-is-the-person-who-is-above-human.vpf", "date_download": "2018-06-19T05:07:23Z", "digest": "sha1:YJXKM23BPTBSG3YSQW5CR3DRANKHLXDM", "length": 18760, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The love of the Lord is the person who is above human beings || மனித நேயமே இறை நேசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனித நேயமே இறை நேசம்\nஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது.\n* ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. நபிகள் நாயகம் எழுந்து சென்று மரியாதை செய்தபோது, தோழர்கள் நபிகளாரை நோக்கி, “அவர் யூதராயிற்றே, நீங்கள் ஏன் அவருக்காக மரியாதை செய்கிறீர்கள்” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம், “அவர் மனிதராயிற்றே” என்று விடை அளித்தார்.\nயூத மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் நபிகள் நாயகம் அவற்றைப் பொருட்படுத்தாது, இறந்து விட்ட ஒரு யூதருக்கு மரியாதை செய்தார். மனித உறவுகளுக்கும், மனித நேயத்திற்கும், மதங்களும், கொள்கைகளும் ஒரு தடையாக இருக்க வேண்டாம் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொள்கை வேறு, மனித நேயம் வேறு என்ற நபிகளாரின் அணுகுமுறை மனித சமூகத்திற்குச் சிறந்த படிப்பினை ஆகும்.\n* அபூதர் என்பவரும், பிலால் என்பவரும் நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர்கள். அவர்களுக்கிடையே சிறிய பிரச்சினை எழுந்தது. அபூதர் மிகவும் சினமுற்று அடிமை இனத்தைச் சேர்ந்த கறுப்பு நிற ஆப்பிரிக்கரான பிலாலை நோக்கி, “கறுப்புத் தாய்க்குப் பிறந்தவனே” என்று கூறினார். மனவேதனை தாங்காமல் பிலால், நபிகளாரிடம் சென்று இதனை முறையிட்டார். நபிகள் நாயகம் அவர்கள் அபூதர் அவர்களைக் கூப்பிட்டு இதைப் பற்றி விசாரித்தார்கள்.\nநபிகளார்: பிலாலைக் குறித்து இழிவாகப் பேசினீரா\nநபிகளார்: அவருடைய தாயாரைக் குறை கூறினீரா\nநபிகளார்: அறியாமைக் கால மடமைத்தனம் இன்னும் உம்மிடம் குடி கொண்டிருக்கிறதே.\nஅபூதரின் முகம் வெளுத்தது. அச்சத்துடன் பெருமானாரிடம் கேட்டார்: “என்னிடம் பெருமை இருப்பதற்கான அடையாளமா இது\nபின்னர் நபிகள் நாயகம் தன்னை விட கீழானவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அபூதருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பாடத்தைப் பெற்றுக் கொண்ட அபூதர், பிலாலை நோக்கி ஓடினார். அவரது கரம் பற்றி மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டதுடன், பிலாலின் முன்னால் வந்து தன் கன்னத்தை நிலத்தில் வைத்தார். பிலாலின் பாதங்களைத் தம் கைகளால் பிடித்து இவ்வாறு கூறினார்:\n“உமது காலால் என் கன்னத்தை மிதியுங்கள். பிலாலே, என் ஆணவம் அடியோடு அழியட்டும்”\nஅபூதர் அவர்களை பிலால் வாரி அணைத்தார். உச்சி முகர்ந்து, “இறைவன் உம்மை மன்னிப்பானாக” என்று கூறினார். (நூல்: முஸ்லிம்)\nஇனம், நிறம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது அறியாமையின் அடையாளம் என்பதை உணர்த்துவதாக இச்சம்பவம் அமைந்திருப்பதைக் காணலாம்.\nஒருவர் ஒரு குறிப்பிட்ட இனத்தில், நிறத்தில், ஜாதியில் பிறப்பது அவரது கரத்தில் இல்லை. அவரது முயற்சியினாலும் அது விளைந்தது இல்லை. மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடல் அமைப்புகளையும், உணர்வுகளையும், தேவைகளையும் பெற்றிருக்கின்றனர். அப்படியிருக்கையில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது அறியாமை; ஆணவத்தின் அடையாளம். எனவேதான் நிறத்தைச் சொல்லி இழிவுபடுத்திய தோழரை நோக்கி நபிகள் நாயகம், “நீர் இன்னும் அறியாமையில்தான் இருக்கிறீர்” என்று கடிந்து கொண்டார்.\nநபிகளார் தன் தோழர் மீது சினமுற்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற போதனையைப் பல ஆண்டுகளாகக் கற்பித்த பின்னரும், தமது தோழர் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்பது பெருமானாரைச் சினம் கொள்ளச் செய்தது.\n* மதீனாவில் ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலை தினமும் ஒரு கறுப்பு நிற மூதாட்டி துப்புரவு செய்வது வழக்கம். பள்ளிவாசலைத் துப்புரவு செய்யும்போது அப்பெண்மணி காட்டிய ஆர்வத்தைக் கண்டு நபிகள் நாயகம் வியந்திருக்கிறார். ஒருநாள் அவர் இல்லாததைக் கண்டு நபிகளார் விசாரித்தார்.\n‘அவர் இறந்து விட்டார்’ என்று தோழர்கள் கூறினார்கள்.\n‘இதை ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை’ என்று நபிகளார் கேட்டார்கள். “அப்பெண்மணி நேற்று மரணித்தார். உங்களை இரவில் எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை” என்று நபித்தோழர்கள் தெரிவித்தனர்.\nமக்களின் கண்களுக்கு வேண்டுமானால் அப்பெண்மணி சாதாரணமானவளாக இருந்திருக்கலாம். ஆனால் நபிகளாரைப் பொறுத்தவரை துப்புரவு செய்யும் அந்தப் பெண்மணி மிக முக்கியமானவள். அப்பெண்மணிக்காகத் தொழுகை நடத்த விரும்பினார். அப்பெண்மணி அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் காட்டுமாறு கேட்டார். தோழர்களுடன் அந்த மூதாட்டியின் மண்ணறைக்குச் சென்று அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்.\n“மண்ணறை இருட்டாக இருக்கும். நான் செய்த பிரார்த்தனையால் இறைவன் நிச்சயமாக அதனை ஒளிமிக்கதாக ஆக்குகின்றான்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\nமேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் மனித நேயத்திற்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.\nஇறைவனை நேசிப்பது உண்மையானால், இறைவனின் படைப்புகளையும் நேசிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிகிற மனிதனை நேசிக்காமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிப்பதாகச் சொல்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது\n“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும்”\n“மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால், விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்”\n“மனிதர்களை நேசிக்காதவர்களை இறைவனும் நேசிப்பதில்லை” என்று கூறினார்கள், நபிகள் நாயகம் அவர்கள்.\nமனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டும். தனது சமூகம், உறவினர்கள், மதத்தவர்கள் ஆகியோரை மட்டும் நேசிப்பது என்பது, உண்மையான மனித நேயம் ஆகாது.\nஅனைவரையும் நேசிப்பதே மனித நேயமாகும்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/32510", "date_download": "2018-06-19T04:37:06Z", "digest": "sha1:TFTJS35HPN7AH24PSKBWLDC4AMICLVY7", "length": 18993, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகர் கடிதங்கள்", "raw_content": "\n« அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2 »\nஉங்களை ட்விட்டரில் follow செய்து உங்கள் blog ஐ படித்து வருகிறேன். உங்கள் புத்தகங்களை எல்லாம் படிக்க ஆசை . நான் சீரியஸ் reader இல்லை. ஆனால் எந்த விஷயத்திலும் மாறுபட்ட கருத்தைப் படிப்பதில் and எதிர்கொள்ளத் தயக்கமில்லை. 61 வயதில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருக்கிறது.\nநீங்கள் தொடர்ந்து blog எழுதுவேன் என்று சொல்லி இருப்பதற்கு மகிழ்ச்சி. ஏனென்றால் இது போல் யார், எதில் எழுதுவார்கள் என்று கண்டு பிடித்துப் படிப்பது கஷ்டம். நன்றி.\nஆமாம், இணைய எழுத்தின் சிறப்பே அது நேரடியாகச் சென்று சேர்கிறது. எப்போதும் கைக்குக் கிடைக்கிறது என்பதுதான். செல்பேசியில் வாசிக்கும் வாசகர்களே எனக்கு இன்று அதிகம்.\nமாறுபட்ட கருத்துக்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் நீடிப்பது உள ஆரோக்கியத்தின் அடையாளம். நன்றி\nஇந்த உரையாடல் என்னையும் ஆக்கபூர்வமாக வைத்திருக்கிறது\nமுன்பெல்லாம் உங்கள் இணையதளத்தில் நிறைய கடிதங்கள் வெளியாகி வந்தன. இப்போது பொதுவாகக் கடிதங்கள் குறைவு என்று தெரிகிறது. என்ன காரணம் கடிதங்களை நீங்கள் அதிகம் வெளியிடுவதில்லையா கடிதங்களை நீங்கள் அதிகம் வெளியிடுவதில்லையா கடிதங்களை நிறைய வெளியிடுங்கள். அவை நாம் ஒரு பெரிய வட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்ச்சியை உருவாகுகின்றன. அதேபோலப் பல கடிதங்களில் நாம் எழுத நினைப்பதை இன்னொருவர் எழுதியிருப்பதை வாசிக்கமுடிகிறது. அது ஒரு பெரிய அனுபவமாக உள்ளது\nதினமும் தோராயமாகப் பத்தாயிரம் பேர் என் இணைய எழுத்தை வாசிக்கிறார்கள். அது தமிழ்ச்சூழலில் ஒரு பெரிய எண்ணிக்கை. அவர்களில் கடிதம் எழுதுபவர்கள் ஒரே ஒரு கடிதம் எழுதியவர்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக ஐந்நூறுபேருக்குள்தான்.\nஇவர்களை நான் அவதானித்திருக்கிறேன். இவர்கள் இணைய வாசகர்கள் அல்ல. இணையத்தில் நான் சுட்டிகொடுக்கும் விஷயங்களைகூட இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வாசிப்பதில்லை. இணையத்தில் நிகழும் விஷயங்களை எப்போதாவது நான் பகிரும்போது இவர்களுக்குப் புரிவதுமில்லை.\nஇவர்கள் பெரும்பாலும் பல தனிப்பட்ட தேடல்கள் வழியாக என்னிடம் வந்து சேர்பவர்கள். பலர் இந்திய ஞானம், ஆன்மீகம், மதம் சார்ந்து வரக்கூடியவர்கள். உதாரணமாக ஜக்கி வாசுதேவ் அல்லது ஓஷோ பற்றிய ஒரு கட்டுரை வெளியானால் அதைவாசிக்க வந்து சேர்பவர்கள். பெரும்பாலும் அவர்கள் எவரேனும் கொடுத்த சுட்டி வழியாகவே வந்திருப்பார்கள்\nஅதேபோல மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் சார்ந்து வந்துசேரும் வாசகர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். சில அரசியல் கட்டுரைகளின் வழியாக வந்துசேர்பவர்கள் உண்டு. அவ்வப்போது நிகழும் விவாதங்கள் வழியாக வருபவர்கள் உண்டு. சினிமா சார்ந்த கட்டுரைகள் வழியாக வந்து சேர்பவர்கள் உண்டு.\nஇப்படி தனிப்பட்ட தேர்வு வழியாக வரும் வாசகர்களில் கால்வாசிப்பேர்தான் மற்ற கட்டுரைகளை வாசிக்கிறார்கள். அவர்கள் இணையதளத்தின் பொதுவாசகர்களாக நீடிக்கிறார்கள். பிறர் அவர்களுக்கு ஆர்வமுள்ளவற்றை மட்டுமே வாசிப்பவர்கள்.\nவாசகர்கடிதங்கள் இருவகை. தனிப்பட்ட தேர்வுள்ள வாசகர்கள் தங்கள் துறைசார்ந்து எழுதும் கடிதங்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. இயற்கை மருத்துவம் சார்ந்து ஒருவர் எழுதினால் அடுத்த இயற்கைமருத்துவக் கட்டுரைக்கே அவர் எதிர்வினையாற்றுவார்\nபொதுவாக இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்துப் புதிய விஷயங்களை சந்திக்க நேர்ந்து மாற்றுக்கருத்துக் கொண்டோ ஐயம் அடைந்தோ பாராட்டியோ விவாதிக்க விரும்பியோ எழுதுபவர்கள் அடுத்த வகை.\nஒப்புநோக்க இலக்கியத்தேடலுடன் வருபவர்கள் குறைவு. அவர்கள் ஏற்கனவே இலக்கிய அறிமுகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.\nஆரம்பத்திலிருந்தே நிறைய கடிதங்கள் வந்தன. அதன்பின் கட்டுரைகளுக்குக் கீழே விவாத அரங்கு தொடங்கப்பட்டது. அதில் வாசகர்கள் அவர்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர். அந்த உரையாடலை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கும்பொருட்டு விவாதக்குழுமம் உருவாக்கப்பட்டது. சொல்புதிது விவாதக்குழுமத்தில் ஆரம்பகாலத்தில் நிறைய கடிதங்களை எழுதிய ஏறத்தாழ அனைவருமே இருக்கிறார்கள்\nஇன்று மிகத்தீவிரமாக விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தளம் என சொல்புதிதைச் சொல்லலாம். விவாதங்கள் அத்துமீறாமலிருப்பதனால் மனக்கசப்பில்லாத விவாதம் இங்கே சாத்தியமாகிறது. தினமும் சராசரியாக ஐம்பது கடிதங்கள் வரை அதில் பிரசுரமாகின்றன.\nமுன்பு எனக்கு வாசகர்கடிதங்கள் எழுதி அறிமுகமான பலர் இன்று குழுமத்தில் எழுதி பழகி தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். பலர் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களாக ஆகிவிட்டனர். இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டபோது வந்த கடிதங்களை எழுதியவர்களே இன்று விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் என்ற அமைப்பாகத் திரண்டுள்ளனர். தமிழகத்தின் பெரிய இலக்கிய அமைப்புகளில் ஒன்று இது.\nஅவர்கள் என் நண்பர்களாகவும் இருப்பதனால் முன்பு போல வாசகர் கடிதங்கள் அதிகம் எழுதுவதில்லை. நேரடி உரையாடலே அதிகம்.\nஆகவே இன்று இணையதளத்தில் வரும் கடிதங்கள் பெரும்பாலும் விவாதக்குழுமத்துக்கு வெளியே உள்ளவர்கள், புதியதாக வருபவர்கள்தான். அப்படியும் தொடர்ந்து வாசகர்கடிதங்கள் வந்தபடியேதான் உள்ளன. முன்பு ஆங்கிலக்கடிதங்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டேன். ஓர் உரையடலுக்காக. இப்போது எனக்கு அதற்கு நேரமில்லை\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nஇலக்கிய அழகியல் முறைகள் - ஜெயகாந்த் ராஜு\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:53:42Z", "digest": "sha1:YG45BV63JVAHSXTCWYIBUKENJ56GXCJQ", "length": 3498, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "சீனாவில் பறவை முகம் கொண்ட அதிசய மீன் |", "raw_content": "\nசீனாவில் பறவை முகம் கொண்ட அதிசய மீன்\nசீனாவில் பறவை முகம் போன்ற தோற்றம் கொண்ட அதிசய மீன் ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசீன பகுதியில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய அந்த மீனின் தலைப்பகுதியில் ஒரு புறம் பறவையின் முக செயலிலும், மறுபுறம் டால்பின் போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது.\nஇது மீன் இனத்தை சேர்ந்ததா, அல்லது மரபு வழி குறைபாட்டினால் உருவானதா என்று விஞானிகள் இஞ்சி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.தண்ணீரில் ஏற்பட்ட மாசு காரணமாக இது போன்ற தவறான உருவாக்கம் நடக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச தண்ணீருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மீனை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆராய்ச்சிக்கு பின்னர் இது என்ன குறைபாடு காரணமாக உருவானது என்று கண்டறியப்படும் என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/74_148266/20171104172456.html", "date_download": "2018-06-19T04:19:11Z", "digest": "sha1:E5UO6VN47KHLPXXHSUPYSBILFDR5S5C6", "length": 7807, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "அமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு", "raw_content": "அமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» சினிமா » செய்திகள்\nஅமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு\nஅமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று ஆழ்வார்குறிச்சி பள்ளி விழாவில் விவேக் கூறினார்.\nநெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் கலாம் பசுமை இயக்கம், ஐ சப்போர்ட் பவுண்டேசன் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் பேசியதாவது: 1960-ல் இந்த ஆழ்வார்குறிச்சி கல்வி குழுங்களின் பள்ளி தொடங்கப்பட்டு 56 வருடங்கள் ஆகின்றன. கிராமப்புறங்களில் இதுபோன்று இலவச கல்வி கொடுத்து வருவது மிகப்பெரிய விஷயம்.\nநான் சினிமா உலகத்திற்கு வந்து 39 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பத்மஸ்ரீ விருதும் வாங்கியுள்ளேன். இந்த பள்ளியில் இதுவரை எந்த ஒரு நடிகரையும் அழைத்ததில்லை என்றார்கள். நான் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவதால் தான் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.\nபின்னர் விவேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அய்யா அப்துல்கலாம் எனக்கு கொடுத்த கடமையை நான் செய்து வருகிறேன். 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர் கூறினார். தற்போது 29 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திரைப்படங்களுக்கு தடைகள் வருவதும், அதை மீறுவதும் சில, பல காலங்களாக நடந்து வருவது தான். மெர்சல் பட விவகாரத்தை விஜய் மிக கவனமாக கையாண்டார். அதே போல அஜித் பற்றி சில விஷயங்கள் வெளி வந்தபோதும் அவர் பக்குவமாக அமைதி காத்து கையாண்டார். அமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஜய் டிவியின் பிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் விபரம்\nகலை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கி மோசடி அக்‌ஷய் குமார், பிரபுதேவா, சோனாக்சி மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்\nஷாருக் - சல்மான் கான் நடித்த ஜீரோ படத்தின் டீஸர்\nபாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை\nதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது வடசென்னை படத்தின் டிரைலர்\nஉழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saidapet2009.blogspot.com/2009/10/", "date_download": "2018-06-19T04:27:45Z", "digest": "sha1:NEYWSNX4M7ZGEEMBF5ZATI3LC3WAGSZ3", "length": 41322, "nlines": 375, "source_domain": "saidapet2009.blogspot.com", "title": "October 2009 ~ ஸ்ரீ.கிருஷ்ணா", "raw_content": "\nநண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit செய்வது எப்படி \nஅலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ முக்கிய தகவல் தயார் செய்து அதனை சரிபார்க்க நேரில் செல்லாமல் online ல் அவரிடம் சரிபார்க்கலாம் அப்போது அவர் செய்யும் அனைத்து மாறுதல்கள் நாம் நேரடியாக பார்க்கலாம் .\nஉதாரணமாக College Project Documents சரிபார்க்க இது உதவியாக இருக்கும் மெயில் லில் அனுப்புவதை விட இது சிறந்தது.இதில் பலரையும் இணைத்து தகவல்களை சிறப்பாக மேம்படுத்த உதவும் .இது எப்படி என்று பார்ப்போம் .\nஉங்களுக்கு தேவையான file ஐ Upload Button ஐ தேர்வு செய்யுங்கள் படத்தில் உள்ளவாறு upload ஆகிவிடும் பிறகு பக்கத்தில் உள்ள Share Button தேர்வு செய்து\nஉங்களது தகவல்களை சரிபர்ப்பவரது Mail Id கொடுத்து invite செய்யுங்கள் அவர் பர்க்கமட்டுமோ அல்லது edit செய்யவுமா என்பதனை தேர்வு செய்யுங்கள் அவ்வாவுதான்.\nகீழ்க்கண்டவாறு அவர் உங்கள் Document ஐ சரிபார்த்து திருத்தம் செய்வார் அதனை நீங்களும் பார்க்கமுடியும் .\nLaptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்\nலேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன . காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம் , அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .\nஇதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள் .\nInstal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்\nபடத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள் .\nLaptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க\nஇதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.\nசரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி \nMail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:\nஇந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.\nமேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .\nஇதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.\nமேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு , உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும் , ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும் . சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software எனது Laptop ல் நிறுவிபார்த்துதான் இதனை உங்களுக்கு பரிந்துரைசெய்கிறேன் .\nகூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை\nகூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை\nஅம்மாவிடம் பொய் சொன்னால் ..\nநாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி நடைபெறும்\nநாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி நடைபெறும்\nமுதலில் ஜிமெயில் எப்படி இயங்குகிறது பார்க்கலாம்\nதற்போது உலகை கலக்கும் Twitter\nஇன்னும் சில முக்கிய சேவைகள்\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்\nசமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வில் நமது பிறந்த மாதத்தை வைத்து நமது குணநலன்களை கண்டறியமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் , இதோ நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்களுக்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...\nஜனவரி - -----அமைதியை விரும்புபவர் அமைதியானவர் .\nபிப்ரவரி ------- விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்\nமார்ச்---------- அறிவில் சிறந்தவர் ,எளிதில் கற்றுக்கொளும் திறன்\nஏப்ரல்--------- அதிகாரம் மிக்க ஆனால் கொஞ்சம் முட்டாள்தனம் உடையவர்\nமே-----------அதிர்ஷ்டம் மற்றும் பிறருக்கு உதவும் குணம்\nஜூன்- -------- அன்பானவர் ,போராட்டகுணம் உடையவர்\nஆகஸ்ட் --------- சிறப்புடையவர் ஆனால் சோம்பேறி\nசெப்டம்பர்- ------ஆச்சர்யப்படும் குணம் கொண்டவர்\nஅக்டோபர்----------கர்வம் மிக்க ஆனால் உதவும் குணம் கொண்டவர்\nநவம்பர்- -----------எல்லோரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்\nடிசம்பர்- -------------புத்திசாலி ஆனால் silly ..\nஎஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்ரமணியபுரம்\nஎஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் ....\nநிருபர் : சார் , ஒபாமா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க \nவிஜய்: well, how to say in Tamil , எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க .\nநிருபர்: உங்க அப்பா அம்மா இல்ல ***தேவி ஒபாமா .\nஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா. எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க ..வேட்டைக்காரன் பாட்டை கேக்க வெச்சிட்டாங்க டா அவங்கள கொல்லனும்..பரமா...\nஎச்சரிக்கை உங்களுக்கு எந்த call 9994499999 இந்த நம்பர் ல் இருந்து வந்தாலும் attend பண்ணாதீங்க , உடனே cut பண்ணி switch off பண்ணிடுங்க ஏன்னா அது விஜய் நம்பர் போன் பண்ணி படம்பார்க்க சொல்லி கெஞ்சுது பயபுள்ள ...\nஎல்லா நடிகர் களும் அவர்களது flop movie எழுத ஆரம்பிக்கிறாங்க , அப்பா சிம்பு வந்து aditional paper கேக்குறார் ,\nHall superviser: சாரி, பேப்பர் காலி ஆய்டுச்சி எல்லாத்தையும் விஜய் வாங்கிட்டாரு ...\nஉங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி \nகிரிக்கெட் மற்றும் நமது முக்கிய நிகழ்ச்சிகளை Online ல் நேரடிஇலவசமாக ஒளிபரப்பு செய்யலாம்\nகிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மற்றும் வீட்டிலோ அலுவலகத்திலோ நடக்கும் முக்கிய விழாக்கள் பிறந்தநாள் விழா போன்றவற்றை இலவசமாக Online Live Telecast ல் நமது தளத்தில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கவும் /விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்களும் பார்க்கும் வாய்ப்பு ஏற்ப்படுத்தலாம் ,ustream இணையதளம் இதனை நமக்கு இலவசமாக வழங்குகிறது.\nமுதலில் கிரிக்கெட் மேட்ச் blog ல் ஒளிபரப்ப உங்கள் தொலைக்காட்சி வீடியோ ,ஆடியோ output ஐ USB cable ல் இணைக்கவேண்டும் , முக்கிய விழாக்களுக்கு\nஒரு நல்ல தரமான digital camera , USB connector ,mike இவற்றை கணிணியில் இணைத்து பிறகு http://www.ustream.tv சென்று register செய்து\nபிறகு Broadcast Now தேர்வுசெய்து\nநீங்கள் ஒளிபரப்பவிரும்பும் நிகழ்ச்சியின் பெயரை தேர்வு செய்யுங்கள் Cricket Live ,Songs என்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பிறகு\nஅங்கு உங்கள் விருப்பம் போல் settings அமைத்து\noffline ல் இருக்கும் போது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த வீடியோ ஒளிபரப்பும் படி செய்துவிடுங்கள் பிறகு USB இணைத்து ஒளிபரப்பை தொடங்குங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் ப்லோக் தேடி வருவார்கள் ... முக்கிய நிகழ்ச்சிக்கு வராதவர்கள் உங்கள் வலைபக்கத்தில் கண்டு ரசிப்பார்கள் ,\nநிகழ்ச்சி ஒளிபரப்புக்கு முன்னோ ,பின்னோ ஒளிபரப்பு இல்லாத போது ,நீங்கள் ஏற்கனவே பத்தி செய்த வீடியோ ஒளிபரப்பும் வசதியும் உண்டு.\nsettings தேர்வு செய்யும் போது நல்ல தரமான வீடியோ வழங்க கொடுத்துள்ள option தேர்வு செய்துகொள்ளவேண்டியது அவசியம் , இதற்க்கு சில software அவர்களே வழங்குகிறார்கள் ..\nஅருகில் உள்ள Object Code copy செய்து ப்லோக் ல் போட்டுகொண்டால் நமது ப்ளோகில் அவர்கள் கண்டுரசிப்பார்கள் ....நமது வலைபக்கத்தில் live programme ரெடி ...\nவெளி நாடுகளில் கால்பந்து , டென்னிஸ் போன்ற முக்கிய விளையாட்டுகள் இப்படித்தான் வலைபக்கத்தில் ஒளிபரப்புகின்றனர் ,\nநமது நாட்டில் இன்னும் இது போன்று அதிகம் வளர ஆரம்பிக்கவில்லை இணைய தளத்தை பொறுத்தவரை நம்மவர்கள் சுமாராக மூன்று ஆண்டுகள் பின்னோக்கியிருப்பதாக இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது , ..\nபாகிஸ்தானுக்கும் ஏறத்தாள இதே நிலைதான் ஆனால் வைரஸ் ,ஹாக்கிங் போன்றவற்றில் நம்மை முந்திவிட்டனர் ....என்பது கூடுதல் தகவல். .\nஉங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி \nஉங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி \nஉங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .\nஇதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .\nஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை போலி IP மாற்றிக்கொண்டு இருக்கலாம் .\nஇதனால் இணையத்தளத்தில் Anonymous போல உலவலாம் .\nஒரு சில வலைபக்க Hackers களிடம் இருந்து பாதுகாப்பு,\nஉங்கள் Online நடவடிக்கைகள் பிறர் கண்காணிப்பதை தடுக்கலாம் ,\nஇது எப்படி என்று பார்ப்போம் ,முதலில்கீழே உள்ள Link சென்று அந்த software Download செய்துகொள்ளுங்கள்\nபிறகு அதனை Instaal செய்து உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்து எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை உங்கள் IP மாறவேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்\nஅவ்வளவுதான் , இனி யாரும் உங்கள் உண்மையான IP, Country கண்டறிய முடியாது ....\nஅடுத்த கூல் Hacking உடன் விரைவில் .....\nபோன் பிராப்ளம் இதனால் நடக்கும் நகைச்சுவை- கொலை\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா\nஉங்கள் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஜப்பான் மொழி எழுத்துக்கள் உள்ளன அவற்றை சேர்த்து படித்துபாருங்கள் உங்கள் பெயர் ஜபனீஸ் மொழியில் ரெடி .\nஉதாரணமாக Krishna-Meshikiaritoka உங்களுக்கு என்ன .....\nkutozumofu என்ன புரியலையா enjoy பண்ணுங்கன்னு japanese ல சொல்லிட்டேன் ..\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,\nதினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு\nகவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி\nகிறுக்கு சுப்பையா, கடன் வசூலிப்பது எப்படி அசராமல் சிரிக்கவைக்கும் காமெடி\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா,\nஅதிகம்பேர் பார்த்த எளியமுறையில், தெளிவான விளக்கம் பன்னீர் பட்டர் மசாலா செய்வது பற்றிய வீடியோ விளக்கம்\nநெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கும் எக்ஸ்ரே கண்ணாடி வீடியோ\nநெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கும் எக்ஸ்ரே கண்ணாடி வீடியோ எடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளவது பற்றிய தொழில்நுட்பம் , நாமும் இதனை எளிதாக கற்றுக்கொள்ளலாம்\nசிறிய பிலிம் ரோல் கேமரா முன் இணைத்து இதனை\nசெய்கின்றனர் எப்படி என்று விபரமாக தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள்\nஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .\nஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .குழந்தைகள் முதல் மிருகங்கள் வரை ஒரே அட்டகாசம்\nஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nஇந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் உதவியாளர் பணிக்கு தமிழ் நாட்டில் பணிபுரிய 556 காலியிடங்கள் உள்ளன .\nஇதற்க்கு விண்ணப்பிக்க தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .\nமுழுமையான விபரங்களும் ,விண்ணப்பங்களும் அனைத்து முதன்மை தபால் நிலையங்களிலும் கிடைக்கும் . கட்டணம் ரூ.25 .\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2009 தகுந்த சான்றிதழ்களுடன் Speed Post ல் மட்டுமே அனுப்பவேண்டும்.\nhttp://tamilnadupost.nic.in/rec/notif2009.htm இணையதள முகவரியை பாருங்கள் , விண்ணப்பங்களும் கிடைக்கின்றது .\nவரவேற்க வேண்டிய புதிய தலைமுறை வார இதழ்\nபுதிய தலைமுறை இனியொரு விதிசெய்வோம் என்ற தலைப்பில் வந்திருக்கும் புதிய வார இதழ் , இன்று கல்லூரி சென்று திரும்பியவுடன் நாங்கள் வாங்கும் தினசரி நாளிதழ்களின் நடுவே கண்கவரும் வண்ணத்தில் ஒரு புத்தகம் புதிய தலைமுறை என்ற பெயரில் அறிமுக இலவச இதழ் என்றிருந்தது , என்ன இருக்கபோகிறது புதிதாக என்று ஒதுக்கிவிட்டு நாளிதழ்களை படிக்கதொடங்கினேன்.\nபெரும்பாலும் கொலை ,கொள்ளை இவர்களுக்கு இதை விட்டால் வேறு செய்தி இல்லையா என்று அதனை தூக்கி போட்டுவிட்டு புதியதலைமுறை புத்தகத்தை எடுத்தேன் இவர்களும் என்ன புதிதாக எழுதியிருக்கபோகிறார்கள் என்று அலட்சியமாக எடுத்தால்\nகல்வி, அப்துல் கலாம் அவர்கள் பேட்டி, உடல்நலம் ,CAT Exam, சுயமுன்னேற்றம் , நதிநீர் இணைப்பு தேவையா என்பது பற்றி அருமையான விவாதம், அஜித் நண்பரை தயாரிப்பாளராக்கிய கதை ,வேலைவாய்ப்பு, விளையாட்டு,அரசியல் ,இளைஞர்களின் கருத்துக்கள் நான் விரும்பும் மாற்றம் என்ற பெயரில்,இணையதளம் ,சினிமா மற்றும் தன்னம்பிக்கை என்று நீள்கிறது ..\nகவர்ச்சி படங்களை போட்டு சம்பாதிக்கும் பத்திரிக்கைகளை வேறு வழியின்றி வாங்கும் நமக்கு\nஇப்படி அனைத்து துறைகள் பற்றி எளிமையாக , படிப்பவர்களை கவரும்படி உள்ளது , குடும்ப பத்திரிக்கை என்று இதனை உறுதியாக சொல்லலாம் . மொத்தம் 68 பக்கங்கள் அட்டைபக்கம் சேர்த்து அனைத்து பக்கங்களும் கண்கவரும் வண்ணங்களில் நல்ல உயர் தரமான காகிதத்தால் அசிட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு ,\nஇதன் நிர்வாக ஆசிரியர்- ஆர்.பி,எஸ் , ஆசிரியர் மாலன் இவர் திசைகள் என்னும் வார இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார் ,அப்போது நிருபர் பெயரில் அதிஷா, ஆகா அப்போதுதான் சென்னை பதிவர் சந்திப்பில் கொட்டும் மழையில் அதிஷா அவர்களை முதலில் சந்தித்தபோது அவர் புதிய தலைமுறை வார இதழில் நிருபர் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.\nஇந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு சொல்ல தோன்றியது இப்படி ஒரு வார இதழில் நிருபராக இருக்க நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொல்லாம் அதிஷா அவர்களே , வாழ்த்துக்கள் நீங்களும் நாம் புதிய தலைமுறை வார இதழும் மேலும் சிறப்பு பெற .\nஇதன் விலை ரூ . 5 என போட்டிருக்கிறார்கள் ஆச்சர்யம் தான் மாணவர்களுக்கு ஆண்டு/ஆயுள் சந்தா சிறப்பு சலுகை உண்டு, இனி வாரம் தோறும் நமது கைகளில் தழுவும் இந்த புதிய தலைமுறை என்பதில் சந்தேகமே இல்லை . அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரே இதழ் நான் பார்த்தவரை இது ஒன்றுதான் என்று உறுதியாக சொல்லுவேன். படித்தால் நீங்களும் அதனை உணர்வீர்கள்..\nபுதிய தலைமுறை படித்த நண்பர்கள் இதைப்பற்றிய கருத்துக்களை பிறரிடம் சொல்லுங்கள் .\nஇந்த சிறந்த புத்தகம் வளர ஆதரவு தரவேண்டியது நமது கடமை ..\nஇன்னும் பல ஆச்சர்யங்கள் இதில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nஎனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்\nதமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணத...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி \nஇதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் ...\nRAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த ...\nநண்பருடன் தகவல்களை ஜிமெயில் மூலம் Online ல் Edit ...\nLaptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்க...\nகூகிள் அன்றுமுதல் இன்றுவரை கடந்து வந்த பாதை\nஅம்மாவிடம் பொய் சொன்னால் ..\nநாளை இணையதளம் மூடப்பட்டால் இணையதள சேவைகள் எப்படி ...\nPsycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை...\nஎஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் .... ஒபாமா,சுப்...\nஉங்கள் வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி முக்கிய நிக...\nஉங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவ...\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெ...\nanti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Versi...\nகவுண்டமணியை பயமுறுத்தும் செந்தில் கலக்கல் காமெடி\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வ...\nநெற்றிக்கண் ரஜினி போல Dress இல்லாமல் பார்க்கவைக்கு...\nஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .\nஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nவரவேற்க வேண்டிய புதிய தலைமுறை வார இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/spirituality/rasi-horoscope/31564-thulam-2016", "date_download": "2018-06-19T04:32:12Z", "digest": "sha1:HTZXYSIJLATFNG2REKEQ5U52ECWNYBCB", "length": 19958, "nlines": 106, "source_domain": "thamizhi.com", "title": "2016 - குருமாற்றப் பலன்கள் : துலாம்", "raw_content": "\n2016 - குருமாற்றப் பலன்கள் : துலாம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nபெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.\n4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.\nதுலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nஎண்ணியதை செயல்படுத்த எதையும் செய்யத் தயங்காத துலா ராசி அன்பர்களே உங்களுக்காக உங்கள் குடும்பமும் தியாகங்களை செய்யும். மனதில் கலக்கம் ஏற்பட்டாலும் அதை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டீர்கள். தன்மானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் ராசிப்படி எப்போதும் ஏதாவது சிந்தனையிலேயே இருப்பீர்கள்.\nஉங்களின் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செய்தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.\nபொருளாதாரம் சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது. குடும்பத்தினர் ஓரளவுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அதோடு கூட்டாளிகளும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள். எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும்.\nமற்றபடி பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றபடி தேவையான மாறுதல்களைச் செய்வீர்கள். அதனால் அனாவசிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மனதிலிருந்து அகற்றவும். பழைய தாக்கங்களை மறக்க முயற்சி செய்யுங்கள்.\nமனோ பலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இறைவனின் திருநாமங்களை ஜபித்து வாருங்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nமுன் கூட்டியே யோசித்து உங்கள் செயல்களை சிறப்பாக முடித்துவிடுவீர்கள்.\nஉங்கள் மனதில் உள்ளதை சுருங்கச் சொல்லி சரியாக விளக்கும் ஆற்றல் உண்டாகும். கிணற்றுத் தவளையாக இருந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.\nசமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து பெயரும், புகழும் பெறும் யோகம் உண்டாகும். குறைவான உடல் உழைப்புக்குக்கூட நிறைவான வருமானம் கிடைக்கும். இல்லத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகம், தத்துவம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.\nகுடும்பத்திலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். அதேநேரம் மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். இதனால் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும்.\nமேலும் ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். கடினமான உழைப்புக்கு இடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.\nஉத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். மேலும் அலுவலக வேலைகளில் பளு இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nவியாபாரிகளுக்கு இது லாபகரமான பெயர்ச்சியாக அமைகிறது. பொருட்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம்.\nஅரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nகலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.\nபெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுற்றுலா சென்று வருவீர்கள்.\nமாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஇந்த குருப் பெயர்ச்சியால் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.\nபரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\n4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_main.asp?cat=5", "date_download": "2018-06-19T05:02:53Z", "digest": "sha1:R2UFYXXQDXFCMZX6G3ZETNJ3ORMLY26Z", "length": 12372, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தற்போதைய செய்தி\nஏ.டி.எம்.,மில் எலி நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்'; ரூ.12 லட்சத்தை கடித்து குதறியது\nகவுகாத்தி: அசாமில் ஏ.டி.எம்., மெஷினுக்குள் புகுந்த எலி, 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து துவம்சம் செய்தது.அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., கடந்த ஒரு ...\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 காசுகள் என நிர்ணயம் ...\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை\nபுதுடில்லி : சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை ...\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி\nபுதுடில்லி : வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிரவ் மோடி, 'இன்டர்போல்' ...\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nபுதுடில்லி: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., சந்தா கோச்சார் மீதான விசாரணை முடியும் வரையில், அவர் ...\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nமும்பை: இந்திராணி முகர்ஜிக்கு விவகாரத்து அளிக்க அவரது 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி ...\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆர்டலி முறை முற்றிலுமாக ...\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nபுதுடில்லி: வரும் ஜூன்-25 ம் தேதியை, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த ...\nடில்லியில் குழப்பம்: ராகுல் கவலை\nபுதுடில்லி: டில்லியில் கவர்னர், முதல்வர் இடையிலான மனப்பிணக்கினால் பாதிக்கப்பட்டிருப்பது ...\nடில்லி துணை முதல்வர் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\nபுதுடில்லி: டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nஆதரவாளர்கள் எதிர்ப்பு : விழி பிதுங்கும் தினகரன் ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி ஜூன் 19,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/15/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-858400.html", "date_download": "2018-06-19T04:50:35Z", "digest": "sha1:33U3EY7KZSUC6AV4LCGMIYPT6TK6HRNK", "length": 7709, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பழனிக்கோயில் ஒன்றாம் எண் விஞ்ச் பராமரிப்பு பணிகள் நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனிக்கோயில் ஒன்றாம் எண் விஞ்ச் பராமரிப்பு பணிகள் நிறைவு\nபழனி மலைக்கோயில் ஒன்றாம் எண் விஞ்ச் பராமரிப்புப் பணிகள் நிறைவுபெற்று வெள்ளிக்கிழமை பழனிக்கு கொண்டு வரப்பட்டது.\nபழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர படிகளுக்கு மாற்றாக முதன் முதலாக விஞ்ச் இயக்கப்பட்டது. இது பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றதால் தற்போது மூன்று பாதைகளில் விஞ்ச் இயக்கப்படுகிறது.\nஇதற்கு ஒருமுறை பயணத்துக்கு ரூ.10, சிறப்புக் கட்டணம் ரூ.50 ஆகும். விஞ்ச் பெட்டிகள் மற்றும் உதிரி பாகங்கள், இயந்திரங்கள் அவ்வப்போது காலமுறை பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம்.\nஇந்நிலையில் முதலாம் எண் விஞ்ச் கடந்த மாதம் 25ம் தேதி கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு தனியார் கட்டுமான நிறுவனத்தில் சுமார் இரண்டரை லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு லாரிமூலம் வெள்ளிக்கிழமை இரவு பழனிக்கு கொண்டு வரப்பட்டது. விஞ்ச் நிலையம் கொண்டு வரப்பட்ட லாரியில் இருந்த பெட்டிகள் கிரேன் மூலம் கீழே இறக்கி தண்டவாளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nசனிக்கிழமை இவை தண்டவாளத்தில் முறையாக வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும். சோதனை ஓட்டம் திருப்திகரமாக முடிந்த பின் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/03/19", "date_download": "2018-06-19T04:48:54Z", "digest": "sha1:ON6E37TZEBN55YTUACX7JGJN5ZIPOKMK", "length": 8771, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா நம்பகமான, பக்கசார்பற்ற செயல்முறைகளை உறுதிப்படுத்த வேண்டும் – பிரித்தானியா\nநம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற நிறுவனங்களை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Mar 19, 2017 | 7:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உரிமையைக் குறைக்கிறது சிறிலங்கா\nசீனாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 80 வீதத்தில் இருந்து 60 வீதமாகக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Mar 19, 2017 | 6:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா குறித்த தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு\nசிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.\nவிரிவு Mar 19, 2017 | 4:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீன பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு அவசர பயணம்\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.\nவிரிவு Mar 19, 2017 | 4:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் தோல்விக்கு வளைந்து கொடுக்காத இனநாயகமே காரணம் – உருத்திரகுமாரன்\nஐ.நா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதிலுரைத்துள்ளார்.\nவிரிவு Mar 19, 2017 | 4:10 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-06-19T04:58:51Z", "digest": "sha1:Z3LNRDPONLYQOVCSASAU3GQDV2KW4ENT", "length": 4239, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாழ்க்கை வரலாறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வாழ்க்கை வரலாறு\nதமிழ் வாழ்க்கை வரலாறு யின் அர்த்தம்\nஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதியது.\n‘அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்துள்ளது’\n‘புகழின் உச்சியில் இருக்கும் சில விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிடுகின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/amy-jackson-with-her-boy-friend/", "date_download": "2018-06-19T04:35:39Z", "digest": "sha1:VACHDCVHLGRZEX2KPVNW6XYNYZIODSKI", "length": 7648, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதலனுடன் இருக்கும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காதலனுடன் இருக்கும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன் \nகாதலனுடன் இருக்கும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன் \nசங்கரின் ஐ படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ஏமி ஜாக்சன். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் பக்கம் சென்று அங்கும் ஒரு கை பார்த்து வருகிறார்.\n2.0 சூட்டிங் முடிந்து ஜாலியாக சுற்றி வரும் ஏமி தற்போது தனது காதலருடன் தனது லீவ் நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஏமி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவுசெய்து ரசிகர்களை கிறங்கடித்துவிடுவார்.\nஇந்நிலையில் தற்போது தனது காதலருடன் பிகினி உடையில் இருக்கும் ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார் ஏமி. இது போன்ற நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்கும் எனவும் பதிவு செய்துள்ளார்.\nPrevious articleஅனிருத் தொடங்கிய சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா \nNext articleபேட்டியில் ஜூலியை அசிங்கப்படுத்திய நடிகர் விமல் \nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை\nபொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா. என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.\nவிஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா.. எத்தனை நாட்கள் உள்ளே இருப்பார் தெரியுமா..\nஜியோ ப்லிம் பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி ஆடை அணிந்து வந்த மெட்ராஸ்...\nவிஜய் 62 பட டைட்டில் சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nநடிகை ப்ரீத்தா-இயக்குனர் ஹரி மகனா இது..இப்படி வளந்துட்டாரே \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் காயத்ரி கைதா… தான் இருக்கும் BJP கட்சியை வெளுத்து வாங்கிய காயத்ரி...\nமெர்சல் படத்தின் 3 வது புரமோ வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/woxsen-school-business-inaugurated-hyderabad-000503.html", "date_download": "2018-06-19T04:20:19Z", "digest": "sha1:5JAKV4C6MIV7DSVOTQ2GGC7Q7D5YXLIY", "length": 6638, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஹைதராபாதில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடக்கம்!! | Woxsen School of Business Inaugurated in Hyderabad - Tamil Careerindia", "raw_content": "\n» ஹைதராபாதில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடக்கம்\nஹைதராபாதில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடக்கம்\nசென்னை: தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவீண் புலா இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇதுகுறி்த்து பிரவீண் புலா கூறியதாவது: தொடக்கத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் இந்தியாவில் கல்வி சார்ந்த இன்ஸ்டிடியூட்டுகளைத் தொடங்கவுள்ளது. அடுத்த 5 வருடங்களில் இது ரூ.300 கோடியாக அதிகரிக்கப்படும்.\nஅடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தரம் வாய்ந்த பேராசிரியர்கள் போன்ற வசதிகள் இந்த வணிகப் பள்ளியில் இடம்பெறும். இந்த கல்வித் திட்டத்தில் சேர்வதற்கு மேலும் பல தொழிலதிபர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nஆண்டுதோறும் பல தொழில்முனைவோர்களை இந்த பள்ளி உருவாக்கும். இந்தப் பள்ளிக்காக பள்ளியின் முன்னாள் மாணவர் ரூ.1 கோடி நிதியளித்துள்ளார்.\nதற்போது 100 மாணவர்களுடன் பள்ளி தொடங்குகிறது. தொடக்கத்தில் ஓராண்டு, இரண்டாண்டு பி.ஜி. படிப்புகளை பள்ளி அளிக்கும் என்றார் அவர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nஉங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஇன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை\nரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா.. ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dont-publish-edapadi-palanisamys-name-or-photo-in-namathu-mgr/", "date_download": "2018-06-19T05:09:36Z", "digest": "sha1:SYTWC57DXHWOLMC2Z6TO6OR4O7IGQSZL", "length": 26858, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘நமது எம்.ஜி.ஆரில் எடப்பாடியின் பெயர், படம் போடவேண்டாம்!’ : டி.டி.வி.தினகரன் அதிரடி-don't publish edapadi palanisamy's name or photo in 'NAMATHU MGR'", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\n‘நமது எம்.ஜி.ஆரில் எடப்பாடியின் பெயர், படம் போடவேண்டாம்’ : டி.டி.வி.தினகரன் அதிரடி\n‘நமது எம்.ஜி.ஆரில் எடப்பாடியின் பெயர், படம் போடவேண்டாம்’ : டி.டி.வி.தினகரன் அதிரடி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை முதல்முறையாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை முதல்முறையாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழ் என இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ‘சர்டிபிகேட்’ கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு விவகாரத்தில் முதல்வரும் அமைச்சர்களும் சசிகலாவுக்கு ஆதரவாக நிற்காததால் டி.டி.வி.தினகரன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1988-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழை ஜெயலலிதா தொடங்கினார். அன்று முதல் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழாக ‘நமது எம்.ஜி.ஆர்’ செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பல அறிக்கைகள், தொண்டர்களுக்கு அவர் எழுதும் கடிதங்கள், கட்சி நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட விவரங்களை நமது எம்.ஜி.ஆரை பார்த்துதான் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, பிற ஊடகத்தினரே தெரிந்து கொள்ளவேண்டியிருந்தது.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சிக்குள் பிளவுகள் வெடித்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ தொடர்ந்து சசிகலா ஆதரவு நிலையிலேயே இயங்குகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து பிரிந்தபோது அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது ‘நமது எம்.ஜி.ஆர்.’\nஅதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தம், சசிகலாவுக்கு தண்டனை, இரட்டை இலை முடக்கம், டி.டி.வி.தினகரன் கைது ஆகிய பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, இதர அமைச்சர்களோ மூச்சு விடவில்லை. ஆனால் அப்போதும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ மட்டுமே மத்திய அரசை சாடியது. மே 31-ம் தேதி மத்திய மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை பா.ஜ.க. கொண்டாடியது. அதையொட்டி தமிழக அரசு சார்பில் மாவட்டம் தோறும் மத்திய அரசின் திட்டங்களை தொகுத்து வழங்கும் பணியையும் அதிகாரபூர்வமாகவே செய்தார்கள். ஆனால் அதே நாளில் வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் ‘மூச்சு முட்ட பேச்சு மூன்றாண்டு போச்சு’ என்ற தலைப்பில் மோடி அரசை மிகக் கடுமையாக விமர்சித்து முழுப்பக்க கவிதை வெளியானது.\n‘இதெல்லாம், நிஜமாகவே அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ கருத்தா’ என்கிற விவாதம் அப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் காரசாரமாக பேசப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் அதற்கு விளக்கம் கொடுத்தவர்கள், ‘ஒரு பத்திரிகை என்ற அடிப்படையில் சுதந்திரமாக கருத்து வெளியிட நமது எம்.ஜி.ஆருக்கு உரிமை உண்டு’ என குறிப்பிட்டனர்.\nநிஜமாகவே அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ தொடர்கிறதா என்கிற சந்தேகத்திற்கு, கடந்த 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்தார். அன்றுதான் ‘நமது எம்.ஜி.ஆர்.’ 29 ஆண்டுகளைக் கடந்து 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.தினகரனும், ஆட்சியின் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர். இரு கடிதங்களுமே அந்த இதழின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. எடப்பாடி அனுப்பியிருந்த கடிதத்தில், ‘அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு’ என்றே நமது எம்.ஜி.ஆரை குறிப்பிட்டிருந்தார். ‘அம்மாவின் ஆட்சிக்கும், அம்மா ஆட்சியின் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் நமது எம்.ஜி.ஆர். உறுதுணையாக இருப்பதாக’ அந்த வாழ்த்துக் கடிதத்தில் பாராட்டியிருந்தார் எடப்பாடி என்கிற சந்தேகத்திற்கு, கடந்த 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்தார். அன்றுதான் ‘நமது எம்.ஜி.ஆர்.’ 29 ஆண்டுகளைக் கடந்து 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.தினகரனும், ஆட்சியின் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர். இரு கடிதங்களுமே அந்த இதழின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. எடப்பாடி அனுப்பியிருந்த கடிதத்தில், ‘அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு’ என்றே நமது எம்.ஜி.ஆரை குறிப்பிட்டிருந்தார். ‘அம்மாவின் ஆட்சிக்கும், அம்மா ஆட்சியின் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் நமது எம்.ஜி.ஆர். உறுதுணையாக இருப்பதாக’ அந்த வாழ்த்துக் கடிதத்தில் பாராட்டியிருந்தார் எடப்பாடி நிஜமாகவே அதுவரை மத்திய அரசை சாடியிருந்தாலும்கூட, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பிரதானமாகவே ‘நமது எம்.ஜி.ஆரில்’ வெளியிட்டு வந்தார்கள்.\nஆனால் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு என எடப்பாடி ‘சர்டிபிகேட்’ கொடுத்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் ‘நமது எம்.ஜி.ஆர்’ அடியோடு மாறியிருக்கிறது.\nகடந்த 16-ம் தேதி வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழில், ‘சசிகலா மீது அவதூறு பரப்பிய பெங்களூரு டி.ஐ.ஜி. மீது நடவடிக்கை’ என்பதுதான் பிரதான செய்தி முன்தினம் காமராஜர் உருவப்படத்திற்கு முதல்வரும் அமைச்சர்களும் மாலை அணிவித்த படத்தையும் செய்தியையும் முதல் பக்கத்தில் சின்னதாக வெளியிட்டிருந்தார்கள். அந்தச் செய்தியில் அமைச்சர்கள் யார் பெயரும் இல்லை. அதே நாள் இதழின் கடைசி பக்கத்தில், ‘மாவட்டம்தோறும் அம்மா கிராமம் அமைக்க 110 விதியின்கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு’ வெளியிடப்பட்டதாக செய்தி இருந்தது. அந்தச் செய்தியில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இல்லை.\nஜூலை 17-ம் தேதி வெளியான நமது எம்.ஜி.ஆரில் ஒரு இடத்தில்கூட முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் பெயரோ, படமோ இல்லை. மாறாக, ‘சசிகலா ஆணைப்படி அ.தி.மு.க. எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதாக’ செய்தி இருந்தது. சசிகலா விவகாரத்தில் பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கொடுத்த பேட்டியும் அதே நாளில் முதல் பக்கத்தில் வந்தது.\nஆனால் முன்தினம் சென்னை கொடுங்கையூரில் பேக்கரி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆறுதல் சொன்னதோ, உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் ஏசுராஜ் குடும்பத்திற்கு அரசு சார்பில் 13 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக எடப்பாடி அறிவித்ததோ படமாகவோ செய்தியாகவோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் 17-ம் தேதி இதழில் ஒரு இடத்தில்கூட முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயரோ படமோ இல்லை. இதிலிருந்து எடப்பாடிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ கல்தா கொடுத்துவிட்டதாகவே தெரிகிறது.\nஇந்தப் பின்னணி குறித்து அ.தி.மு.க. சீனியர் ஒருவரிடம் கருத்து கேட்டோம். “ஜூன் 30-ம் தேதி மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடக்க பொதுக்கூட்ட மேடையில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வினியோகம் செய்யப்பட்டபோது எடப்பாடிக்கு வலதுகரமாக இயங்கும் கொங்கு அமைச்சர்கள் இருவர் நமது எம்.ஜி.ஆர். குறித்து அவதூறாக பேசினார்கள். இது குறித்து எடப்பாடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அவர் கண்டிக்கவில்லை.\nசசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் அனுசரிக்காமல் கட்சியை கொண்டு செல்ல முடியாது என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் சீனியர் அமைச்சர்கள் சிலர் மட்டும் தொடர்ந்து சீண்டுவதை வாடிக்கையாக செய்கிறார்கள். கடந்த 15-ம் தேதி அமைச்சர் ஜெயகுமார் சம்பந்தமே இல்லாமல், ‘சசிகலாவை நீக்கியது நீக்கியதுதான்’ என பேட்டி கொடுத்தார். பிறகு ஏன் தேர்தல் ஆணைய அபிடவிட்களில் இன்னமும் சசிகலா பெயரைப் போட்டு கையெழுத்து வாங்குகிறீர்கள் எனக் கேட்டால், இந்த அமைச்சரால் பதில் சொல்ல முடியுமா\nஇந்த ஆட்சியை காப்பாற்றி, இவர்களை அமைச்சர்களாக தொடரச் செய்த சசிகலா இப்போது பெங்களூருவில் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார். இந்த தருணத்தில் அவருக்கு உதவாவிட்டாலும் இவர்கள் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா இதை எடப்பாடியும் கண்டு கொள்வதே இல்லை. எனவேதான் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் உத்தரவுப்படி நமது எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டை மாற்றி அமைத்திருக்கிறது இதை எடப்பாடியும் கண்டு கொள்வதே இல்லை. எனவேதான் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் உத்தரவுப்படி நமது எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டை மாற்றி அமைத்திருக்கிறது\nஅமைச்சர்கள் தரப்பிலோ, ‘சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், கட்சியும் ஆட்சியும் என்னாகும் என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே நமது எம்.ஜி.ஆர். நிலைப்பாடு குறித்து எங்களுக்கு கவலை இல்லை’ என்கிறார்கள்.\nசமீப நாட்களாக அரசை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. மீதான ‘அட்டாக்’கும் நமது எம்.ஜி.ஆரில் இல்லை.\nஇதை வெறும், ‘நமது எம்.ஜி.ஆர்.’ பிரச்னையாக பார்க்கத் தேவையில்லை. டி.டி.வி.யின் டென்ஷனை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகவே இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆகஸ்ட் 5 என எடப்பாடி தரப்புக்கு கெடு வைத்திருக்கும் டி.டி.வி. அடுத்து என்ன செய்யப்போகிறாரோ\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅதிமுக-வின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயற்சிக்கிறார், டிடிவி.தினகரன் : ஓபிஎஸ் புகார்\nதஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்.\nபாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவுமில்லை – முதல்வர்\nஅமமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகல் : அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு\nடிடிவி.தினகரன் மீதான வழக்கை முடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் : ஐகோர்ட் வழங்கியது\nகாவிரி பிரச்னை : முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அடுத்த வாரம் டெல்லி பயணம்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: முதல்வர் பழனிசாமி அறிக்கை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனுக்கே மாஸ் : ராஜநாயகம் கருத்துக் கணிப்பு முடிவு\nஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை: கமல்\nஉரிமைகளைக் காக்க உறுதி ஏற்போம்\nவாடகை தாய் மூலம் வந்த ஆண் குழந்தைகளை சன்னி லியோன் கணவர் என்ன சொன்னார் தெரியுமா\nஉங்களுக்கு உங்கள் குழந்தை தான் வாழ்க்கை என்றால்.. எங்களுக்கு எங்கள் சன்னி தான் தான் வாழ்க்கை”\n”எங்களின் இரட்டை ஆண் குழந்தைகள் இதோ”: இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சன்னி லியோன்\nவாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து, சன்னி லியோன் தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஒருநாள் அணிகள் தரவரிசையில் மோசமான இடத்தில் ஆஸ்திரேலியா\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nFIFA World Cup 2018, Sweden vs South Korea: 12 வருடங்கள் கழித்து வெற்றியை ருசித்த ஸ்வீடன்\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/priyaanand-in-bollywood/10029/", "date_download": "2018-06-19T04:30:13Z", "digest": "sha1:KSFH46OPIQUYWA365DHFT3BCVE2SHVLY", "length": 7385, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "பாலிவுட்டில் பிஸியாகும் நம்ம ஊரு பொண்னு - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nHome சற்றுமுன் பாலிவுட்டில் பிஸியாகும் நம்ம ஊரு பொண்னு\nபாலிவுட்டில் பிஸியாகும் நம்ம ஊரு பொண்னு\n2009 இல் வெளிவந்த ‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் பிறந்த ஊர் சென்னை என்றாலும் இவர் வளர்ந்த குடும்ப பின்னணி காரணமாக தமிழ், தெலுங்கு, மராத்தி இவருக்கு அத்துப்படி. வெளிநாட்டில் படித்தவர் என்பதால் ஆங்கிலம், ஸ்பாநிஷ் மொழிகளைப் பற்றி கேட்கவா வேணும். பெங்காலி, இந்தி மொழியும் சரளமாகப் பேசக்கூடியவர். இவர் நடிப்பு திறமை நம் அனைவரும் அறிந்ததே. மேல் படிப்புப் படித்த கையோடு மாடலிங் துறையில் நுழைந்து நியூட்ரின் மகா லாக்டோ, பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் காட்பரி டைரி மில்க் போன்ற விளம்பரங்களில் நடித்து பின் வாமணன் பட வாய்ப்பு மூலம் திரையுலகத்திற்கு வந்தார். இதுவரை ‘அரிமா நம்பி’, ‘வை ராஜா வை’, போன்ற படங்களில் 1980 ஆண்டுகளின் முக்கிய தமிழ் நடிகர்களின் மகன்களுடன் நடித்துள்ள இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வரும் நிலையில் அங்கேயும் ஒரு கைப் பார்க்கிறார் பிரியா.\nஏற்கனவே இவர் நடித்த ‘ஃபக்ரி’ நன்றாக ஓடி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று இப்போது அதன் இரண்டாம் பாகம் ‘ஃபக்ரி ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் நம்ம பிரியா. இந்தப் படம் பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.\n‘ஃபக்ரி ரிட்டர்ன்ஸ்’இவர் நடிக்கும் ஐந்தாவது பாலிவுட் படமாகும். இததான் பெரியவங்க அன்னைக்கே சொன்னாங்க “ஒன்றே செய், அதையும் நன்றே செய்’ னு. அம்மணிக்கு வாழ்துகளை தெரிவிச்சுக்குவோம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n” – ஏக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை\nNext articleகௌதமிக்கும் வித்யா பாலனுக்கும் உள்ள ஒற்றுமை\nஇப்படி ஒரு கெட்ட பழக்கம் உண்டா யாஷிகாவிற்கு\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nவாங்க வந்து எல்லோரும் சாப்டுங்க: யாஷிகாவை கலாய்க்கும் மீம்ஸ்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வில்லன் ரியாஸ்கானின் மகன்\nதிருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணின் மீது மோகம்\n18 எம்எல்ஏக்களுக்கும் போன் போட்டு பேசினாரா எடப்பாடி\nஇப்படி ஒரு கெட்ட பழக்கம் உண்டா யாஷிகாவிற்கு\nஅரசியலுக்கு வர உள்ள அடுத்த நடிகர்\nபிரிட்டோ - ஜூன் 19, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiramamnatham.blogspot.com/2009/11/blog-post_9137.html", "date_download": "2018-06-19T04:58:56Z", "digest": "sha1:DFVXSNR5XJAZBQ77XQHULPS372ERLRA6", "length": 15433, "nlines": 134, "source_domain": "abiramamnatham.blogspot.com", "title": "ABIRAMAM NATHAM.COM: அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?", "raw_content": "\nசீர் பொங்கும் சின்ன ரங்கூன்\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nசெல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.\nஅறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.\nகடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.\nகூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.\nஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.\nஉட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா \nதண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .\nபழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.\nஅள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது .\nதாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது.\nநல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் , கேட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.\nவானம் சுரக்க , தானம் சிறக்கும் .\nநாவு அசைய , நாடு அசையும் .\nஅகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். அறிய அறியக் கெடுவார் உண்டா அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். அறிய அறியக் கெடுவார் உண்டா அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆழமறியாமல் காலை இடாதே. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார் அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆழமறியாமல் காலை இடாதே. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார் ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கும் அடிசறுக்கும். அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கும் அடிசறுக்கும். அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை. அறச் செட்டு முழு நட்டம். அற்ப அறிவு அல்லற் கிடம். அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். அறமுறுக்கினால் அற்றும் போகும்.\nஇளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\nஎளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.\nசுக துக்கம் சுழல் சக்கரம்.\nசெக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.\nசொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்\nஇரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.\nபட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.\nபணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.\nமாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.\nபடப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா \nமரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்\nசோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா \nகான்பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் (1)\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader ) இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உ...\nகொடைக்கானல் மாலிக் அண்ணன் நான் கொடைக்கானல் சுற்றுலா என் மச்சான் கிப்ஸ் சிக்கந்தர் அஹமது அவர்கள் குடும்பத்துடன் சென்றேன் . அங்கு...\nதமிழ் தளங்கள் இங்கே கிளிக் செய்யவும்\nஅது வேறு இது வேறு அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.endhiran.net/people-facing-problem-enthiran-shooting-in-heavy-traffic-areas/", "date_download": "2018-06-19T04:32:46Z", "digest": "sha1:2IBAR66WTMUMDNEXXK4XO3S5EG7W7KZ7", "length": 14004, "nlines": 136, "source_domain": "blog.endhiran.net", "title": "People Facing Problem – Enthiran Shooting In Heavy Traffic Areas | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.\nரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் இங்குமாக நடந்து வருகிறது.\nசமீபத்தி்ல் மதுரவாயல் பகுதியில் உள்ள பிரமாண்ட மேம்பாலத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போது போக்குவரத்தை அடைத்துக் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.\nஇந்த நிலையில் இன்று காலை கத்திப்பாரா மேம்பாலத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.\nபடப்பிடிப்புக்காக போலீஸ் உடையணிந்த நூற்றுக்கணக்கான செக்யூரிட்டி நிறுவன ஆட்களும், படப்பிடிப்புக்காக வந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பாலத்தின் அருகே குவிந்திருந்தனர்.\nகாலை 9 மணியளவில் நடந்த இந்த படப்பிடிப்பால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பை பார்க்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டதாலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.\nமேம்பாலத்தின் மீது செல்லவோ, வாகனங்கள் வரவோ முடியாத அளவுக்கு முற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. இதனால் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டியோர், விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல விரும்பியோர் என அனைத்துத் தரப்பு வாகனங்களும் எங்கும் போக முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றன.\nஇந்த நிலையில், இடைவெளியில் புகுந்து செல்ல முயன்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை அங்கே நின்று கொண்டிருந்த போலீஸ் உடையணிந்த செக்யூரிட்டிகள் விரட்டியடித்தனர். அவர்களை இங்கே போ, அங்கே போகாதே என்று மிரட்டியதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.\nபோலீஸ் உடை அணிந்ததே தவறு, இதில் பொதுமக்களை மிரட்டும் வகையில் அவர்கள் பேசியது மிகப் பெரிய சட்டவிரோத செயல் என்பதால் பொதுமக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்ததுடன் கோபமும் கொண்டனர். ஆனால் இதைத் தட்டிக் கேட்காமல் நிஜ போலீஸார் கண்டும் காணாததும் போல இருந்தது மக்களை வேதனைக்குள்ளாக்கியது.\nபொதுவாக வாகன நெருக்கடி நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்புக்கு பகல் நேரத்தில் அனுமதி வழங்கப் படுவதில்லை. இரவு நேரங்களில் தான் அத்தகைய இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.\nஆனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த காலை நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எந்திரன் ஷூட்டிங் சென்னையில் நடக்கும் இடமெல்லாம் மக்களை வதைக்கும் செயல் தொடருவதும் அவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\nமேலும் படப்பிடிப்பு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் மிரட்டப்பட்டனர். அவர்களது கேமராவை பிடுங்க ஒரு கும்பல் விரட்டியது. இதை படமெடுக்க கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலுக்கு இடையே வாகன நெருக்கடியை புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர்.\nஇப்படி பொதுமக்களையும், பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களையும் எந்திரன் பட யூனிட்டார் ரவுடிகள் போல செயல்பட்டு அச்சுறுத்தியது, மிரட்டியது பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/18962-2012-03-13-04-58-45", "date_download": "2018-06-19T04:58:27Z", "digest": "sha1:3PCYHN7GWE2MYVEFDUGSVYSMSZ2SRY6K", "length": 12022, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "ஏழைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவது...", "raw_content": "\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nபிற மாநிலத் தொழிலாளர்களுக்கு கொலைக்களமாகும் தமிழகம்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - காலவரையற்ற பட்டினிப் போராட்டம்\nபொது நலன் வழக்கின் வரலாறும், இன்றைய தேவையும்\nமன்னன் திருமலை நாயக்கன் Vs தமிழ் குடிதாங்கி முருகன்\nசுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனரின் பதிவிரதா தன்மை\nஉண்மையான பழங்குடிகள் செத்துக் கொண்டிருக்க, போலிகள் வாழ்க்கையோ சொகுசாக\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\nஅகிலாவாக இருந்த ஹாதியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஎழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2012\nஏழைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவது...\nகுற்ற வழக்குகளில் அரசுக்கு எதிராக வழக்காட ஏழை கைதிகளுக்கு அரசே இலவச சட்ட உதவிக் கழகம் மூலம் அரசு செலவில் வழக்கறிஞரை கைதிக்கு அமர்த்திக் கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கப்பட்ட வழக்குகளிலும் இலவச சட்ட உதவியைப் பெற உரிமை உண்டு.\nதண்டனை கொடுக்கப்பட்ட கைதிக்கு உடனடியாக தீர்ப்பு நகல் கொடுக்கப்பட வேண்டும்.\n(i) தீர்ப்பின் நகலை கைதியிடம் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்.\n(ii) சிறையாளி ஏழை எனில் நீதிமன்றம் இலவச சட்ட உதவி மூலம் உரிய வழக்கறிஞரை வைத்துக் கொடுக்க வேண்டும்.\n(iii) அந்த வழக்கறிஞருக்கு அரசே முறையான தொகையை வழங்க வேண்டும்.\nவிசாரணை நீதிமன்றம் ஓர் படிக்காத ஏழைக் கைதிக்கு இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு என்பதைத் தெரிவிக்காமல் வழக்கை நடத்தி தண்டனை கொடுத்தது செல்லாது அவர் விடுவிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பகவதி அவர்கள் சுக்தாஸ் எதிர் அருணாச்சல யூனியன் (AIR 1986 Sc 991) வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 303 மற்றும் 304 உடன் அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் பிரிவு 21ஐயும் இணைத்துப் பார்த்தால் ஓர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அரசுக்கு எதிராக வழக்காட அரசு செலவில் எதிரி தான் தேர்ந்தெடுக்கும் வழக்குரைஞரை வைத்துக் கொள்ள உரிமை உண்டு.\nஆனால் வழக்குரைஞரை எதிரி தேர்ந்தெடுக்காதபோது குற்ற வழக்குகளில் வழக்காட மாநில – மாவட்ட அளவிலான இலவச சட்ட உதவி ஆணையம் செயல்படுகிறது. அதில் சட்ட ஆணையம் தேவையான வழக்குரைஞர்களை நியமித்து வழக்கு நடத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/distributor-plans-to-remo/", "date_download": "2018-06-19T04:53:45Z", "digest": "sha1:YKEKLLVH37CRGQEGAVEFN3YCRRTLNIHP", "length": 11442, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினி விஷயத்துல ஏமாந்தாச்சு! சிவகார்த்திகேயன் விஷயத்துல விடக்கூடாது! - New Tamil Cinema", "raw_content": "\nபிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது நின்று நர்த்தனம் ஆடிவிட்டது திருப்பூராரின் தில்லுமுல்லு. இவர் ஒன்று சொல்ல, பாதிக்கப்பட்டவர்கள் வேறொன்று சொல்ல, அமைதியாக முடிய வேண்டிய பிரச்சனை அதற்கப்புறமும் குய்யோ முய்யோ ஆனது. அப்புறமென்ன… ரஜினியின் குட் புக்கில் நறுக்கென கிழிக்கப்பட்ட தாள், வேறு யாருமல்ல. நம்ம திருப்பூரார்தான்.\nஇந்த மன சங்கடத்தில் வந்த ஸ்ரீதேவியை, “போயிட்டு வாம்மா” என்று கூறிவிட்டார் இவர். ஒவ்வொரு ரஜினி படத்தையும் திருப்பூர் ஈரோடு கோவை பகுதிகளுக்காக வாங்கும் வழக்கமுள்ளவர், இந்த முறை கபாலி படத்தை கண்டுகொள்ளவேயில்லை. (கடைசி நேரத்தில் ஓடி வந்து கேட்டது வேறு விஷயம்) ரஜினி விஷயத்தில் ஏமாந்தது போல இன்னொரு முறை ஏமாறக் கூடாது என்று முடிவெடுத்திருக்கலாம்.\nகலெக்ஷன் ஹீரோ என்ற நல்லப் பெயரை கடந்த எல்லா படங்களிலும் பெற்று, விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் கோவை பகுதி விநியோக உரிமையை வாங்கியிருக்கிறாராம். ரெமோ படத்தை பொறுத்தவரை இவர்தான் முதல் விநியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இனி மற்ற ஏரியாக்கள் மளமளவென விற்பனையாகும். சந்தேகமில்லை\nகமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரம்\nஇன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்\n கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்\nரெமோங்கறது இங்கிலீஷ்னு யாரு சொன்னா\nஅங்கும் தமிழ் இங்கும் தமிழ்\nதிரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாசலம் மறைவு\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ssahamedbaqavi.blogspot.com/2016/11/", "date_download": "2018-06-19T04:29:09Z", "digest": "sha1:FSCVR4PUHPCYAHHBSFGBWVIWQZF3CQLZ", "length": 18241, "nlines": 157, "source_domain": "ssahamedbaqavi.blogspot.com", "title": "S S AHAMED BAQAVI: November 2016", "raw_content": "\n25-11-2016 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப்\nபள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\n20-11-2016 அன்று கோலாலம்பூர், தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற தஃப்ஸீருல் குர்ஆன் சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை\nLabels: சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை\n18-11-2016 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப்\nபள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை\nமலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி\nமதரஸாவில்,08-10-2016 அன்று ஹிஜ்ரி 1438\nஇஸ்லாமிய புத்தாண்டு பெருவிழாவில் நடைபெற்ற\nதலைப்பு ;- நிம்மதியான வாழ்வு எங்கே\nLabels: நிம்மதியான வாழ்வு எங்கே\n12-11-2016 அன்று கோலாலம்பூர், தென் இந்தியப்\nபள்ளிவாசலில் நடைபெற்ற, புஹாரி ஷரீஃப் விரிவுரை.\nபுஹாரி ஷரீஃப் விரிவுரை - கோலாலம்பூர் PART 1\nபுஹாரி ஷரீஃப் விரிவுரை - கோலாலம்பூர் PART 2\nLabels: புஹாரி ஷரீஃப் விரிவுரை\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் \n11-11-2016 நேற்று கோலாலம்பூர் தென் இந்தியப்\nபள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை\nLabels: சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்\n04-11-2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை \nLabels: நேரடி மரண அனுபவம்\n ஆடியோ உரைகள் (15) ஜும்ஆ பயான் (14) வீடியோ உரைகள் (14) காலைக்கதிர் (6) துணுக்குகள் (5) ஆச்சரியமான கேள்விகள் (4) கட்டுரைகள் (4) முஹம்மது நபி ஸல் (4) குர்ஆன் (3) புதிரும் பதிலும் (3) மனப்பக்குவம் (3) ஹஜ் (3) 24/01/2015 (2) அக்டோபர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) குர்பானி (2) சஹாபாக்கள் (2) செப்டம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) மீலாது (2) ரமளான் (2) ( اتقوا الله حق تقاته ) (1) 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 08-01-2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) பெண்ணியம் (1) பெருநாள் (1) பெற்றோரைப் பேணுவோம் (1) பேச்சாற்றல் (1) பொடியன் போட்ட போடு (1) மதரஸா இமாம் கஜ்ஜாலி மீலாதுப் பெருவிழா (1) மதரஸா சிராஜுல் ஹுதா - பத்து கேவ்ஸ் (1) மதரஸா தாருத் தஃலீம் முகைதீன் செலாயாங் பாரு (1) மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் செராஸ் (1) மதீனா (1) மது (1) மனிதமாக்கும் மகா சக்தி (1) மரணம் (1) மரபணு (1) மலேசிய முஸ்லிம்கள் (1) மலேசியா. (1) மழை (1) மஸ்ஜித் (1) மஸ்ஜித் இந்தியா (1) மிஃராஜ் (1) மீலாது மாநாடு அழைப்பு (1) மீலாத் சொற்பொழிவு (1) யோகா (1) ரிஜ்க் (1) ரிஸ்க் (1) வக்ஃப் மற்றும் அதன் பயன்களும் (1) வட்டி (1) வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (1) வாழ்க்கை மனோரஞ்சித மலரைப்போல (1) விஞ்ஞானத்திற்கு வழிகோலிய இஸ்லாம் (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு . (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு வீடியோக்கள் (1) வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) ஹஜ் மற்றும் குர்பானி (1) ஹதீஸ் ஆய்வரங்கம் (1) ஹிஜ்ரத் தரும் பாடங்கள் (1)\nஇமாம் புகாரி ( ரஹ் ) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக் கொண்டது. அதில் மூன்றா...\nஅடிக்க அடிக்க அம்மியும் நகரும்,உருக உருக கல்லும் கரையும்\nஉள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் \nமலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை தலைப்பு ;- உள்ளமையை உணர்த்த...\nநெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் (ஜும்ஆ பயான் 06-12-2013)\nகுடிகாரனின் மரணத்தின்போது அவனை ஒரு பாம்பு விழுங்கிய காட்சி ... வட்டி வாங்கி உணடவனின் மண்ணறையில் தீ எரிந்த விபரீதம் அதே போல சிலரை ...\nஅல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் \nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \n30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபுனித நிறைந்த ரமலான் மாதம் \nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/03/02/news/29442", "date_download": "2018-06-19T04:46:38Z", "digest": "sha1:3DSSYNLIEUYMZGX6RBYTUO6WNQJKWUPB", "length": 22426, "nlines": 124, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மாலைதீவும் சிறிலங்காவும் – 2 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாலைதீவும் சிறிலங்காவும் – 2\nMar 02, 2018 by புதினப்பணிமனை in கட்டுரைகள்\nமாலைதீவு அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை- பிராந்திய வல்லரசுகளுக்கிடையிலான நேரடி சொற்போர் என்பதற்கு அப்பால், சிறிலங்காவில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், அரசியல் மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசிறிலங்கா அரசியலில், முன்னைநாள் அதிபரும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தினால் பிரிந்து போய்விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளை நாட்டை, சிங்கள மக்களுக்கு மீட்டுக்கொடுத்தவரான மகிந்த ராஜபக்ச . தெற்கில் மீண்டும் எழுச்சி கண்டிருக்கிறார்.\nஇந்த எழுச்சியை பல்வேறு இராஜதந்திரிகளும் சிந்தனையாளர்களும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ராஜபக்சவின் மீள்வருகை என்பது சீன வேதாள நடனம் சிறிலங்காவில் மீண்டும் ஆரம்பம் என்ற பார்வை எல்லோரிடமும் உள்ளது.\nகொள்கையளவில் இந்திய மேலைத்தேய சார்புடையது என்று பார்க்கப்படும் ஐக்கிய தேசிய கட்சியும் அதனுடன் கூட்டு சேர்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து அமைத்துக்கொண்ட கூட்டு அரசாங்கம் பல்வேறு பிழைகளை தனது மூன்று வருடகால ஆட்சியில் விட்டிருக்கிறது.\nவாழ்க்கைச் செலவு அதீதமாக அதிகரித்திருந்தது, அபிவிருத்தி நடவடிக்கைகள் முடக்கம் கண்டிருந்தன, மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல்போன தன்மை ஆகியன அந்தப் பிழைகளாகும்.\nதற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்திடம் இருந்து எந்தெந்த குற்றச்சாட்டுகளைக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே பிழைகளைத் தானும் கொண்டிருந்த நிலை, இந்த தோல்விக்கு காரணம் என்ற பார்வை சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியிலே உள்ளது.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தது என்ற குற்றசாட்டு எதையும் நடைமுறை அரசாங்கத்தினால் தகுதியான ஆதாரங்கள் இருந்தும், ராஜபக்ச குடும்பத்தில் எவரையும் சட்ட நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியாது போன நிலை மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சிக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.\nகொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது பத்திரிகைப் பேட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்காளர் தொகை தொடர்ச்சியாக கடந்த முப்பதுவ ருடங்களாக படிப்படியாக வீழ்ச்சி கண்டு வருவதாவும். சிங்கள பௌத்தவாதம் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரும் எழுச்சி கண்டு வருவதாகவும் கணக்கிட்டுள்ளார்.\nஇதனால் மகிந்த ராஜபக்ச பதவிக்கு வருவது தவிர்க்க முடியாது என குறிப்பிடும் அப்பேராசிரியர் இனிவரும் காலங்களில் இலங்கை குறித்து இனவாதம், ஜனநாயகம், மனித உரிமை, சமூகங்களுடனான இணைந்த வாழ்வு என்ற பதங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஒவ்வாத வகையில் சர்வதேச நாடுகளின் பேசுபொருளாக மாறும் நிலை ஏற்பட உள்ளதாகவும் எதிர்வு கூறியுள்ளார்.\nஇனவாதத்தை தமது வாக்கு பெறுவதற்குரிய கருவியாக பயன்படுத்திய அரசியல் கட்சிகளும் மதத்தலைவர்களும் இன்று இனவாதத்தின் எழுச்சியைக் கண்டு பயந்துபோய் கருத்துகள் வெளியிடுவதும் கவனிக்கக் கூடியதாகும்.\nஇருந்தபோதிலும் சிங்கள பெளத்தத்தின் எழுச்சியை உள்நாட்டு ஆய்வாளர்களுடன் மேலைத்தேய இந்திய ஆய்வாளர்களும் கூட தவிர்க்க முடியாதது என்று எதிர்வு கூறி உள்ளனர்.\nஇந்தநிலையில் தன்னை ஒரு சிங்கள இன விடுதலை போர்வீரனாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும்- வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதற்காக உலகம் தமக்கு எதிராக நிற்பதாகவே காட்ட முற்படுவர்.\nஅது ஐக்கிய தேசியக் கட்சி ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாயினும், புலம்பெயர் தமிழர்களாயினும், மேலைத்தேய இராஜதந்திரிகள் ஆயினும், எல்லோருமே சிங்கள மக்களின் நலனுக்கு எதிராக செயற்படுவதாகவே காட்ட முற்படுவர்.\nஅதேவேளை சிறிலங்காவின் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நான்கரை ஆண்டு காலத்திற்கு நாடாளுமன்றம் செயற்பட வேண்டிய நிலையில், 2020 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கத்துக்கு அவகாசம் உள்ளது.\nசிறிலங்காவில் எத்தகைய நிலை எழுந்தாலும், எந்த அரசு பதவியில் இருந்தாலும் அந்த அரசு சட்ட அங்கீகாரம் பெற்றதாகவும் சர்வதேச அரசியல் நீரோட்டத்துடன் சேர்த்து கொள்ளக் கூடியதாகவுமான சூழலை பெற்றுத் தருவதில் மேலை நாடுகளும் சீனத் தரப்பும் கவனமாக இருந்தன.\n2009 ஆம் ஆண்டு போர் முடிந்தவுடன் சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் விவகாரத்தை சீன – ரஷ்ய கூட்டு தடுத்து நிறுத்தி இருந்தது.\nஅதேபோல போர் முடிந்த சில நாட்களுக்குள், மென்மைப்படுத்தப்பட்ட தீர்மானம் ஒன்றை சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர முற்பட்ட போது, சீன- பாகிஸ்தானிய கூட்டு தவிர்த்திருந்தது.\nஅதன்பின்பு மேலும் கழுவி மென்மைப்படுத்தப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, இந்தியா அதற்கு ஆதரவளித்து சிறிலங்காவை அமெரிக்க கண்காணிப்பிலிருந்து சர்வதேச ஒட்டத்திற்கு அப்பால் செல்லாது பாதுகாத்து வைத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது .\nஇனஅழிப்பு என்ற பேச்சிற்கு உட்படாது, மனித உரிமை மீறல்கள் என்ற வகையில் சிறிலங்கா பொதுப்படையான குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக மாற்றப்பட்டு, இனஅழிப்பு என்ற பதமோ தமிழர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றோ இல்லாத வகையில், சர்வதேச புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்றவகையில் மிதப்படுத்தப்பட்டு விடப்பட்டது.\nஆனால் வடக்கு-கிழக்கில்,கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மிதவாத தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்தநிலை ஏற்பட்டிருப்பதை தமிழ் மிதவாத தலைமை உணரத் தலைப்பட்டிருக்கிறது.\nவடக்கு- கிழக்கில் மிதவாத தலைமைத்துவத்திற்கு பதிலீடாக தமது தெரிவுகளை பரவலாக காட்டி இருப்பதானது, மிதவாத தலைமைத்துவத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் திருப்பி உள்ளது.\nமாலைதீவு விவகாரத்தில் அதிபருக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டாலும் நேரடியான எதிர்க்கட்சி அரசியலை கொண்டு நகர்த்தக் கூடிய தன்மையே உள்ளது.\nஆனால் இனிமேல் சிறிலங்கா விடயத்தில் மேலைத்தேய இந்திய தரப்புகள் சிறிலங்காவை சர்வதேச இராஜதந்திர நீரோட்டத்தில் இருந்து வழுவாது வைத்திருப்பதானது, சீனாவின் கடன்பளு இராஜதந்திரத்தையும் சிறிலங்கா ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் வசதி செய்வதாக அமைந்து விடுகிறது\nசீனத் தரப்பு கூறுவது போல, சிறிலங்கா, மாலைதீவு பிரச்சினைகள் சாதாரண உள்நாட்டு பிரச்சினையாக சித்தரிக்க முடியாதுள்ளது. இவை ஆழமான சர்வதேச வல்லரசுகளின் மூலோபாயங்களை நோக்கமாக கொண்டதாக பார்க்கப்படுகிறது என்ற மேலைத்தேய பார்வை உள்ளது.\nஉள்நாட்டு விவகார பொறிமுறைகளில் நம்பிக்கை அதிகம் கொண்ட மேலைத்தேய நோக்கினுாடாக பார்ப்போமானால், சிறிலங்கா அரசியல் கட்டமைப்பை சீர்குலைப்பதன் ஊடாகவே சீனக் கடன்பளுவிலிருந்து சிறிலங்காவை மாற்ற முடியும்.\nமாலைதீவு, சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்குமான நெருக்கமான ஒப்பீட்டை அடுத்தவாரம் தொடர்ந்து பார்க்கலாம்.\n– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி.\nTagged with: உள்ளுராட்சி, ஐரோப்பிய ஒன்றியம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்\nசெய்திகள் சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\nசெய்திகள் மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை\nசெய்திகள் புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nசெய்திகள் மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் 0 Comments\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் ஞானசார தேரர் விவகாரம் – இன்று முக்கிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள் 0 Comments\nசெய்திகள் மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை 0 Comments\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA-2/", "date_download": "2018-06-19T04:39:57Z", "digest": "sha1:5QIV6L45LOYNOF46UFNJW7LB4YABXEHL", "length": 10592, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "கம்பம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைகம்பம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nகம்பம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் கம்பம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nதிருவனந்தபுரம் மாவட்டத்தில் ரூபாய் 38850 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nஅரக்கோணம் கிளையில் ரூபாய் 51390 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nமனித நேயப் பணி – உத்தமபாளையம்\nஇதர சேவைகள் – உத்தமபாளையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:28:48Z", "digest": "sha1:DHQBK25KCAHY2JGYUWBZ7JG7WKTKSMSN", "length": 10291, "nlines": 253, "source_domain": "www.tntj.net", "title": "குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் தர்பியா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் தர்பியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் கடந்த 8-6-2011 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nமேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nநூராபாத் கிளையில் தெருமுனைக் கூட்டம்\nசிறுத்தொண்டநல்லூர் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/27902", "date_download": "2018-06-19T04:47:45Z", "digest": "sha1:NYKVGMVCJR6JLCFSNL6JO7D7KF7LEYBN", "length": 9568, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா\" விற்பனைக் கண்காட்சி வவுனியாவில் இன்று | Virakesari.lk", "raw_content": "\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது தொடர்\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n\"சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா\" விற்பனைக் கண்காட்சி வவுனியாவில் இன்று\n\"சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா\" விற்பனைக் கண்காட்சி வவுனியாவில் இன்று\nசமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா மாவட்ட மட்டத்திலான விற்பனைக் கண்காட்சி வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமட்ண விதானபத்திரனவின் தலமையில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் கே.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் க. உதயராசா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் உட்பட வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஅரசாங்க அதிபர் நாடா வெட்டி விற்பனை கண்காட்சி நிலையத்தினை திறந்து வைத்ததுடன் விற்பனை நிலையங்களையும் பார்வையிட்டார்.\nவிற்பனை கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறுமென சமூர்த்தி வங்கியின் பணிப்பாளர் தெரிவித்தார்.\nசமூர்த்தி அபிமானி மார்கழி விழா விற்பனைக் கண்காட்சி வவுனியா\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nமாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் நேற்று கார் ஒன்று வீதியை விட்டு விலகியதினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-06-19 09:02:33 மாத்தளை பலாபத்வள கார்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nதனியார் வைத்தியசாலையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு\n2018-06-19 08:50:45 வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் தனியார் வைத்தியசாலை பாலியல் சேட்டை\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nமல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர்.\n2018-06-19 08:37:34 மல்லாகம் யாழ்ப்பாணம் பொலிஸார்\n120 ஏக்கர் காணிகள் விடு­விப்பு\nயாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்கள் மீளக் குடி­யேற முடியும் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.\n2018-06-19 08:08:36 காணி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை\n\"போரா­ளிகள் என்ற கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானகாது\"\nபோரினால் பாதிக்­கப்­பட்டு பல வித நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­களை முன்னாள் போரா­ளிகள் என்ற ஒரே கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானம் ஆகாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2018-06-19 07:57:36 விக்னேஸ்வரன் ஜனாதிபதி வடக்கு\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T05:03:57Z", "digest": "sha1:COBPJLMBPA2TIWFURH6O7SDLF24OXJJO", "length": 21920, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாசகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி\n1, 2, 3 - தேவாரம்\n4, 5, 6 - தேவாரம்\n8 - திருவாசகம், திருக்கோவையார்\n9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு\n11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)\nதிருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.[1] இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.\nபன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.\nதிருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில் . முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.\nதிருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது.\nதிருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன.\nமாணிக்கவாசகரின் இந்நூலினை பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.\nமாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாக கூறுவர்.\nதமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.\nமனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.\n\"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - திருமுருக கிருபானந்த வாரியார். [2]\nஇந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. திருவாசகத்திற்குத், தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: திருவாசகம்\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-1தொகுப்பு-2\nதிருவாசக உரை - விக்கி நூல்கள்\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2018, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/9006e7bfe3/the-right-to-religious-actor-couples-welfare-prosecuted-waiting-for-judgment-", "date_download": "2018-06-19T04:55:29Z", "digest": "sha1:RNIC737A4DAXIPFMWDX3VQKWL7MLTR5B", "length": 9675, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "எந்த மதத்தையும் சாராதிருக்கும் உரிமை: பொதுநல வழக்குத் தொடுத்து தீர்ப்புக்காக காத்திருக்கும் தம்பதி!", "raw_content": "\nஎந்த மதத்தையும் சாராதிருக்கும் உரிமை: பொதுநல வழக்குத் தொடுத்து தீர்ப்புக்காக காத்திருக்கும் தம்பதி\n2010-ல் என் இளைய மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது, பள்ளி நிர்வாகம் விண்ணப்ப படிவத்தில் எங்களின் மதத்தை குறிப்பிட வலியுறுத்தினார்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை.\nராமகிருஷ்ண ராவ், இவர் தான் நீண்ட நாட்களாக, அரசு சம்மந்தப்பட்ட விண்ணப்படிவங்களில் மதம்/ஜாதி பெயர்களை குறிப்பிடுவதை எதிர்த்து போராடி வருபவர்.\nடிவி.ராமகிருஷ்ண ராவ் மற்றும் அவரது மனைவி க்லாரன்ஸ் க்ருப்பாலினி ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். தற்போது ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி போராடி வருகின்றனர். விண்ணப்ப படிவங்களில் ஜாதி/மதம் பெயர்கள் குறிப்பிடவேண்டிய பகுதியை முழுவதுமாக நீக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெற்றோர்கள் குழந்தைகள் மீது ஜாதி/மதத்தை திணிக்கக் கூடாது என்று நம்புபவர் ராமகிருஷ்ண ராவ். ஹைதராபாத் உயர் நீதிமன்றம், இந்த ஜோடி தொடர்ந்த பொது நல வழக்கை அடுத்து நோடீஸ் ஒன்றை பிறப்பித்தது. இதற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் அளித்தது.\nராமகிருஷ்ணா இது சம்மந்தமாக பல அரசு அதிகாரிகள் மற்றும் மனிதவள அதிகாரிகளை சந்தித்து வருகிறார். மத்திய அரசு மனிதவள அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டுள்ளார்.\n”நான் ஹைதராபாத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்களிடம் பேசி உள்ளேன். டெல்லி மனிதவள மேலாண்மை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியபோது, இது ஒரு மாநில பிரச்சனை என்று பதிலளித்துள்ளனர்,”\nஎன்று நியூஸ் மினிட் பேட்டியில் கூறியுள்ளார். பொதுவாக எல்லா விண்ணப் படிவங்களிலும் ஆறு மதப் பெயர்கள் குறிப்பிட்டும், மற்றவை என்னும் பகுதியும் உள்ளது. ஆனால் மதசார்பாற்றவர் என்ற ஒரு பிரிவு அதில் இல்லை. ராமகிருஷ்ணாவின் மகள் படிக்கும் பள்ளி, விண்ணப்பப்படிவத்தில் ஜாதிப்பெயரை குறிப்பிட்டால் மட்டுமே எல்லா விஷயங்களும் சுமூகமாக நடைபெறும் என்று வலியுறுத்தி உள்ளனர்.\n”7 ஆண்டுகள் கழிந்தும் அதே நிலையில் தான் இப்போதும் உள்ளோம். இப்போது என் மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். அதற்கான தெலுங்கானா போர்ட் ஆன்லைன் விண்ணப்படிவத்தில் ஜாதிப் பெயரை குறிப்பிடாமல் என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை,” என்றார் வருத்தத்தோடு.\nதான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கை பற்றி குறிப்பிட்ட ராமகிருஷ்ணா, ஒருவரது விருப்ப மதத்தை பின்பற்றுவதற்கு உரிமை இருப்பது போல எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமையே என்றார். இந்திய அரசியலமைப்பும் இதை உறுதி செய்கிறது. எனவே நீதிமன்றம் இவரது பொதுநல வழக்கை முக்கியமாக கருதி விரைவில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ராமகிருஷ்ணா.\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\nவீடற்று வீதியில் அலைந்த ஆக்ஸ்போர்டு பட்டதாரி முதியவர்: முகவரி தந்த ஃபேஸ்புக் பதிவு\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/107662-the-carelessness-of-electricians-at-tneb-might-result-a-kid-to-lose-his-hand.html", "date_download": "2018-06-19T05:11:52Z", "digest": "sha1:3224QM742TFZCKMBK24TALBA66MHDQ7X", "length": 29277, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "”கையை இழக்கும் நிலையில் சிறுவன்... மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காரணமா?\" | The carelessness of electricians at TNEB might result a kid to lose his hand", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n”கையை இழக்கும் நிலையில் சிறுவன்... மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காரணமா\nஅண்மையில் சென்னைக் கொடுங்கையூரில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற சிறுமிகள் இரண்டுபேர் மின்சாரவயர் தாக்கி உயிரிழந்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மழைநீர் தேங்கியிருந்ததால் வீட்டின் வெளியே திறந்தநிலையில் இருந்த ஜங்கஷன் பாக்ஸ் தெரியாமல் அதனைத் தொட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. அந்தச் சம்பவத்திலிருந்தே மக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில் சென்னை ஆலந்தூரில் நடந்த மற்றுமொரு சம்பவம் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் ஆலந்தூரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் மின்சார விபத்தில் சிக்கியுள்ளான். பாதிப்பின் உச்சமாக அவனுடைய கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். கையும் உயிரும் ஒரே உடம்பில்தான் உள்ளது என்பதை அலட்சிய அதிகாரிகள்தான் உணரவேண்டும் என்பதே பொதுமக்களின் கொதிப்பாக இருக்கிறது.\nஆலந்தூரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுடைய மகன் வினோத். ஏழு வயதாகும் இந்தச் சிறுவன் கடந்த 27-ம் தேதி டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது அந்த வழியில் கேபிள் பராமரிப்புப் பணிக்காகப் பள்ளம் தோண்டியுள்ளனர். அந்தப் பணியின்போது மின் வயர்கள் சரிவரப் பொருத்தப்படாமல் பாதி தொங்கிய நிலையிலேயே இருந்துள்ளது. இந்த நிலையில், பள்ளம் இருப்பதை அறியாத அந்தச் சிறுவன் நிலை தடுமாறிக் கீழே விழுந்துள்ளான். அப்போது, தொங்கிய மின் வயரில் சிறுவனின் கைபட்ட நிலையில், மின்சாரம் அவனைத் தாக்கியுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டுத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் போய்ப் பார்த்துள்ளனர். பின்னர், சிறுவனின் தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் சரியான சிகிச்சையும் அந்த மருத்துவமனை கொடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில், சிறுவனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட வேறு ஒரு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, ''மின்சாரம் தாக்கியதில் அந்தச் சிறுவனின் கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது'' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ''இதனால் அந்தச் சிறுவன் கையை இழக்க வாய்ப்பிருக்கிறது'' எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மனரீதியாகவும் அந்தச் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.\nபாதிப்பை உணர்ந்த சிறுவனின் பெற்றோர் சென்ட் தாமஸ் மவுன்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில், ''சரிவர கடமையைச் செய்யாமல் அலட்சியமாக நடந்துகொண்ட மின் ஊழியர்களின் செயல்பாடுகள் காரணமாகத் எங்கள் மகன் கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான்'' என்று தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், முதலமைச்சரின் தனிப்பிரிவு,மின்சாரத் துறை,சென்னை மாநகரக் காவல் துறை உள்ளிட்ட துறைகளுக்குப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பழனி பேசுகையில், ''சரிவர கடமையைச் செய்யாமல் அலட்சியப்போக்குடன் மின்வாரிய ஊழியர்கள் நடந்துகொண்ட காரணத்தால்தான் என் மகன் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான். அவனுடைய கையில் காயம் அதிகரித்துக்கொண்டே போவது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் பயத்தையும் கொடுத்துள்ளது. இதனால், கண்கள் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஎன் குழந்தையைக் குணப்படுத்த வேண்டும் என்றால், சில லட்சம் ரூபாய் செலவாகும். அன்றாடம், கூலி வேலையைச் செய்தால் மட்டுமே எங்களால் முழு வயிற்றையும் நிரப்ப முடியும். இந்த நிலையில், லட்சம் ரூபாய்க்கு நான் எங்கே போவது என்று எனக்குத் தெரியவில்லை. என் குழந்தைக்கு ஏற்பட்ட நிலையைப் போன்று மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படக் கூடாது. அலட்சியமாக நடந்துகொண்ட மின்வாரிய ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.\nஇதுகுறித்து விவரமறிய ஆலந்தூர் மின்வாரிய ஊழியர்களைத் தொடர்புகொண்டபோது... புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்களின் அழைப்பே செல்லவில்லை. 9445850196 என்ற கைப்பேசி எண்ணுக்கு அழைப்புச் சென்ற நிலையில், அந்த அழைப்பையும் யாரும் எடுக்கவில்லை.\nதமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தூர்வாரப்படாமல் போன மழைநீர் வடிகால்வாய்கள், மேம்படுத்தாத நீர்நிலைகள் எனச் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம்மீது பொதுமக்கள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். ''மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டு திறந்த நிலையில் இருக்கும் மின்சாரப் பெட்டிகளைப் போர்க்கால அடிப்படையில் மின்சார வாரியம் சரி செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கின்றனர் அவர்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகவலையில் குஜராத் பி.ஜே.பி முகாம்... மோடி மந்திரம் கை கொடுக்குமா\nமோடியின் பிறந்த மண்ணான குஜராத் மாநிலத்தில் வெற்றி பெறுவதை பி.ஜே.பி தலைவர்கள் கவுரவமாகக் கருதுகின்றனர். மோடியின் செல்வாக்கு சரிந்துவருவதாகத் தெரியவந்துள்ளது. gujarat election 2017 Modi image decrease, bjp leaders worries\nஊழியர்களின் அலட்சியத்திற்கு இப்படித் தொடர்ந்து பிள்ளைகளே பலியாகிவரும் நிலையில், இயக்குநர் சங்கர் இயக்கிய ‘அந்நியன்’ திரைப்படத்தில் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி தனது தங்கை இறந்ததை அடுத்துதான் அம்பி ‘அந்நியனாக’ மாறி கருடபுராணத்தின்படி ’கும்பிபாகம்’, ‘மிருகினஜம்போ’ எனக் கொடுமையான தண்டனைகளை அளிக்கத் தொடங்குவார் என்பதை விளையாட்டுக்காகவேணும் அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n“மழைல நனைஞ்சுட்டே தொப்பி வித்தாதான் பாவம்னு வாங்குவாங்ண்ணா” ஓரு நெகிழ்ச்சிக் கதை\n'திருட்டு செல்போனை வாங்காதீங்க' - சிக்கிக்கொள்வீர்கள் என்கிறார் மதுரை போலீஸ் கமிஷனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://analaiexpress.ca/lknews/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-06-19T04:53:03Z", "digest": "sha1:AMSTGI3GM4YNCOSGU33JW6VQO4RD36WW", "length": 3497, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "சமுர்த்தி நிவாரணம் – புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பம் |", "raw_content": "\nசமுர்த்தி நிவாரணம் – புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பம்\nசமுர்த்தி நிவாரணத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும், மேன்முறையீடுகளையும் ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் 31ம் திகதிக்குள் தகைமையுள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\nசமகாலத்தில் சமுர்த்தி அனுகூலங்களைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பங்களைப் பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.\nஇந்த விண்ணப்பத்தில் குடும்பத் தலைவரது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, குடும்ப உறுப்பினர்களின் பெயர், சமகால வருமான விபரங்கள் முதலான விடயங்கள் உள்ளடங்கியிருப்பது அவசியமாகும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywood7.com/madura-veeran-from-feb-2nd/", "date_download": "2018-06-19T04:52:51Z", "digest": "sha1:V4PZOR7KBCAFM6NIEAZA5EE37MILE77A", "length": 4523, "nlines": 82, "source_domain": "kollywood7.com", "title": "Madura Veeran From Feb 2nd – Kollywood News", "raw_content": "\nஇளைய தளபதி விஜய்க்கு இருக்கும் செல்ல பெயர்\nஅந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nகாலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\nபிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ\n கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி – ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே\nதிருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி\nதயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை\nநாடியை சோனாலி பிந்த்ரே கவர்ச்சிகரமான படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் அன்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/tag/police-story/", "date_download": "2018-06-19T04:54:03Z", "digest": "sha1:MBEPFB6IFFH5UBKB3P63LGRV5WAGCW7H", "length": 8826, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "police story Archives - New Tamil Cinema", "raw_content": "\nபடம் எடுத்து முடிப்பதே இறைவன் செயல்தான் போலீஸ் கதைக்குப்பின் கார்த்தி பெருமூச்சு\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , படத்தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன் ,…\nபோலீஸ்னா வேற ஆளு இல்ல தீரன் போலீஸ் கார்த்தி பேச்சு\nவிரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி கார்த்தி சொல்வதென்ன- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது…\n முன்னணிக்கு வரப்போகும் முதல் குரல்\nலாரன்ஸ்சுக்கு இப்படியா சிக்கல் வரணும்\nநிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா\n32 வருஷத்திற்கு பிறகும் அதே பாடி ஷேப்\nசார் ப்ளீஸ்… நீங்க பண்றது தப்பில்லீங்களா\nஅஜீத் என்ற இரும்பு பிளேட்\nசிங்கம் 3 – விமர்சனம்\n டைரக்டர் ஹரியின் வித்தியாசமான அப்ரோச்\nபோகன் பட டைரக்டர் ஒரு வேஸ்ட்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/02/03/", "date_download": "2018-06-19T05:06:02Z", "digest": "sha1:MY5KDVDXHLLJ2SZTUPADTMZVLFJOLXB7", "length": 8213, "nlines": 63, "source_domain": "plotenews.com", "title": "2018 February 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசீனா இலங்கையை அச்சுறுத்துவதாக எச்சரிக்கை விடுப்பு-\nஇலங்கையின் ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும் என்றும், சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more\nலசந்த படுகொலை தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு பயணத்தடை-\nசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவும் அடங்குகின்றார். ஏனைய இருவரும் உயர் பதவிகளை வகிக்கின்ற பொலிஸ் அதிகாரிகளாவர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவானால் இந்த பயணத்தடை உத்தரவு நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டது. Read more\nவில்பத்து வன அழிப்பு தொடர்பில் அமைச்சர் ரிஷாத்தை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு-\nபாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nசட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதிபத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more\nகல்கிஸ்ஸ பொலிஸ்நிலைய முன்னாள் ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்-\nகல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு அமைவாக கடந்த 01ம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/38933-nayanthara-s-horror-film-shoot-started.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-19T04:37:39Z", "digest": "sha1:NDUY75XVT2SSSIQAHOAIFAXIQVRBWQEW", "length": 7082, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "நயன்தாராவின் ஹாரர் படம்! | Nayanthara's horror film shoot started", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nமுழுக்க முழுக்க ஹாரர் பின்னணி உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.\nஅஜித், விஜய் போன்ற ஹீரோக்களோடு ஒரு பக்கம் டூயட் பாடினாலும், இன்னொரு பக்கம் ’அறம்’ மாதிரியான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து தனது இமேஜை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் நயன்தாரா.\nஅவர் ஏற்கனவே நடித்த ’மாயா’ திரைப்படம் மாதிரி, முழுக்க முழுக்க ஹாரர் பின்னணி உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை ’அறம்’ படத்தைத் தயாரித்த, கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. ’லட்சுமி’, ’மா’ போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் என்பவர் இயக்குகிறார்.\nஇந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவாகாததால் ‘நயன் 63’ என்கிற பெயரிலேயே படத்தை தொடங்கியுள்ளனர். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.\n'சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்பு முடிந்தது\nஓபிஎஸ் முதல் டிரம்ப் வரை யாரும் தப்ப முடியாது\n‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கமல் ஜோடிகள்\nகலைஞர் டிவியில் மேலும், ரூ.500 கோடி முதலீடு.. சன் டிவியை முறியடிக்கத் திட்டம்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகாமெடி நடிகரை பரிந்துரை செய்த நயன்தாரா\nபாக்ஸ் ஆபிஸின் கோல்டன் லேடி விருது பெற்ற நயன்தாரா\nகதையே கேட்காமல் அஜித்துடன் நடிக்க ஓகே சொன்ன நயன்\nஇளமையான தோற்றத்தில் ‘தல’: வைரலாகும் அஜித்தின் விஸ்வாசம் லுக்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்\nமுதல்வர் செய்தது பெருந்துரோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\nசூளைமேடு: 13 வயது சிறுவனை கொன்ற 4 சிறுவர்கள்\nகதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nரம்ஜான் ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்த மொகல் பிரியாணி\n\"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..\" தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nபரமானந்த பரம்பொருள் மாதவனை வணங்குவோம்\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை குறித்து விசாரணை வேண்டும்: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tharasu.com/2016/07/Appamoviereview.html", "date_download": "2018-06-19T04:59:39Z", "digest": "sha1:TUOEKS4RMR7OB2TVQJP6RUHIL6UZTXZJ", "length": 18676, "nlines": 198, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: அப்பா விமர்சனம்", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nநாடோடிகள் நிறுவனம் தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வெளியீட்டில் இன்று (ஜூலை 1-ம் தேதியன்று) வெளியாகியிருக்கும் திரைப்படம் \"அப்பா\". சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில், தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத், திலீபன், அணில் முரளி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nகடுமையான போட்டி உலகத்தால் பாதிக்கபட்டு தன் மகனையும் அந்த உலகத்தில் தினிக்கும் ஒரு அப்பா.\nஉலகில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அது உனக்கு தேவையற்றது என்று சொல்லி உளவியல் ரீதியாக தன் மகனை தனிமை படுத்தும் ஒரு அப்பா.\nநீ பிறந்தது சுதந்திரமாக பறப்பதர்க்கு, நீ பறக்க என்ன உதவி வேண்டுமோ கேள் என்று சொல்லும் ஒரு அப்பா.\nஇந்த மூன்று அப்பாக்களும் அவர்களுடைய பிள்ளைகளும் இந்த சமுதாயத்தால் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை வைத்து ஒரு முக்கோன அப்பாக்கள் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.\n\"பள்ளியில் கற்பிக்கும் பாடம், தேர்விற்க்கு மட்டும்தான் பயன் படும்\".\nஆனால் நாம் படித்ததை எப்படி இந்த சமுதாயத்திற்க்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தை உணர பிள்ளைகளுக்கு பெற்றொர்கள் உதவ வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிக்கும் படம்.\nதன் மகனிடம் சில விளக்க முடியாத கருத்துக்ளையும் மிக நாசுக்காக புரியும் படி சொல்லும் ஒவ்வொரு முரையும் பார்வையாளர்களின் கைதட்டலை சொந்தமாக்கிக்கொள்கிறார் சமுத்திரக்கனி\nமுக்கியமாக பெண்களை பற்றி விளக்கும்போது \"நம்மல அடிச்சா வலிக்கிறமாறி, அவங்கல அடிச்சாலும் வலிக்கும்\" என்று சொல்லும்போது குழந்நைகளுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அது ஒரு மிக முக்கிமான பாடம் ஆகிறது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை பிஞ்சிளிருந்தே தடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றனர்.\nஇப்போது இருக்கும் பெறும்பாலான மிடில்கிளாஸ் அப்பாவை பிரதிபலிக்கும் கன்னாடியாக வலம் வந்துள்ளார் திரு.தம்பிராமையா. ஆதனால் அவருக்கு ஏற்படும் இழப்பு படம் பார்கும் அப்பாக்களை ஒருமுறை தன் பிள்ளைகளை பற்றி சிந்திக்க வைக்கிறது.\nஇவனால ஒன்னுத்துக்கும் லாயகில்ல, எவ்ளோ சொன்னாலும் ஒன்னும் புரியாது என்று தன் மகனை புரிந்துகொள்ள முடியாமல், மகனுடைய திறமை என்னவென்று கண்டுபிடிக்க தவறி, தன் மகனின் எதர்காலத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்க வைத்த நம் சமநிலை சமூகத்தில் வாழும் லட்சக்கனக்கான அப்பாக்களில் ஒருவராக படத்தில் வளம் வருகிறார் நமோ நாராயணன்.\nஇப்படத்தில் மகனாக நடித்திருக்கும் சிறார்களின் டையலாக் அனைத்தும் நிஜ வாழ்ககையில் பல குழந்தைகள் பேச நினைக்கும் வசனமாக இருக்கிறது குறிப்பாக \"நான் உனக்கு பொறந்ததுக்கு பதிலா அவருக்கு பொறந்திருந்தா வளர்ந்திருப்பேனோ\" என்ற டையலாக் செம பவர்புல். எல்லார்க்கும் பிடிச்சமாதிரியான அப்பானா இப்படித்ததான் இருக்கனும்னு சொல்ர மாறி நடிச்சு மனசுல நின்னுடாரு சமுத்திரக்கனி.\nபிள்ளைகளின் திறமை, ஆசை, கனவு மற்றும் விருப்பத்தை அறியாமல், பள்ளிக் கல்விதான் முக்கியம் என்று திசை திருப்பிய அப்பாமார்கள் இதை பார்த்தால் புரியும் 'அவர்கள் என்னவாக வேண்டும் என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நாம் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று'. கூறும் ஒரு படைப்பு\n\"இத்திரைப்படத்தின் அப்பா\" இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.\nரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு ஒரு எதார்த்தின் உச்சம்.\n நம் அப்பாக்கள் எப்பொழுதும் \"என்புள்ள சந்தோசமா இருக்கனு\" என்று நினைத்துதான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சமுதாயமாற்றங்களை எப்படி அனுகுவது என்று தெரியாமல் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் தோற்றுவிடும் அப்பாளுக்கான பாடம்தான் \"அப்பா\".\nஅப்பாகளுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சமூதாயத்திர்க்கும் ஏற்படும் சிக்கல்களை எப்படி கடந்து செல்வதென்பதை சொல்லும் ஒரு உளவியல் ரீதியான படைப்பு \"அப்பா\"\nஅப்பா- அப்பாக்கள் (பெற்றொர்கள்) படிக்க வேண்டிய பாடம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nதேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு காரணம் என்ன என்பதை ம.தி.மு.க உயர்நிலை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதன் முழு விவரம் வரு...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிருப்பவர் இசக்கி கார்வண்ணன். நடிகர் கருணாஸ் இசையமைப்பில், நாயகனாக பிரபு ரண...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-19T04:35:45Z", "digest": "sha1:N4CINERWXDSJTKJOVWFRRTWCB4CLVGJW", "length": 10637, "nlines": 254, "source_domain": "www.tntj.net", "title": "வழுத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்வழுத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nவழுத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 17-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் புஹாரி அவர்கள் பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமேலும் கடந்த 22-7-2011 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் மீரான் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமேலும் கடந்த 15-7-2011 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் இஸ்லாத்தில் இல்லாத இரவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.\nமன்னார்குடி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி\nபெரம்பூர் கிளையில் எளிய மார்க்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ajinomotto.wordpress.com/2008/09/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-a-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-19T04:51:29Z", "digest": "sha1:JH4W2CVOZIY7DJDHMNKMCBRX7Q3HLZQQ", "length": 7546, "nlines": 87, "source_domain": "ajinomotto.wordpress.com", "title": "குண்டலினி – A சிறுகதை | சிற்றின்பம்", "raw_content": "\nகுண்டலினி – A சிறுகதை\nவாழ்க்கையே வெறுத்துப் போன ஒருத்தன் வாழும் கலையை அறிந்துக் கொள்ள ஒரு சாமியார் கிட்ட போனானாம். அது ஒரு தியான கூட்டம். காவி அங்கியில் கருந்தாடி புரள சாந்தமே சொரூபியாக அங்கே சாமியார் உட்கார்ந்திருந்தார். நம்மாளும் வாழும் கலையை அறிந்துக் கொள்ள சாமியார் முன்னாடி முன் வரிசையில் உட்கார்ந்திருந்தானாம். சாமியார் குண்டலினி யோகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். எல்லோருடைய முகத்திலும் திவ்ய அமைதி குடிக் கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தனர்.\n“ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைக்கு உடம்பிலுள்ள சுக்கிலம் தான் காரணம். சுக்கிலத்தை மேலேற்றி கபாலத்தில் இருத்தினால் கடவுளை காணலாம். முக்தி கிட்டும்” என்ற சாமியாரின் வார்த்தை தேவக்குரலாக அமைதியின் அமைதியாக ஒலித்தது. “ஓம் என்பது பிரணவ மந்திரம். ஓம்ம்ம்ம்ம்ம்ம் என்ற ஒலியை நெற்றியில் குவித்து நாம் எல்லோரும் தியானிப்போம்”\n“ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………………………………………………..” – ம் இன்னும் அடங்கவில்லை.\n“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…………. என் குஞ்சை யாருடா அமுக்குனது” ஓங்கார ஒலிக்கிடையே வாழ்க்கையை வெறுத்தவன் ஓங்கிக் கத்தினான்.\nஅவன் பின்னாலிருந்து ஒரு குரல் “முன்னாடி காவி டிரெஸ் போட்டுருக்காரே அவர கேளூ…..”\nபக்கவாட்டிலிருந்து ஒரு குரல் “கீழ அமுக்குனா தானே சுக்கிலம் காபலத்துல ஏறி முக்தி கிடைக்கும்”\nகடை கோடியிலிருந்து ஒரு குரல் “சரி சரி ரொம்ப வலிச்சதுன்னா சாமியாரு திந்நூறை காத்துலயிருந்து எடுத்துக் கொடுப்பாரு. அதுல பூசிக்கிட்டு கம்முன்னு கெட” என்றது.\nசிறுகதை, நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது\nகுறிச்சொற்கள்: A சிறுகதை, சாமியார், சிறுகதை, நகைச்சுவை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகண்ணில் பார்வை – ஸ்ரேயா கோசல்\nATA A சிறுகதை family drama google grandcentral phone sex porno reality sex talk SIP VOIP அமெரிக்கா இட்லி இணையம் இளையராஜா உணர்வுகள் உணர்வுகள் சிறுகதை உறவுகள் உறவுகள் சிறுகதை கவிஞர்கள் குழந்தைகள் கோடம்பாக்கம் சாமியார் சிறுகதை ஜெயசந்திரன் தமிழ் சினிமா பாட்டு தொலைப்பேசி தொழில் நுட்பம் தோசை மாவு நகைச்சுவை நடப்பு பிடித்தப் பாடல்கள் போன்சாய் வாய்ப் விலையேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gopu1949.blogspot.com/2016/09/4.html", "date_download": "2018-06-19T04:41:21Z", "digest": "sha1:NFKMLNFO3KKN5S333AIMFJCFNDPO6UJ3", "length": 136146, "nlines": 889, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4\nதிருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\n7) நான் மிஸ்டர் Y\nமேலும் தனக்குக் குழந்தை பிறக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்ட ஒருத்தி, ஏற்கனவே ஒருமுறை வெற்றிகரமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட மருத்துவ மனைக்கே சென்று, மீண்டும் கருக்கலைப்பு செய்துகொண்டு மிகவும் நிம்மதியாக தன் வீட்டிற்குச் செல்கிறாள்.\nஆனால் ஐந்துமாதங்கள் ஆனபிறகே, தன் கரு கலையாமல் இன்னும் வயிற்றிலேயே வளர்ந்து வருவதை உணர ஆரம்பிக்கிறாள். இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை எனச் சொல்லி விட்டார்கள்.\nஇந்தமுறை சமீபத்தில் கருக்கலைப்பு செய்தவர்கள், ஏதோவொரு அவசரத்திலும் அலட்சியத்திலும், சரியான முறையில் அதனைச் செய்யாமல், அரைகுறையாக அவசரத்தில் செய்து சொதப்பியுள்ளனர்.\nதினமும் கூட்டம் கூட்டமாக, இதே வேலைகளுக்காக அங்கு பல பெண்மணிகள் வந்து க்யூவில் நிற்கும்போது, மருத்துவமனையில் உள்ள அவர்களும் என்னதான் செய்வார்கள் இதுபோன்ற ஓரிரு தவறுகள் எப்போதாவது நடப்பதும் சகஜம்தானே\nஇதனால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவளின் வயிற்றுக்குள்ளிருந்து நம்முடன் பேசுபவரே மிஸ்டர் Y.\nஹனி மேடம் நன்கு யோசித்து, மிகவும் நன்றாக எழுதியுள்ளார்கள் இந்தக்கதையை.\nநம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:\nஉனக்கு மட்டுமல்ல, உன்னைப்போன்ற அறியாத தாய்களுக்கும், தகப்பன்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மாங்கலாய்டு, ஆட்டிசம், மெண்டல் டிஸ்ஸார்டர், ஸ்பாஸ்டிக், செரிப்ரல் பால்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வாழ உரிமையில்லையா .... எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள்.\nவிரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.\n[தினமலர் பெண்கள் மலரில் 28.06.2013 வெளியாகியுள்ள கதை இது]\n8) சொர்க்கத்தின் எல்லை நரகம்\nஇது மிகவும் அழகான எனக்குப் பிடித்தமான கதை. ஏற்கனவே நம் ஹனி மேடம் பதிவினிலேயே படித்த ஞாபகமும் உள்ளது. மீண்டும் படிக்க அலுக்காத கதை.\nகுழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளவே கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனால் பலர் வீடுகளில் சின்னச்சின்னக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். அவர்களும் ஏதோ வறுமையினாலும், கொடுமையினாலும், ஆதரவற்ற நிலையிலும், வயிற்றுப் பசிக்காகவும், வீட்டு வேலைக்கு வந்துவிட நேரிடுகிறது. அது போல வருவோரில் எத்தனையோ பிஞ்சு உள்ளங்களும் உண்டு.\nஅந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது.\nஉதாரணமாக கும்மென்ற வாஸனையுடன் கூடிய ஒரு புத்தம் புதிய முழு குளியல் சோப்பினைக் கண்டால், அது தேயும்வரை அதனை நன்கு தேய்த்து நாமும் என்றாவது ஒருநாள் ஆசைதீரக் குளிக்க மாட்டோமா எனத்தோன்றும் ஓர் குழந்தைக்கு. அதுபோல வாஸனையுள்ள ஹேர் ஆயில், ஸ்நோ போன்ற க்ரீம்கள், வாஸனையுள்ள ஃபேஸ் பவுடர், ரோஸ் பவுடர், நறுமணம் கமழும் செண்ட், கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மை முதலியவற்றை உபயோகிக்க ஓர் ஆசை ஏற்படத்தான் செய்யும். இவையெல்லாம் பெண் குழந்தைகளுக்கே உள்ள சின்னச்சின்ன, மிகவும் இயல்பான இயற்கையான ஆசைகள் மட்டுமே.\nமிகவும் அழகாக, தனக்கே உரிய தனிப் பாணியில், இந்தக் கதையைத் தத்ரூபமாக எழுதி நமக்கு ஓர் மாபெரும் விருந்தே அளித்துள்ளார்கள், நம் ஹனி மேடம்.\nஅந்தச் சின்னஞ்சிறு குழந்தைத்தொழிலாளியாகிய பெண், தான் வேலைசெய்யும் அந்த வீட்டில், தனிமையில் இருந்து, தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, என்னதான் தப்பு செய்திருக்கட்டுமே, இப்படியா அந்தக்குழந்தையை அடித்து நொறுக்குவாள் அந்த எஜமானியம்மாள் என்ற அந்த ராட்சசி. :(\nஇந்தக் கதையைப் படித்து முடித்ததும் யாருக்குமே, கண்களில் கண்ணீர் வரப்போவது நிச்சயம்.\nநம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:\nகாலையில் கிளம்பி வெளியே ஆபீஸ் போன, வீட்டு எஜமானியம்மாள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி விட்டாள்.\nதன் வீட்டில், தண்ணீர் நிரப்பி வைப்பது, துணி துவைத்து வைப்பது, களைந்து வைத்துள்ள அரிசியை இட்லி மாவாக அரைத்து வைப்பது போன்ற எந்த ஒரு வேலைகளும் செய்து முடிக்கப்படவில்லை. சமையல் கட்டில் தான் சாப்பிட வைத்திருந்த டிபன் பாக்ஸும் காலியாகியுள்ளது. வேலைக்கு வைத்துள்ள அந்தச்சின்னப் பெண்ணின் அலங்கோலமான அலங்காரங்களைப் பார்க்கிறாள்.\nகோபத்தில் பாய்ந்தாள் ... அந்தக் குட்டியின் தலையில் ஒழக்கு இரத்தம் வர்றாப் போலக் கொட்டினாள். அவளின் தலைக்குஞ்சலம் எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தது. தொடையைத்திருகி முதுகில் சாத்துப்படி வைத்தாள். மடேர், மடேரென்று சும்மா ஒன்னா ரெண்டா வரிசையா ஏராளமான அடிகள்.\nஅந்தக் குட்டி, ஸ்ப்ரிங் மாதிரி ஒரு மூலையில் போய் சுருண்டு விழுந்தது. பயத்திலே பாவாடையிலே ஒண்ணுக்குப் போய்விட்டது. மூக்கில் சளி. பாவாடையால் தொடைத்துச்சுக்கிட்டது.\nகுட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது. சோப்பும் மையும் பட்ட கண் எரிஞ்சுது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.\nவெரி வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் ......\nஎன் ஸ்பெஷல் பாராட்டுகள், ஹனி மேடம்.\n[மேரிலாண்ட் எக்கோஸ் 1985 - வெளியானது]\nமரணம் என்றால் என்னவென்றே இதுவரை அறியாத ஓர் சின்னப்பெண் குழந்தையின் மன உணர்வுகளைச் சொல்லிச் செல்லும் மிகவும் அழகானதோர் கதை. அடிக்கடி வருவது போல, தன் ஆயா வீட்டிலிருந்து, தன் அப்பத்தா வீட்டுக்கு அந்தப்பெண் குழந்தை இப்போதும் வந்திருக்கிறாள்.\nகண்டிப்பும் கறாருமாக, ஒருவித அதிகார தோரணையுடன், தான் உள்பட அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்துகொண்டிருந்த தன் அப்பத்தா, இப்போது அசையால் இப்படிக் கிடப்பதைப் பார்த்து ..... என்ன நடந்துகொண்டு இருக்கிறது இந்த வீட்டில் எனத் தெரியாமல் தவிக்கும் குழந்தை.\nடாக்டர் உள்பட யார் யாரோ வருகிறார்கள் .... போகிறார்கள். யாரும் எதுவும் இவளிடம் சொல்லாமலேயே இருக்கிறார்கள். இவளின் அப்பாவை உடனடியாக வரவழைக்க தந்தி கொடுக்க யாரிடமோ பணம் கொடுத்து யாரோ அனுப்பி வைக்கிறார்கள். அவளுக்கும் சந்தோஷம் .... தன் அப்பாவே இங்கு வரப்போகிறார் என்று.\nஅதிகார ஆளுமைகளுடன் இருந்துகொண்டு, அந்த வீட்டில் ஆட்சி செலுத்தி வந்துள்ள அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் \nநம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:\nசாப்பாட்டுப் பந்தில சமையக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு அல்வா கேட்டா கண்ணால முழுச்சே எழுந்திரிக்க வைக்குற அப்பத்தாவா இப்படிக் கிடக்குறாங்க....\nசமையல்காரன் கிட்ட கணக்குப் பண்ணி அளவாச் சாமான் எடுத்துக் குடுத்து சமைக்கச் சொல்லுற அப்பத்தாவா இது.... ஏன் இப்படிப் படுத்துருக்காக... என்ன ஆச்சு... ஹூம்...\nஅங்கு வந்த யாரோ சின்னப் பிள்ளைகளை ஓட்டிக்கொண்டு போய் பந்தியில் வரிசையாக உட்கார வைத்தார்கள். ஆல் வீட்டில் பந்தி, வாழையிலையுடன் கனஜோராய் நடந்து கொண்டிருந்தது. இவளையும் உட்கார வைத்தார்கள். சீயம் போட்டிருந்தார்கள்.\nஇவள் இட்லியை விட்டுப்புட்டுச் சீயத்தைத் தின்றாள். பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....\nபந்திக்காரன் பக்கத்து இலை ஆயாவுக்குச் சீயத்தை வைக்க வந்தவன் இவள் திருதிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன, இன்னொரு சீயம் வேணுமா” என்று கேட்டுவிட்டு இவளுக்கு மேலும் ஒரு சீயம் போட்டுவிட்டுப்போனான்.\nஅப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.\nதிடீரென்று வெளியே ஒரே அலறல். எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பி ஒப்பாரி வைக்கின்றனர். அப்பத்தாவைச் சுற்றி நின்று ஏதேதோ சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. ஆனால் தன் அப்பத்தா மட்டும் எதற்குமே அசைந்து கொடுக்காமல் படுத்துக்கொண்டே இருப்பது இந்தச் சின்னப்பெண்குட்டிக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\nகடைசியில் ஓர் ஓலைப்பாயில் படுக்க வைத்து, எல்லோரும் அழுதபடி அப்பத்தாவை எங்கோ எதற்கோ சிலர் தூக்கிச் செல்கிறார்கள். அவளும் தெருமுக்கு வரை கூடவே ஓடிப்போய்ப் பார்த்தாள்.\nஅதற்குள் ஒரு ஐயா அவளைத் திரும்பி வீட்டுக்கு ஓடிவிடும்படி அதட்டினார்கள். வீட்டிற்கு ஓடிவந்தால், எல்லோரும் வீட்டைக்கழுவிக்கொண்டும், தலை முழுகிக் குளித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இரவு நேரத்திலும் வீட்டில் உள்ள எல்லா ட்யூப் லைட்களும் எரிந்துகொண்டிருந்தன. அவளையும் அழைத்துக்கொண்டுபோய் யாரோ ஒரு அயித்தை (அத்தை) அவள் தலையிலும் தண்ணீரைக் கொட்டினாள்.\nமறுநாள் காலை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து தெருவில் பள்ளிக்குப் போகும் யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து “ஏய், எங்க வூட்டுக்கு விளையாட வர்றியா” எனக் கேட்கிறாள் இந்தக்குட்டி.\n“அது செத்த வீடு .....செத்துப்போன வீட்டுக்கு நா வரமாட்டேன்” என்று அந்தக்குட்டி சொன்னதும் இந்தக் குட்டிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.\nஅதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு.\nஇந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள்\n36 மணி நேர இடைவெளிகளில்\nவெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:\n[ வை. கோபாலகிருஷ்ணன் ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:45 AM\nலேபிள்கள்: ’ஹனி’ .... நூல் அறிமுகம்\nஇன்றும் வித்தியாசமான மூன்று தலைப்புகள்.. சிந்தனைக்கு சிலவரிகள் ஓரளவு கதையை புரிந்துகொள்ள முடிகிறது.\n//இன்றும் வித்தியாசமான மூன்று தலைப்புகள்.. சிந்தனைக்கு சிலவரிகள் ஓரளவு கதையை புரிந்துகொள்ள முடிகிறது.//\nஇந்த என் இன்றைய பதிவுக்கு உன் முதல் வருகை எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n2011 முதல் 2015 வரை நான் வெளியிட்டுள்ள பெரும்பாலான பதிவுகளுக்கு, முதல் பின்னூட்டமாக ஓர் தாமரை மட்டுமே மலர்வது வழக்கம்.\nஅதை ஏனோ இப்போது நினைத்துப் பார்த்தேன் .... என் கண்களில் என்னையுமறியாமல் இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது. :(((((\nஅப்பத்தா கதையில் கடைசி இரண்டு வரிகளில், அந்தப்பெண்குட்டிக்கு தன் அப்பத்தா மீது கோபம் வந்துள்ளது போலவே, எனக்கும் அந்தத் தங்கத் தாமரை மீது கோபம் வருகிறது ..... ’இப்படி என்னிடம்கூட சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாங்களே’ என்று.\nநன்றி பூந்தளிர். ஆம் விஜிகே சார் ராஜியை நானும் மிஸ் பண்றேன். :(\nமூன்று கதைகளும் நல் முத்துக்கள்.\nஅருமையான மாலையாக தொடுத்து கொடுத்து விட்டீர்கள். அருமை.\nமூன்று கதைகளுக்கும் எடுத்துக் கொண்ட கரு அருமை.\nவரும் முன் காத்து இருக்கலாம், வந்தபின் அழிப்பது பாவம்.\nகுழந்தையை அன்பாய் சொல்லி திருத்தி இருக்கலாம், இப்படியும் சிலர் தங்கள் கோபத்தை பிஞ்சிடம் காட்டுவது பாவம்.\nஅப்பத்தாவின் மேல் பாசம் , பக்தி, பயம் எல்லாம் இருந்தாலும் பாசமும் அன்பும் தான் அதிகம் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட அப்பத்தா மேல் கோபம் வந்தது இயல்பு. பாசம் உள்ள இடத்தில் தான் கோபபட முடியும். நெகிழ்வான கதை.\n//மூன்று கதைகளும் நல் முத்துக்கள். அருமையான மாலையாக தொடுத்து கொடுத்து விட்டீர்கள். அருமை.//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், மூன்று கதைகளைப்பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nமிக்க நன்றி கோமதி மேம் & விஜிகே சார்.\nவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.\nநன்றி ஸ்ரீராம். & விஜிகே சார் :)\n ஏன் இப்படி செய்கிறீகள்.... என செய்பவர்களை பார்த்து கேட்க தோணுகிறது... கோமதி அம்மா சொல்லியது போல் // வரும் முன் காத்து இருக்கலாம், வந்தபின் அழிப்பது பாவம்.//\n2வது கதையை அவர்கள் பக்கம் வாசித்து இருக்கிறேன்...குட்டியின் கதை மனத்தை வலிக்கச் செய்து விட்டது\nபுரியாத வயதில் இறப்பை குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என தங்களின் எடுத்துக்காட்டல் கதைப் பகுதி உணர்த்துகிறது.\nதங்களின் அன்பான வருகைக்கும், மூன்று கதைகளைப்பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n(மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோன்னு ஆகாயத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.)\nடாண்ணு (இன்னைக்கு மட்டும்) வந்ததற்கும் என் நன்றிகள்.\nஅஹா உமா விரிவா பின்னூட்டம் போட்டிருக்கீங்க. அப்ப நீங்களும் பாஸ். பின்னூட்டம் போடுவதில் நாந்தான் பெயில் :(\nநன்றி உமா & விஜிகே சார் :)\nமதிப்புரையே நூலைப் போல. அருமை.\nவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.\n//மதிப்புரையே நூலைப் போல. அருமை.//\nஆஹா, மதிப்புரையின் மதிப்பை உணர்ந்து அருமையாகச் சொல்லியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.\nசரியா சொன்னீங்க ஜம்பு சார். மதிப்புரையே நூலைப் போல.. அட்சரலட்சம் பெறும் பின்னூட்டம் :)\nகொஞ்சம் கதை, கொஞ்சம் மதிப்புரை என்ற தங்களது பாணி பின்னி பெடலெடுக்கிறது. தேர்ந்த விமர்சகரின் விமர்சனம் ஒரு படைப்பை கட்டாயம் படிக்க வைத்துவிடும். தங்கள் எழுத்துக்கும் அந்த வல்லமை ஏராளமாய் உண்டு.\n//கொஞ்சம் கதை, கொஞ்சம் மதிப்புரை என்ற தங்களது பாணி பின்னி பெடலெடுக்கிறது. தேர்ந்த விமர்சகரின் விமர்சனம் ஒரு படைப்பை கட்டாயம் படிக்க வைத்துவிடும். தங்கள் எழுத்துக்கும் அந்த வல்லமை ஏராளமாய் உண்டு.//\nஒரு பிரபல இளம் பதிவரும், பத்திரிகை ஆசிரியரும், எழுத்துத்துறையிலேயே பலமுகங்களுடன் பணியாற்றி வருபவரும், அற்புதமான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்துள்ளவருமான தங்களின் வாயால் இதனைக் கேட்க தன்யனானேன். என் ஸ்பெஷல் நன்றிகள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் மிகச் சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nமெய்யாலுமே பின்னிப் பெடல் எடுக்கிறது. பின்னூட்டத்தையே பார்ட் பார்டாக போடுகிறேன் அதனால்தான். செந்தில் சகோ . நன்றி விஜிகே சார் :)\nஆண் குரோமோசோன் Y மிஸ்டர் Y -- பலே\nசொர்க்கத்தின் எல்லை நரகம்-- நானும் ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது. நரகத்தின் எல்லையும் சொர்க்கம் தான் போலிருக்கு.\nஉயிருடன் அப்பத்தா வாழ்ந்த பொழுது பார்த்துப் பழகியிருந்த உணர்வுகளை கொட்டிய கதை என்று தெரிகிறது.\n//ஆண் குரோமோசோன் Y மிஸ்டர் Y -- பலே\nWHY இதுபோல என்னைச்சித்திரவதை செய்கிறீர்கள் என மிஸ்டர் Y கேட்பதுபோல தலைப்பு வைத்திருக்கும், கதாசிரியர் தங்கத் தலைவிக்கு நானும் உங்களுடன் சேர்ந்து ஒரு ‘பலே’ சொல்லிக்கொள்கிறேன். :)\n//சொர்க்கத்தின் எல்லை நரகம்-- நானும் ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது.//\nஅதில் அவர்களின் எழுத்துப்பாணி, ஒரு சின்ன பெண் குழந்தை செய்யக்கூடிய குழந்தைத்தனத்தினை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிப்பதாகப் படா ஜோராக இருந்தது. என்னை மிகவும் கவர்ந்தது. :)\n//நரகத்தின் எல்லையும் சொர்க்கம் தான் போலிருக்கு.//\nதாங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்தான். சொர்க்கம் நரகம் இரண்டிலேயுமே நான் இன்னும் எல்லைகளைத் தொட்டது இல்லை என்பதால் எனக்கு இதுபற்றி சரிவரத் தெரியாமல் உள்ளது :)\n//உயிருடன் அப்பத்தா வாழ்ந்த பொழுது பார்த்துப் பழகியிருந்த உணர்வுகளை கொட்டிய கதை என்று தெரிகிறது.//\nகரெக்ட். நிச்சயம் அப்படித்தான் இருக்கணும்.\n’அப்பத்தா’ என்றால் அப்பாவின் அம்மாவாகத்தான் இருக்கும் என்று படிக்கும்போதே புரிந்துகொள்ள முடிந்தது என்னால்.\nஎதற்கும் *‘ஆச்சி’* என்ற என் நட்பான வேறொரு பதிவரிடமும் கேட்டு இதனை நான் கன்ஃபார்ம் செய்துகொண்டேன்.\nபொதுவாக அப்பாவையோ, அம்மாவையோ பெற்றவளை நாம் ‘ பாட்டி’ என்று மட்டுமே சொல்லுவோம்.\nஅப்பாவைப் பெத்த ஆத்தா என்பதால் ’அப்பத்தா’ என இவர்கள் தன் கதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஉண்மைதான் ஜிவி சார் & விஜிகே சார் :) அழகான புரிதலுக்கு மிக்க நன்றி இருவருக்கும் :)\nமூன்று கதைகளையும் நன்றாக விமரிசனம் பண்ணியுள்ளீர்கள். நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள். அது வெறும் முகஸ்துதிக்காகச் சொன்னதல்ல என்பதை, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான வரிகளைப் படித்தபோது தெரிந்துவிட்டது.\nதான் அடைந்த பாதிப்பை, அப்படியே கதைமூலம் வாசகர்களுக்குக் கடத்தும் வித்தை பெற்றவர்கள்தான் சிறந்த கதை எழுத்தாளர்களாக ஆக முடியும். இரண்டாவது (சொர்க்கத்தின் எல்லை) துன்பியல் என்றால், மூன்றாவது (அப்பத்தா) செட்டி'நாட்டை நினைவுபடுத்தியது.\n//மூன்று கதைகளையும் நன்றாக விமரிசனம் பண்ணியுள்ளீர்கள். நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள். அது வெறும் முகஸ்துதிக்காகச் சொன்னதல்ல என்பதை, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான வரிகளைப் படித்தபோது தெரிந்துவிட்டது.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. உங்களைப்போல யாராலும் பின்னூட்டமே கொடுக்க இயலாது. நானும் இதனை வெறும் முகஸ்துதிக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையாக என் மனம் திறந்து பெரும் மகிழ்ச்சியுடன் சொல்லியுள்ளேனாக்கும். :)\n//தான் அடைந்த பாதிப்பை, அப்படியே கதைமூலம் வாசகர்களுக்குக் கடத்தும் வித்தை பெற்றவர்கள்தான் சிறந்த கதை எழுத்தாளர்களாக ஆக முடியும்.//\nஅதே.... அதே.... எங்கட ஹனி மேடமும் அதே போலத்தானாக்கும். :)\n//இரண்டாவது (சொர்க்கத்தின் எல்லை) துன்பியல் என்றால், மூன்றாவது (அப்பத்தா) செட்டி'நாட்டை நினைவுபடுத்தியது.//\nகதாசிரியர் அவர்களும் ஒருவேளை செட்டிநாட்டுக்காரர்களாக இருக்கக்கூடுமோ என்பது என் யூகம். :)))))\nதங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும், உற்சாகமும் அளித்திடும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅஹா மிக்க நன்றி நெல்லைத் தமிழன் & விஜிகே சார் \nவழக்கமாக இங்கு வருகைதந்து விரிவாக கருத்துச் சொல்லிவந்த எங்கட ஒரிஜினல் ஸ்ரத்தா, ஸபுரி... எங்கே\nஎனினும் மூன்று வரிகளை மட்டும் எழுதியிருக்கும் டூப்ளிகேட் ஸ்ரத்தா, ஸபுரி... அவர்களுக்கும் என் நன்றிகள்.\n//விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம். //\nஹா ஹா.. சந்தடி சாக்குல என்னை டூப்ளிகேட்டுனு சொல்லிட்டீங்களே.. பரவால்ல எங்கட கோபால் ஸார்தானே சொன்னாங்க.. அதுவும் என்னை மீண்டும் இங்கு வரவழக்கவேதான் சொல்லி இருக்காங்கனு நல்லாவே புரியுது...)))\nஇந்தக்கதையில் மிஸ்டர்ஒய்...சொல்லியிருப்பதுபோல கற்பனை பண்ணி இருப்பது. சிறப்பு\nசொர்க்கத்தின் எல்லை...நகரம்.... குழந்தை தொழிலாளிகள் பற்றிய கதை என்று புரியமுடிகிறது..\n//அந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது. //\nஅப்பத்தா கதைபோலவே தோணல உண்மைசம்பவம்போலவே தோணுது\n//அதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு//\nஅப்பத்தாவுக்கே தன் சாவு பற்றி தெரிந்திருக்காதோ..எப்படி அந்த குட்டியிடம் சொல்லி இருக்கமுடியும்..\nவாங்கோ, வாங்கோ, வாங்கோ .... வணக்கம்.\n//ஹா ஹா.. சந்தடி சாக்குல என்னை டூப்ளிகேட்டுனு சொல்லிட்டீங்களே.. பரவால்ல எங்கட கோபால் ஸார்தானே சொன்னாங்க.. அதுவும் என்னை மீண்டும் இங்கு வரவழக்கவேதான் சொல்லி இருக்காங்கனு நல்லாவே புரியுது...)))//\nஜஸ்ட் மூன்று வார்த்தைகளுடன் முடித்திருந்த டூப்ளிகேட் ’ஸ்ர்த்தா, ஸபுரி’யைத் தேடிக் கண்டு பிடித்துக் கண்டித்துவிட்டு, மேலும் மூன்று விரிவான பின்னூட்டங்கள் கொடுத்துள்ள ’ஒரிஜினல் ஸ்ரத்தா, ஸபுரி...’ வாழ்க \n//இந்தக்கதையில் மிஸ்டர் ஒய் ... சொல்லியிருப்பதுபோல கற்பனை பண்ணி இருப்பது. சிறப்பு//\nஆமாம். அவர்களின் எழுத்தும் தலைப்பும் சிறப்பாகவே உள்ளன.\nஆமாம். அழகாக வித்யாசமாக யோசித்து எழுதி இருக்காங்க. :)\n//அப்பத்தாவுக்கே தன் சாவு பற்றி தெரிந்திருக்காதே.. எப்படி அந்த குட்டியிடம் சொல்லி இருக்கமுடியும்..//\nஇந்தக்கதையில் அந்தக்குட்டிக்கு முதன்முதலாகத் தன் அப்பத்தா மீது கோபம் வந்ததாகச் சொல்லும் அந்த வரிகள்தான் முத்திரை வரிகளாகத் தோன்றி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.\nதங்களின் மீண்டும் மீண்டும் வருகைக்கும், அனைத்துக் கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அன்புடன் VGK\nகுழந்தைதானே மன்னித்துவிடுங்கள் ஸ்ரத்தா ஸபுரி. :) நன்றி விரிவான பின்னூட்டத்துக்கு. நன்றி விஜிகே சார். :)\nமுத்திரை வரிகள் என்று சொல்லி அக்கதையைச் சிறப்பித்துள்ளீர்கள். நன்றி நன்றி விஜிகே சார் :)\nவிரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம். //\n**விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.**\nஆம். இருப்பினும், இவை பசுமரத்தாணி போல அனைவர் மனதிலும் பதிய வேண்டும்.\nதங்களின் அன்பான வருகைக்கும், ஆணித்தரமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nநன்றி ஆல் இஸ் வெல். என்ன சொல்றதுன்னு தெரில.\nதொடர் பதிவுகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள் ஸார்.\n//தொடர் பதிவுகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள் ஸார்.//\n மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி ஸ்ரீனிவாசன் சார் & விஜிகே சார்\nபுது புது கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது...\n//புது புது கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது...//\nபுரிகிறது. நீ இப்போது என்னிடம் என்ன சொல்ல வருகிறாய் என்பது, எனக்கு எல்லாமே நல்லாவே புரிகிறது. :)\nஉன் அன்பான வருகைக்கும், புதுப்புதுக் கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாகத் தெரிந்து கொள்ள முடிந்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூ.\nசாரு சாரிடம் புக் வாங்கி வாசியுங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். :) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ப்ராப்தம் & விஜிகே சார் :)\nகோபு பெரிப்பா இவ்வளவு வேக வேகமா ஒருநா விட்டு ஒருநா எப்படி பதிவு போட முடியறது... அதுமட்டுமில்லை.. கமெண்ட் போட்றவா எல்லாருக்குமே பெரிய பெரிய பதிலா எப்படி எழுதறேள்...உங்க சுறுசுறப்ப பாத்தா பொறாமையா இருக்கு\nஅத சொல்லுங்க ஹேப்பி. நானும் உங்க பெரியப்பா பின்னாடியும் - எங்க விஜிகே சார் - மத்த வலைத்தள நட்புகள் பின்னேயும் தொடர்ந்து ஓட முடில. யப்பா கமெண்ட்ஸ் ல என்னா வேகம் என்னா வேகம். அசத்துறாங்க. பொறாமையா இருக்கு. இவ்ளோ பாசத்துக்கும் என்ன கைமாறு பண்ணப் போறேனோ. கடனாளியாத்தான் திரியப் போறேன் :)\nவாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம்.\n//கோபு பெரிப்பா இவ்வளவு வேக வேகமா ஒருநா விட்டு ஒருநா எப்படி பதிவு போட முடியறது... அதுமட்டுமில்லை.. கமெண்ட் போட்றவா எல்லாருக்குமே பெரிய பெரிய பதிலா எப்படி எழுதறேள்...//\nஎல்லாம் உன்னால் மட்டும்தான்..டா க்கண்ணு. குழந்தைபோன்ற பால் வடியும் உன் சிரித்த முகத்தை அடிக்கடி என் மனதில் நினைத்துக்கொள்வேன். உடனே எனக்குப் பேரெழுச்சியும், புதுத்தெம்பும் ஏற்பட்டு விடுகிறது. அதனால் மட்டுமே இந்த மிகச் சாதாரணமானவனால், கொஞ்சமாவது இதுபோன்ற சாதனைகளை எட்ட முடிகிறது.\n//உங்க சுறுசுறப்ப பாத்தா பொறாமையா இருக்கு//\nஇப்போ உன்னைப்பார்த்தால்தான் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. என்னே உன் அதிர்ஷ்டம் பாரு .... மஹா மஹா அதிர்ஷ்டமான பெண்குட்டி நீ.\nஇந்தப்பதிவினில் யாருக்குமே பதில் அளிக்காத நம் ஹனி மேடம், உனக்கு மட்டும், ஸ்பெஷலாக பதில் அளித்துள்ளார்கள் பாரு. இதுபோன்ற அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்\nகோபு >>>>> குழந்தை ஹாப்பி (2)\nஹனி மேடம் என்ன நம்மைப்போல சாதாரணமானவர்களா\nசெட்டிநாட்டில் மிகப்பெரிய மாளிகை பங்களா போன்ற, அவர்கள் வீட்டின் கலை நுணுக்கங்கள் மிக்க, அசல் தேக்கினால் ஆன ஒவ்வொரு கதவும், ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஜன்னல்களும் பல லக்ஷ ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.\nகொல்லையோடு வாசல் மிகப் பிரும்மாண்டமான வீடாக்கும்.\nசெட்டிநாட்டு வீடுகளைப்பற்றியே இவர்கள் நிறைய பதிவுகள் கொடுத்திருக்காங்கோ.\nஉனக்குச் சந்தேகமானால் இதோ இந்த ஒரிரு பதிவுகளை மட்டுமாவது போய்ப்பாரு:\nகோபு >>>>> குழந்தை ஹாப்பி (3)\nஅது மட்டுமா, நம் ஹனி மேடம் மிகவும் படித்தவர்கள். மஹா மஹா கெட்டிக்காரங்க. சகலகலா வல்லி.\nகவிதை, கதை, கட்டுரை, கோலங்கள், பக்தி பற்றிய ஆன்மிக விஷயங்கள், கலை, கட்டடம், ஷேர் மார்க்கெட், சமையல் குறிப்புகள் என எல்லாவற்றையும் பற்றித் தெரிஞ்சவங்க.\nபல வார/மாத இதழ்களிலும் எழுதியிருக்காங்க. வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டர், மற்ற இணைய இதழ்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற அனைத்திலும் ஏராளமாக எழுதிக்கொண்டே இருக்காங்க. இதுவரை ஐந்து நூல்களும் வெளியிட்டுள்ளார்கள்.\nஹனி மேடம், சாதாரணப் பெண்மணியே அல்ல. சாதிக்கப் பிறந்தவங்க. அனைத்திலும் ஆர்வமுள்ள அதி அற்புதமான திறமைசாலியாக்கும்.\nஅனைவருடனும் நட்புடன் பழகும் நல்ல குணங்கள் உள்ளவரும்கூட.\nமொத்தத்தில் நிமிர்ந்த நடை + நேர்கொண்ட பார்வை + தெளிந்த அறிவு + அசாத்ய துணிச்சல் + ஆளுமை சக்தி + அன்பான உள்ளம் = நம் ஹனி மேடம்.\nஇவ்வளவு பெருமைகள் வாய்ந்த இவர்கள் இன்று உன் ஒருத்தியின் பின்னூட்டத்திற்கு மட்டுமே பதில் அளித்துள்ளார்கள் என்றால், என் செல்லக்குழந்தையாகிய நீ எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கணும். :)))))\nஉன்னைக்கண்டால் எனக்கும் தான் மிகவும் பொறாமையாக இருக்குது...டா செல்லம்.\nஉன் வருகைக்கு நன்றி....டா ஹாப்பி.\nகோபு பெரிப்பா... தேனம்மை அவர்கள் என்கமெண்டுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காங்க. என்னை யாருக்குமே தெரியாதே பெரிப்பா..உங்க பதிவுக்கு மட்டும்தானே வந்துண்டிருக்கேன்.. உங்களால் கிடைச்சிருக்கு பெருமைதான்இது.. தேனம்மை மேடம் நன்றிகள் பெரிப்பாவுக்கு நன்றி தாங்க்ஸெல்லாம் சொல்லலாமா...தெரியலியே..\nவாடா .... கண்ணு, ஹாப்பி. உன் மீண்டும் மீண்டும் வருகை எனக்கு ஒரே ஹாப்பியாக உள்ளது...டா.\n//கோபு பெரிப்பா... தேனம்மை அவர்கள் என்கமெண்டுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காங்க.//\nயூ ஆர் ஒன்லி தி லக்கியெஸ்ட் ஆஃப் ஆல், ஹியர்.\n//என்னை யாருக்குமே தெரியாதே பெரிப்பா..//\n உன்னை நான் அறிவேன் ... என்னை நீ அறிவாய் ... நம்மை நாம் அறிவோம் ... அதுவே போதுமேடா செல்லம்.\n//உங்க பதிவுக்கு மட்டும்தானே வந்துண்டிருக்கேன்.. உங்களால் கிடைச்சிருக்கும் பெருமைதான் இது..//\nஅப்படியெல்லாம் நினைக்காதே .... சொல்லாதே. நான் உன் நலம் விரும்பியாக இருப்பதால், என் மனம் நிறைந்த ஆசிகளால், உனக்கு அடுத்தடுத்து அனைத்துப் பெருமைகளும் ஆட்டோமேடிக் ஆக வந்து சேரும். கவலையே படாதே.\nஸ்ரீ பெருமாள் அருளால் விரைவில் நமக்கான அந்த சொர்க்க வாசலும் திறக்கும். :)\nஹனி மேடம் சார்பில் உன் நன்றிகளுக்கு என் நன்றிகள்.....டா, செல்லம்.\n//பெரிப்பாவுக்கு நன்றி தாங்க்ஸெல்லாம் சொல்லலாமா...தெரியலியே..//\nஎனக்கு அதெல்லாம் சொல்ல வேண்டாம். சீக்கரமாக நல்லதொரு இனிய செய்தியினை மெயில் மூலம் சொல்லு .... அதுவே எனக்குப்போதும்....டா.\n ஹேப்பி இன்று முதல் ஹேப்பி. இல்ல அன்னிலேருந்தே ஹேப்பி. திரும்ப வர தாமதமாயிடுச்சு மன்னிச்சுக்கோம்மா.\nவிஜிகே சார் நான் மதியதர வர்க்கத்தைச் சேர்ந்த சாதரணப் பெண். எல்லாம் முன்னோர் கொடுத்தது. என்னுதுன்னு எதுவும் இல்ல.எழுதணும்கிற ஆர்வமும் திறமையும் விடாமுயற்சியுமே நமது சொத்து.அது கூட அவங்ககிட்டேருந்து ஜீன்ஸ்ல வந்ததா இருக்கலாம். :)\nபெரிய பெரிய புகழ் வார்த்தைகளுக்கு நான் தகுதியானவளா தெரியல. உங்க பேரன்புக்கும் என் மேல் வைத்திருக்கும் மதிப்புக்கும் நன்றி சார். :)\nஇவ்வளவு பதிவுகள் எழுத முடிகிறது\nஇந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம்\nபேட்டி எடுத்துப் போட்டால் கூட\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//எப்படித் தேனம்மை அவர்களால் இவ்வளவு பதிவுகள் எழுத முடிகிறது இந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம் அவர்களிடன் அன்றாடநேர நிர்வாகம் குறித்து ஒரு விரிவான பேட்டி எடுத்துப் போட்டால் கூட என் போன்றவர்களுக்குப் பயன்படுமே இந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம் அவர்களிடன் அன்றாடநேர நிர்வாகம் குறித்து ஒரு விரிவான பேட்டி எடுத்துப் போட்டால் கூட என் போன்றவர்களுக்குப் பயன்படுமே \nஇதையேதான் நான் எனக்குள் நினைச்சேன். நீங்க அதையே இங்கு சொல்லிட்டீங்க.\nநீங்களே அவர்களைப் பேட்டி கண்டு உங்கள் பதிவினில் வெளியிட்டால், அது நிறைய பேர்களைச் சென்றடையும் வாய்ப்பு உண்டு.\nஇதனால் உங்களுக்கு மட்டுமல்ல .. நம் எல்லோருக்குமே மிகவும் பயன்படும், ஸார்.\nரமணி சார். ஓரிரு நாள் இரவில் தூங்குவதில்லை. ப்ரீ போஸ்ட் போட்டு வைச்சிட்டு இருப்பேன் :) மேலும் எல்லாப் பதிவும் செறிவானதல்ல. சில ஃபுட் ஃபோட்டோகிராஃபி, சில விநாயகர், சில பூக்கள், சில குழந்தைகள், சில கவிதைகள், சில விமர்சனம், சிலது சாட்டர்டே போஸ்ட், சிலது உணவுக் குறிப்புகள் , சில சிறுகதை, கட்டுரை , போட்டி பற்றிய பகிர்வுகள் என்று கலந்து கட்டி அடிக்கிறேன். மொத்தத்தில் நான் ஒரு ப்லாக் அடிக்ட். அவ்ளோதான் :)\nநன்றி ரமணிசார் & விஜிகே சார் :)\nஎன்றாலும் கூட மூன்று நிலைகள்\nபிரச்சனைகளை மிகச் சரியாகத் தொட்டுச்\n//மூன்றும் குழ்ந்தைகள் குறித்தானதுதான் என்றாலும் கூட மூன்று நிலைகள் குறித்தும் அந்த நிலைகளுக்கேயான பிரச்சனைகளை மிகச் சரியாகத் தொட்டுச் சென்றவிதம் அருமை. விமர்சித்த விதமும்...\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஆம் ரமணி சார். பிறக்கப் போகும் குழந்தை, குழந்தைத் தொழிலாளியான குழந்தை, மற்றும் பள்ளி செல்லும் பருவத்தில் அறிந்தும் அறியாமலும் வீட்டில் நிகழும் நிகழ்வுக்கு சாட்சியாக நிற்கும் ஒரு குழந்தை - பற்றிய பதிவுகள் இவை. நன்றி கருத்துக்கு :) நன்றி விஜிகே சார்\nமொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள நான்கு பகுதிகளில், ஏதேனும் ஒருசில பகுதிகளுக்காவது அன்புடன் வருகை தந்துள்ள கீழ்க்கண்ட உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n01) எஸ். ரமணி அவர்கள்\n02) ப. கந்தசாமி அவர்கள்\n03) தி. தமிழ் இளங்கோ அவர்கள்\n05) முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள்\n06) வே. நடன சபாபதி அவர்கள்\n09) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்\n10) ‘தளிர்’ சுரேஷ் அவர்கள்\n11) யாதவன் நம்பி அவர்கள்\n12) ஸ்ரத்தா, ஸபுரி... அவர்கள்\n14) ஸ்ரீனி வாசன் அவர்கள்\n15) வெங்கட் நாகராஜ் அவர்கள்\n17) பரிவை சே. குமார் அவர்கள்\n18) S P செந்தில் குமார் அவர்கள்\n19) மனோ சுவாமிநாதன் அவர்கள்\n20) கோமதி அரசு அவர்கள்\n21) ஜெயந்தி ஜெயா அவர்கள்\n22) ‘பூந்தளிர்’ ராஜாத்தி-ரோஜாப்பூ அவர்கள்\n23) ஷாமைன் பாஸ்கோ அவர்கள்\n24) ‘ப்ராப்தம்’ சாரூஜி அவர்கள்\n25) காமாக்ஷி மாமி அவர்கள்\n26) உமையாள் காயத்ரி அவர்கள்\n27) ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\n28) ஞா. கலையரசி அவர்கள்\n29) தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\nநன்றி ரமணி சார், கந்தசாமி சார், இளங்கோ சார், ஸ்ரீராம், ஜம்பு சார், நடன சபாபதி சார், யாழ் சகோ, ஜிவி சார், துளசி சகோ, கீத்ஸ், சுரேஷ் சகோ, யாதவன் சகோ,ஸ்ரத்தா ஸபுரி, ஆல் இஸ் வெல், ஸ்ரீனிவாசன் சார், வெங்கட் சகோ, நெல்லைத் தமிழன் சார், குமார் சகோ,செந்தில் சகோ, மனோ மேம், கோமதி மேம், ஜெயந்தி, பூந்தளிர், ஷாமைன் மேம், ப்ராப்தம், காமாக்ஷி மேம், உமா, ராஜலெக்ஷ்மி மேம், கலையரசி, ஹேப்பி :) & விஜிகே சார் :)\nமொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள நான்கு பகுதிகளுக்கும் (100%) அன்புடன் வருகை தந்துள்ள\n1) S. ரமணி அவர்கள்\n4) ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்\n5) ஆல் இஸ் வெல் அவர்கள்\n6) ’ப்ராப்தம்’ சாரூஜி அவர்கள்\n7) ‘பூந்தளிர்’ ராஜாத்தி-ரோஜாப்பூ அவர்கள்\n8) கோமதி அரசு அவர்கள்\n9) உமையாள் காயத்ரி அவர்கள்\n10) கொழுகொழு மொழுமொழு, அமுல் பேபி\nசிரித்தமுகச் சிங்காரி, ’ஹாப்பி’ அவர்கள்\nஆகியோருக்கு என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் மீண்டும்\nஒருமுறை இதுபோல புள்ளி விபரங்கள் தரப்படும்.\nமிக்க நன்றி மீண்டும் அனைவருக்கும் :) அன்பு வாழ்த்துகள். தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி விஜிகே சார் :)\nதேனம்மை மேடம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்கணுமே முடிஞ்சது. வித்தியாசமான தலைப்புகளில் வித்தியாசமான கதைகளையும் எழுதிவறாங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளையும்\nவாங்கோ மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா பிள்ளைகளுக்கெல்லாம் இப்போ எக்ஸாம் டயமா\n//தேனம்மை மேடம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.//\n//வித்தியாசமான தலைப்புகளில் வித்தியாசமான கதைகளையும் எழுதிவறாங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளையும் சொல்லிக்கொள்கிறேன்//\nதங்களின் அன்பான வருகைக்கும், ஹனி மேடத்தை வாழ்த்திப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் கிருஷ்ணா(ஜா)ஜி. :)\nநன்றி ஷாமைன் மேம் & விஜிகே சார்\nஇன்றுதான் இப்பதிவைப் பார்க்க முடிந்தது. அப்பத்தா கதை படிக்கும்போது என் பாட்டியின் நினைவு வந்தது. பிஞ்சுக்குழந்தையைப் படுத்தியது மனதில் துயரமாகிவிட்டது. கதைகளானாலும் கம்மெதிரில் நடப்பதுபோல ஒரு பிரமை. அன்புடன்\n//இன்றுதான் இப்பதிவைப் பார்க்க முடிந்தது.//\n//அப்பத்தா கதை படிக்கும்போது என் பாட்டியின் நினைவு வந்தது.//\nஎனக்கு என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) ஞாபகம் வந்தது.\n//பிஞ்சுக்குழந்தையைப் படுத்தியது மனதில் துயரமாகிவிட்டது. கதைகளானாலும் நம்மெதிரில் நடப்பதுபோல ஒரு பிரமை. அன்புடன்//\nஆமாம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.\nநன்றி காமாட்சி மேம் & விஜிகே சார் \nநன்றி காமாட்சி மேம் & விஜிகே சார்\nஇப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டாவது கதை படித்த நினைவு..... மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்.\n//இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டாவது கதை படித்த நினைவு..... மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி வெங்கட் சகோ & விஜிகே சார்.\nவழக்கம் போலவே நூலாசிரியரின் கதைகளை சுருக்கி சாரு பிழிந்து தந்திருக்கிறீர்கள்.\n‘நான் மிஸ்டர் Y’ என்ற கதையில் கருக்கலைப்பு செய்பவர்களின் மன நிலையிலிருந்து பார்க்காமல் கலைக்கப்படும் கரு வின் கோணத்திலிருந்து அதுவே பேசுவதுபோல் கதையை சொல்லியிருப்பது புதிய உத்தி.\n// எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள். //\nஎன்று அந்த Y சொல்வது சிந்திக்க வைக்கிறது. ‘ஆக்கபட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தம்’ என்ற பராசக்தியின் உரையாடல் இங்கே நினைவுக்கு வருகிறது.\nசொர்க்கத்தின் எல்லை நரகம் என்ற கதையில் தப்பு செய்த அந்த குழந்தையை அந்த வீட்டு எஜமானி இப்படியா அடித்து நொறுக்குவாள் என்று நீங்கள் சொல்லும்போது கதையை படிக்காமலே கண்ணீர் வருகிறது.\n// குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது.//\nஎன்ற வரிகள் அந்த தற்காலிக ‘சந்தோஷத்தை’ பெற அந்த குழந்தை தொழிலாளி இந்த துன்பம் படவேண்டுமா என்ற எண்ணத்தை தூண்டுகின்றன.\nஅப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் \nஎன்று கதையின் எழுத்து நடைக்கு தரும் தாங்கள் தந்திருக்கும் சான்றிதழ். ஒன்றே அதை படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பதுதான் உண்மை.\n//பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....\n// அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.//\nபோன்ற வரிகள் இறப்பைப் பற்றி அறியாத ஒரு குழந்தையின் வெள்ளந்தியான நிலையை உண்மையிலே தாங்கள் சொல்லியிருப்பது போல் ‘மிகவும் சூப்பராக வர்ணித்திருக்கிறார்’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்.\nஅவருக்கும் அவரது கதைகளை திறனாய்வு செய்து இரசிக்க வைத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//வழக்கம் போலவே நூலாசிரியரின் கதைகளை சுருக்கி (சாரு) சாறு பிழிந்து தந்திருக்கிறீர்கள். //\nஎன் நெருங்கிய நட்பு வட்டத்தில் ’சாரு’ என்று ஒருத்தி இருக்கிறாள். அவளை நான் சாரூஊஊஊ எனச் செல்லமாக நீட்டி முழக்கி அழைப்பதும் உண்டு. அவளின் நற்குணங்களையும், நற்செயல்களையும் நினைக்கும் போதெல்லாம் எனக்கு கரும்புச்சாறு அருந்துவதுபோல இனிமையான நினைவலைகள் என் மனதில் ஏற்படுவது உண்டு. அதனால் என்னைப்பொறுத்தவரை சாரு/சாறு ஆகிய இரண்டுமே ஒன்றுதான். :)\nVGK >>>>> வே.நடனசபாபதி (2)\n//‘நான் மிஸ்டர் Y’ என்ற கதையில் கருக்கலைப்பு செய்பவர்களின் மன நிலையிலிருந்து பார்க்காமல் கலைக்கப்படும் கரு வின் கோணத்திலிருந்து அதுவே பேசுவதுபோல் கதையை சொல்லியிருப்பது புதிய உத்தி. //\nஆம். அதுதான் இந்தக்கதையில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.\nமேலும் அந்த மிஸ்டர் Y தனக்கு முன் இதே வீட்டினில் (கருவறையினில்) இருந்து கொல்லப்பட்டு மடிந்துள்ள தன் அக்கா பட்ட கஷ்டங்களையும் மிக அருமையாகவே வர்ணிக்கிறான். நான் அவற்றையெல்லாம் என் மதிப்புரையில் விரிவாகச் சொல்லவில்லை.\n**எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள்.** என்று அந்த Y சொல்வது சிந்திக்க வைக்கிறது. ‘ஆக்கபட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தம்’ என்ற பராசக்தியின் உரையாடல் இங்கே நினைவுக்கு வருகிறது. //\nஆம். எனக்கும் அந்த பராசக்தி படத்தின் வசனங்களே நினைவுக்கு வந்தன. நம் இருவரின் எண்ணங்களும் இதில் ஒரே மாதிரியான நேர்க்கோட்டில் அமைந்துள்ளதை நினைக்க ஆச்சர்யமாக உள்ளது. :)\nVGK >>>>> வே.நடனசபாபதி (3)\nசொர்க்கத்தின் எல்லை நரகம் என்ற கதையில் தப்பு செய்த அந்த குழந்தையை அந்த வீட்டு எஜமானி இப்படியா அடித்து நொறுக்குவாள் என்று நீங்கள் சொல்லும்போது கதையை படிக்காமலே கண்ணீர் வருகிறது.\nஆமாம் ஸார். எனக்கும் என் சின்ன வயதில், என் குழந்தைப்பருவத்தில் சிற்சில நிறைவேறாத ஆசைகள் இதுபோலவே ஆனால் வேறுவிதமாக இருந்தது உண்டு. அதனாலோ என்னவோ, என்னையும் என் மனதையும் இந்தக்கதை மிகவும் பாதித்து விட்டது.\nVGK >>>>> வே.நடனசபாபதி (4)\n**குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது.** என்ற வரிகள் அந்த தற்காலிக ‘சந்தோஷத்தை’ பெற அந்த குழந்தை தொழிலாளி இந்த துன்பம் படவேண்டுமா என்ற எண்ணத்தை தூண்டுகின்றன.\nஇவை என்னை மிகவும் கண்கலங்க வைத்த வரிகள். பின் விளைவுகள் ஏதும் தெரியாமல், யோசிக்காமல், அது தன் குழந்தை குணத்தையும் குழந்தைத் தனத்தையும் காட்டிவிட்டது, என்றுதான் நாமும் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nVGK >>>>> வே.நடனசபாபதி (5)\n****அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் \nஎன்று கதையின் எழுத்து நடைக்கு தரும், தாங்கள் தந்திருக்கும், சான்றிதழ் ஒன்றே அதை படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பதுதான் உண்மை.//\nஆமாம், ஸார். கதையை ஒரு எழுத்தாளர் எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அது நமக்கு முக்கியமே இல்லை.\nஅந்தக்கதையை எப்படி அழகாக ஆங்காங்கே தகுந்த வர்ணனைகளுடனும், நாமும் அந்த இடத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துமாறும், எழுதிக் கொண்டு செல்கிறார்கள் என்பது மட்டுமே நான் மிகவும் ரஸித்து மகிழ்வதாகும்.\n**பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....\n**அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.**\nபோன்ற வரிகள் இறப்பைப் பற்றி அறியாத ஒரு குழந்தையின் வெள்ளந்தியான நிலையை உண்மையிலே தாங்கள் சொல்லியிருப்பது போல் ‘மிகவும் சூப்பராக வர்ணித்திருக்கிறார்’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். //\nஇந்த இடத்தில் அவர்களின் எழுத்தில் நான் அப்படியே சொக்கிப்போய் விட்டேன். மீண்டும் மீண்டும் இதே வரிகளைப் படித்து மகிழ்ந்ததோடு அல்லாமல், மிகத் தீவிரமாக தொலைகாட்சிப் பெட்டியில் மூழ்கியிருந்த என் மேலிடத்தையும் (மனைவியையும்) தொந்தரவு செய்து அழைத்து இதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். இதுபோன்ற மிகச்சுவையான எழுத்துக்களை உடனே யாரிடமாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் என் மண்டையே வெடித்து விடும். :)\nVGK >>>>> வே.நடனசபாபதி (6)\n//அவருக்கும் அவரது கதைகளை திறனாய்வு செய்து இரசிக்க வைத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக தாங்கள் எழுதியுள்ள அழகான விரிவான கருத்துக்களுக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\n திகைக்க வைக்கின்றீர்கள் விஜிகே சார்.\nமிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நடனசபாபதி சார். மேலிடத்தை எல்லாம் ஏன் என்மேல் கோபம் கொள்ளச் செய்கின்றீர்கள் விஜிகே சார் :)செட்டிநாட்டில் என்னையும் பாதித்தது இந்த குழந்தைத் தொழிலாளி நிலை . அதுதான் எழுதினேன் சார்.\nஇந்தப் பதிவில் வரும் இரண்டாவது கதை சொர்கத்தின் எல்லை நரகம் வாசித்த நினைவு இருக்கிறதே அருமையான கதை அது. மனதைத் தொட்டக் கதை...இப்போது உங்கள் விமர்சனத்தில் வரிகள்...தொடர்கின்றோம் சார்..\n//இந்தப் பதிவில் வரும் இரண்டாவது கதை சொர்கத்தின் எல்லை நரகம் வாசித்த நினைவு இருக்கிறதே அருமையான கதை அது. மனதைத் தொட்டக் கதை...//\nஹனி மேடம் அவர்களின் வலைத்தளத்தில் ஒருவேளை நீங்கள் வாசித்திருக்கலாமோ என்னவோ.\n//இப்போது உங்கள் விமர்சனத்தில் வரிகள்... தொடர்கின்றோம் சார்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநன்றி கீத்ஸ் & துளசி சகோ & விஜிகே சார்\nதிரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம். தங்கள் முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் கலங்கிவிட்டது. பதிவு எழுதியவுடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் எழுதிய திருமதி ராஜேஸ்வரி மேடத்தை நினைக்கும் போது வருத்தமாய்த் தான் உள்ளது. மரணத்தையும் முதல் ஆளாய்த் தழுவி விட்டார். \"வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.\" என்று மிஸ்டர் Y சொல்வது சூப்பர் குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்\n//திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம்.//\n//தங்கள் முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் கலங்கிவிட்டது. பதிவு எழுதியவுடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் எழுதிய திருமதி ராஜேஸ்வரி மேடத்தை நினைக்கும் போது வருத்தமாய்த் தான் உள்ளது. மரணத்தையும் முதல் ஆளாய்த் தழுவி விட்டார்.//\nஆமாம் மேடம். அவர்களின் பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது என்பது என் வீட்டில் உள்ளோர் அனைவருக்குமே தெரியும். நம் ஜீவி ஸார், நம் தமிழ் இளங்கோ ஸார் போன்ற ஒருசில பதிவர்களுக்கும் மிகவும் நன்றாகத் தெரியும்.\nஇந்த ஆண்டின் (2016) என் முதல் பதிவே அவர்களின் மறைவுச் செய்தியைப் பற்றியதாக அமைந்து விட்டது. http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html\nஇன்- ஃபாக்ட், அவர்கள் இனி பின்னூட்டமிட வரப்போவது இல்லை என்று எனக்குத் தெரிந்ததுமே, நான் புதிய பதிவுகள் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டேன்.\nஅந்தச் செய்தி எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே நம் ஜீவி ஸார் அவர்களின் நூல் அறிமுகம் பற்றிய இருபது பகுதிகளையும், நான் கம்ப்போஸ் செய்து ட்ராஃப்ட் ஆக என்னிடம் தயார் நிலையில் வைத்திருந்தேன்.\nஅவற்றை வெளியிட ஏனோ ஆர்வமில்லாமல்தான் நானும் இருந்து வந்தேன். பிறகு நம் ஜீவி ஸாருடனும் இது பற்றி தொலைபேசியில் பேசினேன். அவர் ”தனக்கும் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகத்தான் உள்ளது” என்று சொல்லியதுடன் எனக்கும் மிகவும் ஆறுதல் கூறினார்.\nபிறகு ஏற்கனவே கம்ப்போஸ் செய்து வைத்துள்ள அந்தப் பதிவுகளை மட்டும் நான் வெளியிடும்படியாக நேர்ந்தது. அதன் பிறகு, அதன் தொடர்ச்சியாக, அதில் ஓர் பகுதியில் பின்னூட்டமிட்டு என்னிடம் கேட்டுக்கொண்டிருந்த ’சிட்டுக்குருவி விமலன்’ அவர்களின் நூலினையும் படித்து, இரண்டே இரண்டு பகுதிகளாக அறிமுகம் செய்ய நேர்ந்தது. இப்போது நம் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் நூல் அறிமுகம் ஆறு பகுதிகளாக வெளியிடும்படியாக நேர்ந்துள்ளது.\nமொத்தத்தில் நான் இந்த ஆண்டு படிக்க நேர்ந்துள்ள ஒருசில 2-3 நூல்களைப்பற்றி மட்டுமே, நூல் அறிமுகப் பதிவுகளாக மட்டுமே கொடுத்துள்ளேன்.\nஇந்த ஆண்டு நான் கொடுத்துள்ள மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை வெறும் 30 மட்டுமே.\nஅதன் விபரம்:- ஒரு மறைவுச் செய்தி* + 28 நூல் அறிமுகங்கள்@ + ஒரு பதிவர் சந்திப்பு$.\nஇவை தவிர என்னால் ஏனோ முன்புபோல மற்ற பதிவுகள் ஏதும் கொடுக்க ஆர்வமில்லாமல் இருந்து வருகிறது என்பதே உண்மை.\nஅந்த அளவுக்கு நான் அவர்களின் மறைவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். காலம் ஒன்றினால்தான், இதுபோன்ற நம் கவலைகளையும், வருத்தங்களையும் மறக்கடிக்க முடியும். பார்ப்போம்.\nகோபு >>>>> ஞா. கலையரசி (2)\n// \"வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.\" என்று மிஸ்டர் Y சொல்வது சூப்பர் குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள் குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான, ஆழமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nராஜியின் மறைவும் உடனடியாகத் தெரியாமல் பல நாள் கழித்துத் தெரிந்ததும் எனக்கு மிக அதிர்ச்சி. வருவார்கள் பிபி அதிகமாகிவிட்டது போல அதுதான் பதிவெழுதவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனா இப்பிடி சொல்லிக்காம கொள்ளிக்காம போவாங்கன்னு நினைக்கவே இல்லை. எனக்கும் ஆத்துப் போச்சு. இப்பல்லாம் எதையும் முழுமையா செய்ய இயல்வதில்லை. சோகத்தை வெளிப்படுத்துவது கூட. என் பதிவுகளிலேயே பார்க்கலாம். எல்லாம் அவசரத்தனம். இந்த ஃபாஸ்ட் உலகத்தில் மறைந்த நட்பை எண்ணி மனம் கலங்கி மௌனமாய் ஓரத்தில் அமர்ந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான வணக்கங்கள் விஜிகே சார்.\nநன்றி கலையரசி & விஜிகே சார்\nஒவ்வொரு பதிவிலும் மூன்று கதை தலைப்பு... கதை சுருக்கம்... ( சுருக்கம்னுகூட சொல்ல முடியாது).... அவுட் லைன் சொல்லி இருக்கீங்க.. அதுவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குது. முழு கதையும் படிச்சா இன்னும் நல்லா இருக்குமே...\nவா ..... மீனா, வணக்கம்.\n//ஒவ்வொரு பதிவிலும் மூன்று கதை தலைப்பு... கதை சுருக்கம்... ( சுருக்கம்னுகூட சொல்ல முடியாது).... அவுட் லைன் சொல்லி இருக்கீங்க.. அதுவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குது.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n//முழு கதையும் படிச்சா இன்னும் நல்லா இருக்குமே...//\nநூலினை வாங்கிப் படியுங்கோ. நல்லாத்தான் இருக்கும்.\nநானே இங்கு முழுக்கதைகளையும் சொல்லிவிட்டால், பிறகு அந்த நூலின் விற்பனை பாதிக்கப்படும் அல்லவா.\nஅதனால் உங்கள் அனைவரையும் அந்த நூலை வாங்கிப் படிக்குமாறு நான் இங்கு தூண்டி மட்டும் விட்டுள்ளேன்.\nநன்றி சிப்பிக்குள் முத்து & விஜிகே சார் :)\nஇப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கதைகளுமே குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள்.. அதுவும் கருவில் உள்ள குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் அபாரம்.. இரண்டாவது கதையின் முடிவு மனத்தை மிகவும் பாதித்தது. ஒருநாள் சந்தோஷத்துக்காக அக்குழந்தை கொடுத்த விலை மிக அதிகம். வளர்ந்தபெண்ணாகி என்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் இன்பத்தோடு இந்த துன்பமும் அல்லவா நினைவுக்கு வந்து வெட்கச்செய்யும்.. அப்பத்தா கதையிலும் அறியாக்குழந்தையின் மன உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார்… ஐந்தாம் வகுப்பு படிக்கையில்.. என் அப்பாவைப் பெற்ற ஆத்தா இறந்துபோன அன்று நானும் இப்படிதான்… சூழ்நிலை சரியாகப் புரியாமல் அரையாண்டுத் தேர்வுக்குப் போயே தீருவேன் என்று அடம்பிடித்துப்போய் தேர்வெழுதிவிட்டு வந்த நாட்கள் நினைவில்… வாசக சிந்தனைக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் வரிகள் அற்புதம்.. நன்றி கோபு சார்.\n//இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கதைகளுமே குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள்..//\n//அதுவும் கருவில் உள்ள குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் அபாரம்..//\n’அபாரம்’ என்ற அபாரமான சொல்லுக்கு மிக்க மகிழ்ச்சி. :)\n//இரண்டாவது கதையின் முடிவு மனத்தை மிகவும் பாதித்தது. ஒருநாள் சந்தோஷத்துக்காக அக்குழந்தை கொடுத்த விலை மிக அதிகம். வளர்ந்தபெண்ணாகி என்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் இன்பத்தோடு இந்த துன்பமும் அல்லவா நினைவுக்கு வந்து வெட்கச்செய்யும்..//\nஆமாம். பாவம் .... சின்னக்குழந்தை அவள். ஏதோ தெரியாமல் தன் உள்மன ஆசைகளாலும், குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனங்களாலும், தன்னையுமறியாமல் அவ்வாறு நடந்து கொண்டுவிட்டாள்.\nஅவளால் அதனை என்றைக்குமே மறக்க முடியாமல்தான் இருக்கும்.\n//அப்பத்தா கதையிலும் அறியாக்குழந்தையின் மன உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார்… ஐந்தாம் வகுப்பு படிக்கையில்.. என் அப்பாவைப் பெற்ற ஆத்தா இறந்துபோன அன்று நானும் இப்படிதான்… சூழ்நிலை சரியாகப் புரியாமல் அரையாண்டுத் தேர்வுக்குப் போயே தீருவேன் என்று அடம்பிடித்துப்போய் தேர்வெழுதிவிட்டு வந்த நாட்கள் நினைவில்…//\nபொதுவாக .... நாட்டு நடப்புக்களே கதையாக மலர்கின்றன, என்பதை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. :)\n//வாசக சிந்தனைக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் வரிகள் அற்புதம்.. நன்றி கோபு சார். //\nதங்களின் அன்பான வருகைக்கும், ’அற்புதம்’ என்ற அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nமிக்க நன்றிடா கீத்ஸ் & விஜிகே சார்\nமேற்படி இணைப்பினில் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், இந்த என் நூல் அறிமுக + மதிப்புரைத் தொடரினைப் பற்றி சிறப்பித்து நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.\nஇது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅகா தொகுத்து அளிப்பதற்கும் சிறப்பிடம் கொடுப்பதற்கும் மீண்டும் நன்றிகள் விஜிகே சார். எவ்ளோ நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு தெரியலையே :)\nதேன், தேனாய் தித்திக்கும் சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள்.\nஇந்தக் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்த கோபு அண்ணாவிற்கு ஒரு சல்யூட்\n//தேன், தேனாய் தித்திக்கும் சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள்.\nஇந்தக் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்த கோபு அண்ணாவிற்கு ஒரு சல்யூட்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் ஓர் ராயல் சல்யூட் \nமிக்க நன்றி ஜெயா & விஜிகே சார் :)\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை\nமின்னூல் ஆசிரியர் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் மின்னூல்கள் மூலம் இவரைப்பற்றி நாம் அறிவது http://www....\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nSWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]\nS W E E T S I X T E E N [இனிப்பான பதினாறு] பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான எண்ணாகச் சொல்லப்படுகிறது. இளமையைக் குற...\n36] குறை நிலாவிலும் குளுமை \n2 ஸ்ரீராமஜயம் உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kundavai.com/2006/11/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-19T05:09:04Z", "digest": "sha1:XDAF6X3TRIGI6IEZ2PTKKPXHQUOH7VLW", "length": 22690, "nlines": 211, "source_domain": "kundavai.com", "title": "பெங்களூர் புத்தகக்கண்காட்சி – செப்புப்பட்டயம்", "raw_content": "\nபெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தகக் கணக்குகளுடன்.\nபன்சங்கரியில் இருந்து பேலஸ் கார்டனுக்கே முதலில் ஆட்டோவே கிடைக்காமல் அரைமணிநேரத்திற்கு பிறகு கிடைத்தது.\nவந்து சேர்ந்ததும் மூன்று கடைகளைத் தேடினேன். முதலாவது காலச்சுவடு, இரண்டாவது உயிர்மை, மூன்றாவது பத்ரியின் கிழக்கு.\nகாலச்சுவடு கடைக்குள் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, தமிழ்க்கடைகளில் காற்றடிக்கும் நிலை, நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் நானிருந்த பொழுது நடந்த புத்தகக்கண்காட்சி.\nஅப்பொழுதெல்லாம் இலக்கியம் என்றால் எனக்கு சுஜாதாவும் பொன்னியின் செல்வனும் தான். அதனால் வந்திருந்த காலச்சுவடு கடைக்குள் நுழைந்து சுஜாதாவின் புத்தகங்களைக் கேட்க அவர்கள் என்னை புழுவைப்போல பார்த்தது அப்பொழுது புரியவில்லை.\nரொம்ப சண்டை போட்டேன் அன்று, சுஜாதா பாலகுமாரன் புக்கெல்லாம் எடுக்காமல் ஏன் வருகிறீர்கள் என்று.\nஅந்த நினைவுகள் பசுமையாக ஓட, காலச்சுவடு கடைக்குள் நுழைந்து நான் சில புத்தகங்களைக் கேட்டதும். அந்தப் புத்தகக் கடைக்காரரின் முகம் பிரகாசமானதை உணரமுடிந்தது. ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த ஜேபி சாணக்கியாவின், என் வீட்டின் வரைபடம் மற்றும் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அப்புறம் ஒரு படுபாவி வீட்டில் இருந்து ஏற்கனவே இருந்த ஜேஜே, வை சுட்டுக்கொண்டு போய்விட்டதால் அதையும் ஒருமுறை வாங்கினேன்.(இன்னொருமுறை).\nஎன்னவோ இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கியதாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சில புத்தகங்களை வெறும் பத்து எண்ணிக்கை போடுவது பற்றி வருத்தப்பட்டார்.\nஅடுத்து நுழைந்தது, கிழக்கு. ஒரு ஓரமாய் திங்க்பேடும் கையுமாக பத்ரி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ஒரு மனநிலைக்கு தயார் செய்து போகாததால் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.\nஆதவனின் சிறுகதைகள் இவர்கள் கொண்டுவந்த ஞாபகம் இருந்தது. அதனால் நுழைந்ததுமே அந்தப் புத்தகத்தைக் கேட்டேன் ஆனால் வந்ததோ வேறொரு புத்தகம். ஆத்தர் நேமும் ஆதவன் இல்லை புத்தகத்தின் பெயரும் ஆதவன் இல்லை. ஆனால் இந்தப் புத்தகமும் நல்லப் புத்தகம் என்ற விளக்கம் வேறு கிடைத்தது.\nசரி போனால் போகிறதென்று வேறு ஒருவர் எங்கேயோ போய் எடுத்துக்கொண்டு வந்தார்(ஷாயித் நிவேதா – இந்த விஷயத்துக்கு பிறகு வருகிறேன்). அந்தப் புத்தகம் கிடைத்தது. அப்புறம் நம்ம ஊர்க் கதையான அரசூர் வம்சம் வாங்கினே. முன்பே கொஞ்சம் நிறைய படித்திருக்கிறேன் திண்ணையில்.\nஆனால் புத்தகமாக இருப்பதில் கிடைக்கும் சுகத்தால் அதையும் வாங்கினேன்.\nஅந்தச் சமயத்தில் தான் இராகவன்(அவருதான்னு நினைக்கிறேன்) அந்தப் பக்கம் வந்தார். கையில் ஹெல்மெட் பின்னால் பேக் என்று. ஆனால் நிச்சயமாகத் தெரியாததாலும் என்னுடைய அன்றைய மனநிலை காரணமாகவும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.\nஇடையில் தான் நினைவில் வந்தது, ஆதவனின் இன்னொரு நாவல். ஆனால் பெயர் நினைவில் வரவில்லை. கிழக்கின் மத்த நபர்களைக் கேட்பதைவிட பத்ரியையே கேட்டுவிடலாம் என்று கேட்டேன். என் பெயர் ராமசேஷன் இல்லாமல் மற்ற நாவல் என்று. என் மனதில் கண்ணீர்ப் பூக்கள் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு உண்மையான பெயர் வரவேயில்லை. ஆனால் பத்ரி சரியாகச் சொன்னார்.\nபின்னர் ராம்கியின் முகவையும், ரஜினி பற்றிய புத்தகதையும் எடுத்துக்கொண்டு முன்னுரையைப் படிக்கத்தொடங்கியிருப்பேன். சார் இந்த கிமு கிபி புத்தகத்தை எடுத்துக்கோங்க என்று பிஸினஸ் ஸ்டிரேடஜி மூஞ்சில் வீசப்பட்டது. பின்னர் இன்னும் இரண்டு மதனின் புத்தகங்களும் அதே கொள்கையுடன் முகத்தில் வீசப்பட, ஹெல்மட் இல்லாமல் ஆம்ப்ரோஸின் பந்தை விளையாடச் சென்ற ஒரு உணர்வு தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் பொறுக்கமுடியாமல் “மதன் புக் படிக்கிற அளவுக்கு இப்போ மூடில்லை” என்று பின்நவீனத்துவ மூஞ்சியை திருப்பிக் காட்டினேன். பின்னர் ஆரம்பித்தது இட்லிப் பிரச்சனை.\nஜினடின் ஜிடேனை “மொட்டை” என்று சொல்லியதால் தான், அவர் மற்ற அணிவீரரை முட்டித்தள்ளினார் என்ற செய்தி புதிகாகக் கிடைத்தது “இட்லி…” பற்றிய புத்தகத்தின் கேன்வாஸாக. அறிமுகமே சரியில்லாததால்( ;-)).\nவாங்கின இரண்டு புத்தகங்களுக்கு பில் போடுங்க என்று கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அங்கேயும் பிரச்சனை. ரொம்ப வேகமாக கார்ட் நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். நான் சட்டப்படி அது குற்றம் என்று இந்தியில்() ஆர்க்யூ பண்ண(அந்த பையன் கன்னடிக்கா – இது சிக்கன் டிக்கா இல்லை) ஒன்றும் பேசமுடியாமல் ஹாட்கேஷ் இல்லாத பர்ஸும் வாங்கிய புத்தகத்தை திரும்பக் கொடுக்க மனம் வராமலும் நானும் எழுதிவைத்து வந்தேன்.\nதிரும்ப வரும்பொழுது ராகவனும் பத்ரியும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள், ஒருவாரு அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விகடனுக்குள் நுழைந்தேன்.\nஅங்கே சின்ன பையனுங்களெல்லாம் காசுக்கொடுத்து தங்கள் விளம்பரங்களை வருபவர்களுக்கு கொடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக உணர்வு பெருக்கெடுத்து குழந்தைத் தொழிலாளர் வைச்சுக்கக்கூடாது தெரியுமில்லை. என்று தெரியாதவருக்கு சொல்வதாகச் சொன்னேன். அதைக் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. நான் இதை எழுதி அனுப்புவேன்னு சொன்னதற்கு செய்யுங்களேன் என்று சொன்னதும் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு வெளியேறினேன்.\nகிழக்கிற்கும் உயிர்மைக்கும் என்ன காண்டு என்று தெரியாது. சாதாரணமாகத்தான் கிழக்கில் உயிர்மை வரலையே யாரவது அவங்க புத்தகம் எடுத்துக்கிட்டு வந்திருக்காங்களான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டாங்க சரி நானும் அப்படித்தான்னு போய்ட்டேன். திரும்ப மிளகாய் பஜ்ஜி வாங்க வெளிய வரும் பொழுது காலச்சுவட்டைக் கடந்தேன்.\nமனுஷ்யபுத்திரனுக்கும், காலச்சுவடிற்கும் பிரச்சனை இருப்பதாக நான் நினைத்து இவரிடம் எப்படிக் கேட்கலாம் என நினைத்து பிறகு, சில இலக்கிய புக் வாங்கிய நல் மதிப்புடன் கேட்டேன், முழு விளக்கங்களுடன் சொல்லிவிட்டு நிவேதாவில் கிடைக்கும் போய்ப்பாருங்க என்று சொன்னார்.\nஅங்கே வந்து நண்பர் ஒருவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டு போன ஜீரோ டிகிரியையும். வாங்கிவிட்டுப் பார்த்தால் முகவும், ரஜினியும் கிழக்கு அட்டைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.\nPS: எழுதியதற்கு அப்பால் தான் பார்த்தேன், கிரெடிட் கார்ட் பற்றி எழுதியிருந்தது கொஞ்சம் போல கிழக்கு நேரடியாக கிரெடிட் கார்ட் எண்ணை வாங்கி எழுதியது போன்ற பிம்பம் என்னால் உருவாக்கப்பட்டிருந்ததை. ஆனால் உண்மையில் கார்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்தது புத்தகக்கண்காட்சி நடத்தியவர்கள் தான். இது வேண்டுமென்று நடந்த தவறு அன்று. எழுதும் பொழுது சொற்கள் தவறிவிழுந்து வரிகள் வேறு அர்த்ததத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.\nதனிப்பட்ட விளக்கங்களுக்கு நன்றி பத்ரி.\nகோ ஆஸி கோ →\n4 thoughts on “பெங்களூர் புத்தகக்கண்காட்சி”\nசத்தியமா படிச்சுட்டு தான் பின்னூட்டம் போட்டேன் :))\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசதுரங்கமும், IBM ன் அட்டகாசமும், In Search for Bobby Fischer ம்\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-19T04:48:17Z", "digest": "sha1:CCBFS2WTRBNW4QW6UZBNFUWJ3E7EBGGS", "length": 9153, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்\nசெப்ரெம்பர் 29, 2014 செப்ரெம்பர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nநியூயார்க் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிவி டுடே செய்தி சானலின் ஆசிரியராக பணியாற்றுகிறார் ராஜ்தீப். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது. ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித்து பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென தாக்கப்பட்டார். அவரை கேலி செய்த மோடி ஆதரவாளர்கள் அவரை கீழேயும் தள்ளி விட்டுள்ளனர். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்தீப் விடுத்துள்ள டிவிட் செய்தியில், நல்லவேளை என்னைத் தாக்கியவர்களை நாங்கள் கேமராவில் படம் பிடிக்க முடிந்தது. இப்படிப்பட்டவர்களை வெட்கப்பட வைக்க அவர்களது முகத்தை அம்பலப்படுத்துவதுதான் ஒரே வழி என்று கூறியுள்ளார்.\nஇவர் கடந்த மக்களவை தேர்தலின்போது மோடிக்கு ஆதரவான செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற நிர்பந்தத்தினால் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், உலகம், சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்தீப் சர்தேசாய்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது\nNext postஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்திருப்பது தமிழக மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது: சோ கருத்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t133204-topic", "date_download": "2018-06-19T04:58:21Z", "digest": "sha1:RRXVYE6PFSOYDIODSB42SHAQMGYJAQZ6", "length": 17957, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஅமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஅமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.\nசில வருடங்களுக்கு முன்னர் இவற்றில் ஆர்வம் இல்லாத காலம் எனது பெற்றோருடன் ஹவாய் ஆதீனம்-கடவுள் கோயில்-இறைவன் கோயில் போயிருந்தேன். சற்குரு சிவாய சுப்ரமுனியசுவாமியால் ஆரம்பிக்கப்பட்டது. கோவை சற்குரு போலல்லாமல் இவர்கள் எனக்குத் தெரிந்தவரை மிகவும் உண்மையுடனும் நல்ல மனத்துடனும் நடத்தி வருகிறார்கள்.\nபத்மபூஷன் விருது பெற்ற மறைந்த தமிழக சிற்பி, ஸ்தபதி கணபதி அவர்கள் வடிவமைத்து தொடக்க வேலைகளை முன்னின்று நடத்தி அவரின் கடைசி நாட்கள் வரை அந்தக் கோயிலுக்காக உழைத்து வந்தார்.நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் இவரே வடிவமத்திருந்தார். ஆனாலும் அவரை அனைவரும் மறந்து விட்டார்கள்.\nஇறைவன் கோயில் சில காட்சிகள்.\nRe: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.\nநம்மூரிலேயே வேட்டிக் கட்டாமல், பேண்ட் ஷர்டுடன் கோவில் வரும் ஆடவர்கள் ,\nசூடிதார் / லெக்கிங்ஸ் உடன் கோவில் வரும் பெண்மணிகள் .\nஹவாயில் வேட்டி கட்டிய ஆண்கள் .\nபுடவை கட்டிக்கொண்டு ஹோமத்தில் பங்கு பெறும் பெண்கள்,\nபார்க்க கண்ணுக்கு குளிர்ச்சி .\nLA இல் இருக்கும் எந்தன் தம்பி குடும்ப சகிதம் 2/3 வருடங்களுக்கு ஒரு முறை இங்கு சென்று வருகிறார்கள் .\nகோயில் அமைந்துள்ள இடம் ,அதன் சுற்றுபுறங்கள் பார்க்க நன்றாகவும் ,மனதிற்கு ஒரு சாந்தியை கொடுக்கும் எனக் கூறி இருக்கிறான் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.\nRe: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.\nRe: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isainirai.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-06-19T04:33:21Z", "digest": "sha1:4UGRYXEMJZPEXOML67FBXZHV2NLWZROL", "length": 17372, "nlines": 110, "source_domain": "isainirai.blogspot.com", "title": "செந்தமிழே! உயிரே!: பல்லாங்குழி...", "raw_content": "\nபல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி =\nபரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி\nவிளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது\nஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும்.\nஇது மிக அரிதாகவே ஆடப்படுகிறது.\nஇருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு,\nவெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப் படும். இதில்\nபதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று\nபிரித்துக் கொண்டு எதிர்எதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள்\nஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங் கொட்டைகள்) இட்டு\nநிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள\nகாய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு\nபிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக்\nகுழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்\nகொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின்\nஅடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர்\nஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே\nசொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும்\nசிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில்\nவெற்றியைத் தேடித் தரும்.இது இரண்டு அல்லது மூன்றுபேர் விளையாடும் விளையாட்டு. உழவர் பெண்கள் தரையில் குழிகளை அமைத்து விளையாடிய செய்தி காணப்படுகிறது. மரப்பலகைகளில் குழிகளை ஏற்படுத்திப் பல்லாங்குழியாகப் பயன்படுத்தியுள்ளனர். வெண்கலத்திலான பல்லாங்குழிகளும் காணப்படுகின்றன. கற்கள், புளியமுத்துகள், சோழிகள் ஆடுகருவிகளாகப் பயன்படுகின்றன.\nபசுப்பாண்டி, எதிர்ப்பாண்டி, இராஜாப்பாண்டி, காசிப்பாண்டி, கட்டும்பாண்டி, சீதைப்பாண்டி, சரிப்பாண்டி என்ற வகைகளில் விளையாடப்படுகின்றன.\nஆட்டின் பெயர் : நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு பண்ணாங்குழி எனப்படும். பண்ணையென்பது பள்ளம். பண்ணை பறித்தல் குழிதோண்டுதல்.\nபண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி என வெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழிவைத்து இவ் விளையாட்டு ஆடப்பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங்காமையானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெருவழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங்குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள் கொள்ளப்படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம். ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர்.\nஆடுகருவி : நிலத்திற் சமமான இருபடுக்கை வரிசையாகக் கில்லப்பட்ட 10 அல்லது 14 அல்லது 16 குழிகளும், அவற்றுள் அவ்வைந்தாய் இடுவதற்கு வேண்டிய கழற்சிக்காய் (கச்சக்காய்) அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்களும், இதற்கு வேண்டுங் கருவிகளாம்.\nசிலர், என்றும் எங்கும் வசதியாய் ஆடுதற்பொருட்டு, வேண்டிய அளவு பள்ளஞ் செதுக்கப்பெற்ற மரக்கட்டைகளை வைத்திருப்பர்.\nஆடிடம் : இது வீட்டுள்ளும் வீட்டு அல்லது மரநிழலிலும் ஆடப்பெறும். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.\nஆடுமுறை : குழி வரிசைக்கொருவராக இருவர் வரிசை யடுத்து எதிரெதிர் உட்கார்ந்து, குழிக்கைந்தாக எல்லாக் குழிகளிலும் கற்களைப் போடுவர். முந்தியாடுபவர், தம் வரிசையில் ஏதேனுமொரு குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, வலப்புறமாகச் சுற்றிக் குழிக்கொன்றாகப் போட்டுக்கொண்டே போதல் வேண்டும். கற்களைப் போட்டு முடிந்தபின், கடைசிக்கல் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, அதற்கப்பாலுள்ள குழியில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டு போதல்வேண்டும். இங்ஙனம் போடும்போது, தம் வரிசையில் இடவலமாகவும், எதிரி வரிசையில் வல இடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி, வெறுமையாக இருந்தால் அதற்கடுத்த குழியிலுள்ள கற்களனைத்தையும் எடுத்துத் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், எதிரியார் தம் வரிசையிலுள்ள ஒரு குழியிலிருந்து தொடங்கி, முன் சொன்னவாறே ஆடுவர். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழியிலும் கல் இல்லாவிடின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுவிட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வரிசையிலுள்ள குழியொன்றில் 4 கற்கள் சேர்ந்துவிடின், அவற்றைப் பசு என்று சொல்லி எடுத்துக்கொள்வர். சிலவிடங்களில், 8 கல் சேர்ந்துவிடின் அவற்றைப் பழம் என்று சொல்லி எடுத்துக்கொள்வர்.இங்ஙனம் இருவரும் மாறி மாறி ஆடிவரும்போது, எடுத்துக் கொள்ளப்படாது எஞ்சியுள்ள கற்களெல்லாம் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்துவிடின், ஆட்டம் நின்றுவிடும். இருவரும் தாந்தாம் எடுத்துவைத்திருக்கும் கற்களை எண்ணுவர். கடைசியில் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்த கற்களெல்லாம், அவ் வரிசையாரைச் சேரும். மிகுதியான கற்களை எடுத்தவர் வென்றவராவர்.\nசிலவிடங்களில், ஒரே ஆட்டையில் வெற்றியைத் தீர்மானியாமல், ஐந்தாட்டையின் பின் அல்லது பத்தாட்டையின் பின் தீர்மானிப்பர். அம்முறைப்படி ஆடும்போது, முன் ஆட்டைகளில் தோற்றவர் வென்றவரிடம் தமக்கு வேண்டிய கற்களைக் கடன் வாங்கிக் கொள்வர். வென்றவர் கடன் கொடாவிடின், இருக்கின்ற கற்களை அவ்வைந்தாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத அல்லது ஐந்து கல் இல்லாத குழிகளை வெறுமையாக விட்டுவிடவேண்டும். அவ் வெறும் குழிகட்குப் 'பவ்வீக் குழிகள்' என்று பெயர். அவற்றில் ஒவ்வொரு குச்சு இடப்படும். ஒருவரும் அவற்றில் ஆடல் கூடாது.\nதோற்றவர்க்கு ஒருகுழியும் நிரம்பாதபோது (அதாவது ஐந்து கற்கும் குறைவாக இருக்கும்போது) இருக்கின்ற கற்களை ஒவ்வொன்றாகக் குழிகளிற் போட்டுவிட்டு, கல் இல்லாத குழிகளைப் பவ்வீக் குழிகளாக விட்டுவிடல் வேண்டும். அன்று எதிரியாரும் தம் வரிசையிலுள்ள எல்லாக் குழிகட்கும் ஒவ்வொரு கல்லே போடவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு கல்லே போட்டு ஆடும் முறைக்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். அவ்வைந்து கல் போட்டு ஆடித் தோற்றவர், கஞ்சிகாய்ச்சி ஆடும்போது வெல்ல இடமுண்டு. ஒரு முறை வென்றவர் மறுமுறை முந்தியாடல் வேண்டும்.\nஓர் ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் 'சரிபாண்டி' ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டியாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம்.\nஎழுதிய தமிழக விளையாட்டு குறிப்பிலிருந்து வழங்கபட்டது\n\"தமிலே வராது\" என்று கூறுவதைப் பெருமையாக எண்ணும் தம...\nஉடுக்கள், மங்குல் என்றால் என்ன\n1. தட்டாங்கல் பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை...\nபம்பரம்பம்பரம் I. ஓயாக்கட்டை சிறுவர், தம் பம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://snapjudge.wordpress.com/tag/status/", "date_download": "2018-06-19T04:22:58Z", "digest": "sha1:7OQU6SVHCKPWZUDHZALY5I2MUPUFMZUY", "length": 106952, "nlines": 862, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Status | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nடிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct\nஇன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.\nசின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்\nஇந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி\nகென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:\n1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.\nஉண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.\nஅவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும் அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.\nகென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.\nநீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.\nஇந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.\nஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1\nPosted on ஓகஸ்ட் 5, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nசென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:\n1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்\n3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது\nஇன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.\nரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன\nஎத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்\nஇவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா\nஇவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா\nதலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா\nஅடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா\nமுகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா\n நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா\nதன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா\nசும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா\nதன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா\nரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா\nஅவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா\nகடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா\nஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:\n(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)\nட்விட்டர் குறித்த முந்தைய பதிவு:\n1. ட்விட்டர்: எளிய அறிமுகம்\n2. அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா\n | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது\nஇலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.\nஅடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.\nஅதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.\nவைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nசீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.\nமா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்\nமதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,\n* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,\n* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,\n* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்\nஇன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.\nபாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.\nகுடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.\nஅனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.\nகன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்\nபாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.\nதமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.\nஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.\nபகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.\nகம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.\nஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.\nபாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.\nKrish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை\nதோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.\nதங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.\nஇந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.\nதேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:\nதங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.\nசமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.\nகார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்\nதேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.\n“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.\nஎனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா\nஅவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.\nஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….\nஎந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.\nசீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.\nதொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.\nகுசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�\nகேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி\nபதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.\nமூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்\nஎம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.\nIdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nஅசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்\nஎந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.\nCableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி\nபாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.\nசென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்\nவட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…\nnarain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு\nkabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும் இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web\nksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்\nathisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \\ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி\nPosted on நவம்பர் 21, 2008 | 2 பின்னூட்டங்கள்\nnchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉 … 12:38 AM Nov 14th\nwriterpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்] … 1:38 AM Nov 14th\n) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா … 1:34 AM Nov 14th\nwriterpara ஸ்டாலினுக்கு: த்ரிஷா காணும் தமிழரிடையே மிசா கண்ட நாயகனே\nnchokkan கனிமொழி: சேலை கட்டிய இலக்கியமே, டெல்லி சென்ற தமிழகமே … ஓகேயா\nwriterpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு. … 1:54 AM Nov 14th in reply to nchokkan\nnchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ … 1:52 AM Nov 14th\nwriterpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு. … 1:54 AM Nov 14th in reply to nchokkan\nnchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉 … 1:59 AM Nov 14th\n தமிழுக்கு விடிவெள்ளியாய் முளைத்த கடிமகனே, விஜயகாந்துக்கு வெடி வைக்கும் திருமகனே வாழி. … 2:03 AM Nov 14th from TwitterFox in reply to nchokkan\nnchokkan கரெக்ட், அப்பாவுக்குத் தப்பாத மகன் 1:34 AM Nov 14th\nvickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி \nவேர் இஸ் தி பார்ட்டி\nKishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது … 9:54 PM Nov 17th\nwriterpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்\nwriterpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா\nwriterpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா\nwriterpara யுவராஜ் சிங் என்பவர் மன்மோகன் சிங்குக்கு உறவா\nwriterpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்\npenathal அது கோல் இல்லைங்க.. செட், கேம்னு சொல்லுவாங்க. இங்கிலாந்து 10 செட்லே 240 கேம்\nelavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok\nanbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி … about 20 hours ago\nsrikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd … 9:18 PM Nov 13th… 9:16 PM Nov 13th in reply to rozavasanth\nஉங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க\nmohandoss அன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே … 1:39 AM Nov 14th from web டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே … 1:39 AM Nov 14th from web டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள் … 1:41 AM Nov 14th\najinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார் சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார் சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார் பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே … … 1:19 PM Nov 14th from BeTwittered\nilavanji ப்ரட் ஆம்லெட்டுக்கு அப்பறம் காபி குடிச்சா ஏங்க கொமட்டிக்கிட்டே இருக்கு\nsuratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது. … 2:08 AM Nov 17th\nsuratha புலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா மில்லியன் டாலர் கேள்வி … about 20 hours ago\nsuratha பிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று … 3:32 AM Nov 5th\nrozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி … 1:30 PM Nov 19th\nrozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும். … 5:08 AM Nov 19th\nnchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே … 9:29 PM Nov 19th from web in reply to elavasam\nnchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive … about 15 hours ago\najinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர். … 12:19 PM Sep 10th\najinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம். … 9:36 AM Sep 11th\najinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும் … 4:15 PM Sep 10th\nநரி இடம் போனா என்ன\nrozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து) … 4:27 PM Sep 6th\nnchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது … 1:11 PM Sep 15th\nmohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா\nmarudhan ராஜம் கிருஷ்ணன் இடது சாரி சிந்தனையாளர்னு இப்போதான் தெரிஞ்சுது … about 15 hours ago\nnchokkan நண்பர் சொன்ன ஜோக்(): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉 … 12:16 PM Sep 25th\nAravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..\najinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான் … 9:20 AM Sep 15th\nelavasam அங்க துகிலுரிந்ததால் கண்ணன் மும்மலம் துடைத்தான். நீர் உம்மலம் துடைச்சீரு\nelavasam வித்தாரம் – விக்காட்டி ஜின்\nneotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂 … 2:05 AM Oct 9th\nrozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம். … 3:38 PM Nov 11th\nமுந்தைய தொகுப்பு: ட்விட்டரில் கவர்ந்தவை\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி, ட்விட்டர், பட்டியல், பிடித்தவை, friends, Literature, Messages, SMS, Status, Technology, Twitter\nPosted on நவம்பர் 10, 2008 | 2 பின்னூட்டங்கள்\nட்விட்ட ஆரம்பித்து இரண்டாயிரம் தாண்டியாகிவிட்டடது. 101 பக்கங்களில் இருந்து இப்பொழுது பிடித்து இருப்பவை.\nஅவ்வப்பொழுது பத்து பத்தாக தொகுக்கலாம்.\nசுட்டி கொடுத்து பொருள் விளக்கினால் தவிர்த்து விடேன்\nகூட்டம் வரும் முன்னே; அரசியல் வரும் பின்னே\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2000, ட்விட்டர், பட்டியல், Junk, OIG, Quotes, Status, Twitter\nட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…\nநாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.\nஅருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்\nபவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா\nவிஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும் என் மேம்போக்கான கொடிய மனமே என் மேம்போக்கான கொடிய மனமேநீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.\nசாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்\nமோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி, ட்விட்டர், friends, Literature, Messages, SMS, Status, Technology, Twitter\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஇலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள\nபாட்டாவின் நதி - ஜெயமோகன்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\np=2818 தமிழோவியத்தின் “தந்தையர்” தின வாழ்த்துக்கள். 1 day ago\nRT @AnandaVikatan: ``அப்பாவுக்கு இளையராஜா அங்கிள் ஆறுதலா இருந்தார்\nசல சல இரட்டை கிளவியும், தாய் கிளவியும்…பிக் பாஸ் 2 உண்மை நிலை..இதோ உங்களுக்காக …..\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செய்த நெகிழ்ச்சி செயல் ..\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nவாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.worldwidescripts.net/domains-names-checker-for-wordpress-41990", "date_download": "2018-06-19T04:20:55Z", "digest": "sha1:O5NXN2LXEPIRNI5UCLX2NEDSV3COMJSU", "length": 13087, "nlines": 108, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Domains Names Checker for WordPress | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஇந்த கூடுதல் இணைப்பை நீங்கள் ஒரு சுருக்குக்குறியீடு பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவில் ஒரு களங்கள் பெயர்கள் செக்கர் வேண்டும் செயல்படுத்துகிறது. சொருகி 2 வெவ்வேறு தேடல் முறைகள் (அஜாக்ஸ் தேடல் மற்றும் உடனடி தேடல்) இயக்க முடியும்.\nஅஜாக்ஸ் தேடல் இந்த தேடல் பயனர் தேடல் செய்ய submit 'பொத்தானை அழுத்தி வேண்டும், அங்கு ஒரு வழக்கமான தேடல், உள்ளது.\nஇந்த வகையான தேடலில் உடனடி தேடல் பயனர் (எப்படியும் இல்லை) எந்த submit 'பொத்தானை அடிக்க தேவையில்லை. பயனர் டொமைன் பெயர் தட்டச்சு என ஒரு தேடல் செய்யப்படுகிறது.\nஇந்த சொருகி 2 வெவ்வேறு ஏபிஐ அடிப்படையாக கொண்டது நீங்கள் (சொருகி அமைப்புகளை பக்கம் இருந்து வரையறுக்கப்பட்ட) விரும்பும் சேவையை பயன்படுத்த முடிவு செய்யலாம். நீங்கள் களங்களில் கிடைக்கும் தேடல் முடிவுகள் பற்றுவதற்கு செயல்படுத்த, மற்றும் கூட நீங்கள் முடிவு புதுப்பிக்கப்பட்டது முன் காத்திருக்க வேண்டும் எவ்வளவு நேரம் இடைமாற்று காலாவதி வரையறுக்க முடியாது.\nநீங்கள் ஒரு புதிய டொமைன் பதிவு செய்ய உங்கள் சொந்த தொடர்புடைய இணைப்புகள் உங்கள் சொந்த பதிவாளர் URL ஐ வரையறுக்க முடியாது, நீங்கள் ஒவ்வொரு முறை பணம் செய்ய முடியும் என்று வழி ஒரு பயனர் உங்கள் இணையதளம் வழியாக ஒரு டொமைன் பதிவு\nநீங்கள் வாங்க முன் சோதிக்க\n- களங்களில் கிடைக்கும் சரிபார்க்க உங்கள் பார்வையாளர்கள் இயக்கு\n- சுருக்குக்குறியீடு ஆதரவு எந்த பக்கம் / பிந்தைய ம் சேவை ஒருங்கிணைக்க\n- துணை காம்.co.net,.org.mobi பிஸ் நீட்சிகள் மற்றும் பயன்படுத்தும்போது அதிக இயக்குவது ஏபிஐ வழங்குநர்\n- தேடல்களை 2 பல்வேறு வகையான (அஜாக்ஸ் தேடல் மற்றும் உடனடி தேடல்)\n- சேவை வழங்குநர்கள் சோதனை 2 களங்கள் துணை\n- நீங்கள் உங்கள் சொந்த தொடர்புடைய பதிவு இணைப்புகள் வரையறுக்க முடியாது\n- முடிவுகள் பற்றுவதற்கு ஆதரிக்கிறது (எதிர்கால அதே தேடல்களை வேகப்படுத்த)\n- தேடல் வடிவம் பயன்படுத்தப்படும் அடையாளங்கள் விருப்பப்படி\n- CSS கோப்பு இருந்து எளிதாக எச்சரிக்கை செய்திகளை தனிப்படுத்து\nநீங்கள் களங்கள் சரிபார்ப்பு ஒருங்கிணைக்க வேண்டும் எந்த பக்கம் இந்த சுருக்குக்குறியீடு SE: [Domains_wpress]\n- Domainr சேவை ஆதரவு கைவிடப்பட்டது. இலவச மற்றும் எந்த கடன் அட்டை தகவல்களை வழங்கும் கோர முடியாது என்று ஒரு வித்தியாசமான சேவை மூலம் மாற்றப்பட்டது\n- சமீபத்திய Domainr ஏபிஐ மற்றும் domainr கிளையன்ட் id வரையறுக்க திறன் சேர்க்கப்பட்டது\n- சில களங்களை தேடும் போது ஒரு சிறிய காட்சி பிழை சரி செய்யப்பட்டது\n- சமீபத்திய domainr ஏபிஐ மாற்றங்கள் சொருகி மேம்படுத்தப்பட்டது\n- பின்தளத்தில் இருந்து தேடல் பகுதியில் அகலம் வரையறுக்க திறன் சேர்க்கப்பட்டது\n- டொமைன் தேடுதல் பகுதி மற்றும் தேடல் பொத்தானை சிறிய காட்சி மேம்பாடுகளை\n- பாதுகாப்பான URL ஐ பயன்படுத்தி domainr ஏபிஐ அழைக்க வர்க்கம் நிலையான\n- இல்லை நீட்டிப்பு வரையறுக்கப்பட்ட வருகிறது என்றால் முக்கிய சேர்க்க ஒரு \".com\" என்ற ஒரு அம்சம் சேர்க்கப்பட்டது. ஒரு பயனர் மட்டுமே முன்னாள் \"பாரிஸ்\" நுழைகிறது என்றால், அமைப்பு \"paris.com\" அது கருத்தில் கொள்ள வேண்டும்\n- முன்னாள் மற்றொரு பக்கத்தில் உடனடி தேடல் சுருக்குக்குறியீடு வேண்டும் \"search_type\" அளவுரு பொது அமைப்பு மேலெழுதும் ஒரு பக்கம் ஒரு வழக்கமான தேடல் பயன்படுத்த முடியும் முடியும் சேர்க்கப்பட்டது.\n- CSS கோப்பு அமைத்துக்கொள்ள முடியும் என்று ஒரு தேடல் பொத்தானை மற்றும் உரை உள்ளீட்டு நடை, சேர்க்கப்பட்டது.\nஇந்த சொருகி உங்கள் தற்போதைய ஏபிஐ வழங்குநர் பயன்படுத்த நீட்டிக்க முடியும். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு மற்றும் நாம் அது உங்களுக்கு உதவ மகிழ்வாய் கொள்ளவும். நீங்கள் இந்த தனிப்பட்ட எந்த தேவைப்பட்டால் 101Domain, heartInternet, Enom, நீ பாதுகாப்பாக போன்றவை... எங்களுக்கு ஒரு விலை மதிப்பீடு தொடர்பு கொள்ளவும்: நாம் பதிவாளர்கள் / ஏபிஐ வழங்குநர்கள் பெரும்பாலான வேலை செய்ய முடியும்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE6, IE7, IE8, IE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nவேர்ட்பிரஸ் 4.2, வேர்ட்பிரஸ் 4.1, வேர்ட்பிரஸ் 4.0, வேர்ட்பிரஸ் 3.9, வேர்ட்பிரஸ் 3.8, வேர்ட்பிரஸ் 3.7, வேர்ட்பிரஸ் 3.6, வேர்ட்பிரஸ் 3.5, வேர்ட்பிரஸ் 3.4, வேர்ட்பிரஸ் 3.3, வேர்ட்பிரஸ் 3.2, வேர்ட்பிரஸ் 3.1, வேர்ட்பிரஸ் 3.0\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், கிடைக்க களங்கள், டொமைன் பெயர் பார்க்கலாம், டொமைன் காசோலை, டொமைன் பெயர், களங்கள் அடையாளத்தை, களங்களில் கிடைக்கும், களங்கள் பதிவு, களங்கள் கண்டுபிடிக்க, ஹூஇஸ் சேவை, வேர்ட்பிரஸ் களங்கள், வேர்ட்பிரஸ் களங்கள் சரிபார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/118175-what-are-things-in-unhrc-report-made-srilankas-president-to-appoint-a-committee.html", "date_download": "2018-06-19T05:04:06Z", "digest": "sha1:NOIBHFOXG5FWX566TVF5ETSTHWFCKW3M", "length": 53281, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை அரசை அசைத்த ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை சொல்வது என்ன? | what are things in UNHRC report, made Srilanka's president to appoint a committee?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇலங்கை அரசை அசைத்த ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை சொல்வது என்ன\nஇலங்கையில் அரசே நடத்திய போரை முடித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கான முன்னேற்றத்தில் திருப்தி இல்லை என ஐநா மனித உரிமைப் பேரவையில் அதன் ஆணையாளர் செயித் ராட் அல் உசைன் அறிக்கையை முன்வைத்துள்ளார். அதை எதிர்நோக்கும்வகையில், இலங்கை அரசு அவசரமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது வெறும் கண் துடைப்பு என ஈழத்தமிழர் தரப்பில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்ட இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கை. சர்வதேசச் சமூகம் இதை ஏற்காமல் இருக்கும் நிலையில், 2015 செப்டம்பரில் நடந்த ஐநா மனித உரிமைப் பேரவையின் 30-வது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை, மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த இரண்டுஆண்டு காலத்துக்குள் இதைச் செய்துமுடிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.\nஅதை நிறைவேற்றுவதில் எந்தவித அக்கறையும் காட்டாத இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஜபக்சே அரசு, அடுத்துவந்த தேர்தலில் தோற்றது. இலங்கை அரசின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனா வந்தார். எதிர்க்கட்சியுடன் இணைந்து ’நல்லிணக்க’ அரசாங்கம் எனும் புதிய ஆட்சி வந்தபின்னர், மேலும் இரண்டு ஆண்டுகள் (2019வரை) அவகாசம் தந்து, 2017 மார்ச்சில் நடந்த 34-வது பேரவைக் கூட்டத்தொடரில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் செயித் ராட் அல் உசைன், அமைதியை நோக்கி முன்னேறும் இடைக்கட்டத்தில் இலங்கை அரசுத் தரப்பானது மெதுவாக நகர்கிறது என்று விமர்சித்தார்.\nஅதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26-ம் தேதி ஐநா மனித உரிமைப் பேரவையின் 37-வது கூட்டத்தொடர் தொடங்கியது. அதற்கு முன்னர், ஐநா மனித உரிமை உயர் ஆணையர் செயித் ராட் அல் உசைன், இலங்கை நிலவரம் பற்றிய தன்னுடைய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டார். அதில் இலங்கை அரசின் சில நடவடிக்கைகளை வரவேற்றுள்ள அவர், தன் அதிருப்தியையும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.\nசெயித் ராட் அல் உசைனின் அறிக்கையிலிருந்து...\n''அமைதியை நோக்கிய நிலைமாறு கால நீதிக்கான இலக்குகளை அடைய நீண்ட காலம் தேவைப்படும் என்றாலும், அதற்கான கட்டமைப்பு மற்றும் சட்டரீதியான பணிகளை இலங்கை அரசானது இரண்டரை ஆண்டுகளுக்குள் செய்திருக்க முடியும். இதனால் உருப்படியான பலன்கள் ஏற்படவில்லை. இதற்காகப் பல்வேறு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டபோதும் ஆரம்பகால வரைவுக்கொள்கை நிலையிலேயே அவை கலைக்கப்பட்டுவிட்டன. அவற்றின் செயற்பாடுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும் கடந்த ஆண்டில் ஒரே முறைதான் கூடியுள்ளது. மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு வழக்கமான கூட்டங்களை நடத்துவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nசெயல்பாட்டை உள்ளடக்கிய நிலைமாறு காலகட்ட நீதிக்கான திடமும் பகிரங்கமாக முன்வைக்கப்படாமல் இருக்கிறது. அதனால் அதைப் பற்றி ஆலோசிக்கப்படவில்லை. நல்லிணக்க முறைகளைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனை அறிக்கையானது, அதாவது உயர் ஆணையரின் முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சாதகமான அம்சங்களில் ஒன்று, அரசாங்கத்தாலோ நாடாளுமன்றத்தாலோ ஆய்வுக்கு உட்படுத்தப்படவோ ஒப்பேற்பு செய்யப்படவோ இல்லை. முக்கியமான கடப்பாடுகளைச் செய்துமுடிக்கும் இந்த அம்சமானது இன்னும் தொங்கலாகவே இருக்கிறது.\nகாணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்து 2016 ஆகஸ்ட்டில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தாமதமாகக் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அரசிதழில் இது பற்றி அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இதில் தொடர்ச்சியான முன்னேற்றம் வரவேற்கப்படக்கூடியது. ஏனெனில் நிலைமாறு காலகட்ட நீதி முயற்சியின் முதல்படி இது. ஜனவரி 15 நிலவரப்படி இதற்கான ஆணையர்களை நியமிக்கும்பணி நடந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nகாணாமற்போகச் செய்யப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைக்கு 2016 மே 25-ல் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்தும், இன்னும் உள்நாட்டில் சட்டமாக்கவில்லை. கடந்த ஜூலை 5, செப்டம்பர் 21 ஆகிய இரு நாள்களிலும் நாடாளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டும், மேற்கொண்டும் இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முந்தைய உயர் ஆணையரின் அறிக்கைகளில் கூறப்பட்டபடி, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால்தான் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் அலுவலகமானது உரிய காலத்துக்குள் செயல்பாட்டுக்கு வரமுடியும். நல்லிணக்கம் மற்றும் உண்மைக்கான ஆணைக்குழுவுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது இனியும் தாமதப்படுத்தப்படக் கூடாது.\nஇழப்பீடு விவகாரத்தைப் பொறுத்தவரை, அரசாங்கம் சாதாரணமாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதைப்போல அல்லாமல், பொறுப்புஉணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மிக மோசமான மனிதவுரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் எவ்வளவு மீறலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதன் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்களின் இனம், பிரதேசம், மதம் மற்றும் பிற காரணங்களால் பாகுபாடு இல்லாமலும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பாலினப் பாகுபாட்டை முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஐநா மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்ட பொறுப்புடைமையைப் பொறுத்தவரை, அதற்கான நீதித்துறைச் செயல்பாடுகள் சிறிதும் மேற்கொள்ளப்படவில்லை. பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களைத் தண்டிக்கும்வகையில் உள்நாட்டில் அவற்றைச் சட்டத்துக்குள் கொண்டுவரப்படவில்லை. இலங்கை மனித உரிமை ஆணையத்தின் சுயேட்சைத் தன்மைக்கு அரசின் அனைத்துப் பிரிவுகளும் ஆதரவும் மரியாதையும் அளிக்கவேண்டிய தேவை கூடுதலாக உள்ளது.\nஇலங்கை அரசுத்தரப்புத் தகவலின்படி, (ஜனவரி 18-ம் தேதி நிலவரம்), பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி 72 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் குற்றச்சாட்டு நிலுவையில் விசாரணை முடிக்கப்பட்டும் 61 பேர் உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுடனும் உள்ளனர்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு இன்னும் முடிவுறாத விவகாரமாகவே இருக்கிறது. மைலடி துறைமுகம் மற்றும் 54 ஏக்கர் பகுதியானது 30 ஆண்டுத் தடைக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி விடுவிக்கப்பட்டது. மக்களின் நிலம் 842 ஏக்கரும் அரசு நிலம் 4,318 ஏக்கரும் ஜனவரிக்கும் டிசம்பருக்கும் இடையில் விடுவிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவிக்கிறது. இந்த நிலையில் பொதுமக்களின் 5,327 ஏக்கர் நிலம் உட்பட 36,002 ஏக்கர் நிலத்தை ராணுவமே வைத்திருக்கும் என்பதையே அரசாங்கத்தின் திட்டங்கள் காட்டுகின்றன. 2009-ல் 70% நிலத்தை உரியவர்களிடம் கொடுத்துவிட்டதாக அரசு கூறியநிலையில், ராணுவம் ஆக்கிரமித்துள்ள முழு நிலத்தையும் குடிமக்கள் தங்களுடையது எனக் கோருவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். உயர் ஆணையரைப் பொறுத்தவரை, ராணுவமானது அதன் பாதுகாப்புக் காரணங்களுக்கு அவசியமான அளவு நிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதையும் மீறி தேவைப்படும் நிலத்தை எடுப்பதற்கு சுயேட்சையான நடைமுறை அவசியமாகும்.\nஇலங்கை அரசின் நீதித் துறை அமைப்பானது குற்றமிழைத்த அரசு அதிகாரிகள் அல்லது ராணுவ அதிகாரிகள் தொடர்பாக இரட்டை அளவுகோலைக் கொண்டதாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதியன்று ஊழல் வழக்கில் அதிபரின் முன்னாள் செயலாளர், தொலைபேசித் துறையின் தலைமை இயக்குநர் இருவரும் 3 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சில மணி நேரத்துக்குள்ளேயே இருவரும் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால், சாதாரண கைதிகள் தொற்று உட்பட உடனடியாக கவனிக்க வேண்டிய உடல்நலப் பிரச்னைகளைத் தெரிவித்தாலும் அது கண்டுகொள்ளப்படுவதில்லை. 20-ம் தேதியன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் ’அசாதாரண சூழல்’எனக் குறிப்பிடப்பட்டு, இருவரும் சிறையிலிருந்தே விடுதலை செய்யப்பட்டனர். இதே சமயம், பயங்கரவாத வழக்கில் சந்தேகத்தின் பேரில் பிடித்துவைக்கப்படுவோர் விசாரணையைச் சந்திக்காமலேயே 10 ஆண்டுகள்வரை சிறையிலேயே அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். \"\n” ஐநா மனிதவுரிமை ஆணையத்தின் உயர் ஆணையரின் முந்தைய அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட முக்கிய வழக்குகளில்கூட முன்னேற்றத்தைக் காட்டாமல் இருப்பதானது, அரசுத் தரப்பில் இழைக்கப்பட்டுள்ள மோசமான குற்றங்கள், பன்னாட்டு மனிதாபிமான மற்றும் குற்றவியல் சட்டப்படியான மனிதவுரிமை மீறல்களுக்காக தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும் எனும் கோரிக்கையை வலுப்படுத்துகிறது.\nகடந்த அக்டோபரில் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் குறிப்பிட்டதைப்போல, பிரேசிலுக்கான இலங்கை அரசின் தூதராக போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவத் தளபதிக்கு எதிரான வழக்கு, பெரும் பனிமலையின் உச்சிமுனைதான். உள்நாட்டு நீதிவழங்கல் இல்லாதபட்சத்தில் இதைப் போல எத்தனையோ வழக்குகள் கிளம்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே நீதிவழங்கலானது நம்பகமாகவும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் நம்பக்கூடியதுமான இருப்பதற்கு, வெளியிலிருந்து வரும் ஆதரவு தேவைப்படுகிறது. அப்படியான ஆதரவு வராதபட்சத்தில், ஐநா மனிதவுரிமை உயர் ஆணையர் அலுவலகமானது பன்னாட்டு நீதிவழங்கலைச் செயல்படுத்த உறுப்பினர் நாடுகளை வலியுறுத்துகிறது.\nஉயர் ஆணையரின் முந்தைய அறிக்கையால், 2015 ஜனவரி முதல் இலங்கை மனிதவுரிமை சூழலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், அவற்றுக்கு அரசின் மெதுவான நடவடிக்கைகள் மற்றும் அரசின் (அப்போதைய) சில முக்கிய அமைச்சர்களின் அறிக்கைகள் ஆகியன அரசாங்கத்தின் மனிதவுரிமைக் கடப்பாட்டைக் கெடுத்துவிட்டுள்ளன. தேசிய மனிதவுரிமைச் செயல்திட்டம் (2017-21) கடந்த ஆண்டு ஜனவரியில் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நவ. 1 ஆம் தேதி இது வெளியிடப்பட்டது. இது வரவேற்புக்குரிய முன்னகர்வு என்றாலும் அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.\nஐநா மனிதவுரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துக்கு, இந்த இரண்டரை ஆண்டு கால நிலைமாறு காலகட்டத்தில், மனிதவுரிமை மீறலுக்கு ஆட்பட்டோர், அவர்களைப் பாதுகாப்பவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து, உண்மைக்கும் நம்பகத்தன்மைக்குமான முன்னிபந்தனைகளே, நல்லிணக்கத்துக்குத் தேவையாக இருக்கின்றன. உயர் ஆணையரிடம் இந்த நிலைமை குறித்து அரசுத் தரப்பில் மீண்டும் மீண்டும் உறுதியளிக்கப்பட்டாலும் இந்த செயல்களை நிறுத்தமுடியாமல் இருப்பது பெரும் எச்சரிக்கையாகும். இந்த இரண்டாண்டுகளில் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது மிரட்டப்படுவதும் கண்காணிக்கப்படுவதும் குறைந்தது இரண்டு முறையாவது நிகழ்ந்திருக்கிறது.\nசித்திரவதை கையாளப்படுவதும் இன்னும் தொடர்ந்துவருகிற முக்கியமான பிரச்னை ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அயல்நாட்டு ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆட்கடத்தல், கடும் சித்திரவதை, பாலின வன்கொடுமை விவகாரங்கள் மிகவும் கவலைக்குரியவை. ஐநா மனிதவுரிமை உயர் ஆணையர் அலுவலகமானது இந்தக் குற்றச்சாட்டுகளை எப்படி விசாரிப்பது என்பது பற்றி ஆராய்ந்துவருகிறது. அரசுத் தரப்பில், இதில் சட்டத்தின் மூலம் அதிகபட்சமாக உரியமுறையில் விசாரித்து தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு முழுவதும் சமூகங்களுக்கு இடையிலான வன்முறைச் சம்பவங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், வெறுப்புப் பேச்சு குறித்தும் நான் அதிகமாகக் கவலைகொள்கிறேன். கடந்த மே மாதத்தில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், மசூதிகள் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. முதல் இரண்டு வாரங்களில் ஏறத்தாழ தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கியது, முஸ்லிம்களுக்கு எதிரான வெறித்தனம் கொண்ட சிங்கள பௌத்த தேசியவாதக் குழுவாகும். பொதுபல சேனா எனப்படும் குழுவின் தலைவரான ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதையொட்டி, வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. ஜூன் 13-ல் இந்த வன்முறைகளைக் கண்டித்து அரசுத்தரப்பால் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅடுத்து, கடந்த செப்டம்பர் 26 அன்று ’சிங்கள தேசியப் படை’ எனப்படும் புத்த பிக்குகளால் தலைமைதாங்கப்பட்ட ஒரு கும்பல், கொழும்புவில் தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது. அவர்கள் தங்கியிருந்த வீடு, ஐநா அகதிகள் உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் முஸ்லிம் எய்ட் ஆகியவற்றின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீசாரின் முன்னிலையிலேயே ரோகிங்கியா அகதிகள் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை அடுத்து அவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இன்னொரு சம்பவத்தால், நவம்பரில் தமிழ் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது.\nகடந்த ஆண்டின் மோசமான சம்பவமானது, நவம்பர் 18, 19 தேதிகளில் தெற்கு மாகாணத்தின் ஜிண்டோட்டாவில் 70 முஸ்லிம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கி, சூறையாடப்பட்டன. சிங்களவர் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையிலான ஒரு போக்குவரத்து பிரச்னையே, இந்த வன்முறைக்கு காரணமாக அமைந்தது. மே மாத வன்முறைகளைப் போல அல்லாமல், ஜிண்டோட்டாவில் அரசாங்கமானது விரைவாகச் செயல்பட்டது. சிறப்பு போலீஸ் படைகளை இறக்கியதுடன் ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்தது. பிரதமரே சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், இதைப் போன்ற சம்பவங்களில் சட்டத்தின் முழு வீச்சும் பயன்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதற்கிடையில் இவாஞ்சிலிக்கல் கிறித்தவர்கள் மீதான தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த வன்முறைகள் தொடர்பான தகவல்களை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் விவரித்த முக்கிய வழக்கறிஞரும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமானவரை, அப்போதைய நீதித்துறை அமைச்சர் பகிரங்கமாக மிரட்டினார்; அந்த வழக்கறிஞரின் தொழில் உரிமத்தைப் பறித்துவிடுவதாகவும் அவர் கூறினார்.\nஆகவே, ஐநா மனிதவுரிமைகள் உயர் ஆணையர் கடந்த மார்ச்சில் கூறியபடி, முக்கியமான கடப்பாடுகளைச் செய்துமுடிப்பதன் மூலம் ஆக்கப்பூர்மான ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படவேண்டும். 30/1 தீர்மானத்தின்படி நிலைமாறு காலகட்ட நீதிக் கடப்பாடுகள் ஓராண்டுக்கும் மேலாக அப்படியே நிற்கின்றன. நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளின் மூலமான முன்னகர்வு போதுமானதாகவும் தீர்மானகரமானதாகவும் இல்லை. இதற்கான அமைப்புகள் தேவையான அரசியல் ஆதரவைத் திரட்டிக்கொள்ளவோ பெற்றுக்கொள்ளவோ இல்லை.\n2015 முதல் உயர் ஆணையர் தன் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் மூலமாக நிலைமை முன்னேற்றமில்லாமல் இருப்பதைக் குறிப்பிடும்போது, சாதகமான நிலை உருவாக்கப்படுகிறது. ஆனாலும் கடந்த ஆண்டில் இனங்களுக்கு இடையிலான பதற்றமும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் நிலைமையைச் சிதறடித்துவிடுகின்றன.\nஇவற்றைப் போன்ற கவலைப்படக்கூடிய நிகழ்வுகளைச் சரிசெய்ய அரசாங்கமானது முயற்சிக்கையில் இந்த வகை வன்முறையானது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் அதீதமான வன்முறைக்கு இட்டுச்சென்றுவிடுகிறது; பெரும் பிரச்னையாகவும் மாறிவிடுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், வெறுப்புப் பேச்சு, தவறான தகவலும் சமூக ஊடங்களில் போராட்டமும் அரசியல் லாபநோக்கை உருவாக்குவதும் சேரும்போது பிரச்னை பெரிதாகிவிடுகிறது.\nநீடித்துவரும் சித்திரவதை மற்றும் கண்காணிப்புக் குற்றச்சாட்டுகள், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்குவது, இச்சட்டத்தின் கீழான வழக்குகளில் தீர்வுகாண்பது போன்ற நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக நிலவும் மந்தம், அரசாங்கத்தின் சீரமைப்பு முயற்சிகளுக்கு ஊறு விளைவிப்பதாகவே இருக்கும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஐ.நா-வில் ஒலித்த தமிழ்க் குரல்கள்\nசுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36-வது கூட்டத்தில் தமிழர்களின் குரல் சற்று ஓங்கியே ஒலித்தது.\nஎனவே, ஐநா மனிதவுரிமைப் பேரவையானது இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புடைமையும் மேம்படுவதற்கான செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும்; பேரவையின் உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமுறையைப் பயன்படுத்துவது உட்பட வேறு வழிகளைப் பற்றி ஆராயவேண்டும்.”\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n“விஞ்ஞானம் திருடனுக்கு மிகப்பெரிய வசதியைச் செய்து கொடுக்கிறது\nதினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அமைச்சரின் உதவியாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/10553", "date_download": "2018-06-19T05:17:30Z", "digest": "sha1:TWXXJIZENFAC2AMCLCASEAEVIUK3XM2T", "length": 9457, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Hanga: Northern Hanga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10553\nISO மொழியின் பெயர்: Hanga [hag]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hanga: Northern Hanga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Hanga)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09990).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Hanga)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C31301).\nHanga: Northern Hanga க்கான மாற்றுப் பெயர்கள்\nHanga: Northern Hanga எங்கே பேசப்படுகின்றது\nHanga: Northern Hanga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Hanga: Northern Hanga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hanga: Northern Hanga\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/11444", "date_download": "2018-06-19T05:17:50Z", "digest": "sha1:KSWPVXOTVIBYPETVNVSM23ST7MGOFVJR", "length": 5213, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Kamang: Sibo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kamang: Sibo\nGRN மொழியின் எண்: 11444\nISO மொழியின் பெயர்: Kamang [woi]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kamang: Sibo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKamang: Sibo க்கான மாற்றுப் பெயர்கள்\nKamang: Sibo எங்கே பேசப்படுகின்றது\nKamang: Sibo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kamang: Sibo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKamang: Sibo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/21245", "date_download": "2018-06-19T05:18:51Z", "digest": "sha1:6TUJP2DEN6632GCA5OHRVWJL3TPHRHGF", "length": 9188, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Malay: Pahang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Malay: Pahang\nGRN மொழியின் எண்: 21245\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malay: Pahang\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65010).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A65011).\nMalay: Pahang எங்கே பேசப்படுகின்றது\nMalay: Pahang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 19 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Malay: Pahang தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kakithaoodam.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-06-19T04:39:34Z", "digest": "sha1:ZLTRDME5INLJB3PB34NV5XYNZ3TQA3OX", "length": 22610, "nlines": 294, "source_domain": "kakithaoodam.blogspot.com", "title": "காகிதஓடம்: நெய்வேலி புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nஇம்முறை கண்காட்சி சென்று ,நான் மிகவும் சந்தோஷப்பட்டது நம் வலைப்பூ நண்பர்களின் புத்தகங்களைப் பார்த்து தான் ..ஏதோ நமக்கு மிகவும் வேண்டியவர்களை பார்த்தது போல இருந்தது ....\nஅகநாழிகை ஏதும் stall போடவில்லை ...உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார் ..அங்கு எஸ் ரா வாங்கி விட்டு,பின் அவரின் \"கடவுளுடன் பிரார்த்தித்தலில்\" அவர் கையெழுத்தும் வாங்கிகொண்டேன் ..\nஅப்போதுதான் பா ராஜாராமின் கருவேல நிழல் கண்ணில் பட்டது ..மனுஷ்ய புத்திரன் சொன்னார் ..'வாசு என் நண்பர் தான்.அவர் தனியே கடை போடவில்லை ..நான் தான் வைத்திருக்கிறேன்' என்று..\nஉடன் அங்கிருந்த இரண்டு கருவேல நிழல் ,நீர் கோல வாழ்வை நச்சி,கூர்தலறம் ,கோவில் மிருகம் ,என எல்லாவற்றையும் வாங்கி விட்டேன்..என்னவோ சொல்ல இயலா சந்தோஷம் ..\nஅதேபோல் மற்றொரு இனிய surprise அடர்கருப்பு காமராஜரின் ஒரு தேவதையும் பொன்வண்டும் புத்தகம் கிடைத்தது (அதை படித்து முடித்து விட்டேன் சார் ).கூட வந்தவர்களிடம் இவங்கலாம் எனக்கு தெரியும்ன்னு பெருமை அடித்துக்கொண்டதில் அவர்கள் நொந்து போனது நிஜம் ..\nவந்து ஒரே மூச்சில் இந்த புத்தகங்களை படித்தும் ஆயிற்று .(நம் வலைப்பூ நண்பர்களின் புத்தகங்களை சொல்கிறேன்)\nமதியம் 12 மணிக்கு போனதால் கூட்டம் கம்மி . கடைசி நாளானபடியால் நல்ல discount உம் கிடைத்தது (15 முதல் 50 வரை )\nசாம்ராஜ்யப்ரியன் கண்காட்சிக்கு வந்திருந்தார் ..சென்னை அளவில் இது மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்று சொன்னார்..இருப்பினும் நாங்கள் திரும்பும் சமயம் ஏறக்குறைய ஆறுமணி அளவில் அரங்கம் நிரம்பி வழிந்தது ...\nநல்ல வேளை நாம் இப்போது வரவில்லை என நினைத்துக்கொண்டேன் .\nஅரங்க ஏற்பாடுகள் எல்லாம் அருமையான முறையில் இருந்தன ..ஆனால் விற்பவர்கள் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்கலாம்\nஇந்தமுறை தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்குவது என்ற முடிவில் வந்ததால் ஆங்கில புத்தகங்கள் பக்கம் ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.\nதிஜா அனைத்தும் தமிழ் பல்கலைகழக நூலகத்தில் படித்தது தான்.\nசொந்தமாக வேண்டும் என்று பல நாள் கனவு ..அது இன்று நிறைவேறியது ..\nஅரங்கம் விட்டு வெளியேறுகையில் \"முகம் தேன் குடித்த நரி போல இருக்கு \" ன்னு என சகோதரி மிகவும் கிண்டல் ..என்ன செய்வது நான் நரியாக இல்லாவிட்டாலும் புத்தகங்கள் தேன் தானே \nபின் நவீனத்துவம் என்றால் என்ன---- எம் ஜி சுரேஷ்\nஅஞ்சுவண்ணம் தெரு---- தோப்பில் முகமது மீரான்\nநா பிச்சமூர்த்தி---- முத்திரை கதைகள்\nவிழா மாலைப் பொழுதில்------ அசோகமித்திரன்\nஆர் வி சிறுகதைகள்------ 2 தொகுப்புகள்\nஒரு தேவதையும் இரு பொன்வண்டுகளும் ----காமராஜ்\nநீர் கோல வாழ்வை நச்சி ------லாவண்யா (உயிரோடை)\nஇரவில் கனவில் வானவில் -----ஷங்கர நாராயணன்\nசாகித்ய அகாடமி தமிழ் சிறுகதைகள் தொகுப்பு\nஇரண்டு படி------- தகழி சிவசங்கரன் பிள்ளை\nதமிழ் சொற்றொடர் அகராதி (thesaurus)\nபிரபஞ்ச பூதங்கள் ------ஷங்கர நாராயணன்\nகுறுநாவல்கள் தொகுப்பு -------ஷங்கர நாராயணன்\nபூனைகள் இல்லாத வீடு --------சந்திரா\nதி ஜா சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்\nவாங்க நினைத்து வாங்காமல் விட்டது கோணங்கியின் சிறுகதை தொகுப்பு ,பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பு (too costly) .\nஎல்லாம் வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை ..\nஆமாம் இதெல்லாம் என்னைக்கு படிச்சு முடிகறது\nசில புத்தகங்களை நோட் பண்ணிருக்கேன் வாங்கிடுவோம் :)\nமொத்தமா எவ்ளோ ( பைசா ) ஆச்சுன்னு எனக்கு மெயில் பண்ணுங்க ...( sayrabala @gmail.com) hahahaha\nபாடல் படிக்க இடைஞ்சலாக இருக்கிறதே........\n//வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை ..//\nபின்ன இம்புட்டு வாங்கினா என்ன பண்றது...\nநல்ல அனுபவம்... இந்த மாசம் இறுதியில் ஈரோட்டுல புத்தகத்திருவிழா போடுறாங்க... நானும் ஒரு லிஸ்ட் வச்சிருக்கேன்.. வாங்கணும்...\nஎன்ன செய்வது நான் நரியாக இல்லாவிட்டாலும் புத்தகங்கள் தேன் தானே \nநீங்கள் சொல்வது மிக சரி பத்மா சென்னையில் வருடாவருடம் நடைபெறும் புத்தக திருவிழா வில் நான் கண்டிப்பாக செல்வேன் சொர்க்கத்தில் நுழைந்தது போல் இருக்கும்\nசரி.. எப்ப தமிழ் பல்கலை கழக\nபின் நவீனத்துவத்தைப் பற்றி திரு.அஷ்வகோஸ் மற்றும் பிரேம் ரமேஷ் நன்றாக எழுதியிருப்பார்கள்.\nஎம்.ஜி.சுரேசின் படைப்புகளில் அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்,அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும் படித்திருக்கிறேன். எனவே பின் நவீனத்துவத்தைப் பற்றி அவருடைய பார்வையை அறிய ஆவலாக இருக்கிறேன்.\nபடித்துவிட்டு நீங்கள் பகிர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி.\nமற்றபடி புத்தகங்களின் தேர்வு சிறப்பு.\nபுத்தகம் வாங்குகிற அன்றெல்லாம் என் முகம் பிரகாசமாக இருப்பதாக என் சகோதரி சொல்வாள்.எவ்வளவு மறைத்தாலும் காதல் தெரிந்துவிடும் என்பார்கள்.அது போல..கிரேட்.\nஎல்லா புக்கையும் ஸ்கேன் பண்ணி என் மெயில் IDக்கு அனுப்புவைக்கவும்.. அல்லது எல்லா புக்கையும் படிச்சவொடனே எனக்கு அனுப்பிவைக்கவும்... பதிவர்கள் புத்தகங்களை தவிர்த்து... ஏன்னா அத தெரியாதனமா வாங்கிட்டேன் :)\nஅடடா ஞாயிறன்று நான் பக்கத்தில் விருத்தாச்சலத்தில்தான் இருந்தேன், பார்த்திருக்கலாமே....\nபுத்தகங்களின் தேர்ந்தெடுப்பு அனைத்தும் மிகவும் அருமை . நானும் குறித்து வைத்துகொள்கிறேன் . வாசித்துவிட்டு சிறந்த புத்தகங்களின் சிறப்புகளைப் பற்றி விமர்சனங்கள் தந்தால் இன்னும் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் . புரிதலுக்கு நன்றி . பகிர்வுக்கும் நன்றி\nகொடுத்து வச்சவங்க நீங்க பத்மா \nவாசித்ததற்கும் நன்றி. பாக்கியவன் நான்.\n//எல்லாம் வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை//\nபின்ன இம்புட்டு வாங்கினா என்ன பண்றது...\nபுத்தக லிஸ்ட் படிக்கும்போதே ஆசையாக இருக்கிறது. படித்து இன்புற வாழ்த்துக்கள்.\nபாங்க்ல லோன் தர்றாங்களா., புத்தகங்கள் வாங்க\n//எல்லாம் வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில் வைப்பதற்கு தான் இனி இடமில்லை//\nவிடுங்க. கஷ்ட்டம் வேணாம். சாக்குப் பையோட வர்றேன். :-)\n//பதிவர்கள் புத்தகங்களை தவிர்த்து... ஏன்னா அத தெரியாதனமா வாங்கிட்டேன் :)//\nஇந்த, அசோக் ராஸ்களோடு பேசாதீங்க பத்மா. :-))\nஅப்புறம், அந்த க.நி. கருணைக்கு நன்றி.\nஇத்தனை புத்தகங்களை வாசிப்பதும் வாங்குவதும் எல்லாரிடமும் அற்றுப் போன சூழலில் கைப்பிரதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் வெகுசிலரில் நீங்களும் இருப்பது ஆனந்தமாக இருக்கிறது.\nவாசிப்பதன் போதை வேறெதில் உண்டு\nக. சீ. சிவக்குமார் said...\nஒரு புத்தகத்துக்கு ஒரு பின்னூட்டம்ங்கற அளவு கூட இன்னம் வந்து சேரலையே... என்ன ஏழைப்பட்ட தமிழ்நாடு இது\nநல்ல தேர்வு... படித்து முடித்தவுடன், அந்த புத்தகம் சார்ந்த உங்கள் பார்வையினை பதிவிடுங்கள் பத்மா\nஉங்களின் வாசிக்கும் தன்மை கண்டு\n\"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''\nவடிவு என்ற C K சரஸ்வதி\nஎதோ ஒன்றிற்கு அல்லது எல்லாவற்றிற்கும்\nநான் இப்போ சப் ஜெயில்ல \nகரை ஒதுங்கிய ஒரு கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/meyaadha-maan-thangachi-song-lyrics-video/", "date_download": "2018-06-19T05:09:11Z", "digest": "sha1:5NBS3MLUTTF7KGDGOIHQG4H7KQGKC4C6", "length": 6200, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Meyaadha Maan - Thangachi Song with Lyrics Video - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/02/23/", "date_download": "2018-06-19T05:07:29Z", "digest": "sha1:XUJ6DCZAKDZIMN34DG5TAVBB6EPXKWL6", "length": 5638, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "2018 February 23 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n கபீர் ஹாசிமின் அமைச்சிலும் மாற்றம்\nஅமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஅமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more\n5 வீதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெற்றவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும்\nஇம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்காக 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/04/03/", "date_download": "2018-06-19T04:58:32Z", "digest": "sha1:YPCVWSZ2POMV2BYM5ARZZSBP7VXZZQ36", "length": 16837, "nlines": 108, "source_domain": "plotenews.com", "title": "2018 April 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்கவை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை-\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.\nதற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. Read more\nகட்டுநாயக்க விமானநிலைய ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் முடிவு-\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுறையுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான சம்பளத்தை 10,000 அதிகரிப்பது தொடர்பில் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more\nமாகாண ஆளுநர்களின் பதவிகளிம் மாற்றம்-\nஅனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு முன்னர் அனைத்து மாகாண ஆளுநர்களையும் அழைத்து ஜனாதிபதி பேசியுள்ளதாகவும், அதன்படி விரைவில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஒரு ஆளுநரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டிருப்பததே இந்த மாற்றத்திற்கான காரணமாக அறியப்படுகிறது.\nகிளிநொச்சியில் பிறப்பு வீதம் குறைவடைவு-\nகிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப்பணிப்பாளர், கடந்த சில ஆண்டுகளாக தரம் 1 இல் மாணவர்கள் இணைவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. Read more\nபிரித்தானியா இலங்கை ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கோரிக்கை-\nபொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது.\n21ம் நூற்றாண்டின் பொதுநலவாயம் சார்ந்த பகிரப்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான வளத்தை இரண்டு நாடுகளும் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது நலவாய மாநாட்டில் பங்கேற்க மட்டக்களப்பு பெண் தெரிவு-\nஇவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more\nமே தினம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு-\nமே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச உழைப்பாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஆசிரியர் சங்கம் இன்று இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது. மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்ற ஒத்துழைப்பு-\n2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் தொம் பேர்ன் இதனைத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்-\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதுடன், தெற்காசியா தொடர்பான விசேட பிரதிநிதிகளும் அதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய சங்க பிரதி அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more\nயாழ். நெடுங்குளத்தில் ரயிலில் மோதி வயோதிபர் மரணம்-\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் வயதுடைய ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்த தொடரூந்தில் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_138.html", "date_download": "2018-06-19T04:48:26Z", "digest": "sha1:B27SJJDMHEU4TYIMX635X6UAZH5CL3BP", "length": 10074, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா?", "raw_content": "\nஅமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா\nவை எல் எஸ் ஹமீட்\nஅமைச்சரவை தொழில்படும் காலம்வரைதான் பிரதமர் பதவி வகிக்க முடியும். எனவே பிரதமர் பதவி விலகாவிட்டால் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பார் என்று அமைச்சரொருவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.\nசரத்து 46(2) இன் பிரகாரம் அமைச்சரவை தொழிற்படும் காலம்வரைதான் பிரதமர் பதவிவகிக்க முடியும்; ஆனால் இங்கு கேள்வி ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைக்க முடியுமா அவ்வாறு கலைத்துவிட்டு அமைச்சரவை கலைந்து விட்டது. எனவே பிரதமரும் வீட்டுக்குச் செல்லுங்கள்; என்று கூறலாமா\nஉண்மையில் அரசியலமைப்பில் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பதற்கென்று எதுவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. எனவே ‘அமைச்சரவையைக் ஜனாதிபதி கலைத்தல்’ என்ற சொற்பதமே தவறாகும்.\n“ அமைச்சரவை தொழிற்படும் காலம்வரை” என்ற ஒன்று இருப்பதால் ‘அமைச்சரவையைக் கலைத்தல் அல்லது அமைச்சரவை கலைதல்’ என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அது தொடர்பாக பார்ப்போம்.\nசரத்து 48 இது பற்றிக் கூறுகின்றது.\n48(1): பிரதமர் பதவி இழத்தல். இதன்படி பிரதமர் பதவி இழந்தால் அமைச்சரவை கலைந்துவிடும்.\n48(2): அரசின் கொள்கைத் தீர்மானம்\nஆகியன தோற்றால் அமைச்சரவை கலைந்துவிடும்\nஎனவே மேற்சொன்ன இரு சந்தர்ப்பங்களிலும் அமைச்சரவை தானாகவே கலைந்துவிடும். இங்கு அமைச்சரவையைக் கலைப்பது, என்ற ஒன்று இல்லை; என்பதை அவதானிக்கலாம்.\nஇந்த அமைச்சர்களிடம் பெரும்பான்மை இருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மூலம் அரசைத் தோற்கடித்தால் அமைச்சரவையும் கலைந்துவிடும், பிரதமரும் பதவியிழந்து விடுவார். அதைவிடுத்து ஏன் ஜனாதிபதியின் பின்னால் அலைகின்றார்கள்\nஅமைச்சரவையை முழுமையாக மாற்றியமைத்தால் பிரதமர் பதவியிழப்பாரா\nஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய அவர்கள் ஜனாபதிக்கு அமைச்சரவையை முற்றாக வேண்டிய நேரத்தில் கலைக்கின்ற அதிகாரம் இருப்பதாக நியூஸ் பெர்ஸ்ட் இற்கு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக அவர் சரத்து 44(3) ஐ மேற்கோள் காட்டி ஜனாதிபதிக்கு அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்க முடியும்; என்றும் அவ்வாறு முழுமையாக மாற்றியமைக்கும்போது பிரதமர் பதவி இழப்பார்; என்று குறிப்பிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉண்மையில் 19வது திருத்தத்திற்கு முன் குறித்த சரத்து 44(3), தற்போது அது 43(3). இலக்கம் தவறுதலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது பிரச்சினை இல்லை. இப்பொழுது குறித்த சரத்திற்கு வருவோம்.\nகுறித்த சரத்து 43(3), ஜனாதிபதி விரும்பிய நேரம் அமைச்சர்களுக்குரிய விடயதானங்களையும் ( subjects and functions) அமைச்சரவையையும் (composition of the Cabinet of Ministers) மாற்றியமைக்க முடியும், ஆனால் அவ்வாறான மாற்றம் ‘ அமைச்சரவையின் தொடர்ச்சியை’ ( continuity of the Cabinet of Ministers) பாதிக்காது; என்றும் கூறுகின்றது.\nஇங்கு அவதானிக்க வேண்டியவை: 1) ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் விடயதானங்களை மாற்றியமைக்க முடியும். அதாவது நிதி அமைச்சருக்கு நீதி அமைச்சை வழங்க முடியும். பிரதமரிடம் ஆலோசனை கோரத்தேவையில்லை.\n2) அமைச்சரவையை மாற்றியமைக்க முடியும். அது அதன் தொடர்ச்சியை அதாவது தொடர் தொழிற்படுதன்மையைப் பாதிக்காது. அமைச்சரவை தொடர்ந்தும் இயங்கும்.\nஇதன்பொருள் குறித்த சரத்தின் பிரகாரம் அமைச்சரவை மாற்றப்படுகின்றபோது அமைச்சரவை கலையாது. அது தொடர்ந்தும் இயங்கும். எனவே, ஜனாதிபதி சட்டத்தரணி வர்ணகுலசூரிய கூறியதாக கூறப்படுகின்ற அமைச்சரவைக் கலைப்பு இந்த சரத்தின்கீழ் எவ்வாறு இடம்பெற முடியும். அமைச்சரவை இயங்கும்வரை சரத்து 46(2) பிரகாரம் பிரதமரும் தொடர்ந்தும் இயங்க முடியுமே\nஇதனுடைய சுருக்கம், ஜனாதிபதியால் ஒருபோதும் அமைச்சரவையைக் கலைக்கமுடியாது என்பதுமட்டுமல்ல, அமைச்சரவையைக் கலைத்தல் என்ற ஒன்றே அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாறாக, அமைச்சரவை கலைதல் இருக்கின்றது மேற்சொன்ன சந்தர்ப்பங்களில்.\nஇங்கு இருக்கின்ற ஒரேயொரு கேள்வி ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்கமுடியுமா என்பது மாத்திரம்தான். இது தொடர்பாக ஏற்கனவே ஓர் ஆக்கத்தை வெளியிட்டிருக்கின்றேன். இன்ஷாஅல்லா, மேலும் ஒரு ஆக்கத்தையும் வெளியிட முயற்சிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/09/3415.html", "date_download": "2018-06-19T05:04:10Z", "digest": "sha1:UNZL3662YD7CET5FUPT7WBJTUHRCOI7A", "length": 18468, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மக்காவுக்கு ஹஜ் பயணம் சென்ற 3,415 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் தகவல் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் மக்காவுக்கு ஹஜ் பயணம் சென்ற 3,415 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் தகவல்\nமக்காவுக்கு ஹஜ் பயணம் சென்ற 3,415 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் தகவல்\nசவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மக்காவில் ஹரமில் விரிவாக்கப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிரேன் முறிந்து விழுந்து 107 பேர் பலியானார்கள்.\nஇந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணமாக மக்கா சென்றுள்ளனர். அவர்களில் கிரேன் விபத்தில் சிக்கி 2 பேர் இறந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.\nதமிழகத்தில் இருந்து சென்ற முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஹஜ் கமிட்டி தலைவர் அபு பக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:–\nதமிழகத்தில் இருந்து மக்காவுக்கு 3,415 பேர் ஹஜ் பயணம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. அடுத்து 24–ந்தேதி தமிழகத்தில் இருந்து மேலும் பலர் மக்கா செல்கிறார்கள்.\nமக்காவில் நடந்த சம்பவம் குறித்து அறிய இந்தியாவில் இருந்து 4 பேர் குழு சென்றுள்ளது. அவர்கள் அங்குள்ள நிலவரம் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-06-19T04:48:50Z", "digest": "sha1:6RZLC457UVU7M7D3ROBTTNEJXT6KOTIY", "length": 3462, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மறைத்து வைத்த | Virakesari.lk", "raw_content": "\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது தொடர்\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nகணவரைக் கொலை செய்து 13 வருடங்கள் மறைத்து வைத்த மனைவி\nகணவரைக் கொலை செய்து பதின்மூன்று வருடங்களாக கழிவு நீர்த் தொட்டியில் வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://graamaththaan.wordpress.com/2013/01/03/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T05:04:38Z", "digest": "sha1:OVXMEKGWWHHY2UAGSH26CU5DA3B7WNA2", "length": 3822, "nlines": 61, "source_domain": "graamaththaan.wordpress.com", "title": "கரிக்கோல் வரையுருவங்கள் | கிராமத்தானின் தேடல்கள்", "raw_content": "கிராமத்தானின் தேடல்கள் அறிவு பொருள் மற்றும் இன்பம் தேடலே வாழ்க்கையது ஆனால் பொருள் மற்றும் இன்பம் தேடவே அறிவென ஆனபின் வழுக்குது\nஇல்லம் › பிடித்தது › கரிக்கோல் வரையுருவங்கள்\nPosted on ஜனவரி 3, 2013 by கிராமத்தான் — பின்னூட்டமொன்றை இடுக\n எவ்வளவு ட்ரை பண்ணாலும் ‘அவள’ மாதிரி வரமாட்டேங்குதே \nஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.\n7 ஆம் அறிவு : விமர்சனம் ›\nTagged with: குறிப்பில்வழி உணர்வுகள், தமிழ், படம், பென்சில், வரைபடங்கள், Drawings, Pencil, Random Feelings, Sketch, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.\nகிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.\n© 2018 கிராமத்தானின் தேடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://kundavai.com/2008/05/09/twitter-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-06-19T05:05:39Z", "digest": "sha1:27N476X6K6ONQ5WSH4PRJTAN3UHLKCCD", "length": 20483, "nlines": 177, "source_domain": "kundavai.com", "title": "Twitter, தமிழ் விக்கிபீடியா இன்ன பிற – செப்புப்பட்டயம்", "raw_content": "\nTwitter, தமிழ் விக்கிபீடியா இன்ன பிற\nபதிவெழுதுவதை விடவும் twitter உபயோகிப்பது சுலபமாக இருக்கிறது என்றாலும் twitter, தினப்பதிவுகளின் நீட்சியாகப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப்போடப்போகும் வலை உலகின் நீட்சியாக எல்லாம் இதைக் கருத முடியாது, அதனால் கடப்பாரையாக பதிவைக் கருதாத எவரும் சுலபமாக twitterராக மாறமுடியும். Javaவிற்கும் சேர்த்து API கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லா வருது, ஆனால் கைவசம் dynamic application ஒன்று இல்லாத குறையை உணர்கிறேன். முன்பொருமுறை ப்ளாக்கர் API வைத்து பின்னூட்ட விளையாட்டு விளையாண்டது நினைவில் வருகிறது.\nதீவிரமாக பதிவெழுதாமல் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு தமிழ் விக்கிபீடியா நினைவிற்கு வரும், அதுபோல் தான் தற்சமயமும். ஜூலை 2006ல் தொடங்கியது என்றாலும் என்னுடைய தமிழ் விக்கி பங்களிப்பு அங்கையோடு நின்றது ஒரு சோகம் என்று தான் சொல்வேன். ஆதித்த கரிகாலன் பற்றி எழுதியது தான் முதல் கட்டுரை, விக்கிநடை பற்றி தெரியாத கணம், இன்னும் சொல்லப்போனால் என் நடையில் காதல் வர ஆரம்பித்த தருணம், வேகவேகமாகத் தட்டிப்போட்ட கட்டுரை என் நடையிலும், சிறிது எழுத்துப் பிழையுடனும் இருந்தது போலும் அதற்கு தமிழ் விக்கி மக்களிடம் இருந்து வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஒரு வருடம் அந்தப் பக்கம் அண்ட விடாமல் செய்தது. அது அவர்கள் தவறும் இல்லை சொல்லப்போனால் என் தவறும் இல்லை. விக்கிக்கு செய்வது/எழுதுவது என்பது ‘வறட்சியான’ ஒன்று.\nசொல்லப்போனால் என்னைப் போன்ற ஒரு ஆள் அதனை செய்திருக்கவே முடியாது. Gone in 60 seconds படத்தில் நிக்கோலஸ் கேஜ் கடைசியில், 49 கார்களை கடத்திவிட்டு கடைசி ஒன்றையும் கொண்டு வந்து நிறுத்து, I need some appreciation என்பார் அதைப் போல் எனக்கு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது appreciation என்று சொல்ல முடியாது ஒரு கட்டுரைக்கு என்ன அப்ரிஷேஷன் வேண்டிக்கிடக்கு. இன்னும் சாதாரணமான மொழியில் எப்படி எழுதுவது என்று புரியும் படி சொல்லியிருக்கலாம்(ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது :)), சோழர்கள் பற்றி எழுதும் ஆவல், ஆதித்த கரிகாலன் பற்றி எழுதும் ஆவல் என்று வெறியுடன் வந்தால் அப்படி ஒரு பதில். இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும் அன்றைக்கு நினைத்தது அப்படித்தான். மற்றவர்களைப் பற்றித் தெரியாது எனக்கும் விக்கிநடை என்று புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்திற்கும் பெரும் தொலைவு உண்டு.\nபின்னர் எனக்கு நானே தமிழ் விக்கிபீடியா படும் அவஸ்தைகளைப் புரிந்து கொண்டு என் ஈகோவைக் கடாசிவிட்டு திரும்பவும் இறங்கிய பொழுது ஒரு வருடம் ஓடியிருந்தது. முதல் கட்டுரை 28 ஜூலை 2006, இரண்டாவது கட்டுரை 17 மே 2007. நான் மட்டுமல்ல விக்கிபீடியாவும் மாறியிருந்ததாகத் தெரிந்தது. ஏற்கனவே எழுதி இருந்த சோழர் வரலாறு பத்திகளை, கொஞ்சம் போல் விக்கிநடைக்கு மாற்றி போட ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ச்சியாக என்று சொல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன, நேரம் செலவு செய்ய முடிந்த அளவிற்கு தமிழ் விக்கிக்கு எழுதினேன். சொல்லப்போனால் நானெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவே ஆரம்பிக்கலை. இப்போதைக்கு சோழர்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியா அளவிற்கு இல்லை அதற்கும் மேல் விவரம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.\nஆழ உழுவது என்றும் அகல உழுவது என்றும் பதிவுகளிலேயே பேச்சு உண்டு, பதிவுலகில் அகல உழுவதையே நான் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் விக்கியில் ஆழ உழுவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில விக்கிபீடியாவை நாளொன்றுக்கு இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் உபயோகிப்பவன் என்ற முறையில் இதை நான் செய்ய வேண்டியது என் கடமை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் “நீலகண்ட சாஸ்திரி” நடையில் வருகிறது சோழர் கட்டுரைகள் என்றாலும் ஓரளவிற்கு முடித்துவிட்டு எழுதிய எல்லாக்கட்டுரையையும் இன்னும் பொது நடைக்கு கொண்டு வரவேண்டும். ஆச்சர்யமாகயிருக்கிறது, விரும்பி ஏற்றுக் கொண்ட என் நடையை விட்டு விலகி இதைச் செய்கிறேன் எனும் பொழுது ஆனால் முன்னர் சொன்ன காரணம் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் விக்கிபீடியாவிற்கு பதிவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.\nஎடுத்துக் கொள்ள விஷயமா இல்லை, உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி எழுதலாம்(தனித்தனி புத்தகங்களாக), எழுத்தாளர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி ஆனால் ஒரேயொரு பிரச்சனை தான் நடை பொதுவாக இருக்க வேண்டும் appreciation பதிவுலகத்தில் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காது அதனால் பின்வரும் ஒரு சந்ததிக்கு விஷயம் கொடுத்தவர்களாயிருப்பீர்கள்.\nசமீபத்தில் மாற்றங்கள் செய்த மூன்று கட்டுரைகள்.\nஏற்கனவே mohandoss.in என்ற இணையதளம் என்னிடம் தான் இருந்தது/இருக்கிறது, அதற்கு இணைப்பு கொடுத்திருந்த ஜாவா, டேட்டாபேஸ் சப்போர்ட் வாய்ந்த என் மற்றொரு இணையதளம் மறதியில் கைவிட்டுப் போனதால் mohandoss.in ன்னும் அப்படியே நின்றது. இப்பொழுது mohandoss.com வாங்கி, blog.mohandoss.comல் செப்புப்பட்டயம் ஏற்றப்பட்டுவிட்டது. எனக்கு ப்ளாக்கர் விட்டுச் செல்ல அத்தனை ஆசையில்லை, சொல்லப்போனால் kundavai.wordpress.com நான் கொஞ்ச காலமாகவே உபயோகித்துவரும் ஒரு இணையதளம் தான் என்றாலும். ப்ளாக்கர் ஃபீவர் இன்னும் போகலை. முழுசும் சொந்தமா code எழுதி Java, J2EE, structs, springs என்று கையில் கிடைச்சதையெல்லாம் போட்டு ஒரு சொந்த இணையதளம் வைச்சிக்கணும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் இது திரும்பவும் சக்கரம் கண்டுபிடிக்கிற கதைதான்னாலும் அப்படி ஒரு வெறி இருந்தது, இப்ப ரொம்ப கொஞ்சமா இருக்கு. 🙂\nAdventure tourism என்று சொல்லி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் வயநாட்(கேரளா) போகலாமா என்று கேட்டிருந்தார் என் பெயர் எல்லாம் டீபால்ட்டாகவே உண்டென்றாலும் வேறு எதுவும் ப்ளான் இருக்கக்கூடாதென்பதற்கான ஒரு அப்படி ஒரு கேள்வி. யார் யார் வருவார்கள் என்று தெரிந்தாலும் டீம் முழுவதற்கும் மெயில் அனுப்பப்பட்டது. பதில் எப்பொழுதும் போலத்தான் bachelor எல்லாம் in, married எல்லாம் out. :))))) கல்யாணம் செய்துக்கிறதைப் பத்தி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nPS: தமிழ்மணத்தில் இன்னமும் புதிய பதிவின் உரல் சேர்க்கப்படாததால் பூனைக்குட்டியை எழுப்பி விட்டிருக்கிறேன்.\n← மீண்டும் ஒரு காதல் கதை – 6\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் – சாளுக்கிய சோழர்கள் – கிருமி கண்ட சோழன் – தசாவதாரம் – கல்கி – பொன்னியின் செல்வன் – ரங்கராஜ நம்பி – சைவம் – வைணவம் – ஜல்லி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள், கி. ராஜநாராயணன், கழனியூரன்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\nமீண்டும் ஒரு காதல் கதை - 6\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசதுரங்கமும், IBM ன் அட்டகாசமும், In Search for Bobby Fischer ம்\nஎன்ன இன்னிக்கு ப்ளடிங்க சத்தம் கொஞ்சம் அதிகமாயிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T04:42:54Z", "digest": "sha1:SI3KRRZG442CLG6ECEFLTQQVA6MWCL44", "length": 20459, "nlines": 157, "source_domain": "ourjaffna.com", "title": "கயிறு திரித்தல் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\n“கயிறு திரித்தல் ” என்பது இப்பழங்கதையின் தலைப்பாக இருந்த போதும், பேச்சுவழக்கில் “ கயிறு வைத்தல் ” என்று வழங்கப்பட்டு வருவதையே காண்கிறோம். இந்த இரண்டு சொற் பிரயோகங்களை விட மூன்றாவதாக“ கயிறு விடுதல் ” எனும் சொற்பதமும் பிரபல்யமானது.\nஅதன் பொருள் அனைவரும் அறிந்ததே. அதனால் நான்“ கயிறு விட ” விரும்பாமல் நேராக விடயத்திற்கே வருகிறேன். பாய்மரக்கப்பல் காலத்திலிருந்தே“ கயிறு திரித்தல் ” ஒரு முக்கிய கைத்தொழிலாக இருந்து வருகிறது. கப்பலில் பாய்களை உயர்த்தத் தேவையான கயிறுகள் முதல் நங்கூரம் இணைப்புக் கயிறுகள் வரை இங்கேயே திரிக்கப்பட்டன.\nகயிறு திரிக்கப்பட்ட நீண்ட வீதி\nஇதற்கான பாய்கள் இந்தியாவிலிருந்தும் கொண்டு வருவார்கள். அந்நாளில் நவிண்டில் பகுதியில் தறியிலும் பாய்கள் நெய்யப்பட்டிருக்கிறது. பாய் தைக்கும் வேலைகள் பிள்ளையார் வீதியிலும் நடைபெற்றிருக்கிறது. அளவாக பாய்களுக்கு வெட்டப்படும் துண்டுகளில் எஞ்சியுள்ள வெட்டுத்துண்டுகள் நூலாக்கப்பட்டு திரியாக்கப்பட்டு சிவன் – அம்மன் – பிள்ளையார் கோவில்களுக்கு வழங்கப்படுவது வழமையாக இருந்திருக்கிறது. சாய்மனைக் கதிரைக்கான இரட்டு, காட்டுக் கட்டிலுக்கான இரட்டுத்தைப்பது போன்றவை கயிறு தைத்தலின் உபதொழில்களாகும்.\nகயிறுதிரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அத்தனையும் சிவன்கோவில் பராமரிப்பில் எப்போதும் உள்ளன. பெற்றுக்கொள்ளும் பொருட்களுக்கு வாடகை கொடுக்கவேண்டும். கயிறு வைப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒன்றைக்கூட்டி 1 கூலிக்கான பணத்தை வாடகையாகச் செலுத்துவதே வழமையானது.\nஇந்த உபகரணங்களில் “சாவி” முக்கியமானது. “ ட “ போன்ற இரும்புக்கம்பியில் தலைப்பில் இன்னுமொரு வளைவுகொண்டதே “ சாவி ” எனப்படுவது. மேற்கே, தணிகாசலம் அண்ணையின் வீட்டை நெருக்கியபடி ஒருபக்கத்தில் தடித்த உயிர்ப்பானமரம் உண்டு. சற்றுத்தள்ளி நாட்டப்பட்டிருக்கும் இன்னொரு மரத்திற்கும் இடையே கட்டப்பட்டிருக்கும் துவாரங்கள் உள்ள தடித்த பலகையில் உள்ள துவாரங்களில் “சாவி “ கள் பொருத்தப்பட்டிருக்கும்.\nகிழக்கே, உயர்ந்த முக்காலியில் குறுக்குப் பலகை கட்டப்பட்டு அதிலும் சாவிகள் பொருத்தப்பட்டிருக்கும். நிலத்தைத் தழுவி வரும் முக்கோண மூலையில் முறுக்கேறும் கயிறு இழுபடாமல் இருக்க ஒரு“ கல் ” (ஞானப்பாரம்) வைக்கப்பட்டிருக்கும்.\nபெரிய தேர் வடங்கள் வைப்பதற்கு ஒருபக்கத்திற்கு 4 பேராக 8 பேர் சாவியைச் சுற்றுவார்கள். இரண்டு பக்கங்களிலும் எல்லாச் சாவிகளின் சுற்றும் சமமாயிருத்தல் வேண்டும். இதற்கு வசதியாக ஒருவர் அல்லது இருவர் பாட, மற்றவர்கள் “ஏலோலோ…….. ஏலோலோ…… ” என்று சொல்வார்கள்.\nபாட்டு முடியவும் கயிற்றின் சுற்றும் சரியாக வரும். கயிறு முறுக்கி முடிந்ததும் நாலு பிரியையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே கயிறாக்குவார்கள். கிழக்குத் தொங்கலில் இருந்து அம்பாள் மடப்பள்ளி மூலைவரை, கயிறு முறுகிய இழுவை காரணமாக முக்காலி அரங்கி வரும்.\nஅந்நாளில் வேம்படி ஒழுங்கையில் வசித்து வந்த வடிவேலு குமாரசாமி என்பவரே பாய்க்கப்பல் காலத்திலிருந்தே கயிறு வைக்கும் இத்தொழிலுக்குத் தலைமை தாங்கி வந்துள்ளார். இவரோடு கூட கோபாலபிள்ளை, அவரது மகன் ஐயாபிள்ளை, ஆனந்தசாமி, கந்தசாமி, ஞானமூர்த்தி, வைரமுத்து, தில்லைநடராசா ஆகியோர் இந்தத் தொழிலில் பிரபல்யமாக இருந்தனர்.\nஇவர்களில் அநேகர் சிவன்கோவில் தொண்டர்களாக இருந்தவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\n1965-1967 க்கும் இடைப்பட்ட காலத்தில் நயினை நாகபூசணி அம்மன்கோவில் திருத்தேருக்குத் தேர்வடம் வைக்கும் வேலை, வ. இ. அப்பா தலைமையில் நடந்தேறியது ஒரு முக்கிய விடயமாகப் பேசப்பட்டது.\nசிவன்கோவில் ஈசான மூலையின் கிழக்காக இருந்த கந்தப்பர் வளவு வேலியை வெட்டி மிக நீளமான கயிறு வைக்கப்பட்டது. நமது கைகளால் பொத்திப் பிடிக்க முடியாத அளவுக்கு விட்டம் கூடிய அந்தத் தேர்வடம் லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இன்னமும் நினைவில் உள்ளது.\nவடிவேலு குமாரசாமியின் காலத்தின் பின்னர் அவரது மகன் குமாரசாமி விநாயகசுந்தரம் (தற்போது வித்தனை ஒழுங்கையில் வசிப்பவர்) கயிறு திரிக்கும் தொழிலின் தலையாரியாக உள்ளார். இவரது காலத்தில் சுதுமலை புவனேஸ்வரி அம்மன், வண்ணை நாச்சிமார் கோவில், நீர்வேலி பிள்ளையார் கோவில், தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் மற்றும் பல கோவில்களுக்கும் தேர்வடம் செய்தமையை நினைவு கூருகிறார்.\nஅந்நாளில் பாய்மரக் கப்பல்களின் பயன்பாடுகள் குறையத் தொடங்க கயிறு கப்பல்களின் பயன்பாடுகள் குறையத் தொடங்க கயிறு வைக்கும் தொழிலும் நொந்து போனது. இந்நாளில் கொழும்புக் கயிறு வரத்துக் குறைந்து போய் எல்லோரும் குறுவோன் கயிற்றின் பக்கம் திரும்பிவிட்டதால் தொழில் வாய்ப்பு மிகக் குறைந்து போய்விட்டதாக விநாயகசுந்தரம் பெரிதும் கவலைப்பட்டுக் கூறுகிறார்.\nஇருந்தாலும், குறுவோன் 5 மில் கயிறு நான்கினை ஒன்றாக்கித் தடிப்பான கயிறாகத் திரிக்கும் வேலைகள் இடைக்கிடை கிட்டுவதாகக் கூறுகிறார்.\nஎது எப்படியிருந்த போதிலும் ஒருகாலத்தில் ஊரின் பிரபலமான“ கயிறு திரித்தல் ” தொழில் வருங்காலத்தில் மங்கி மறைந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.\nஆனாலும் கயிறு திரிக்கும் உபகரணங்கள் எந்நேரமும் பயன்படுத்தக் கூடியதாக சிவன் கோவில் வசந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலைக் கொட்டகையில் இன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.\nநன்றி – ஆக்கம் – அப்பாத்துரை மாஸ்ரர் (வல்வையூர் அப்பண்ணா)\nதகவல் மூலம் – valvettithurai.org இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/03/26/allabouts-birds/", "date_download": "2018-06-19T05:01:44Z", "digest": "sha1:I5DEBXVTVXXITJQCADBWPASRJ6GZ7ZZN", "length": 14457, "nlines": 161, "source_domain": "winmani.wordpress.com", "title": "பறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nபறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம்.\nமார்ச் 26, 2011 at 12:08 பிப 1 மறுமொழி\nஉலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும்\nஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது அதற்கான\nகுணநலன்கள் என்ன, என்பதை துல்லியமாகவும் , பறவையினை\nவீடியோவுடனும் பறவையின் சத்தத்தை ஆடியோவுடனும் சேர்த்துக்\nகொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இதைப்பற்றித்தான்\nஉலகில் இருக்கும் பல்வேறு வகையான பறவைகள் பற்றிய\nதகவல்களை நம் குழந்தைகளுக்கு வெறும் வார்த்தையால்\nசொல்வதைவிட அதைப்பற்றிய வீடியோவையும் ஆடியோவையும்\nகாட்டி கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணும்\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஒவ்வொரு பறவைக்கும் அதன் அழகான புகைப்படமும் இந்தப்பறவை\nஎந்த நாட்டில் அதிகமாக வசிக்கும் , இதன் குணநலன்கள், இதன்\nவடிவம் , சராசரியாக இதன் எடை என்ன என்பதில் இருந்து தொடங்கி\nநாம் தேர்ந்தெடுத்த பறவையின் ஆடியோ தனியாகவும் வீடியோவும்\nகொடுத்துள்ளனர். உலகில் இருக்கும் லட்சக்கணக்கான பறவைகளைப்\nபற்றிய தகவல்களை நாமும் நம் குழந்தைகளும் தெரிந்து கொள்ள\nகணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.\nகுழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.\nஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.\nஇணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்\nஅடுத்த வேளை உணவைப்பற்றி சிந்திக்காமல் தற்போது\nகிடைத்துள்ள உணவை பகிர்ந்து சாப்பிடும் பறவையின்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஜப்பான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n2.நீயூசிலாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n3.மெக்ஸிகோ நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n4.லிபியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n5.நேபாளம் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n6.பிலிப்பைன்ஸ் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n7.ஸ்ரீலங்கா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n8.நைஜீரியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n9.பின்லாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \n10.லெபன்னான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன \nபெயர் : பால் ஏர்டோசு ,\nபிறந்த தேதி : மார்ச் 26, 1913\nவளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான\nதனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி\nகோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல்,\nகணக் கோட்பாடு,நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய\nகணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து\nஐநூறுக்கும் கூடுதலான ஆய்வுக் கட்டுரைகளைப்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம்..\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து விபரங்களையும் உடனுக்கூடன் கொடுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம்.\tஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்.\n1 பின்னூட்டம் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t50463p25-don-t-miss-it", "date_download": "2018-06-19T04:39:04Z", "digest": "sha1:MIWHHN2VPRK3MS4RB4EZXZNU5LRWXFHC", "length": 47357, "nlines": 491, "source_domain": "eegarai.darkbb.com", "title": "(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it) - Page 2", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\n(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\n(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\n(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nகணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.\nகுடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை\nகணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன\nகுழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி\nகுடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன\nவரவு, செலவை வரையறுப்பது எப்படி\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.\nகுழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா ராசாத்தி அல்லவா' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\nபயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.3.\nவீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.5.\nமுன் மாதிரியாக நடந்து கொள்வது.\nஒன்றாக பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.\n17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\nவாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்.\nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nundefined மேற்கோள் செய்த பதிவு: 1261906\nநாலு ஆண்டில் 40 மார்க்கு.\n10 ஆண்டில் 100 மார்க்கு அடைந்து விடுவீர்.\nபிறகு என்ன செய்வதாக உத்தேசம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\n@SK wrote: எனது இந்த பதிவை நீண்ட நாள் கழித்து பார்த்தேன் மீண்டும் பகிர்கிறேன்\nசிலசமயத்தில் இது போல் பழைய பதிவுகளை படிப்பது , மேலே கொண்டுவருவது மிக்க மகிழ்ச்சியை தரும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\n@SK wrote: இன்னும் 40 மார்க்கை கூட தாண்டவில்லை\nஎனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் தான் ஆகிறது\nகூடிய விரைவில் 100 மார்க் வாங்கிவிடுவேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1261906\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nநாலு ஆண்டில் 40 மார்க்கு.\n10 ஆண்டில் 100 மார்க்கு அடைந்து விடுவீர்.\nபிறகு என்ன செய்வதாக உத்தேசம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1261918\nஹா..ஹா...ஹா...நல்ல கேள்வி............செந்திலின் பதில்தான் என்ன .......தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nநாலு ஆண்டில் 40 மார்க்கு.\n10 ஆண்டில் 100 மார்க்கு அடைந்து விடுவீர்.\nபிறகு என்ன செய்வதாக உத்தேசம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1261918\nஇரண்டாம் ஆட்டத்தை தொடங்க வேண்டியது தான்\nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nநாலு ஆண்டில் 40 மார்க்கு.\n10 ஆண்டில் 100 மார்க்கு அடைந்து விடுவீர்.\nபிறகு என்ன செய்வதாக உத்தேசம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1261918\nஇரண்டாம் ஆட்டத்தை தொடங்க வேண்டியது தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1262077\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nநாலு ஆண்டில் 40 மார்க்கு.\n10 ஆண்டில் 100 மார்க்கு அடைந்து விடுவீர்.\nபிறகு என்ன செய்வதாக உத்தேசம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1261918\nஐயா திருமணமாகி 4 ஆண்டு தான் ஆகிறது காதலிக்க ஆரம்பித்து 12 ஆகி விட்டது\n100 மார்க் வாங்க எனக்கு 50 வயது ஆகிவிடும்\nபிறகு வந்து உங்களை சந்திக்கிறேன்\nஉங்கள் வாக்கை நீங்க காப்பாற்ற வேண்டும் என்பதற்காக\nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nசொன்ன சொல்லை மறந்திடுவேனோ SK .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2014/12/8.html", "date_download": "2018-06-19T04:38:14Z", "digest": "sha1:7LUZH7KWSRXHKSQHEZ2HESI4JH7BSHVO", "length": 28888, "nlines": 291, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: உலகைக் கவரும் உன்னதமான துபாய்-8", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-8\nஇந்தியப்பொருட்களின் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் துபாயில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்காட்சி 11.12.2014 முதல் 13.12.2014 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்றன. இந்தக்கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 70 பேர் உருவாக்கிய அரங்குகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன.\nஇந்தக்கண்காட்சியில் 2012-ம் ஆண்டு சுமார் 16 ஆயிரம் பேரும், 2013-ம் ஆண்டு சுமார் 14,700 பேர்களும் பங்கேற்றனர். அதேபோல இந்த ஆண்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.\n01 01 2015 தொடக்கம்\nதுபாயில் கடந்த 1996-ம் ஆண்டு, சில்லரை வர்த்தகத்துக்குப் புத்துணர்வு கொடுக்கும் வண்ணம் ஷாப்பிங் திருவிழா தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத்திருவிழா மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.\nகடந்த 19 ஆண்டுகளாக துபாயில் நடந்துவரும் இந்த ஷாப்பிங் திருவிழா தற்போது 20-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த ஆண்டுத்திருவிழா ஜனவரி-1ம் தேதி துபாயில் கோலாகலமாக தொடங்குகிறது. 32 நாட்கள் நடக்கும் இந்தத்திருவிழா இந்த முறை ‘கொண்டாட்டத்தின் ஒரு பயணம்’ என்ற தலைப்பில் 2015 பிப்ரவரி-1ம் தேதி வரை நடக்கிறது.\nஇந்த ஷாப்பிங் திருவிழாவில் உலகில் உள்ள அத்தனை நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான விதவிதமான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அந்த அளவுக்குப் பொருட்கள் குவிந்து கிடக்கும். இந்தத்திருவிழாவை ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nஇந்தத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நுழைவுக்கட்டணத்துடன் ஒரு கூப்பன் வழங்கப்படும். பின்னர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மேலும் மெகா குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு கிலோ தங்கம், விலை உயர்ந்த கார் போன்ற பரிசுகள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.\n20-வது ஆண்டு ஷாப்பிங் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இது குறித்து சுற்றுலா மற்றும் வர்த்தக மார்க்கெட்டிங் துறையின் துபாய் ஷாப்பிங் திருவிழா மற்றும் சில்லறை ஸ்தாபன தலைமை நிர்வாக அதிகாரி லைலா முஹமது சுஹைல் கூறியதாவது:\nதுபாய் ஷாப்பிங் திருவிழா அதன் 20-ம் ஆண்டு நிறைவு விழாவை நோக்கி பயணிக்கிறது. இது நம் அனைவருக்கும் பெருமை தரும் தருணமாகும். இந்த இலக்கை நாம் அடைந்ததன் காரணம் ஷாப்பிங் துறையில் தலைமைத்துவத்தை பராமரிக்கும் துபாயின் திறமையால் மட்டும் தான். இந்த அளப்பறிய சாதனையை நிகழ்த்த முதன்மைக்காரணம், உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது கூட துபாய் ஷாப்பிங் திருவிழாவை தவறாது நடத்திய நமது நிர்வாகத்தன்மையே ஆகும்.\nஉலகில் பல நிகழ்ச்சிகள் நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் போய் இருக்கின்றன. ஆனால் துபாய் ஷாப்பிங் திருவிழா அனைத்துத் தருணங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. துபாய் ஷாப்பிங் திருவிழாவில் பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி நிகழ்வுகளின் தூண்களாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், வெற்றிகளும் இடம் பெறுகின்றன.\nதுபாயின் ஷாப்பிங் திருவிழாவின்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொழுதுபோக்குக் கலைஞர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு ஒரே மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nதுபாயில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில்\nசெயற்கையாக உருவாக்கப்பட்ட ‘பாம் ஐலண்டு’\nதுபாய் நகரின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள\nதுபாய் மரீனாவில் இருந்து அல்சுபோ வரை\n10.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு\nதுபாயில் இயங்கும் டிராம் வண்டி இதுமட்டும்தான்.\nதுபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று வெளியிடப்பட்ட\nஇனி நாங்கள் இந்தமுறைசென்று வந்த\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:10 PM\nதுபாய்‍ .8 பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவுளைக் காண ஆவலாய் இருக்கிறேன்.\nதுபாய் ஷாப்பிங் திருவிழாவைப்பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.\nதுபாய் ஷாப்பிங் திருவிழாப் பற்றி தெரிந்து கொண்டோம்.\nஷாப்பிங் திருவிழா குறித்த தகவல்களுக்கு நன்றி. இவை எல்லாம் தெரியாத செய்திகள்.\nசரி நீங்க அந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு போனேளான்னு சொல்லவே இல்லையே.\n//பிரமிப்பூட்டும் படங்கள், சரி நீங்க அந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு போனேளான்னு சொல்லவே இல்லையே.\nஅது [ஷாப்பிங் திருவிழா] இனிமேல் தான் 01.01.2015 அன்று தான் ஆரம்பிக்க உள்ளது. மீண்டும் போனால் தான் நான் பார்க்க முடியும். நீங்க முடிந்தால் போய்ட்டு வாங்கோ.\n2016 விழாவுக்கு வேண்டுமானால் சொல்லுங்கோ, நாம் எல்லோரும் சேர்ந்து போவோம். :)\nஉங்கள் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. ஒரு பொருளை ப் பற்றி எழுத எடுத்துக் கொண்டால் அது பற்றி தனக்குத் தெரிந்ததெல்லாம் எழுதி விட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருக்காது. ஆனால் நீங்கள் அப்படியில்லை என்பது தான் விசேஷம்.\nநீங்கள் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொழுது நான் கூட\nஇதை எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தது இரண்டு மாச காலம் இருக்குமா.. அதற்கேற்ற மாதிரி துபாயைப் பற்றி மேலோட்டமாக ஓரிரண்டு செய்திகள் எழுதி விட்டு முடித்துக் கொள்வீர்கள் என்பது என் நினைப்பு. நீங்களோ தகவல் சுரங்கமாய் இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.\nஅதற்கேற்ப புகைப்படங்கள் வேறே.ஆச்சரியமாய் இருக்கிறது. இது தான் உங்கள் ஈடுபாடு.\nநிறைய தடவைகள் நான் USA சென்று வந்திருக்கிறேன்.\nஇப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றியதே இல்லை. உங்கள் திறமையும் சுவாரஸ்யமாக எழுதும் கலையும் வாசிக்க வாசிக்க சந்தோஷமாக இருக்கிறது.\nதவறாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள், கோபு சார்\n//அங்கிருந்தது இரண்டு மாச காலம் இருக்குமா\nஇந்தமுறை அங்கு நான் தங்கியது 15.11.2014 இரவு முதல் 13.12.2014 இரவு வரை சுமார் 28-29 நாட்கள் மட்டுமே. அதிலும் ஒரு வாரம் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் விட்டது. ஆஸ்பத்தரி தவிர வேறு எங்கும் வெளியே நான் செல்லவில்லை.\nஅதுபோல என் மகன் 2 முறை அருகே உள்ள வெளிநாடுகளுக்கு அலுவலக நிமித்தமாக ஓரிரு நாட்கள் விமானப்பயணம் மேற்கொண்டு விட்டதால், அவன் இல்லாமல் வெளியே எங்கும் என்னால் தனியாகச் சுற்றப்போக இயலவில்லை. மகனுடன் சேர்ந்து வெளியே சுற்றிய நாட்கள் மொத்தமாக ஒரு பத்து நாட்களுக்கு மேல் இருக்காது. மேலும் ஓரிரு மாதம் தங்கச் சொல்லி வற்புருத்தினார்கள். இருப்பினும் நான் புறப்பட்டு வந்துவிட்டேன்.\nஅதனால் இந்தத்தொடர் மிகச்சுருக்கமாக சீக்கரமாகவே முடிந்து விடக்கூடும். :)))))\n19 அல்லது 20 பகுதிகளுடன் நின்றுவிடக்கூடும்.\nதங்கள் தொடர்வாசிப்புக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஷாப்பிங் திருவிழா பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி சார்.\nசுற்றுலா பயணிகளைக் கவர இம்மாதிரி ஷாப்பிங்க் திருவிழாவை அரசே நடத்துவது பாராட்டுக்குரியது.\nமிகவும் சிரத்தையுடன் பல அரிய தகவல்களைச் சேகரித்து அளிக்கும் தங்கள் பெருமுயற்சிக்குப் பாராட்டுகள் கோபு சார். எவ்வளவு விவரங்கள்... ஷாப்பிங் திருவிழாவின் பிரமாண்டத்தை அறிய முடிகிறது. மிக்க நன்றி.\nதுபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் சமயம் வருமாறு எனக்கு அழைப்பு வந்தும் நான் போகவில்லை.\nஅதனை செலவு தேவையில்லை என்ன்று.\nஉங்கள் பதிவை படித்ததும் போய்வந்திருகலாமோ என்ன்று தோன்றுகிறது.\nதங்களின் அயராத உழைப்பும் திட்டமிடலும் பதிவுகளில் பரிமளிக்கிரது\nஷாப்பிங்க் பெஸ்டிவெல் தகவல்கள் வெகு சுவாரசியமாக சொல்லி இருக்கீங்க.\nஉன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..\n//உன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஷாப்பிங்கு கூடவா திருவிளா பண்ணுவாங்க. கை நெறயா காச வச்சி கிட்டு என்னத்த பண்ணுதுன்னுபிட்டு புதுசு புதுசா யோசிப்பாய்ங்க போல.\nஷாப்பிங்க் திருவிழா கலக்கல் சுற்றுலா பயணிகளை கவர எப்படில்லாம் யோசிச்சு செயல் படுத்தி வராங்க.\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை\nமின்னூல் ஆசிரியர் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் மின்னூல்கள் மூலம் இவரைப்பற்றி நாம் அறிவது http://www....\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nSWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]\nS W E E T S I X T E E N [இனிப்பான பதினாறு] பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான எண்ணாகச் சொல்லப்படுகிறது. இளமையைக் குற...\n36] குறை நிலாவிலும் குளுமை \n2 ஸ்ரீராமஜயம் உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-8\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-7\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-6\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-5\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய் -4\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-3\n’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]\nஇன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. [துபாய்-1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614794", "date_download": "2018-06-19T05:04:33Z", "digest": "sha1:CPIUUR6WPKF744YTSCLUIPTFP2O4WM3J", "length": 15406, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | மின் பற்றாக்குறைக்கு தீர்வு நுகர்வோர் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nமின் பற்றாக்குறைக்கு தீர்வு நுகர்வோர் வலியுறுத்தல்\nகோவை : \"தமிழகத்தில் உள்ள மின் திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டு நடவடிக்கைக் குழு (டேகா)வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் பாலசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் தற்போது 40 சதவீதத்துக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை உள்ளது. பருவ மழை பொய்த்ததால், விவசாய பாசன வசதிக்காகவும் அதிகளவு மின்சாரம் தேவைப்படுகிறது. வறட்சியால் இனி வருங்காலங்களிலும் மின் தேவை அதிகரிக்கும்.\nஇதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மின் திட்டங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மத்திய அரசு தமிழகத்துக்கே வழங்க வேண்டும். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இதர அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஏரிகளில் மண் அள்ள விவசாயிகளுக்கு ஆர்வமில்லை\nமாநகர போக்குவரத்து போலீசாருக்கு...போடலாம் ஒரு ... ஜூன் 19,2018 1\n நொய்யல் கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்:ரோடு ... ஜூன் 19,2018\n» தினமலர் முதல் பக்கம்\nஆம். இக்கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தி விரைவில் இம்மாநிலத்தில் உற்பத்தியாகும் எல்லா மின்சாரமும் இம்மாநிலத்திற்கே பயனாகக வகை செய்யவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/12/33-2000.html", "date_download": "2018-06-19T05:00:46Z", "digest": "sha1:IYPLFCNJ7Y3NGBLEG5ZY4GJAPFYUZSQJ", "length": 21476, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மனிஷ் ஷர்மா கைது: 33 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் பறிமுதல் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மனிஷ் ஷர்மா கைது: 33 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் பறிமுதல்\nமேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மனிஷ் ஷர்மா கைது: 33 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் பறிமுதல்\n2016 ராணிகஞ் பகுதியில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மனிஷ் ஷர்மாவை கோல்கத்தா சிறப்பு காவல் படை ஹவாலா குற்றத்திற்காக கைது செய்துள்ளது. அவரிடம் இருந்து 33 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறை சிறப்பு படை கைப்பற்றியுள்ளது. மேலும் இவருடன் நிழலுலக நிலக்கரி சுரங்க கும்பலை சார்ந்த பலரையும் காவல்துறை கைது செய்துள்ளது.\nமனிஷ் ஷர்மா 2016 சட்டமன்ற தேர்தலில் 18% வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இவர் தேதலில் போட்டியிடுவதற்கு முன்னர் பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவரான ஷகீல் அன்சாரி, மனிஷ் சர்மாவிடம் பண பலம் இருப்பதாலேயே அவர் அந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “மனிஷ் செல்வந்தர். நான் அவ்வாறு இல்லை. ராகுல் சின்ஹா கட்சி தலைவராக இருந்த காலத்தில் உள்ள பழக்கம் திலிப் கோஷ் காலத்திலும் தொடர்கிறது. எனக்கும் பரம்பரை சொத்துக்கள் இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் நானும் அதிக பணம் கொடுத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றிருப்பேன்” என்று கூறியிருந்தார்.\nமனிஷ் ஷர்மாவைப் போன்றே சேலத்தை சேர்ந்த பா.ஜ.க இளைஞரணித் தலைவர் அருண் ராம் என்பவரிடம் இருந்து 20.55 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இவர் சமூக வலைதளங்களில் மோடியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் நன்மைக்காக மக்கள் வங்கியின் முன் 2000 ரூபாய்க்கு நிற்பது தவறில்லை என்பது போன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தவர். இவரிடம் இருந்து 926 புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். வழக்கமான வாகனச் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக சென்ற இவரது வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் இந்த பணம் சிக்கியது\nநாட்டில் பொது மக்கள் தங்கள் வீட்டின் திருமணம் போன்ற விஷேசங்களுக்கு கூட பல கெடுபிடிகளுக்கு இடையில் அளந்து தருவதைப் போல அரசு 2.5 லட்சம் தரும் இவ்வேளையில் பா.ஜ.க பிரமுகர்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நாகூர் பிச்சை (என்) தாஜ்தீன்\nஇயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%AE%E0%AF%88%C2%AD", "date_download": "2018-06-19T05:02:37Z", "digest": "sha1:TQMCTKZLZTC76S242HJBWV3B2NWE4Q4D", "length": 4101, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடு­மை­ | Virakesari.lk", "raw_content": "\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது தொடர்\nபொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலியெடுத்த மிதமிஞ்சிய வேகம்\nபாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nகடு­மை­யான மன அழுத்தம் மார­டைப்பை போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்தும் அபாயம்.\nகடு­மை­யான உணர்வு ரீதி­யான மன அழுத்­த­மா­னது மார­டைப்பைப் போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்­து­வ­தாக பிரித்­தா­னிய மருத்...\nஅண்ணன், அண்ணி, மைத்­துனரால் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுவன் விலங்குடன் மீட்பு\nகலஹா பிர தேசத்தில் உற­வி­னர்களால் கடு­மை­யான முறையில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்ட 12 வயது சிறு­னொ­ரு­வனை பொ...\n\"ஆனந்த சுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­விப்­பது கடி­ன­மான விடயம்\"\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ourjaffna.com/", "date_download": "2018-06-19T04:38:55Z", "digest": "sha1:F6HUDGH6NPS4OGE7Q3BEXNSATXLNFE7H", "length": 15520, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "Home | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசீரணி-பாக்கியம் கூத்துக் கலைஞர்கள் கூத்துக் கலைக்காகவே தமது ஆயுள் பரியந்தம் அர்ப்பணிப்புச் செய்த இருபெரும் கலைஞர்கள். யாக்கோபு இம்மானுவேல் (சீரணி) மற்றும் பத்திநாதர் பாக்கியநாதர். காலங் கடந்து கனம் பண்ணப் படுகிறார்கள். என்றாலும் ஒரு மகிழ்ச்சி விம்மல் நெஞ்சில் எழுகிறது. இவர்களுடன் அரங்காடிய இன்னும் பல...\nவேலணை நடராசப்பெருமான் எமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை வளர்க்கும் முகமாக கல்லூரி வளாகத்தில் ஓர் ஆலயம் கட்டப்படவேண்டும் என்ற தனது எண்ணத்தை...\nவேலணை சிற்பனை முருகன் ஆலயம் சிற்பனை ஆலயம் 1880களுக்கு முன்னர் வேலணைக் கிராமத்தில் இருந்த முருகன் ஆலயங்களுள் பள்ளம் புலம் முருகமூர்த்தி ஆலயத்திற்கு அடுத்து பழமை வாய்ந்தது. இவ்வாலய வரலாறு பற்றி தெளிவான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கும் தகவல்கள் தரவுகளைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்தில் இவ்வாலயம்...\nபண்டிதர். கந்தசாமி குகதாசன் யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் சமுத்திரத்தின் மத்தியில் கடைச்சங்க புலவர்களால் மணிபல்லவம், மணித்தீவு என்றழைக்கப்பெற்றதும் நயினாதீவென இப்பொழுது எல்லோராலும் அழைக்கப்படுவது நயினாதீவு. என்றென்றும் கருணை பொழிந்து அருளாட்சி புரியும் அன்னை நாகேஸ்வரி எழுந்தருளியிருப்பதால் புண்ணியத்தீவாகவும் புத்தபகாவான் தமது புனிதபாதங்களைப் பதித்ததால் புனித தீவாகவும் போற்றி...\nதம்புருவளை பிள்ளையார் கோவில் ஈழத்தில் சிரமெனப் பொலிந்து சிவமணம் கமழ்ந்து இலங்குவது யாழ்ப்பாணக் குடாநாடு. இக்குடாநாட்டில் அமைந்த வடமராட்சிப் பகுதியில் விளங்கும் பருத்தித்துறை எனும் நகரைச் சார்ந்து தும்பளை என்னும் பதியாகும். சமுத்திரதேவி தன் இரு கரங்கள் கொண்டு அணைக்கும் வனப்பு வாய்ந்த இப்பகுதியில் வடபால்...\nதேவதாசிகள் பற்றிய வரலாற்று உண்மைகள் கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி...\nகோடரி – விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது பன்நெடுங்காலமாக எங்களால் பயன்படுத்தப்படும் கோடரி பல்வேறு மாற்றுப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அதாவது “கோடாலி”, “கோடாரி” என்பனவே. மரத்தை வெட்டுவதற்கு அல்லது பிளப்பதற்கு பயன்படும் கோடரி ஆரம்ப காலங்களின் யுத்தங்களின் போது ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரான வெட்டும் பகுதியையும்...\nஅம்மானைக்காய் – பெண்களுக்கான பழந்தமிழ் விளையாட்டுப்பொருள் அம்மானைக்காய் என்பது பழந்தமிழ் மகளீர் விளையாடும் ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். ஆண்கள் விளையாடுவதற்குப் பந்து பயன்படுவதைப்போல் பெண்கள் விளையாட இவ் அம்மானைக்காய் பயன்படுத்தினர். சிலப்பதிகாரத்தில் கண்ணகி இவ் அம்மனைக்காய் விளையாடுவது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக இன்றும் அனேக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithupaarungal.com/2014/09/28/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-19T04:43:34Z", "digest": "sha1:7VE3SV3TI7YSUOVUXAEJWQBCGA77JDX2", "length": 18035, "nlines": 126, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை: கருணாநிதி கருத்து கூற மறுப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை: கருணாநிதி கருத்து கூற மறுப்பு\nசெப்ரெம்பர் 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.\nகருணாநிதி: கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.\nவிஜயகாந்த்: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்து பதவியில் இருக்கும்போதே முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்ய வேண்டும். மாறாக ஊழலில் ஈடுபட்டால் தண்டனை நிச்சயம் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.\nதமிழிசை சௌந்தரராஜன்: பதவியில் இருக்கும்போதே மாநில முதல்வர் ஒருவருக்கு தண்டனை கிடைத்துள்ளதன் மூலம் பாஜக ஆட்சியில் சட்டம் தன் கடமையைச் சுதந்திரமாகச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. அரசியலில் தூய்மை, நேர்மை, உண்மை இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை.\nபி.எஸ். ஞானதேசிகன்: தீர்ப்பின் மீது விமர்சனம் என்பது இருக்கக் கூடாது. இதற்காக வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து வன்முறையைக் கைவிட வேண்டும். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவைகோ: ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி; நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம்; நீதித் துறையின் நம்பகத்தன்மையை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற தீர்ப்பு.\nராமதாஸ்: சட்டத்தையும் நீதியையும் எப்போதும் வளைத்துவிட முடியாது. நீதி இன்னும் வாழ்கிறது என்பதையே சொத்துக் குவிப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு காட்டுகிறது.\nடி.ராஜா: ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவரது தலைமையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சிக்கு எவ்வித நெருக்குதலோ, பிரச்னையோ இல்லை. அதே சமயம், உடனடியாக இல்லாவிட்டாலும், நாளடைவில் இந்தத் தீர்ப்பு தேசிய, மாநில அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.\nஜெயலலிதாவின் ஆட்சித் திறனும், தலைமைப் பண்பும் முதன்மையானது. அதை மறுக்க முடியாது. விசாரணை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக அவர் சட்ட ரீதியாக முறையிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்துடன் எல்லாம் முடிந்து விட்டதாகக் கருதி அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக் கூடாது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்பதை உணர வேண்டும்.\nதா.பாண்டியன்: இந்தத் தீர்ப்பால் தமிழக அரசியலில் ஏற்படப் போகிற விளைவுகளை நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தீர்ப்புக்கு எந்த உள்நோக்கமும் கற்பிக்க விரும்பவில்லை.\nஜி. ராமகிருஷ்ணன்: பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியைப் பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்ய வேண்டும்.\nபழ. நெடுமாறன்: முதல்வருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய தீர்ப்பு இதுவரை இந்திய வரலாற்றிலேயே அளிக்கப்படாதது, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையைக் கண்டிக்கிறேன்.2 ஜி ஊழல் வழக்கு போன்ற வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்பு வரும்போதுதான் ஊழல் அரசியல்வாதிகளைப் பொது வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த முடியும்.\nசரத்குமார்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. தமிழக மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சட்ட நடவடிக்கைகளின் மூலம் மேல்முறையீடு செய்து ஜெயலலிதா வெற்றி காண்பது உறுதி.\nசெ.கு.தமிழரசன்: சொத்துக் குவிப்பு வழக்கு புனையப்பட்ட, அரசியல் பழிவாங்கும் காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்ட வழக்கு. இதற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை மிகையானது. இந்த வழக்குக்குப் பின்னால் திட்டமிட்ட சதி வலை இருக்கிறது. 1996-இல் வழக்கு போடப்பட்டதற்குப் பிறகு இரண்டு முறை மக்களால் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று மாதத்துக்கு முன்புகூட மக்களவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மக்கள் மன்ற உணர்வை நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. முதல்வர் ஜெயலலிதா 20-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தகர்த்தெறிந்து வந்துள்ளார். இந்த வழக்கையும் ஜெயலலிதா தகர்த்தெறிவார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜெயலலிதவுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ. 100 கோடி அபராதம்\nNext postஎழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது\n“ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை: கருணாநிதி கருத்து கூற மறுப்பு” இல் 2 கருத்துகள் உள்ளன\n2:54 பிப இல் செப்ரெம்பர் 28, 2014\nகருத்து தெரிவிக்காத காரணம் …குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கிறதோ \n3:45 பிப இல் செப்ரெம்பர் 28, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/congress-mla-vijayadharani-accused-the-speaker-dhanapal-322243.html", "date_download": "2018-06-19T04:39:11Z", "digest": "sha1:K2U5BIUKNOKVMAUX7ZTAABUTHZFZYDUM", "length": 12519, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு! | Congress MLA Vijayadharani accused the speaker Dhanapal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு\nசேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு\n3-ஆவது நீதிபதி விமலா நியமனம்\nஎன்ன கோககோலா ஓனர் லெமன் ஜூஸ் வித்தாரா ராகுல் காந்தியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது- திருநாவுக்கரசர்\nகாங்.-மஜத கூட்டணியால் பாஜகவுக்கு பெரும் தலைவலி.. லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காத்திருக்கிறதா அடி\nகாங் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விளக்கம் சொன்ன சபாநாயகர்\nகர்நாடக இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வி தொடர்கிறது.. பெங்களூரிலும் வலு இழக்கிறது\nரஜினி, கமல் உட்பட புதிதாக கட்சி துவங்கும் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது: திருநாவுக்கரசர்\nசென்னை: சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.\nசட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.\nஅதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதாரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதாரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.\nஅவர்களைப் பார்த்து விஜயதாரணி, ‘‘என்னை தொடாதீர்கள்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.\nஇதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன்.\nநேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.\nசபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை, நெஞ்சை அமுக்கியும் வெளியேற்றினார்கள்.\nசட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ncongress mla vijayadharani speaker dhanapal tn assembly காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி குற்றச்சாட்டு சபாநாயகர் தனபால் தமிழக சட்டசபை\nகர்நாடகாவில் நாய் செத்தாலும் மோடி பொறுப்பா கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து முத்தலிக் சர்ச்சை பேச்சு\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது.. விரைவில் தீர்வு காணப்படும்- குமாரசாமி\nஇனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winmani.wordpress.com/2011/01/05/highresolution-wallpapers/", "date_download": "2018-06-19T05:01:59Z", "digest": "sha1:TR46HQUYBIOI77GHQI5IT2MYCYLFGOXU", "length": 15701, "nlines": 197, "source_domain": "winmani.wordpress.com", "title": "(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\n(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.\nஜனவரி 5, 2011 at 12:53 பிப 11 பின்னூட்டங்கள்\nவால்பேப்பர் தேடி ஒவ்வொரு தளமாக செல்ல வேண்டாம்.\nஅனைத்து விதமான வால்பேப்பரும் குவாலிட்டியாக தரவிரக்க\nஉதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினிக்கு தேவையான வால்பேப்பர் எல்லா இணையதளங்களிலும்\nஇலவசமாக கிடைத்தாலும் ஒரு சில தளங்களில் மட்டும் தான்\nதரமான குவாலிட்டியான வால்பேப்பர் நமக்கு கிடைக்கிறது. அந்த\nவகையில் தரமான வால்பேப்பர் தரவிரக்க நமக்கு உதவியாக\nஇந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எந்த வகையான\nவால்பேப்பர் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Search என்ற\nபொத்தானை சொடுக்கி வால்பேப்பர்-ஐ தேடி நம் திரையின் அளவு\n( Screen)-க்கு தகுந்த மாதிரி எந்த அளவு வேண்டுமோ அந்த\nஅளவை தேர்ந்தெடுத்துக்கொண்டு Download என்ற பொத்தானை\nசொடுக்கி எளிதாக தரவிரக்கலாம். நீங்கள் பயன்படுத்திக்\nகொண்டிருக்கும் திரையின் அளவு என்ன என்பதையும் அதற்கு\nதகுந்தாற்போல் வால்பேப்பர்-ஐ Automatic ஆக தேர்ந்தெடுத்து\nநமக்கு காட்டும். வால்பேப்பர் மற்றும் High Quality image தேடும்\nஅனைத்து நண்பர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.\nபெருமை விரும்பிகள் அதிகம் தெரிந்து வைத்திருப்பதில்லை,\nபெருமை விரும்பாதவர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ்நாட்டில் அரசினால் வழங்கப்படும் மிகப்பெரிய இலக்கிய\n2.வள்ளுவரின் பெயரை வைத்து திருக்குறளை எவ்வாறு\n3.தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று யார்\n4.புத்த சரிதை என்னும் நூலை இயற்றியவர் யார் \n5.மான் உருவில் வந்து ராமனையும் சீதையையும் பிரித்தவர்\n6.மகாத்மா காந்தியின் சுயசரிதைக்கு என்ன பெயர் \n7.வான் அறிவியல் துறை வளரப் பாடுபட்டவர் யார் \n8.இந்தியாவில் திட்டக்குழு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது \n9.இந்தியா எந்த வகை பொருளாதாரத்தை சேர்ந்தது \n10.விடுதலைக்கு முன் நாட்டு தேசிய வருமானத்தைக்\nபெயர் : கால்வின் கூலிஜ் ,\nமறைந்த தேதி : ஜனவரி 5, 1933\nஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத்\nதலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில்\nஇருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர்\nவெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும்\nஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில்\nஇவர் அரசியலில் இறங்கி அதன் பின் ஆளுநர் ஆனார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: (High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்க�.\ncartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்.\tபொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள்\n11 பின்னூட்டங்கள் Add your own\n1. கேப்டன் டைகர் | 3:59 பிப இல் ஜனவரி 13, 2011\n3. எஸ்.கே | 4:25 பிப இல் ஜனவரி 13, 2011\n5. ♠புதுவை சிவா♠ | 4:47 பிப இல் ஜனவரி 13, 2011\nநிச்சயமாக இப் பதிவு வால்ல்பபேர் டவுன்லோட் செய்ய மிஹவும் பொருத்தமான தளம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118276-the-reason-behind-death-of-police-officer.html", "date_download": "2018-06-19T05:09:21Z", "digest": "sha1:7AP4F4VMPX5CYBEI3SBL6FF2ZETL3NC4", "length": 27742, "nlines": 351, "source_domain": "www.vikatan.com", "title": "மெரினா நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏன்? காவலர் மரணம் எழுப்பும் கேள்விகள் | The reason behind death of police officer", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமெரினா நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏன் காவலர் மரணம் எழுப்பும் கேள்விகள்\nகாவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் நியாயம் கேட்டு, முதல் முறையாக 'நீதி விசாரணை' கோரப்பட்டிருக்கிறது. இறந்துபோன காவலரின் தந்தைதான் நீதி விசாரணைக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழகக் காவல்துறை வரலாற்றில் காவல் உயரதிகாரிகள், கேட்டறியாத ஒரு கோரிக்கையாக உள்ளதால், காவல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருக்கிறது. இங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அருண்ராஜ், மார்ச் 4- ம் தேதி, அதிகாலை 4.55 மணிக்கு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு 2013-ம் ஆண்டு, தேர்வானவர் அருண்ராஜ். இவருக்கான காவலர் அடையாள எண் : 42104. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அடுத்த பெருங்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா மலைராஜன், அம்மா பொன் அழகு. பி.காம், பட்டதாரியான அருண்ராஜ், நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு முயன்று வந்திருக்கிறார். 'காவலராகப் பணியில் சேர்ந்து, பின்னர் முயற்சி செய்தால் 20 விழுக்காடு சலுகை அடிப்படையில் முன்னுரிமை கிடைக்கும்' என்று நண்பர்கள் கூறியதால், காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். குதிரையேற்றம், மோட்டார் சைக்கிள் சாகசம் போன்றவற்றில் அவ்வப்போது அருண்ராஜ் திறமையை நிரூபித்து வந்திருக்கிறார். காவலர் பணிக்குத் தேர்வான அருண்ராஜூக்கு, சென்னை புதுப்பேட்டை, ஆயுதப்படைக் காவலர் பிரிவில் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nவழக்கம்போல், காவலர் ஓய்விடத்திலிருந்து மார்ச்-3 ம் தேதி இரவு, அருண்ராஜ் பணிக்குக் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. காவலர் அருண்ராஜுக்கு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கான பாதுகாப்புப் பணி ஒதுக்கப் பட்டிருக்கிறது. காவல் நிலைய வாசலில், 'பாரா' டியூட்டி பார்க்கும் போலீஸார் வைத்திருக்கும் 303 Bold Action Rifle துப்பாக்கியுடன் அருண்ராஜ், பணிக்குச் சென்றிருக்கிறார். மார்ச்-4 ம் தேதி காலை 7 மணியளவில், அருண்ராஜ் பணியை முடித்துக்கொண்டு, ஆயுதப்படைப் பிரிவுக்கு வந்து சேர வேண்டும். ஆனால், அதிகாலை, 4.55 மணிக்கே அருண்ராஜ், காவல் பணி மொத்தமும் முடிவுக்கு வந்திருக்கிறது. கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், தாடைப்பகுதி நொறுங்கிப்போன நிலையில், ஜெயலலிதா சமாதிக்குப் பக்கத்திலேயே அருண்ராஜ் உயிரற்றுக் கிடந்திருக்கிறார். அண்ணா சதுக்கம் போலீஸார், அருண்ராஜ் உடலை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் பிற்பகல், அருண்ராஜ் உடல் சொந்த ஊரான மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அருண்ராஜ் தந்தை மலைராஜன், \"நேற்றிரவுகூட என் மகன் செல்போனில் பேசினான். ஊருக்குப் பணம் அனுப்புவதாகக்கூடச் சொன்னான். எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாகத்தான் எங்களிடம் போனில் பேசினான். உறவினர்களை விசாரித்தான். அவன் குரல் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால், மறுநாள் காலை 6 மணிக்கு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் போனில் கூப்பிட்டு, 'உங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டார்' என்று சொன்னபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அருண்ராஜ், தற்கொலை செய்துகொள்கிற மனநிலையில் கொஞ்சமும் இல்லை. இந்த மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. என் மகன், மரணம் குறித்து, உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்\" என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'ஏர்செல்' நிறுவனம் முடக்கிய ரூ. 50 ஆயிரம் கோடி யாரிடம் சேரும் - அதிர்ச்சித் தகவல் #Aircel\nஏர்டெல், ஏர்செல், ஐடியா, டோகோமோ, யுனினார், ஜியோ, ரிலையன்ஸ் போன்ற ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாட்டில் இருக்கின்றன. அந்த வரிசையில், கோடி.... Issues behind Aircel network connectivity\nபணிச்சுமை, மேல் அதிகாரிகள் கொடுத்துவரும் அழுத்தம், நோய் இப்படிப் பல்வேறு காரணங்களால் போலீஸார் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆனாலும், இதுவரையில் காவலர் ஒருவரது மரணத்துக்கு நீதி விசாரணை கோரி யாரும் குரல் கொடுத்தது இல்லை. முதல் முறையாகக் காவலர் அருண்ராஜின் தந்தை, மலைராஜன் குரல் கொடுத்திருக்கிறார். முதல்நாள் இரவு வரையில் தன்னோடும், குடும்பத்தாரோடும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மகன், அடுத்த 8 மணி நேரத்தில் இறந்து போனதாகச் சொல்லப்படுவதை, இதயம் உள்ள எந்தத் தந்தையாலும் ஏற்க முடியாது என்பதே யதார்த்தம். உயிருக்கும் உடமைக்கும் எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்று கருதக்கூடிய இடங்களுக்கு மட்டுமே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அப்படிப்பட்ட இடமாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் அரசாலும், காவல்துறையினாலும் கருதப்பட்டிருக்கிறது. \"எம்.ஜி.ஆர். நினைவிடமாக மட்டுமே இந்த இடம் இருந்தபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸார் இங்கு நிறுத்தப்படவில்லை. ஜெயலலிதா நினைவிடமும் இங்கே அமைந்த பின்னர்தான், துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டனர்\" என்கின்றன, காவல் வட்டாரங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nPolice Suicide Case,Police,ஜெயலலிதா சமாதி,போலீஸ் தற்கொலை வழக்கு,காவல் துறை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nபல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n\"குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு அடிச்சார்” - கோவை பணியாளருக்கு நேர்ந்த சோகம்\n`முதல்வர் தொகுதியிலேயே, பா.ஜ.கவினர் மோசடி செய்தனர்' - திரிபுரா தோல்வியால் கொதிக்கும் மார்க்ஸிஸ்ட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kurunjeythi.blogspot.com/2009/", "date_download": "2018-06-19T04:33:45Z", "digest": "sha1:6NDVZIEN2DPK6QW25U2PL2CZ42UUY4LR", "length": 12225, "nlines": 494, "source_domain": "kurunjeythi.blogspot.com", "title": "குறு குறு குறுஞ்செய்தி: 2009", "raw_content": "\nதமிழ் கூறும் பதிவுலக வரலாற்றில்,\nடிஸ்கி : ரொம்ப உத்துப் பாக்காதீங்க\nஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா\nRat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு. அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா\nகத கேக்குற வயசா இது. போய் வேலயப் பாருங்கப்பா\n* உங்களுக்கு திருமணம்(/ங்கள்) ஆகியிருந்தாலோ, காதலி(கள்) இருந்தாலோ கீழ் கண்ட விஷயத்தை படிக்க வேண்டாம்.\nஒரு எறும்பை கடிக்க முடியாது\nதோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா\nமாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.\nஅதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.\nமொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.\nஸோ, 2 சை = தோசை.\nஉயிரில்லாத பூச்சி எது தெரியுமா\n இதை எனக்கு அனுப்பின புண்ணியவானைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஇந்தப் பதிவப் படிங்க. ஆமாவா இல்லையான்னு சொல்லுங்க\nஆமாம்னா கமெண்ட் போடுங்க. இல்லைனா சும்மா விட்ருங்க\nகேள்வி என்னன்னா, கல்யாண வீட்ல செருப்பு திருடற பழக்கத்த விட்டுட்டீங்களா\nஉங்களுக்கு பதினெட்டு வயது நிரம்பியிருந்தால் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்...\nதேர்தல் அன்று மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்\nஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...\nஇதுவும் ஒரு போஸ்ட்னு படிக்கிறீங்களே, அதான் ஃபீலிங்.\n உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது. தைரியமா இருங்க\nஇருட்டு நகரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது. அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு. அந்தப் பக்கம் இரண்டு Coloumnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்னத் தெரிகிறது\nயானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.\nநோ, நோ, நோ. அழக்கூடாது\nஆமையும் முயலும் +2 எக்ஸாம் எழுதிச்சுதுங்க. ஆமை 1109 மார்க் தான் எடுத்தது. முயல் 1124 எடுத்துடுச்சி. ஆனாலும் இஞ்சினியரிங் சீட் கவுன்சிலிங்ல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்கு சீட் கிடைக்கல. ஏன் தெரியுமா\nசெகண்ட் ஸ்டாண்டர்ட்லேயே முயல் ஆமை ரன்னிங் ரேஸ்ல ஆமைதானே ஜெயிச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குல்ல\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nதொலைவிலிருந்தே பேச : 9489690248\nஅவர்கள் மொத்தமாக தடவை சிரித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://suryakumardpi.blogspot.com/2014/04/maan-karathey.html", "date_download": "2018-06-19T05:06:38Z", "digest": "sha1:VTRZ6ZK7QWASTCO762S454567RL46NXC", "length": 6024, "nlines": 60, "source_domain": "suryakumardpi.blogspot.com", "title": "Suryakumar blogs: Maan karathey", "raw_content": "\nநான் கவனித்த வரையில் A.R.முருகதாஸ் திரும்ப திரும்ப ஒரே தவறை தான் வம்படியாக செய்கிறார். அப்போதைய ட்ரெண்டில் யார் டாப்பில் இருக்கிறார்களோ அவர்களை நம்பி படத்தை ஆரம்பிக்கிறாரே தவிர, கதை - திரைக்கதை அம்சங்களை உதாசீனம் செய்கிறார். ஒரே விதிவிலக்கு, எங்கேயும் எப்போதும்... மீதி எல்லாம் வரிசையாக அடி வாங்கி கொண்டிருக்கிறது, படம் ரீலிஸான 2-3 நாட்களுக்கு தியேட்டர்கள் பரபரப்பாக இயங்கும். அதன்பின் படத்தின் லட்சனம் தெரிந்து உஷாராகி கல்தா கொடுத்து விடுவார்கள். சிலரே சிலர் மட்டும் அவரின் தயாரிப்பில் வெளி வந்த படங்களை க்ளாஸிக் என்று சிலாகித்து கொண்டிருப்பர், அதுவும் 10 நாட்களுக்கு மட்டுமே. இது ஆரம்பத்தில் 'பலராக' இருந்தது, இப்போது 'சிலராகி' விட்டது , இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் அருகி டோட்டலாக காலியாகி விடும்.\nபெரும்பாலான திரைப்படங்கள் ஒன்-லைனகள் கேட்டே ஓகே செய்யப்படுகிறது என நினைக்கிறேன். அந்த வகையில் \"மான் கராத்தே\" திரைப்படமும் கூட பிரமாதமான ஒன்-லைனை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு எப்படி திரைக்கதை என்னும் தீனி போடுவது என்று தெரியாமல் தவியாய் தவித்து இருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக கூட இருந்தது.\nபொதுவாக ஹீரோயின்களை லூஸு போல் சித்தரிப்பது தான், தமிழ் சினிமாவின் பிரதான வழக்கம். இதில் ஒரு படி மேலே போய் ஹீரோயினின் அப்பாவையே லூஸாக சித்தரித்து அழகு பார்த்திருக்கிறார்கள்.\n+2 டொக்கு அடித்த பெண்ணின் அப்பனே, இப்போதெல்லாம் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கறார் காட்டுகிறார்கள். அப்படியே கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைகள் பொண்ணு பார்க்க வந்தாலும் அவர்களிடமே salary slip, allotment order, bank balance, pass book எல்லாம் காட்ட சொல்லும் இந்த காலக்கட்டத்தில், ஹன்சிகாவின் அப்பாவான சாயாஜி ஷிண்டே, 10 திருக்குறளை சொல்லும் பையனுக்கே தன் பொண்ணை கொடுப்பேன் என்று எண்டர்டெயின்மெண்ட் மூவி டச் கொடுக்கிறார்... கொடுமை.\nஆங்காங்கே அனிருத், முருகதாஸ் மற்றும் சில நடன கலைஞர்கள் எல்லாம் எட்டி பார்க்கிறார்கள். இவர்கள் என்னா பெரிதாக புடுங்கி விட்டார்கள் என்று Guest appearance கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன், ஹன்சிகாவே Guest appearance கொடுத்தது போல் தான் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_312.html", "date_download": "2018-06-19T04:28:09Z", "digest": "sha1:UMT3WKSN6G7BROKUUL6CVHFTIGJV7H5T", "length": 2494, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரசியலிலிருந்து தவம் ஓய்வு?; பதவிகளையும் துறக்க தயார் - அப்படி என்ன நடந்தது", "raw_content": "\n; பதவிகளையும் துறக்க தயார் - அப்படி என்ன நடந்தது\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை - பிரதேச சபையில் ஒரு வெற்றி ஆசனத்தையும் தவம் பெற்றிருக்கவில்லை இது முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய பின்னடைவாகும்.\nகடந்த முறையாவது ஒரு உறுப்பினரை பெற்றிருந்தது (ஹனீபா மதனி) 4 ஆசனங்களை ஆகக்குறைந்தது வெல்வோம் என தவம் குறிப்பிட்டிருந்தார் ஆனால் அது நடக்கவில்லை, இதனால் விரக்தி நிலையடைந்த அவர் தான் முஸ்லிம் காங்கிரசில் வகிக்கும் பதவிகள் மற்றும் இதர அரசியல் பணிகளில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/dragon-ball-3-ta", "date_download": "2018-06-19T05:05:35Z", "digest": "sha1:K2AN7LWCBZQORFB5VLYZUXNGOTNUQEEG", "length": 5326, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "டிராகன் பந்தை 3 (Dragon Ball 3) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nடிராகன் பந்தை 3: Goku த டிராகன் ராணுவ வீரர்கள் சிவப்பு கூட்டணியின் பந்துகளில் கண்டுபிடிக்க உதவும்.\nகட்டுப்பாடுகள்: W, A, S, D, K, L.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nShin நடிகை Jewels சாகச\nடிராகன் பந்தை V1.7 சண்டை Fierce\nகீழே குண்டுவெடிப்பில் Pokemon வெட்டு\nAnime வெளியிடப்பட்டது படமாக்கப்பட்டு போராடும் 3\nஊசலாடிக்கொண்டிருக்கிறது Ultimate இடைவிடா V1.2\nடிராகன் பந்தை 3 என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த Goku த டிராகன் ராணுவ வீரர்கள் சிவப்பு கூட்டணியின் பந்துகளில் கண்டுபிடிக்க உதவும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/devotional/slogas/39015-a-mantra-of-the-day-the-kubera-mantra-that-repels-poverty.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-19T04:40:33Z", "digest": "sha1:IG66S4WXWJC3CVKC7LY24D2MZKGCDCRK", "length": 6078, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "தரித்திரங்களை விரட்டும் குபேர மந்திரம் | A mantra of the day - The kubera mantra that repels poverty", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசி.டி.இ.டி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nஉலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா\nதரித்திரங்களை விரட்டும் குபேர மந்திரம்\nசிலருக்கு வீட்டில் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணம் தாங்காது. எப்போதும் பணத் தேவை இருந்துக் கொண்டே இருக்கும். அவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 32 முறை சொல்லி வர வாழ்வில் பணக்கஷ்டம் என்பதே வராது.\nகுபேர ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய\nஸம்வ்ருத்திம்மே தேகி தேகி தாபய ஸ்வாஹா\nஉ.பி. அவலம்: உயிரோடு இருந்த நாய் மீது சாலை\nஅடிக்கடி லீவ் எடுக்கிறார்.. மோடி மீது ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்.பி புகார்\nமோடிக்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி\nவாஜ்பாய் விரைவில் முழுவதும் குணமடைவார்: எய்ம்ஸ்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nராகு தோஷத்தால் மனவிரக்தி - தொடர் பிரச்னை நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபரமானந்த பரம்பொருள் மாதவனை வணங்குவோம்\nகிரக தோஷங்கள் போக்கும் சூலினி துர்க்கா ஸ்லோகம்\nஇல்லம் சுபிக்ஷமாக இருக்க... சொல்ல வேண்டிய மந்திரம்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்\nமுதல்வர் செய்தது பெருந்துரோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\nசூளைமேடு: 13 வயது சிறுவனை கொன்ற 4 சிறுவர்கள்\nஉங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\nஇடைத்தேர்தல்... ஆண்டிப்பட்டியில் ஆழம் பார்க்கும் எடப்பாடி\nபிக்பாஸ் வீட்டின் முதல் தலைவி ஜனனி, முதல் வில்லி மும்தாஜ்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் யார் யார்\nஇந்தியாவுக்கு நவீன ஹெலிகாப்டர்களை விற்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yaalaruvi.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2018-06-19T04:46:07Z", "digest": "sha1:MPXVCCLKNLDN3KDMO6XWVWRL55CVI4WC", "length": 14270, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஆரம்பம்!-", "raw_content": "\nசிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் விஷால்..\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே புலம்பலா.. ஓவியா சொல்ல வந்தது என்ன\nஇந்து பெண்ணை திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nதனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nஇனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தினாரா இலங்கை கேப்டன்\nபதவியை முரளிதரன் மறுத்தமைக்கு காரணம் இதுவே\n3500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் விஞ்ஞானியின் குரல் ஒலிபரப்பு\nபோன் சார்ஜ் செய்ய இனி வயரை தேடாதீங்க\nபாஸ்போர்ட் பதிவுக்கு அலைய வேண்டியது இல்லை: வந்துவிட்டது புதிய ஆப்\nபயன்பாட்டுக்கு வருகிறது இருசக்கர கார்கள் (படம்)\nவிளையாட்டுச் செய்தி உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஆரம்பம்\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஆரம்பம்\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)தொடங்குகிறது.\nஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.\n48 வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த போட்டியில் பங்கேற்பதற்கே ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1¼ கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.\nலீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக ரூ.1¼ கோடி கிடைக்கும்.\nசாம்பியன் பட்டத்திற்குரிய பரிசுத்தொகை ரூ.11½ கோடி. ஆக தோல்வியே சந்திக்காமல் ஒரு வீரர் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் அவருக்கு மொத்தம் ரூ.16½ கோடி பரிசாக கிட்டும்.\nஅத்துடன் 1,500 வரை தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article4 வது நாளாக தொடரும் ரெய்டு\nNext articleமனுஸ் விவகாரம்: ஆஸியுடன் மீண்டும் பேசத்தயாராகும் நியூசிலாந்து\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nஇனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தினாரா இலங்கை கேப்டன்\nபதவியை முரளிதரன் மறுத்தமைக்கு காரணம் இதுவே\nகால்பந்து போட்டியில் வெற்றி பெறும் நாடு எது: கூறும் பன்றி ஜோசியம்: கூறும் பன்றி ஜோசியம்\nதந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்\nவிளையாட்டுச் செய்தி கலைவிழி - 19/06/2018\nஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்தார் என இந்திய கிரிக்கெட்...\nசினிமா கலைவிழி - 19/06/2018\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (வயது 20) இனந்தெரியாத மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். நேற்று...\nகாரில் போகும் போது மேக்-அப் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉலக செய்திகள் கலைவிழி - 19/06/2018\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே போகும் போது ஐ புரோ பென்சில் கண்ணில் குத்தி பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நல்லவேளையாக அவருக்கு கண்பார்வை பாதிக்கப்படவிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண்...\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்காது ஏமாற்றிய மைத்திரி\nஇலங்கை செய்திகள் கலைவிழி - 19/06/2018\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு காத்திருந்த ஆனந்த சுதாரனின் பிள்ளைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேற்று (18) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற...\nஜூன் 19: லெப்டினன்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி பிறந்த தினம்..\nவரலாறுகள் விதுஷன் - 19/06/2018\nலெப்டினன்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி பிறந்த தினம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காலத்தால் மறக்க முடியாத மாவீரன் சங்கர் என்றால் அதையாரும் மறுக்க முடியாது. செ. சத்தியநாதன் (ஜூன்19, 1961 -...\n19.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n19.06.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், ஆனி மாதம் 5ம் திகதி, ஷவ்வால் 4ம் திகதி, 19.6.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:21 வரை; அதன்...\nசிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் விஷால்..\nயாழ் நகரில் குழுக்களுக்கிடையே கடும் மோதல் : மோதல் இடம் பெற்ற திசைக்கு ஏதிர்த்திசையாக...\nமலட்டுத்தன்மை உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி\nபொலிஸ் உத்தியோகத்தருடன் மனைவி சென்றுவிட்டார்: கணவன் வேதனை\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/bollywood-style-notebook/", "date_download": "2018-06-19T04:58:53Z", "digest": "sha1:UQRJ2JF4UCKKOAY3U65GCJL6T25SP4EL", "length": 3558, "nlines": 75, "source_domain": "tamil.boldsky.com", "title": "Bollywood Style Notebook Trends, Tips & Style in Tamil - BoldSky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nகண்ணாடி உடையில் தோன்றி ரசிகர்களை அதகளப்படுத்திய நடிகைகள் - படங்கள்\nகஜோலுடன் தனுஷ் செம்ம ஹேப்பி அண்ணாச்சி\nஅரைநிர்வாண படம் வெளியிட்ட 2.O நாயகி\nஇளமை மாறாத ஸ்ரீதேவி மற்றும் இளமை ஊஞ்சலாடும் அவரது இரு மகள்களின் லேட்டஸ்ட் லுக்ஸ்\nபாலிவுட் ஸ்டைல் நோட்புக் - கரீனாவின் ஃபேஷன் டிப்ஸ்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-asks-minister-who-threat-kamal-haasan-can-you-threat-us/", "date_download": "2018-06-19T05:13:38Z", "digest": "sha1:UA4ITLLKI5ZAU3PV7FJNO4CR3HHPAGJ3", "length": 18317, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல் மீது வழக்குப்போடுவேன் என மிரட்டும் அமைச்சர்களே எங்கள் மீது வழக்கு போட தயாரா? மு.க ஸ்டாலின் - tamil.indianexpress.com", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nகமல் மீது வழக்குப்போடுவேன் என மிரட்டும் அமைச்சர்களே எங்கள் மீது வழக்கு போட தயாரா\nகமல் மீது வழக்குப்போடுவேன் என மிரட்டும் அமைச்சர்களே எங்கள் மீது வழக்கு போட தயாரா\nநான் ஆதாரங்களோடு விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல் குறித்தும் பேசியிருக்கிறேன்\nகமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஊழல் குற்றாச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மீது வழக்குப் போட தயாராக இருக்கிறார்களா என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, தமிழக சட்டமன்றத்தில் திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். அதன் பின்னர் செய்திளார்களிடம் மு.க ஸ்டாலின் கூறியதாவது: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஇன்றைக்கு பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய மத்திய பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில், ‘அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, போட்டியின்றி குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்’, என்று ஒரு கபட நாடகத்தினை நடத்திவிட்டு, தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்திய காரணத்தால், இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பது உள்ளபடியே வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.\nஇருந்தாலும், ஆளும்கட்சியான பாஜக நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து 17 கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு, களத்தில் இறக்கியிருக்கின்றன என்று சொன்னால், அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடிகோலாக அமைந்திருக்கிறது என்பது தான் எனது கருத்து. அந்தவகையில், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜனநாயக அடிப்படையில் எங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறோம் என்று கூறினார்.\nசெய்தியாளர்: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வாக்களிக்க வருவாரா\nஸ்டாலின்: மருத்துவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை.\nசெய்தியாளர்: திமுக சார்பில் 88 பேரும் வாக்களித்து உள்ளார்களா\nஸ்டாலின்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அத்தனை பேரும் வாக்களித்துள்ளனர்.\nசெய்தியாளர்: கமல்ஹாசன் தொடர்ந்து இந்த அரசு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அதற்கு வேறு மாதிரியான கருத்துக்கள் அதிமுக தரப்பில் இருந்து வருகிறது. மிரட்டல் விடுக்கும் விதமாக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அது பற்றிய உங்கள் கருத்து\nஸ்டாலின்: அதாவது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, வாக்களித்திருக்கக் கூடியவர்களுக்கு, ஓட்டுரிமைப் பெற்றிருக்கக் கூடியவர்களுக்கு ஜனநாயக ரீதியில் ஒரு அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். அப்படி எடுத்து வைத்திருக்கக்கூடிய காரணத்தால், அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பலர் இன்றைக்கு அவரை மிரட்டுவது, அச்சுறுத்துவது, வழக்குப் போடுவேன் என்று சொல்வது எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.\nபொத்தாம் பொதுவாக ஊழல் நடந்துக் கொண்டிருக்கிறது, முறைகேடு நடந்துக் கொண்டிருக்கிறது, அனைத்துத் துறைகளிலுமே ஊழல் என்றுதான் அவர் சொன்னார். அதற்கே அவர் மீது வழக்கு போடுவோம் என்று சொல்பவர்கள், நான் ஆதாரங்களோடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல், போலீஸ் கமிஷனர் செய்திருக்கக்கூடிய ஊழல் என இந்த ஊழல்கள் மீதெல்லாம் வருமான வரித்துறையினர் மூலமாகவும், அதேபோல தேர்தல் கமிஷன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அந்த கடிதங்களின் அடிப்படையில், நான் தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.\nகமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஊழல் குற்றாச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட தயாராக இருக்கிறார்களா அப்படி, வழக்குப் போட்டால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்.\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்\n1300 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து\nPeriyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவு வெளியானது, periyaruniversity.ac.in -ல் பாருங்கள்\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்வு\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு மேல்முறையீடு\nஅஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு இருந்ததா கமலை தொடர்ந்து சீண்டும் அமைச்சர்\nதமிழ்நாடு : தொழில்துறை மையமாக மாறி வருகிறதா\nதொழில்துறை என்ற பெயரில் காலடி எடுத்து வைப்போரை விரட்டி அடிக்க வேண்டும்\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஉலகளவில் 4.58 கோடி பேரும், இந்தியாவில் 1.83 கோடி பேரும் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஒருநாள் அணிகள் தரவரிசையில் மோசமான இடத்தில் ஆஸ்திரேலியா\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nFIFA World Cup 2018, Sweden vs South Korea: 12 வருடங்கள் கழித்து வெற்றியை ருசித்த ஸ்வீடன்\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-19T04:42:15Z", "digest": "sha1:SHGUDW73ZX33ZRGV26OX64IK3XHQ7YCN", "length": 11403, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "தொடர் மின்வெட்டை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\nமதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு\nஅமராவதி ஆற்றில் முழ்கி ஒருவர் பலி\nகுடிநீர் கோரி பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தொடர் மின்வெட்டை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்\nதொடர் மின்வெட்டை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்\nஉடுமலை, பிப்.21- உடுமலையில் தொடர் மின்வெட்டினை கண் டித்து வாலிபர் சங்கத்தி னர் விளக்கேற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமை யான மின்வெட்டு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப் பினர் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மேலும், தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் மற் றும் நோயாளிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர். இவைதவிர மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோ திகள் குடியிருப்பு பகுதிக ளில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக தெரி வித்து வாலிபர் சங்கத்தி னர் நூதன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். உடு மலையில் உள்ள ருத்ரப்ப நகர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் மின் வெட்டை கண்டித்து விளக்கேற்றி ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சி.சுப் பிரமணியம் விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் சங்கத்தின் நிர் வாகிகள் கி.கனகராஜ், லோகநாதன், சுதா சுப்பிர மணியம், என்.கிருஷ்ண சாமி, ஜெகதீசன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வெட்டுக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர்.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nசொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு கடந்த 50 ஆண்டுகளாக வாழும் கச்சநத்தம் தலித் மக்கள்\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nசிபிஎஸ்சி ஆசிரியர் தேர்வில் தமிழை அகற்றிய மோடி அரசு – எதிர்ப்புக்கு பின் அந்தலர் பல்டி\nமேட்டூர் அணையும் மக்களின் தியாகமும். எட்டுவழிச்சாலை எத்தர்களும்.\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஅரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்று தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861899.65/wet/CC-MAIN-20180619041206-20180619061206-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}