{"url": "http://akshayapaathram.blogspot.com.au/2013/", "date_download": "2018-05-22T23:20:41Z", "digest": "sha1:XQEQFVAPAKGOG4AMHS3SXLYXMIXENWPN", "length": 43624, "nlines": 280, "source_domain": "akshayapaathram.blogspot.com.au", "title": "அக்ஷ்ய பாத்ரம்: 2013", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nபடலைகளும் புகைக்கூடுகளும்; நாடோடியின் கண்ணூடே.......\nமாற்றங்கள் பல வந்து விட்டன. பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், அன்றாட வாழ்வில், வாழும் வழிகளில் என பல கூறுகளிலும் அது தன் இருப்பை காட்டி வருகிறது.\nகால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச் சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.\nஅதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகி வருகின்ற போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் கானலாம். அவற்றின் சில படங்களைக் கீழே காண்க.\n(படங்கள்: நன்றி; கூகுள் இமேஜ்)\nஇவ்வாறே தெரு மூடி மடங்களும் அமைந்திருந்தன. தெருவையே மூடியவாறு அமைந்திருக்கும் கீழ்கண்ட இத்தகைய நிழலும் ஆறுதலும் தரும் அமைப்புடய வீதி ஒழுங்கைக் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஒரு கால கட்டத்தின் வடபகுதித் தமிழரின் ஒப்புரவான வாழ்க்கை முறைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.\nகோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பந்தல்கள் அவ்வாறான அமைப்பை ஒத்த வகையில் போடப்படுவதும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி செய்து அனுப்புதலும் தண்ணீர் பந்தல் போடும் தொண்டர்களின் சேவையின் பாற்படும்.\nகூடவே தண்ணீர் தொட்டியும் மாடுகள்முதுகு சொறிவதற்கான ஆவுரோஞ்சிக் கற்களும் (ஆ - மாடு, உரோஞ்சி - சொறிதல் கல் - கல்) அம் மக்களின் வாழ்க்கை முறையினை சொல்லும் இன்னொரு அம்சமாகும். வாய் பேசா ஜீவன்களின் சங்கடங்களை அறிந்து அவைகளுக்கு தேவையான விடயங்களைப் பொது இடங்களில் அமைத்து வாழ்ந்து வந்த ஒரு வசந்த வாழ்க்கையினை சொல்லும் அந்த விடயங்கள் எல்லாம் இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் அமைந்து போனது காலத்தின் கட்டளை போலும்.\nஆவுரோஞ்சிக்கல்லும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கான தொட்டியும்\nஆனால், இந்தியாவிலோ சற்று வேறுபட்ட முறையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. நம் ஊரில் காணப்பட்டிருக்கும் படலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணை போன்ற அமைப்பு முறைகள் அங்கு வீட்டோடு சேர்த்து அமைக்கப்படிருப்பதை அவர்களின் பாரம்பரிய வீடுகளில் காணலாம்.\nஇந்திய வீட்டோடு கட்டப்பட்டுள்ள திண்னைகள்\nஆனால் நாற்சார வீடுகள் கேரளாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள தமிழ் மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த கட்டிடக்கலையாகும்....\nஆனால் இவ்வாறு இலங்கையின் வட பகுதியில் வீட்டுப் படலையோடு அமைக்கப்பட்டிருந்த கூரையும் திண்ணையும் சேர்ந்ததான அமைப்பு முறை அங்கு மட்டும் தனித்துவமாகக் காணப்பட அங்கு நிலவிய சாதி அமைப்பு முறையும் ஒதுக்கப்பட்ட மக்கள் தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே அத்தகைய அமைப்புகள் அங்கு ஒரு கால கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்றும் தலித் எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை ஆராய்ச்சி செய்து நிறுவுவதற்கு வேண்டியன.\nஇப்போது சிட்னி என் வசிப்பிடமாகி வருடங்கள் பலவாயிற்று. 30, 35 வருடங்களுக்கு முற்பட்ட பல வீடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் தொடர்மாடி வீடுகள் முளைத்து வருகின்றன. இப்படியான மாற்றங்களை எதிர் கொள்வது பல வேளைகளில் சிரமமாக பார்க்க கவலை அளிக்கும் விடயமாக இருக்கிறது.\nஎன் வீடு அமைந்திருக்கிற பாதையில் உள்ள பல வீடுகளில் இருந்த பல மூதாதையர்கள் இடம்பெயர்ந்து மூதாதையர்கள் விடுதிகளுக்கு போகிறார்கள். போகிற போது இள வயதில் இருந்து தாம் வசித்து வந்த வீடுகளை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோ, விற்று விட்டோ போகிறார்கள். கைமாறும் வீடுகள் மிக விரைவாகவே தன் சோபையை; பாரம்பரியத்தின் அழகை இழந்து அந்த இடத்தில் நவீன மோஸ்தரிலான வீடுகளும் தொடர்மாடிக் குடி இருப்புகளும் முளைத்து விடுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை பார்க்க பல வேளைகளில் கஸ்ரமாக இருக்கிறது.\nநடந்து போகின்ற வேளைகளில் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டோ, களை பிடுங்கிக் கொண்டோ நிற்கும் மூதாட்டிகளை; புன்னகையோடு நலமா நீ என விசாரிக்கும் தோல் சுருங்கிய கிழவர்களை எல்லாம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. அவர்கள் இருந்த இடங்களை போனோடு சல்லாபிக்கும் அருகாமைகளைக் கவனிக்காத; கவனிக்க விரும்பாத, கனவுகளில் மிதக்கும் இள முகங்களும் புது மோஸ்தரிலான வீடுகளும்.\nஅண்மையில் ஒரு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். ஒருவர் எழுதி இருந்தார்.தொழில்நுட்பம் வருவதற்கு முன்பான வாழ்க்கை முறையைக் கடசியாகச் சந்தித்த சந்ததி நாங்கள் தான் என்று. அதனால் தான் இதகைய வலியோ என்னமோ.\nஇரண்டையும்; இரண்டு விதமான வாழ்க்கை முறையையும் ஒரு வாழ்க்கைக் காலத்தில் - ஒரு மெலனியத்தில் சந்தித்திருக்கிறோம்.\nஇப்போதெல்லாம் அவற்றை அழிவதற்கிடையில் புகைப்படமாகச் சேமித்துக் கொள்ள தோன்றுகிறது.\nஇவற்றை படமாக எடுக்கத் தோன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் தமிழையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கற்பித்துக் கொடுக்க அவர்களுடய கண்களூடாக நம் நாட்டு வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்க நான் கையாள விரும்பும் ஒரு உத்தியும் இது வாகும். ( அது சம்பந்தமாகச் சேமிக்கத் தொடங்கிய பல புகைப்பட ஆவணங்கள் சேமிக்கப்பட்ட அரைவாசியில் நிற்கிறது. என் வாழ்க்கைக்காலத்துக்குள் அதனைச் செய்து முடித்து விட வேண்டும்.)\nஅவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் சில அதிசய ஒற்றுமைகள் உண்டு.(இனி வரும் படங்கள் நான் எடுத்தவை)\n1. சங்கடப்படலை போன்ற அமைப்பு\nபடலைக்கு நிழல் தருவது போன்ற அமைப்பு இங்குள்ள பழைய வீட்டு அமைப்போடு கூடப் பிறந்தவை. ஆனால் அவை கொடி மலர்கள் படர வீற்றிருக்கும். அவற்றின் சில படங்களையே மேலே காண்கிறீர்கள்.\nநம் ஊரிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய வீடுகளிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் புகைக்கூடுகள் துல்லியமாய் வெளித்தெரியும். ஆனால் இவை இரண்டுக்கும் உபயோகங்களில் பெருத்த வேறுபாடுண்டு.\nஅங்குள்ள புகை போக்கிகள் சமையல் அறையில் இருந்து விறகடுப்பின் புகையை போக்க அமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள புகை போக்கிகள் குளிர்காலத்து குளிரைப் போக்க வரவேற்பறைக்குள் விறகுகள் போட்டு எரிக்க பயன் பட்டு வந்தன. இவை கணப்படுப்புகள். இப்போதெல்லாம் இத்தகைய புகை போக்கிகளோடு வீடுகளை இங்கு யாரும் கட்டுவதில்லை. அதற்கான தேவையும் இல்லாது போயிற்று. அந்தப் பாரம்பரியத்தின் இடத்தை மின்சாரத்தில் இயங்கும் கணப்புகளும் குளிர் சாதனங்களும் நிரப்ப இப்போது வீட்டின் வெளிச் சுவர் புறமாக ஒரு சிறு கருவி மட்டும் வெளித்தெரிகிறது.\nஅது வீட்டின் வெளிப்புற அமைப்பில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது.\nஇப்போதெல்லாம் மிக அபூர்வமாகக் காணப்படும் கணப்படுப்பு கொண்ட பாரம்பரிய அவுஸ்திரேலிய வீட்டின் படங்களைக் கீழே காண்கிறீர்கள்.\nஇவை எல்லாம்; இத்தகைய வீடுகள் எல்லாம் காலப்போக்கில்; இன்னும் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு தசாப்தங்கள் கடந்தால் கூடக் காணக்கிட்டாது.\nவெளி விறாந்தைகள் கொண்ட வீடுகள்\nஇவற்றோடு ஒத்ததான நம்மூர் வீடுகளின் படங்களை எடுக்க இன்னும் காலம் கனியவில்லை.\nஎன்னிடம் இப்போது வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நத்தார், புது வருட வாழ்த்துக்கள் அன்பும் அமைதியும் சுபீட்சமும் எங்கும் நிறைவதாக\nநத்தார் கொண்டாட்டத்துக்கு தயாராகி நிற்கும் வீடொன்று. 1.12.13 இராக்காலம்.\nதமிழ் - ஒரு குறும்படம்\n”உணவு ஒரு மொழி” என்பதனை சற்று முன்னர் BBC யின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடக்கேட்டேன். அது ஒரு பொறியைப்போல மனதில் பெரும் சிந்தனை நெருப்பை தூண்டி விட்டிருந்தது.\nஒரு மொழி பாரம்பரியத்தை பண்பாட்டை, பட்டறிவை,கலையை, ஒரு வாழ்க்கைமுறையை தனக்குள்ளே கொண்டிருப்பது.ஒரு இனத்தின் வரலாறு முழுவதையும் காவி நிற்பது.\nஉணவு அதனை பரிமாற்றம் செய்கிறது. சமைக்கிற அழகில்; கொடுக்கிற முறையில்; பதார்த்தங்களை சேர்க்கிற வகையில்,மருந்தையும் குணத்தையும் பண்பாட்டையும் அது வெளிப்படுத்தி நிற்கும் போலும்.\nபுகைப்படங்களுக்கும் இருக்கிறது அப்படி ஒரு தகைமை. ‘காலப் பொறி’ அது.\nநேற்றய தினம் நாற்சார வீடொன்றைத் தேடப்போய் யாரோ ஒரு அன்பருடய புகைப்படப் பக்கத்துக்குள் போய் சேர்ந்தேன். அது கிளப்பி வைத்து விட்டுப் போன ஊர் பற்றிய நினைவுகளை இன்னும் ஒதுக்கி வைக்க முடியவில்லை.\nஊர் போய் பல வருடங்கள் ஆகி விட்டன. அங்கும் இப்போது பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இருந்த போதும் நினைவுகளில் நிற்கும் சில விடயங்கள், மனிதர்கள் எப்போதேனும் மனதில் இருந்து நீங்குவதுண்டா\nமேலுள்ள இந்தப் படத்தை பார்த்த போது எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளிக்கூடம் நினைவுக்கு வந்தது. அது ஒரு சிறிய பள்ளிக் கூடம். இவ்வளவு தான் மொத்தமும் அந்தப் பள்ளிக் கூடம். நாங்கள் அந்த வன்னிப்பகுதியின் கிராமப்புறத்துக்கு வந்த போது நான் 4ம் வகுப்பு. என்னை நேரடியாகவே பெரிய பாடசாலையில் சேர்த்து விட்டார்கள். ஆனால் என் தங்கை இந்த மாதிரியான பள்ளிக்கூடத்தில் தான் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றாள்.\nகாலையில் இவர்கள் பள்ளிக்கு போகும் போது ஊர் மாடுகள் அங்கு முற்றத்தில் படுத்திருக்கும். இவர்கள் போய் மாடுகளைக் கலைத்து விட்டு சாணங்களை அள்ளி முற்றம் மற்றும் வகுப்பறைகளைக் கூட்டி விட்டு படிக்க வேண்டும். இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான் அந்த ஐந்து வகுப்புகளுக்கும்.\nஇங்கிருந்தும் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றார்கள்.ஆசிரியர்களிடம் அப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்திருந்தது. புளோரா ரீச்சர் மறக்க முடியாதவர். தனக்கென பிள்ளைகள் இல்லாத அவர் இந்தப் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல பார்த்தார்.\nமேற்கூறிய இந்த வீட்டைப் பார்த்த போது தென்மராட்சிப்பகுதியும் அந்த மணல் பாங்கான தரையமைப்பும் கூடவே யாழ்ப்பாணம் புலம் பெயர்ந்த 90ன் காலப்பகுதியும் நாம் சரணடைந்த வீடுகளும் அவர்தம் விருந்தோம்பலும் நினைவை நிறைத்தன. ஓர் இரவும் ஒரு பகலும் பீதியுடனும் விழிப்புடனும் மழியில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பயமும் பசியும் நிறைந்த மனிதர்களாய் தென்மராட்சியை அடைந்த போது வீதி தோறும் தம் வாசல் தோறும் வாளி நிறைய தண்ணீரோடும் குளுக்கோஸ் பக்கட்டுகளோடும் தேசிக்காய் கரைசல்களோடும் வீதி தோறும் நின்று பசியாற்றிய தென்மராட்சியின் மனிதம் மனதை நிறைத்தது.\nஇப்படியான மேற்கூறிய தோற்றத்துடனான கோயிலை அநேகமாக யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் அநேகமாகக் கானலாம். ஒரு விதாமான தெய்வீக அமைதி நிலவும். பிராமண அந்தணர்கள் மிக அக்கறையோடு விக்கிரகத்தை அலங்கரித்து மிக சிரத்தையோடு மந்திரங்கள் கூறி பூசை செய்து வீபூதி பிரசாதம் கொடுப்பார்கள்.\nஇந்தக் கோயில் எனக்கு திருநெல்வேலிப்பகுதியில் அமைந்திருக்கிற ஒரு முத்துமாரி அம்மன் கோயிலை நினைவுக்கு கொண்டு வந்தது. பல்கலைக் கழக நாட்கள் அவை. மனம் முதிரா பருவம். செவ்வாயும் வெள்ளியும் விரதமிருந்து இக்கோயிலுக்கு உந்துருளியில் போய் ஆலய வழிபாடு செய்து பின் வளாகத்துக்குப் போவது வழக்கமாக இருந்தது.\nஅழகும் வனப்பும் இளமையும் கொண்ட பிரம்ச்சார்ய பிராமனர் இங்கு பூசை செய்து வந்தார். கண்ணியத்தோடும் நாணயத்தோடும் நிறைந்த தொழில் நேர்த்தியோடும் சிறப்பாக சலிபேதுமில்லாமல் ஒவ்வொருவருக்காகவும் முழுமையாக முழு மந்திரங்களும் சொல்லி கருமமே கண்ணாய் அந்தக் கோயிலை பரிபாலித்து வந்தார்.\nஅங்கு நடைபெரும் திருவிழாவில் தண்டிகை அலங்காரம் கண்கொளாக் காட்சியாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு சமமாக வீதியில் அடுத்த பக்கம் இன்னுமொரு கோயிலும் இருந்தது. அங்கிருந்த இளம் பிராமனர் இன்னும் அழகாய் இருந்தார். :)\nஇவர்கள் இந்தக் கோயில் எல்லாம் இப்போது எப்படி இருக்கும் இந்த மனிதர்கள் எல்லாம் என்ன ஆகி இருப்பார்கள்\nஇப்படியான வீதி தோறும் எத்தனை தடவை போய் வந்திருப்போம்\nவேலிகளும் வேலிப்பொட்டுகளும் சொல்லும் மனிதர்கள் மனிதர்களோடும் அயலாரோடும் சேர்ந்து வாழ்ந்த வாழ்வொன்றின் வசந்தத்தை\nஇன்னும் அங்கு அந்த வாழ்க்கை இருக்குமோ\nஇந்த அன்னதான மடம் என் சிறு பிள்ளை நினைவு ஒன்றை மீட்டி வர போதுமாய் இருந்தது. அது என் சிறு பிராயம். மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரத்தில் இருந்தது இதைப்போல ஒரு மடம். அப்போதெல்லாம் என் அம்மாவின் தங்கை குடும்பத்தினர் அவர்களுக்குச் சொந்தமான லொறியில் குடும்பமாக அங்கு போன ஒரு தருணத்தில் நாமும் போனோம். லொறியின் பின் புறம் கதிரைகள், பாய்கள் எல்லாம் விரித்து தேவையான பொருட்களும் எல்லாம் ஏற்றி இரண்டு குடும்பங்கள் வவுனியாவில் இருந்து பயணமானோம். அங்கு பாலாவித் தீர்த்தத்தில் குளித்து கோயில் எல்லாம் கும்பிட்டு விட்டு இப்படி ஒரு மடத்தில் சாப்பிட்டோம். சோறும் சாம்பாரும் தான். பந்திப்பாய் விரித்து சாப்பாடு தந்தார்கள்.அத்ந்தச் சாப்பாட்டின் ருசியை இது வரை எந்தச் சாப்பாடும் மிஞ்சவில்லை. அதற்கு அப்படி ஒரு சுவை.\nவீடு தோறும், கோயில் தோறும் இருக்கும் இதைப்போல கிணறுகள்.\nகிராமங்கள் தோறும் வாசிக சாலைகளும் அதே மாதிரித் தான். அங்கு பத்திரிகைகள் தென்னிந்திய இலங்கைச் சஞ்சிகைகள் எல்லாம் வரும். இளைஞர்கள் கூடிக் கதைக்கும் இடமாகவும் அது இருந்தது.சில சனசமூக நிலையங்களில் ஆரம்பப் பாடசாலை வகுப்புகளும் நடந்த நினைவு.\nநான் படித்த பாடசாலையின் கிணற்றை இது நினைவுக்கு கொண்டு வந்தது. எத்தனை பிள்ளைகள் விழுந்து எழும்பினார்கள். எத்தனை ஆசிரியர்கள் உடனே குதித்து காப்பாற்றினார்கள். சரஸ்வதிப் பூசை நாட்களின் கடசி நாள் கும்பத்தண்னீரை இக்கிணற்ருக்குள் ஊற்ற போகும் போது சோ என பெரு மழை பெய்யும். அந்தணருக்கு பெரிய ஒரு குடை ஒன்றைப் பிடிக்க அவர் கும்பத்தைக் காவிச் செல்வார். நாம் அரைச்சுவர் கட்டிய சுவரோரம் நின்று மழையையும் இக்காட்சியையும் காண்போம். தெய்வீகம் பொலிந்த ஒரு வாசமும் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்திருக்கும். எல்லோரும் பொட்டும் பூவும் சுண்டலுமாய் சந்தோஷமாய் இருப்போம். அன்றய அந்த கடசி நாள் நிகழ்ச்சி முதல் மூன்று பாட வகுப்புகள் வரை நடக்கும். அடுத்த நாள் கலை விழா கோலாகலமாய் நடந்தேறும். சில பள்ளிக் காதல்களும்\nயாழ்ப்பானத்து பாரம்பரிய வீடொன்றை இது நினைவுறுத்திச் சென்றது. எங்கள் பல்கலைக்கழகத்து இராமநாதன் மண்டபத்திலும் இப்படியான ஒரு முன்புறம் இருக்கிறது.அங்கு படித்த போது தங்கேஸ்வரி என்றொரு தோழி என்னோடு படித்தாள். அவளின் வீடு கே.கே.எஸ். வீதியில் இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு அருகில் அமைந்திருந்தது. அந்த வீட்டுக்கு கமலாலயம் என்று பெயரும் இருந்தது. அவ்வீட்டுக்கு அவளின் அழைப்பின் பேரில் போயிருக்கிறேன். அவளுடய வீடும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தது. அவளுடய சிறிய தாயாரும் அவர் செய்து தந்த பொன்னாங்காணி சுண்டலும் தங்கேஸ்வரியின் பொன் நிறமும் ஆரோக்கியமும் சுருட்டையும் நீட்டமுமாக அமைந்திருந்த அவளுடய நீண்ட கூந்தலும் கூடவே நினைவுக்கு வருகின்றன. அவள் திருமணமாகி ஸ்வீடன் நாட்டுக்குப் போனதாய் அறிந்தேன்.\nஇப்ப எப்படி இருக்கக் கூடும் அவள்\nமாடுகளுக்கும் தொட்டிகள். நடுவில் உள்ள தொட்டியில் புல்லும் வைக்கோலும் கிளித்து ஈர்க்கில் எடுத்த பனையோலைகளும் போடப்பட்டிருக்கும்.மாடுகளை ஒரு செல்வமாய் - வீட்டின் அங்கத்தவரைப் போல பரிபாலித்தார்கள்.\n எல்லாம் பளீச் என்று இருக்கும்.குறை என்று சொல்ல ஏதும் இல்லை.\nதேடிப்பார்த்தால் இன்னதென்று சொல்ல முடியாத ஒன்று இடறிக் கொண்டு நிற்கும்.\n அந்த ஏக்கம் ஊரின் புழுதி மண்ணில் கலந்து கிடக்கிறது\nகடந்த காலத்துக்குள் மீண்டும் போக முடியுமா\n(பெரும்பாலான படங்களை எடுத்த பக்கத்துக்கு மீண்டும் போக முடியவில்லை.அந்த அன்பருக்கும் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட அந்தப் புகைப்படங்களுக்கும் என் விசேட நன்றி)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசம்பந்தர் குருபூசை - சைவ மன்றம் சிட்னி - 31/05/2018\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nமுருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nபடலைகளும் புகைக்கூடுகளும்; நாடோடியின் கண்ணூடே........\nதமிழ் - ஒரு குறும்படம்\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/15738-2011-07-23-16-16-27", "date_download": "2018-05-22T23:14:41Z", "digest": "sha1:SSC3CFYI4TNPOMYOGFKLK5L65QFNM5WZ", "length": 13735, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும்போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?", "raw_content": "\nமாசேதுங் விருந்தளித்து கெளரவித்த இந்தியா டாக்டர்\nபுத்துயிர் பெறுமா இந்தியத் தீயணைப்புத் துறைகள் \nதிட்டம் - ஒரு விவாதம்\nபகத் சிங் - அறிக்கை\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2011\nதமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும்போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்\n“தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் எரிவளி கிடைக்கும்போது, கச்சா எண்ணெய் உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், ஏசல், விலையேற்றம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பினார்.\nபெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(23.07.2011) சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், “தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்\nஅசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை(ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.\nஇப்போது காவிரிப்படுகையை இந்திய அரசு தீருபாய் அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும்போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://multistarwilu.blogspot.in/2013/09/", "date_download": "2018-05-22T23:13:07Z", "digest": "sha1:HSKU5AGOULEH72SLDWV2OW3KINDXUGZP", "length": 4933, "nlines": 108, "source_domain": "multistarwilu.blogspot.in", "title": "வாய்மை தீர்ப்பு: September 2013", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\nசுசிந்திரன் சொன்ன காதல் கதை ...\nதிரைப்பட தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு \"ஆதலால் காதல் செய்வீர்\" ஒரு சிறந்த உதாரணம் .\nபடம் பார்க்குமுன் படத்தின் தலைப்பு ஒருவித காதல் உணர்வை ஏற்ப்படுத்துகிறது. படம்பார்த்தபிறகு படத்தின் தலைப்பு இயக்குனரின் ஆளுமையை மனதுக்குள் பதிக்கிறது .\nநாடோடிகளில் உறுதியற்ற காதலால் நண்பர்களின் பதிப்பை பார்த்த நமக்கு\nஅதே காதலால் குழந்தைகளின் ஏக்கத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் கடைசி ஆறு நிமிடங்களில் யதார்த்த படுத்தியள்ளர் இயக்குனர் .\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\nசுசிந்திரன் சொன்ன காதல் கதை ...\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913568", "date_download": "2018-05-22T23:23:51Z", "digest": "sha1:DDAW7LU4ASTKPBB7LY6DH4J3OZWIMFLM", "length": 23131, "nlines": 343, "source_domain": "www.dinamalar.com", "title": "தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு| Dinamalar", "raw_content": "\nதினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 501\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nசென்னை: ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிடப்பட்டுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆர்கே நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தை கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.\nஇந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டனர். முடிவில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.\nபதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தினகரன் கேட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விசில் சின்னங்களும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது: எந்த சின்னம் ஒதுக்கியிருந்தாலும் நான் போட்டியிட்டிருப்பேன். இறுதியாக தாய்மார்கள் விரும்பும் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் எனக்கு ஒதுக்கியுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nRelated Tags தினகரன் Dinakaran தொப்பி Hat ஆர்கே நகர் தேர்தல் Arke Nagar Election தேர்தல் ஆணையம் Election Commission சுயேட்சை கொங்கு முன்னேற்ற கழக கட்சி ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதொப்பி சின்னம் : தினகரன் கோரிக்கை நிராகரிப்பு டிசம்பர் 04,2017 46\nஜெயலலிதா சமாதி மீது ஏறிய தினகரன் டிசம்பர் 05,2017 34\nதினகரன் ஆதரவாளர்கள் பண பட்டுவாடா\nஆர்.கே.நகரில் 4 தினகரன் 3 மதுசூதனன் போட்டி டிசம்பர் 07,2017 5\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது ஜெயிலில் சசிகலா ஸ்பெசல் சமையல் அறையில் பயன் படுத்திய குக்வெர் நினைவாக தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட சின்னம். வாக்காளர்கள் இதை நினைவில் கொள்ளவும்.\nபரவாயில்லை இனி ஆர்கே நகரவாசிகள் தினம் தினம் புது புது குக்கர்களில் விதம் விதமாக சமைத்து தம்பி தினகரனுக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் சுட சுட அளிப்பார்கள் .\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஇரண்டு பெரிய கட்சியின் வேட்பாளர்கள் மிகப்பெரிய கூட்டணியுடன் போட்டி இட்டாலும், அவர்களுக்கு இல்லாத ஸ்டார் அந்தஸ்தை இவருக்கு தான் தருகிறது மீடியாக்கள். இவருக்கு எந்த சின்னமாக இருந்தாலும் அந்த சின்னத்தை மீடியாக்கள் பிரபலப்படுத்தி விடும். ஜன்னல் கம்பி சின்னத்தை ஒதுக்கி இருந்தால் கூட அது பிரபலமாகி விடும். போதாதா குறைக்கு சோசியல் மீடியாக்களில் பிரபலமாகிக்கொண்டு தான் இருக்கிறார். இவருக்கென்று ஒரு டிரேட் மார்க் சிரிப்பை வைத்திருக்கிறார். இந்த இடைத்தேர்தல் சிறப்பாவதற்கு இவரே முழுக்காரணம் என்று தாராளமாக சொல்லலாம்.\nஇவன் ஒரு குற்றவாளி எப்படீங்க இவனெல்லாம் நிக்கலாம் ஜாமீன் லேதான் வந்துருக்கான் இன்னம் கேசு முடியலீங்களே விஷாலுக்கு ஒரு நீதி இந்தமாதிரி கேசங்கள் தான் அதிமுக்கியம்போல நாட்டுக்கும் மக்களுக்கும் நாசமா போக அந்த கூட்டம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅப்போ தொப்பியை யாரு தட்டிகிட்டு போனது \nஈரோடுசிவா - erode ,இந்தியா\nRK நகர் வாக்காளர்களுக்கு குக்கர் இலவசமாய்க் கிடைக்கும் ...\nவாங்கி வைத்துக்கொள்ளுங்கள்...உள்ளே போகும்போது சமைத்து சாப்பிட உதவும்\nஅட கூறு கெட்ட குக்கரு. இனிமே செய்யதடா மக்கரு .\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nதொப்பி போட்டு ஃபோட்டோ போஸ் எல்லாம் சூப்பரா குடுத்தாக... குக்கர் பத்து பாத்திரம் தேய்க்கிற மாதிரி ஃபோஸ் தருவாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/05/200-2000.html", "date_download": "2018-05-22T23:21:27Z", "digest": "sha1:KFJNVZFJQU6OZRT7HMTCF3ZKFGBD6MVX", "length": 14390, "nlines": 425, "source_domain": "www.padasalai.net", "title": "விதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2,000 மாற்றுவதில் சிக்கல் : வங்கிகள் குழப்பம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவிதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2,000 மாற்றுவதில் சிக்கல் : வங்கிகள் குழப்பம்\nரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்யாததால், கிழிந்த, சேதம் அடைந்த ரூ200, ரூ2,000 நோட்டு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் வங்கிகள் குழப்பம் அடைந்துள்ளன. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் வகையில் பழைய ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவற்றை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இதற்கு மாற்றாக புதிய ரூ500, ரூ2,000 நோட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய நோட்டை டெபாசிட் செய்த மக்களுக்கு புதிய ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டை வங்கிகள் வழங்கின. பின்னர் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ200 நோட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.\n6.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூ2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன. போதுமான அளவு உள்ளதால் இவை அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக, பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் கார்க் கடந்த மாதம் 17ம் தேதி தெரிவித்தார். தற்போது வங்கிகளில் கிழிந்த மற்றும் சேதம் அடைந்த ரூ2,000 மற்றும் ரூ200 நோட்டை வாடிக்கையாளர்கள் மாற்ற கொண்டு வந்துள்ளனர். கிழிந்த, சேதம் அடைந்த, உருத்தெரியாமல் அழுக்கான ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நோட்டை மாற்றித்தரும் வங்கிகள் அவற்றை ரிசர்வ் வங்கியில் ஒப்படைத்து புதிய நோட்டு பெற்றுக்கொள்ளும். ஆனால், ரூபாய் நோட்டு மாற்றுவது தொடர்பான ரிசர்வ் வங்கி சட்டம் 2009ல் விதி பிரிவு 28ல் ரூ200, ரூ2,000 நோட்டு சேர்த்து திருத்தம் செய்யப்படவில்லை.\nஇதனால் தற்போதைக்கு இந்த நோட்டை மாற்ற இயலாது. விதி மாற்றம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டே நிதியமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது. ஆனால், நிதியமைச்சகம் இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றும் விதியில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டால் மற்றுமே ரூ200, ரூ2,000 நோட்டில் மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்களிடம் இவற்றை வாங்குவதா வேண்டாமா என சில வங்கிகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. இதனால் மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு விதி மாற்றம் செய்வதில் அக்கறை காட்டாமல் இழுத்தடிப்பது ஏன் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ரூபாய் நோட்டு மாற்ற விதியில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2009/04/blog-post_21.html", "date_download": "2018-05-22T23:29:38Z", "digest": "sha1:KN72FPWJ4QQM4TU3MSTRCGBOBKOU7JT3", "length": 37223, "nlines": 397, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: எது சுகம் ?", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇன்றைய கேள்வி பதில் அறிக்கையில் ஒரே ஒரு கேள்வி பதில்\nகேள்வி: இலங்கையுடனான உறவை துண்டிக்கா விட்டால், காங்கிரஸ் உறவை துண்டிக்க தயாரா என்று டாக்டர் ராமதாஸ் அறைகூவல் விட்டிருக்கிறாரே\nபதில்: காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதில் டாக்டர் ராமதாசுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் ஐந்தாண்டு காலம், அந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே உள்ள ஆட்சியிலே, அமைச்சர் பதவிகளை ஏற்று அதன் சுகங்களையெல்லாம் கடைசி நிமிடம் வரை அனுபவித்துவிட்டு, பின்னர் அவர்களுக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே வந்துள்ள டாக்டர் ராமதாஸ் நம்மையும் துரோகம் செய்ய தூண்டுகிறார், துடியாய்த்துடிக்கிறார்.\nமத்திய அரசை தி.மு.க. அரசு வலியுறுத்தவில்லை என்று தொடர்ந்து கூறிக் கொண்டு வந்தார். இப்போது தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகு, அவர்கள் நிறைவேற்றாவிட்டால் அவர்களோடு உறவை துண்டித்து கொள்ள தயாரா என்று சவால் விடுகிறார். இவரது சவாலின் நோக்கம் எல்லாம் நமக்கு தெரியாதா என்ன இப்போது கூட, அவரின் மகன் மந்திரி பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார், \"எம்.பி.'' பதவியை அல்ல என்பது; நாடறிந்த உண்மை\nசுத்தம் சுகம் தரும் என்று படித்திருக்கிறேன். இன்று தான் தெரிந்தது அமைச்சர் பதவியும் சுகம் தரும் என்று\nஅது \"சுத்தத்தைப்\" பற்றி கவனிக்கும் \"சுகாதாரத்துறை\" அய்யா\nஇது என்ன திடீர் கூத்து.\nஇட்லிவடை, ரெண்டு \"இரட்டை இல்லை\" மட்டும் தான் இருக்கு, ரெண்டு \"சூரியன்\" காணுமே உங்க, தொகுதி அறிவிப்பில் இருந்த படங்களை சொல்கிறேன்........\nஇப்போ வந்துடுச்சுய்யா, இது பெரிய \"உள்குத்தா\" இருக்கே இட்லிவடை.\n//இவரது சவாலின் நோக்கம் எல்லாம் நமக்கு தெரியாதா என்ன\nஅதானே .... இவர் என்ன சொல்றது நாம என்ன கேக்குறது \nமுக வின் முத்திரை கேள்வி பதில்களில் இதுவும் ஒன்று\n//இவரது சவாலின் நோக்கம் எல்லாம் நமக்கு தெரியாதா என்ன\nஅதானே .... இவர் என்ன சொல்றது நாம என்ன கேக்குறது \nமுக வின் முத்திரை கேள்வி பதில்களில் இதுவும் ஒன்று\nபா.ஜ.க.கட்சியின் தலைமையிலே உள்ள ஆட்சியிலே, அமைச்சர் பதவியை ஏற்று அதன் சுகங்களையெல்லாம் கடைசி மூச்சுள்ள வரை - கோடி கணக்கில் மருத்துவ செலவுக்காக ஒட்டிக் கொண்டு இருந்தது யார் திரு மாறன் கூட ராமதாசின் மகன் தானா திரு மாறன் கூட ராமதாசின் மகன் தானா பின்னர் அவர்களை மதவாதிகள் என்று கரி பூசிவிட்டு பண்டாரம், பரதேசி என்று ‘பண்புடன்’ சொன்னதும் ராமதாசா\nமாறன் மந்திரியாய் இருந்தபோது BJP மதவாத கட்சி அல்ல. அவருக்கு மருத்த்துவம் பார்த்த பொழுதெல்லாம் மதவாத க்கட்சி அல்ல.அவர் போன பிறகு அந்த மந்திரி பதவியை தான் கேட்டவருக்கு தரவில்லை என்ற போதுதான் வெளியே வரத்தெரிந்தது.\nமாறன் மந்திரியாய் இருந்தபோது BJP மதவாத கட்சி அல்ல. அவருக்கு மருத்த்துவம் பார்த்த பொழுதெல்லாம் மதவாத க்கட்சி அல்ல.அவர் போன பிறகு அந்த மந்திரி பதவியை தான் கேட்டவருக்கு தரவில்லை என்ற போதுதான் வெளியே வரத்தெரிந்தது.\nசுகம் தராமலா ஏழை குடும்பத்தில் பிறந்து இன்று ஆசியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இவரால் இருக்க முடிகிறது தள்ளாத வயதிலும் பதவி சுகத்தை விட முடியாத இவர் எதற்கு மற்றவர்களைப் பற்றி கூறுகிறார் தள்ளாத வயதிலும் பதவி சுகத்தை விட முடியாத இவர் எதற்கு மற்றவர்களைப் பற்றி கூறுகிறார் தன் குடும்பத்துக்கே அனைத்து சுகங்களையும் பங்கிட்டு குடுப்பவராயிற்றே.\nஅமைச்சர் பதவி சுகம் தருமானால் முதலமைச்சர் பதவி என்ன தரும் \n//ஐந்தாண்டு காலம், அந்த BJP கட்சியின் தலைமையிலே உள்ள NDA ஆட்சியிலே, அமைச்சர் பதவிகளை ஏற்று அதன் சுகங்களையெல்லாம் கடைசி நிமிடம் வரை அனுபவித்துவிட்டு, பின்னர் அவர்களுக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே வந்துள்ள டாக்டர் Kaunanidhi நம்மையும் துரோகம் செய்ய தூண்டுகிறார், துடியாய்த்துடிக்கிறார்.//\nஇந்த ராமதாசுக்கு வேற வேலையே கிடையாதா இவங்களெல்லாம் சோறு தான் திங்கிறார்களா இவங்களெல்லாம் சோறு தான் திங்கிறார்களா அவருக்கெல்லாம் ஏதாவது வித்தியாசமான வியாதி வந்து செத்து தொலைந்தால் என்ன அவருக்கெல்லாம் ஏதாவது வித்தியாசமான வியாதி வந்து செத்து தொலைந்தால் என்ன ஆளையும் அவர் முகத்தையும் பாருங்க நல்லா பிணம் தின்னும் ஓநாய் போல ஓட்டுக்காக வாயை பிளந்து காத்து கொண்டிருப்பதை......\nசிரஞ்சீவிக்கு ஓட்டு போடாததால் தந்தையை கொன்ற மகன்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தொழிலாளி கொசுரு ராஜுபாபு(23). நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகராக சிறுவயது முதல் இருந்துள்ளார். எனவே, பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.\nஇவரது தந்தை புல்லாபாய்(55). இவர் என்.டி.ராமராவின் தீவிர ரசிகர் என்பதால் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டராக இருந்துள்ளார். இதனால் எந்த கட்சி சிறந்தது என தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nசிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி தந்தையிடம் அடிக்கடி கூறியுள்ளார் ராஜுபாபு. தெலுங்கு தேசத்துக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என கூறிவந்துள்ளார் புல்லாபாய். மகன் தொடர்ந்து வற்புறுத்தவே பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு ஓட்டுப்போடுகிறேன் என மகனிடம் கூறியுள்ளார் தந்தை.\nஆந்திராவில் கடந்த 16ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அன்று இரவு தந்தையிடம் பேசிய ராஜுபாபு, யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என கேட்டான். தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டேன் என்று கூறினார் புல்லாபாய்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ராஜுபாபு கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக குத்தினான். இதில் புல்லாபாய் இறந்தார்.\nவீட்டை சுத்தம் செய்தபின், தந்தையின் உடலை படுக்கையில் வைத்துவிட்டு, அக்கம்பக்கத்தினரிடம் அப்பா திடீரென்று இறந்துவிட்டார் என கூறினான் ராஜுபாபு. நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து தந்தையின் உடலை மறுநாள் அடக்கம் செய்துவிட்டான்.\nபுல்லாபாய் இறந்ததில் சந்தேகம் அடைந்த உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ராஜுபாபுவிடம் தீவிரமாக விசாரித்தனர் போலீசார்.\nஅப்போது தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான் ராஜுபாபு. அவனை போலீசார் தற்போது கைது\nஅரசியல்ல இதல்லாம் சாதாரனமப்பா....இட்லி உனக்கு தெரியாதா இது\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nகேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க\nவார்த்தை பற்றி - ரா.கிரிதரன்\nதமிழகத்தில் 75% கோடீஸ்வர வேட்பாளர்கள்\nதேர்தல் 2009 - ராமநாதபுரம் யாருக்கு \nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலை பட்டியல்\nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nகாங்கிரஸில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் \nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nஇலங்கை இனப் பிரச்னை - அடுத்த கட்டம் - பத்ரி\nவார்த்தைக்கு வார்த்தை - பி.கே.சிவகுமார்\nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nவார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா\nமாற்றம்... ஏமாற்றம்... - தினமணி தலையங்கம்\nகருணாநிதி 'நண்பர்' பேச்சுக்கு சோனியா பதில் சொல்ல வ...\nஎன்டிடிவி திமுகவுக்கு எதிரான டிவி - கருணாநிதி\nதேர்தல் 2009 - திருநெல்வேலி(அல்வா) யாருக்கு \nசொல்வதை மறுப்போம்; மறுத்ததை சொல்வோம்\nநாளை கோபாலசாமி ஓய்வு பெறுகிறார்\nதேர்தல் 2009 - சேலம் யாருக்கு ( கார்த்திக் )\nஇயற்கை கூட்டணி என்றால் என்ன \nஎங்க ஊரில் வைகோ - சோம்பேரி\nஇட்லிவடை பதில்கள் - 18-04-2009\nநரேஷ் குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை\nநமக்கும் உதாரணமான அமெரிக்கக் குடும்பம் \nதேர்தல் களம் - 2009 - வசந்த் ஆதிமூலம்\nதேர்தல் 2009 - தென் சென்னை யாருக்கு \nசித்திரைத் திங்கள் முதல் நாள் வாழ்த்துகள்\nதேர்தல் 2009 - கோவை யாருக்கு\nபத்ரி எங்கே இருந்தாலும் உடனே நடிகர் ராமராஜனை சந்தி...\nதேர்தல் 2009 - வடசென்னை யாருக்கு \nகடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 2 - அண்ணன் Vs தம்பி\nதிருப்பதி ஏழுமலையான் - தேர்தல் பார்வையாளர்\nதேர்தல் 2009 - மதுரை யாருக்கு \nமதிமுக போட்டியிடும் 4 இடங்கள்\nப.சிதம்பரம் மீது ஷூ வீச்சு\nவிஜயகாந்த் - கடவுள் : கூட்டணி சந்திப்பு\nபெரம்பலூர் தொகுதி யாருக்கு - சரவணன்\n3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - அ...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2009\nஇந்த லிஸ்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா\nபுது முகம் - ஒரு விளக்கம்\nதிமுக பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nவிழுப்புரம் மக்களவை தொகுதி அலசல் - தாண்டவக்கோன்\nவடம் - வடாம் ஆகும் மர்மம்\nஜட்டிப் பையனின் வெட்டி வீரம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://multistarwilu.blogspot.in/2014/09/", "date_download": "2018-05-22T23:17:39Z", "digest": "sha1:KXDIOY4WHU6NG2G7XKUM63LZUF2GO33Z", "length": 6185, "nlines": 114, "source_domain": "multistarwilu.blogspot.in", "title": "வாய்மை தீர்ப்பு: September 2014", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\nநல்லது கேட்டது நாலுபேருக்கு தெரியனும் இல்ல ...\n* லிங்குசாமி இரட்டை வேடன்னா எம்.ஜி.யார் காலத்திலேயே இருக்காரப்பா.\n*ஐ ட்ரைலர் பார்த்தா விக்ரம் பின்னிருக்காரு போல தெரியுது.\n*திரைப்படத்தின் கடைசி பதினைத்து நிமிடங்கள் முக்கியமானது அதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. (ஜிகிர்தண்டா ,மங்காத்தா ,பிட்சா )\n*படத்தில ஹிரோயின் நடிச்சி காட்டி போட்டிபோடுவாங்க ; இப்ப காட்டுறதில மட்டும் தான் போட்டி போடுறாங்க.\n*சிவாஜி குடுபத்தில இருந்து வந்த பையன் படகள அடுகிறனே தவிர முதல் படம் தான் இன்னும்.\n*தம்பி ஆக்ஸனு பறக்காம கதைகளே நடிங்கபா, எல்லேருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது.\n*மலையாள திரையலகில் வெற்றி பெறும் படங்கள் பலவற்றின் தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளன.(bangalore days, how old are you,...)\n*கன்னட திரையலகம் பவர் திரைபடத்தின் மூலம் அடுத்த கட்ட வியாபார உலகத்தில் கால் வைத்துள்ளது.\n*\"எக்ஸ்பண்டப்ள்\" போல் தமிழிலும் எக்ஸ் ஹீரோக்கள் சேர்த்தல் நல்லாத்தான் இருக்கும் தயாரிப்பாளர் கிடைப்பதுதான் கடினம்.\n*பிரபல இசையமைபாளர்கள் இசை கூட இரைச்சல் ஆகிவருகிறது.\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\nநல்லது கேட்டது நாலுபேருக்கு தெரியனும் இல்ல ...\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://santhoshguru.blogspot.com/2004/09/blog-post_109536212716598183.html", "date_download": "2018-05-22T23:33:48Z", "digest": "sha1:R5DFWFULUWTDKWYCZXUZGOOAVVCYXXRM", "length": 10043, "nlines": 36, "source_domain": "santhoshguru.blogspot.com", "title": "கசாகூளம்", "raw_content": "\nசென்ற வாரம் வந்த துக்ளக்கில் ஒரு செய்தி இது. வைகோவுக்கும் , தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா என்பவருக்கும் கடித விவாதம் நடக்கின்றது. சாவர்க்கர், காந்திஜி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்; ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொண்டவர் என்ற வைகோவின் கடிதத்திற்கு பதிலாக ராஜா எழுதியுள்ளார்.\nசக பா.ஜ.கவினரைப் போல சாவர்க்கரை defend செய்து பல வாதங்கள் வைத்துள்ளார். ஆனால் என்னைக் கவர்ந்தது காந்தியினைப் பற்றியும், விடுதலைப் போராட்டம் பற்றியும் அண்ணாதுரை சொன்னது தான்.\n\"..... சாவர்க்கர் காந்திஜியினைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்பது உங்களது குற்றச்சாட்டு. ஒருவருடைய உயிரைக்கொல்வதை, அவரது புகழைக் கொல்வது மிகவும் கொடுமையானது என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். காந்திஜியின் புகழைக் கொன்று அண்ணாதுரை அவர்கள் பேசியதை தங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். 1946ஆம் ஆண்டு காந்திஜி சென்னையில் தங்கியிருந்த பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை தரிசிக்க வந்தனர். அதைப் பார்த்து தாங்கிக் கொள்ளாத அண்ணாதுரை, \"காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி\" - என்று காந்திஜியினை காமாந்தகராக கூறியவர் அண்ணாதுரை. ஆமாம் அந்த காமந்தகாரர் மீது அண்ணாவின் தம்பியான உங்களுக்கு கரிசனம் எத்தனை நாட்களாக \n1942ல் காந்திஜி \"வெள்ளையனே வெளியேறு\" என்று அறை கூவல் விட்டார். \"செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள்\" என்று மக்களுக்கு கட்டளையிட்டார். அப்போது அண்ணா, என்ன சொன்னார் என்பது தங்களுக்கு நினைவு இருக்கும் : \"தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரொப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது\" என்றார்.\nஇதைப் படித்தவுடன் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. \"இருவர்\" படத்தில் வருவது போன்றது, தமிழக அரசியல் வரலாறு என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது, history is his story. பல முறை ஜெயகாந்தன் ஏன் திராவிட கட்சிகளை வெறுக்கிறார் என வியந்திருக்கிறேன். இப்ப விளங்குது.\nஅரசியல்வாதிகள் பேசுவதை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள். ராஜா, வை.கோ, ஏன் ஜெயகாந்தன் கூட அரசியல்வாதிதான். காந்தியாரையே விமரிசனம் செய்து பல புத்தகங்கள் வந்துள்ளன. அவரையே அரசியல்வாதி என்று சொல்வோரும் உண்டு.\nஇங்கு யாரும் யோக்கியமில்லை. ...\nஅண்ணா மட்டுமல்ல பெரும்பாலான திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்தும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. எம்.ஜி. ஆர், அந்த அண்ணாவையே தென்னாட்டு காந்தியென்று விளித்து தனி காமெடி டிராக்.\nஆக, துக்ளக்கில் ராஜா சொல்லியிருந்த விஷயம் வெறும் வெட்டிப்பேச்சல்ல... விஷயமுள்ள பேச்சுதான்\nசுந்தர் (மூக்கரே), காந்தியினை அரசியல்வாதி என்று சொல்வதில் தவறில்லை. தற்போது உள்ள (பெரும்பாலான) அரசியல்வாதிகள், தங்கள் பெயரையும், அரசியல் என்ற பெயரினையே கெடுத்துவிட்டதால், உங்களுக்கு \"காந்தி ஒரு அரசியல்வாதி\" என்று சொல்வது பிடிக்க வில்லை என நினைக்கிறேன்.\nராம்கி, நீங்கள் கூறியது நான் அறியாத செய்தி. உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளைப் போல, திரவிடக் கட்சிகளும் முரண்பாடுகள் மிக்க கட்சிகள் போல \nசார் நீங்க உண்மையிலேயே துக்ளக் படிக்கிறீங்களா பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற எல்லாரையும் திட்டி இருப்பார் சோ ராமசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcookery.com/16907", "date_download": "2018-05-22T23:22:04Z", "digest": "sha1:LOLFMLBM37B6XA7W2DOREBA7QTBOJ3JM", "length": 8133, "nlines": 186, "source_domain": "tamilcookery.com", "title": "பைனாப்பிள் ரைஸ் - Tamil Cookery", "raw_content": "\nபல்லாரி – 1 (நறுக்கியது)\nஇஞ்சி விழுது – சிறிதளவு\nமிளகுத்தூள் – 1 ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்\nகொத்தமல்லி, புதினா – சிறிதளவு\nஎலுமிச்சை ஜூஸ் – 1 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகள், இஞ்சி விழுதை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி தழைகளை கிள்ளிப்போட்டு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். இத்துடன் சிறிதளவு தண்ணீரிட்டு மூடி வைத்து, 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் மூடியை திறந்து நீர் வற்றும் வரை வதக்கவும். இப்போது சாதம், மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறவும். இத்துடன் எலுமிச்சை ஜூைச சேருங்க… சூடு ஆறியதும் சாப்பிட்டு பாருங்க.. சூப்பராய் இருக்கும்.\nதயிர் சாதம் பிராமண சமையல்\nபுரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nசாமை அரிசி தேங்காய் சாதம்\nசுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/40.html", "date_download": "2018-05-22T23:16:25Z", "digest": "sha1:CGMWETW6QEHXWXWYVRSXFHZU2XRI5PNT", "length": 10949, "nlines": 109, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "40 ஆண்டு சேவையை பாராட்டி இந்திய நர்ஸை கௌரவித்த அமீரக போலீசார்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை 40 ஆண்டு சேவையை பாராட்டி இந்திய நர்ஸை கௌரவித்த அமீரக போலீசார்.\n40 ஆண்டு சேவையை பாராட்டி இந்திய நர்ஸை கௌரவித்த அமீரக போலீசார்.\nஅமீரகத்தில் 40 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்த மெர்சி சாண்டியை அஜ்மான் போலீசார் கௌரவித்துள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் மெர்சி சாண்டி(63).\nடெல்லியில் நர்ஸிங் படித்த அவரின் தந்தை அபுதாபியில் பணியாற்றினார். இதையடுத்து கடந்த 1976ம் ஆண்டு மெர்சி தனது தந்தையால் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n8படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் பிரசவ வார்டில் அவர் நர்ஸாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் அல் ஜொஹ்ரா மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர் ஷேக் கலிபா மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். அவரது மூத்த மகள் பெஸ்ஸி(34) எமிரேட்ஸ் ஏர்லைனில் வேலை செய்கிறார்.\nஇளைய மகள் பெட்டி(31) இந்தியாவில் டாக்டராக உள்ளார். மெர்சியின் மகன் பிஜோய்(29) ஆஸ்திரேலியாவில் என்ஜினியரிங் முடித்துள்ளார். 40 ஆண்டுகளாக பிரசவ வார்டு நர்ஸாக உள்ள மெர்சியின் சேவையை பாராட்டி அஜ்மான் போலீசார் அவரை கௌரவித்துள்ளனர்.\nஅடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் மெர்சி. இது குறித்து மெர்சி கூறுகையில், நான் அமீரகத்திற்கு வந்த முதல் நான்கு ஆண்டுகள் அஜ்மானில் பணியாற்றினேன். 1980ம் ஆண்டு திருமணம் முடிந்த பிறகு கணவருடன் துபாய்க்கு சென்றேன்.\nபின்னர் 1986ம் ஆண்டு நான் வேலை செய்த அஜ்மானுக்கே திரும்பி வந்துவிட்டோம். போலீசார் என்னை கௌரவித்ததை நினைத்து மகிழ்ச்சியில் கண்ணீர் வந்துவிட்டது என்றார். சர்வதேச செவிலியர் தின கொண்டாட்டத்தின்போது மெர்சி கௌரவிக்கப்பட்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=55542&Print=1", "date_download": "2018-05-22T22:57:35Z", "digest": "sha1:N4HADLSYSWYJUIMT5BMDT4KUZOVIXR7I", "length": 17373, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "Dinamalar Smart Shoppers Expo opened | தினமலர் \"ஷாப்பிங்' பெருவிழா; இன்னொரு சித்திரை திருவிழா : துவங்கியது மதுரையில்...| Dinamalar\nதினமலர் \"ஷாப்பிங்' பெருவிழா; இன்னொரு சித்திரை திருவிழா : துவங்கியது மதுரையில்...\nமதுரை : \"இன்னொரு சித்திரை திருவிழா மதுரையில் நடக்கிறதோ' என கேட்கும் அளவிற்கு, \"தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, நேற்று அமோகமாக துவங்கியது. ஆக.9 வரை, காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை தென் மாவட்ட மக்கள், பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் வகையில் இது நடக்கிறது.\nஎப்போதுமே வித்தியாசமான அனுபவத்தை வாசகர்களுக்கு தருவது தினமலர் வழக்கம். கண்காட்சி அமைப்பதிலும் இதை பின்பற்ற தினமலர் தவறுவதில்லை. தென் மாவட்ட மக்களுக்கு, புதுமையான அனுபவத்தை தரும் நோக்கத்துடன், இக்கண்காட்சி தொடங்கி உள்ளது. தமுக்கம் மைதானத்தில் கண்காட்சி ஸ்டால்களை கலெக்டர் சி.காமராஜ் நேற்று காலை திறந்து வைத்து, பார்வையிட்டார். அவர் கூறும்போது, \"\"வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், பயனுள்ள வகையிலும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது'' என்று பாராட்டினார். பி.ஆர்.ஓ., சரவணன் உடன் இருந்தார்.\nபெண்கள் பிரிவை, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின், திறந்து வைத்தார். அவருடன் தலைமை பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் கலந்து கொண்டனர். மீன் காட்சியகத்தை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். உதவி கமிஷனர்கள் சண்முகநாதன், சோமசுந்தரம் கலந்துகொண்டனர். பறவைகள் கண்காட்சியை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, \"மேஸ்' விளையாட்டை \"போத்தீஸ்' நிர்வாக இயக்குனர் முருகேஸ் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிகளில், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தினமலர் சார்பாக, கி.ராமசுப்பு, எல்.ஆதிமூலம், கி.வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.\nஎன்னென்ன புதுமைகள்: இந்த ஆண்டு, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இலவச மீன்கள் காட்சியகத்தில், நீங்கள் கேட்டறியாத, பார்த்தறியாத, வண்ண, வண்ண மீன்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் பிரத்யேகமாக கடல் தண்ணீரை கொண்டு வந்து, அதில் மட்டுமே வளரும் மீன்கள், உயிருள்ள சிப்பி மற்றும் ஜெல்லி மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வினோத பறவைகளின் கண்காட்சியில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கான விசேஷ பிரிவில், மைதிலீஸ் அழகு பயிற்சி, வகை, வகையான மெஹந்தி, உடனுக்குடன் உங்கள் விருப்பப்படி தயாரித்து வழங்கப்படும் அலங்கார நகைகள், அப்பல்லோ மருத்துவமனையின் இலவச ஆலோசனை, உங்கள் உருவத்தை கண் முன்னே வரையும் கேலிச்சித்திரங்கள், டாட்டூ ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. அவசர தேவைக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இலவச ஆம்புலன்ஸ் சேவையும் உள்ளது.\nநமது மதுரையின் கலாச்சாரம் நமக்கு தெரிய வேண்டாமா இதற்காகவே, மதுரை மக்கள் பார்த்தறியாத, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை வழங்கும் ஆயிரம் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி, இலவசமாக வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அலுவலர் தர்மராஜ் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். தென் மாவட்ட மக்கள், சுவைக்க விரும்பும், டொமினோ பிஸா, கேரள புட்டு வகைகள், மற்றும் பல்வேறு மாநிலங்களின் உணவு வகைகள் தனி ஸ்டால்களாக அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கண் முன்னே, \"செதுக்கப்படும்' மணல் சிற்பங்கள், பாய்ந்து வரும் பந்தை சமாளிக்கும் அனுபவத்தைத் தரும், \"பவுலிங் மெஷின்', அழகு கிளிகளின் சாகசங்கள், \"ஜிம்னாஸ்டிக்ஸ்' வீரர்களின் சாகசங்கள், நாய் கண்காட்சி என, தொடர்ந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கப் போகிறது இக்கண்காட்சி.\nநம் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை இலவசமாக தெரிந்து கொற்வதற்காகவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கும் ஸ்டாலில், பரிசோதித்துக்கொள்ளலாம். இந்த பட்டியல் இன்னமும் முடியவில்லை. சலுகை விலையில் உங்களுக்கு தேவையான பொருட்கள், எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை குதூகலமாக்க, 200க்கும் மேற்பட்ட \"ஏசி' ஸ்டால்கள், தயாராக இருக்கின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களும், குஷியாக சுற்றிப் பார்க்க வீல் சேர் வசதி, குழந்தைகள் குலூகலத்துடன் விளையாட மூன்று சக்கர சைக்கிள்களும் உண்டு.\nவெளிநாட்டு அனுபவம்: மதுரையில் இதுவரை நடந்த கண்காட்சிகளில் உள்நாட்டு ஸ்டால்களைத் தான் பார்த்திருப்பீர்கள். தற்போது முதன்முறையாக, தினமலர் \"ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் தாய்லாந்து, கென்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உற்பத்தி பொருட்களும் இடம் பெற்றுள்ளன. வெளிமாநில ஸ்டால்களும் ஏராளமாக உண்டு. திக்குமுக்காட வைக்கும் விளையாட்டு: ஒவ்வொரு கண்காட்சியிலும் ஒரு புதுமையை அறிமுகப்படுத்துகிறது தினமலர். இக்கண்காட்சியில், இந்த ஆண்டு, \"போத்தீஸ்' நிறுவனம் வழங்கும், \"மேஸ்' என்ற \"வழி தேடும்' விளையாட்டு இடம் பெற்றுள்ளது. எவரையும் திக்குமுக்காட வைக்கும் இவ்விளையாட்டு, மதுரைக்கு முதன்முறையாக வந்துள்ளது.\nஇக்கண்காட்சியின் \"அசோசியேட் ஸ்பான்சார்'களாக மதுரை அனிதா ஸ்டோர்ஸ், ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ், என்.ஜே.பி., (தேசிய சணல் வாரியம்), ஆச்சி ஆகிய நிறுவனங்களும், \"கோ-ஸ்பான்சார்'களாக பட்டர்பிளை, இண்டிகா விஸ்டா, அபி, சூர்யா, ஆதவன், சபோல்ஸ் ஆகிய நிறுவனங்களும், ரேடியோ பார்ட்னராக \"ரேடியோ மிர்ச்சி'யும் இருக்கும்.\nமணக்க.... சுவைக்க... பிரியாணி, சைனீஸ் வகைகள்: கண்காட்சி என்றாலே மிளகாய் பஜ்ஜி, டில்லி அப்பளம் என்ற கருத்தை மாற்றுவதற்காக திண்டுக்கல் வேணு பிரியாணி ஸ்டால் இடம் பெற்றுள்ளது. தனி சுவையில் மட்டன், சிக்கன் பிரியாணி வகைகள், இவற்றுக்கு \"ஜோடியாக' தால்சா, தயிர் பச்சடி, சிக்கன் குழம்பு, கோலா உருண்டை, சில்லி சிக்கன், லாலிபாப் ஆகிய வகைகள், உங்கள் கண் எதிரே, \"பிரஷ்' ஆக அப்போதைக்கு அப்போது தயாரித்து வழங்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்திற்கு உரித்தான அகலமான மைசூர் இட்லி, போண்டா, எலுமிச்சை, புளி, தக்காளி சாதங்கள், மிளகாய் பஜ்ஜி, இதற்கு \"ஜோடியாக' மைசூர் சட்னி வழங்கப்படுகிறது. சைனீஸ் உணவு ஸ்டாலில், உண்மையான சீன சுவையில் சில்லி, பெப்பர் சிக்கன், சிக்கன் மஞ்சூரியன், வெஜிடபிள் பக்கோடா, பிரைடு ரைஸ் உங்கள், நாவுக்கு சுவை கூட்ட காத்திருக்கின்றன.\nபிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசு: தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 5 பேருக்கு தினமும் பரிசு வழங்க, தனி ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அதில் இருந்து தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.\nகண்காட்சி நேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை\nநுழைவு கட்டணம்: 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.10. பெரியவர்களுக்கு ரூ.30.\nRelated Tags Dinamalar Smart Shoppers Expo opened தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ திறப்பு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-05-22T23:37:38Z", "digest": "sha1:22F7FJOM6OEOGN5M2IEKZC377VPYJ2E2", "length": 22607, "nlines": 210, "source_domain": "www.jakkamma.com", "title": "பண்டித நேரு அவர்கள் இந்தியப் பிரதமராக இருந்த போது இயற்றப்பட்ட நதி நீர் வாரியச் சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை வாரியமும், தொடர்புடைய மாநிலங்களும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.", "raw_content": "\nசம்பா பயிருக்கு போதுமான நீரும், காவிரி மேலாண்மை வாரியமும் தமிழகத்தின் உடனடித் தேவைகள்.திமுக.தலைவர்மு.கருணாநிதி\nகாவிரிப் பிரச்சினை குறித்து உச்ச நீதி மன்றம் நேற்றைய தினம் (30-9-2016) பிறப்பித்த உத்தரவில், “வருகின்ற 4ஆம் தேதிக்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.\nதமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்க தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் நிபுணர்களின் பெயர்களை இன்று பிற்பகல் 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும், அதன் உறுப்பினர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து உச்ச நீதி மன்றத்துக்கு 6ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஅரசியல் சட்டப் பிரிவு 144இன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். உச்ச நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.\nதமிழகத்துக்கு 1 ந்தேதி முதல் 6ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் கர்நாடகம் கண்டிப்பாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை அவர்கள் எந்த நிலையிலும் எடுக்கக் கூடாது.\nசட்டத்தையும், நீதியையும் அவர்கள் மதித்து நடக்க வேண்டும்” என்று மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதி மன்றம் தற்போது அளித்துள்ள ஆணையில் ஆறு நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது, தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கான தேவையை நிறைவு செய்யச் சிறிதளவும் போதுமானதல்ல என்ற போதிலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், விவசாயிகள் தண்ணீருக்காகப் படும் பாட்டடையும் உணர்ந்து இந்த அளவுக்காவது தண்ணீரை வழங்க வேண்டுமென்று பிறப்பித்த உத்தரவிற்காக தமிழ்நாட்டு விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன்; காவிரிப் பிரச்சினைக்கான தீர்வின் அடுத்த கட்டமாக, ஒரு கால வரையறைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவைப் பெரிதும் வரவேற்கின்றேன்.\nமத்திய அரசுத் தரப்பிலோ, மாநில அரசுகளின் தரப்பிலோ எவ்விதத் தாமதமு மின்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்திட வேண்டும்.\nபண்டித நேரு அவர்கள் இந்தியப் பிரதமராக இருந்த போது இயற்றப்பட்ட நதி நீர் வாரியச் சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை வாரியமும், தொடர்புடைய மாநிலங்களும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.\nகாவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவின்படி, ஒவ்வொரு மாதமும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.\nகாவிரி மற்றும் அதன் துணை நதி களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் வரவு, வெளியேற்றம், இருப்பு ஆகியவை நாள்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும். பருவ மழை சிறப்பாகப் பொழியும் காலத்தில், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கு உரிய நீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், பருவ மழை பொய்க்கும்போது, வறட்சி யின் பரிமாணத்திற்கேற்ப, நீரைப் பகிர்ந்தளித்திட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் நெறிமுறைகளையொட்டியே, அணைகள் அனைத்தும் இயக்கப்பட வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளும், தமிழகத்தில் கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் அணைகளும், கேரளாவில் பனசுரசாகர் அணையும் கண்காணிக்கப்படுவதற்காக, அந்த அணைப் பகுதிகளில் முகாம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, அவ்வலுவலகங்களில் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி இருபதாண்டு அனுபவம் கொண்ட அதிகாரிகள் மத்திய அரசால் நியமிக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த ஏற்பாடுகள் அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வந்து, தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்\nஆப்பிரிக்காவில் அறுபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அய்ரோப்பாவில் ஓடும் டான்யூப் நதி பதினேழு நாடுகளுக்கு உதவுகிறது. தென் கிழக்கு ஆசியாவின் மீகாங் ஆறு, ஏழு நாடுகளுக்குப் பயனளிக்கிறது. நைல் நதி, பத்து நாடுகளின் வழியாக ஓடுகிறது.\nஅந்த நாடுகளெல்லாம் பன்னாட்டு நதி நீரைச் சுமுகமாகப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து வருகின்றன. அவ்வளவு தூரம் போவானேன் நமது இந்தியத் திருநாட்டின் நர்மதை நதி, கிருஷ்ணா நதி, பக்ராநங்கல் அணை நீரை இரண்டு – மூன்று மாநிலங்கள் ஒன்றுக்கொன்று அனுசரித்து இணக்கமான முறையில் பகிர்ந்து கொள்கின்றன.\nஇவ்வாறான நிலையில், ஒரு தாய் மக்களான தமிழரும், கன்னடத்தவரும், கேரளத்தினரும், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொண்டு சமாதானமான முறையில் சக வாழ்வு நடத்துவதில் என்ன பிரச்சினை எழ முடியும்\nதமிழகத்தின் தற்போதைய தேவை எல்லாம், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான சம்பா சாகுபடிக்கு போதுமான அளவுக்குத் தண்ணீர் வேண்டும். அந்தத் தண்ணீரும் முறைப்படி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தின் முன் முயற்சியிலும், கண்காணிப்பிலும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\nஇதற்கு மத்திய – மாநில அரசுகள் ஒத்துழைத்திடவும், உதவிடவும் முன் வர வேண்டும். இரு மாநில மக்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வரும் தற்போதுள்ள பாசமும் பரிவும் நிறைந்த நிலைமைக்கு எவ்வித ஊனமும் ஏற்பட்டுவிடாதவாறு பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். இதுவே நமது ஆழ்ந்த விருப்பம் – அன்பான வேண்டுகோள்\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉச்ச நீதிமன்றம் ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு\nசெவாலியே விருது ஒரு பார்வை\nNext story உள்ளாட்சித் தேர்தல்: திமுக வேட்பாளர் 3-வது பட்டியல் வெளியீடு\nPrevious story சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post_70.html", "date_download": "2018-05-22T23:20:01Z", "digest": "sha1:6JSOSQP5R4LTMSPRU5U3WZLHTA5QCQDY", "length": 55762, "nlines": 323, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கும். அத்துரலிய ரத்ன தேரர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கும். அத்துரலிய ரத்ன தேரர்.\nஇலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை நீடிக்கும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதீதமான அதிகாரங்கள் நீக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்வி பதில் தமிழில் .\nகேள்வி- ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்பதற்கான பேராட்டத்தில் முன்னனியில் நின்றவர் நீங்கள் தற்போது என்ன கருதுகிறீர்கள்\nபதில்- மக்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறார்கள் என கருதுகிறேன், நாங்கள் மிகவும் கடினமான பணியை செய்தோம், அந்த அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது நினைத்துப்பார்க்கவே முடியாததாக காணப்பட்டது, பொதுமக்களின் வரிப்பணத்தையும், பொதுச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது குறித்து அவர்கள் சிறிதளவும் கவலைப்படவில்லை, 400 பில்லியன் வரையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் செலவு செய்திருப்பார்கள், சகல சக்திகளும் இணையாவிட்டால் இது சாத்தியமாகியிராது, ஐக்கிய தேசிய கட்சியால் இதனை தனித்து சாதித்திருக்க முடியாது.\nகேள்வி- சமீபத்திய நியமனங்கள் குறித்து உங்களுக்கு திருப்தியா ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்க ஸ்ரீலங்கா டெலிகோமின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், மக்கள் குடும்ப ஆட்சி மீள திரும்புகின்றதா என்பது குறித்து அச்சமடையத் தொடங்கியுள்ளனரே\nபதில்- இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை, ஜனாதிபதிக்கு பல சகோதரர்கள் உள்ளனர், தனது குடும்பத்தவர் ஒருவரை அரச திணைக்களத்தின் தலைவராக நியமிப்பது சட்ட விராதமானதல்ல, அவருக்கு தகுதியிருந்தால் அது பிரச்சினையேயல்ல, அரச திணைக்களங்கள் முழுவதும் ஓரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டால் தான் பிரச்சினை.\nகேள்வி- 100 நாட்களுக்குள் இதனை செய்வர் சரியா குறிப்பிட்ட நபருக்கு தகுதியிருந்தாலும் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள கூடாது என நீங்கள் கருதவில்லையா\nபதில்- இந்த தருணத்தில் இது குறித்து என்னால் கருத்து கூற முடியாது,100 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய கடினமான முக்கிய பணி அரசமைப்பில் மாற்றங்களே,நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது மற்றும் தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும், ஆகவே எங்கள் முன்னுரிமை என்பது அரசியலமைப்பு மாற்றங்கள், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துவது தொடர்பானது, ஏனைய விடயங்களை புறக்கணிக்க வேண்டும் என நான் தெரிவிக்கவில்லை,அந்த விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பொதுதேர்தலில் மக்களுக்கு கிடைக்கும். தெரிவு செய்யப்படும் நாடாளு மன்ற உறுப்பினாகளை பொறுத்தே அனைத்தும் அமையலாம்.\nகேள்வி- உயர் அரச அதிகாரிகளை நியமிக்கும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும்\nபதில்- அரசஅதிகாரிகள் குழாமிலிருந்து நியமிப்பதே வழமையான நடவடிக்கை, பொருத்தமில்லாதவர்கள் நியமிக்கப்பட்டால் அதனை நிறுத்தவேண்டும், மேலும் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, வெளியிலிருந்து நபர்களை கெர்ண்டுவருவது போன்றவற்றையும் நிறுத்த வேண்டும்,\nகேள்வி- சில நியமனங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ரூபவாஹினி தலைவர் தொடர்பாக-\nபதில்- ரூபவாஹினியின் தலைவராக சேமாரட்ண திசநாயக்க நியமிக்கப்பட்டது ஏன் பொருத்தமற்றது என எனக்கு தெரியவில்லை, சிறந்த தகுதி வாய்ந்தவர்கள் எவராவது இருந்தால் அவர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பது உண்மையே, உரிய தகுதியுடன் எவராவது காணப்படலாம் அவர்கள் நியமிக்கப்படலாம், இவை தற்காலிக மூன்று மாத நியமனங்கள் என நான் கருதுகிறேன், திணைக்களமொன்றின் தலைவர் பதவியை விட அரசமைப்பு மாற்றங்களே எனக்கு முக்கியம்.\nகேள்வி- இந்த நியமனங்கள் எல்லாம் தற்காலிகமானவை என்கிறீர்களா\nபதில்- நிச்சயமாக மூன்று மாதத்திற்கு பின்னர் இவை அனைத்தும் மாறக்கூடியவை, அமைச்சரவை பதவிகளும் தற்காலிகமானவை.\nகேள்வி- ஜனவரி 21 ம்திகதி நாடாளுமன்றத்தில் அரசமைப்பு மாற்ற யோசனைகளை முன்வைப்பது என் தாமதமானது ஏன்\nபதில்- அரசமைப்பு மாற்றங்கள் குறித்து நீண்ட விவாதம் அவசியம் என நான் கருதுகிறேன், 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை, நீண்ட விவாதம் சிந்தனைக்கு பின்னர் இதனை செய்ய வேண்டும்,ஓரு மாத காலத்திற்குள் அரசமைப்பு சீர்திருத்த யோசனைகள் நாடாமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட வேண்டும்.\nகேள்வி- ஆகவே அவை பிழையான திகதிகளா\nபதில்- நான் அப்படி தெரிவிக்கவில்லை, ஆனால் யதர்ர்த்தப+ர்வமான பிரச்சினைகள் உள்ளன. மக்கள் இவை அனைத்தையும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றினால் போதும் என நினைக்கிறார்கள், அவர்கள் எந்த திகதியில், என்ன நாளில் என்பது குறித்து கவலை அடையவில்லை. ஆகவே நாங்கள் பதட்டமடையதேவையில்லை.\nகேள்வி - அரசமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறீர்களா\nபதில்- பல பிரச்சினைகள் உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பிற்கும் ஓற்றையாட்சி முறைக்கும் இடையில்தொடர்புள்ளது. நீதிபதி பரின்த ரணசிங்கவின் தீர்ப்பில் இது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஓற்றையாட்சி முறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையுடன் தொடர்புபட்டுள்ளது.\nஇங்கு மூன்று விடயங்கள் உள்ளன. தேர்தல் முறையும் நிறைவேற்று அதிகார முறையும்கூட தொடர்பு பட்டுள்ளன. அது ஓரு தனி அலகு. கடந்த கால தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சி பெரும்பான்மை பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனினும் தற்போதைய முறையின் கீழ் இது கடினமான விடயம். பாராளுமன்றம் எப்போதும் ஸ்திமற்றதாகவே காணப்படும். நேபாளத்தை போல, ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதையும், தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதையும் ஒரே நேரத்தில் மேற் கொள்ள வேண்டும் நிறைவேற்ற அதிகார முறையும் மாகாணசபைகளும் ஒற்றையாட்சி முறையும் ஓன்றுடன் ஓன்று தொடர்புபட்டுள்ளன, நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு இவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது, இவற்றை கருத்திலெடுத்தே நாங்கள் அரசமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும், விகிதாச்சாரா முறையில் சில சாதகமான விடயங்கள் உள்ளன. 5 வீத வாக்குகளை பெற்றால் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆசனங்களை பெறலாம், ஜேவி.பி, ஜாதிஹஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கூட இதனால் சாதகத்தன்மையுள்ளது. இந்த முறையை நீக்கினால் அவர்களுக்கு இழப்பு ஏற்படலாம்.\nஆகவே முன்னைய தேர்தல் முறைக்கு செல்வது தொடர்பாக கட்சிகள் மத்தியில் இணக்கப்பாட்டை எட்ட முடியாது.\nஇந்த முறையின் பாதகமான விடயம் என்பது ஒருவர் முழு மாவட்டத்திலிருந்தும் வாக்குகளை பெற வேண்டும், இதற்கு பெருமளவு பணத்தை செலவிட வேண்டும், சில தொகுதிகள் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை. இதனால் உணர்வுகளை தூண்டும் முயற்சிகள் இடம் பெறுகின்றன, இதனால் நாங்கள் விகிதாச்சார முறையின் கீழ் காணப்படும் விருப்பு வாக்குகள் என்ற விடயத்தை அகற்ற வேண்டும்.\nகேள்வி- நிறைவேற்று அதிகார முறையே ஏதேச்சாதிகாரத்திற்கு வழிவகுத்தது\nபதில்- இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை வரைவிலக்கணப் படுத்தப்பட்ட முறையே பிரச்சினைக்குரியது. அதன் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஆராய வேண்டும், தீர்வுகளை காணவேண்டும், ஜனாதிபதி தான் நினைத்தால், நாடாளுமன்றத்தை கலைக்கலாம், அமைச்சரவை பதவிகளை வகிக்கலாம், அமைச்சரவையை மாற்றலாம், பிரதம நீதியரசரை நியமிக்கலாம், நாங்கள் இவற்றை நீக்க வேண்டும் . நாங்கள் இவற்றை நீக்குவது குறித்தே இணங்கினோம், நிறைவேற்று அதிகார முறையை முழுயைமாக நீக்குவது குறித்து அல்ல.\nகேள்வி- ஆனால் ஜே.வி.பி போன்ற கட்சிகள் முழுமையான நீக்கதிற்காக குரல் கொடுக்கின்றனவே\nபதில்- கட்சிக்ள அவ்வாறு தெரிவிக்கலாம், வாக்களாளர்கள் மத்தியில் விகிதாச்சார முறை ஓழிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகின்றது, நாங்கள் அனைவருக்கும் பொதுவான ஓரு தீர்விற்கு வரவேண்டும், ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமற்ற மாற்றங்களை மேற் கொள்ளப் போவதாகவே உறுதியளித்தார். நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், ஆகவெ அதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக இல்லாமல் போகது.நீடிக்கும்.\nகேள்வி- நிறைவேற்று அதிகார முறை நீடிக்குமா\nபதில்- ஆம் அதிலுள்ள தீய, ஆபத்தான அம்சங்கள் அகற்றப்பட்டு அது நீடிக்கும்.\nகேள்வி – அரசமைப்பு மாற்றங்களை மேற் கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என தெரிவிக்க முடியுமா மைத்திரிபால நாடாளுமன்ற தேர்தல் விகிதாச்சார முறையின் கீழேயே இடம்பெறும என்றாரே\nபதில்- இதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுக்கவேண்டும், இந்த நடவடிக்கை மக்கள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடியது.\nதேர்தல் சட்ட மாற்றங்களை முதலில் கொண்டுவர வேண்டும், நிறைவேற்று அதிகார முறையை விட மக்கள் அதனையே முதலில் எதிர்பார்க்கின்றனர்,\nகேள்வி- வடகிழக்கு இனப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன\nபதில்- நாங்கள் ஒருபோதும் அதனை இனப் பிரச்சினையாக கருதவில்லை, ஆனால் அந்த மக்கள் யுத்தம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர், நாட்டில் அதிகளவு போசாக்கின்மை நிலவும் மாவட்டம் கிளிநொச்சி, ஓருதேசமாக நாங்கள் இவற்றிற்கு தீர்வை காணவேண்டும், வேலை வாய்ப்பின்மை, மொழி, கல்வி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டும்,\nகேள்வி - தமிழ் மக்களின் இன அடையாளத்தை அங்கீகரிக்கின்றீர்களா\nபதில் - நாங்கள் சகல இனக்குழுக்களதும் அடையாளங்களை அங்கீகரிக்கின்றோம். அத்துடன் அதற்கு மதிப்பளிக்கின்றோம். உங்களுடைய அடையாளத்தை அங்கீகரிக்காமல் என்னால் வாழ முடியுமா\nகேள்வி - நீங்கள் இந்த அரசாங்கத்தின் திரையின் பின்னால் உள்ளீர்களா\nபதில் - நான் திரையின் பின்னால் உள்ளேனா அன்றில் திரையின் முன்னால் உள்ளேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் செயற்பாட்டில் உள்ளேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2011/11/how-to-use-google-2-step-verification.html", "date_download": "2018-05-22T23:03:45Z", "digest": "sha1:XDAYV2HF7XA4XPTRUFIOJM2UZJ3S674E", "length": 24093, "nlines": 191, "source_domain": "www.karpom.com", "title": "Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகூகுள் கணக்கு இன்று இணையத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாய் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமான கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்துவோம். எல்லாமே மிக முக்கியமான தகவல் கொண்டவை. இதனால் நம் தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம். இந்த திருட்டுகளில் சில வித்தியாசமானவை. எப்படி கூகுள் கணக்கை பாதுகாப்பது என்று பார்ப்போமா\nஇதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு புதிய கணினியில் இருந்து கூகிள் கணக்கை பயன்படுத்தினால் ஒரு கோட் ஆனது அலைபேசி க்கு குறுஞ்செய்தி ஆக அனுப்படும் அதை கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.\nஇதனை செயல்படுத்த முதலில் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் \"Using 2-step verification\" என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது \"Using 2-step verification\" என்பதை சொடுக்கவும்.\nஇப்போது Start என்பதை கொடுக்கவும். அடுத்த பக்கத்தில் உங்கள் நாட்டை தெரிவு செய்து உங்கள் அலைபேசி எண் கொடுக்க வேண்டும். கூடவே Country Code ஆனது தொலைபேசி எண்ணுக்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு இது ௦ ௦0 or 91, உதாரணம்: 09876543210 .\nஇப்போது Send Code என்பதை சொடுக்கவும், உடனே உங்கள் அலைபேசியில் ஒரு செய்து கூகுள் இடம் இருந்து வரும். இதில் உங்கள் கோட் இருக்கும். இதனை அதே பக்கத்தில் கொடுத்து Verify செய்யவும். இதன் பின்னர் Next கொடுத்து அடுத்த பக்கம்.\nநீங்கள் தற்போது பயன்படுத்தும் கணினியை நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்றால் அதில் \"Remember Verification for This computer for 30 Days\" என்பது தெரிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் Turn On 2-Step Verification என்பதைசொடுக்கவும்.\nஇப்போது அடுத்த பக்கத்துக்கு நீங்கள் வருவீகள்.\nநீங்கள் இந்த வசதியை ON செய்து வைத்து இருந்தால் கீழே உள்ளவற்றுக்கு தனி கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும்.\nஏன் என்றால் இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது கூகுள் கோட் எதுவும் அனுப்ப இயலாது.\nஇப்போது ஒரு குறிப்பிட்டபெயர் கொடுத்து ஒரு கடவுச்சொல் Generate செய்ய வேண்டும். இது கூகுள் தானாக உருவாக்கும் கடவுச்சொல் நாம் மாற்ற இயலாது.\nகவனிக்க இந்த கடவுச்சொல் நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு கடினமானதாய் இருக்கும். மேலே உள்ளவற்றில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது Gtalk மட்டுமே. எனவே முதல் முறை உங்களுக்கு வரும் கடவுச்சொல்லை உங்கள் அலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியில் சேமித்து வைக்க வேண்டும். அல்லது எப்போதெல்லாம் உங்களுக்கு Gtalk பயன்படுத்த வேண்டுமோ அப்போது இந்த பக்கத்துக்கு Account Settings பக்கம் மூலம் வந்து ஏற்கனவே உள்ள கடவுச்சொல்லை Revoke என்று கொடுத்து விட்டு ஒரு புதிய கடவுச்சொல் உருவாக்க வேண்டும். இவற்றைக் கொண்டு உங்கள் கணக்கை திருட முடியாது.\nஇதை Turn Off செய்ய வேண்டும் என்றால் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் \"Using 2-step verification\" என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது \"Using 2-step verification\" என்பதை சொடுக்கவும். பின்னர் Turn Off 2-Step Verification என்பதை கொடுக்கவும். இப்போ வரும் குட்டி விண்டோவில் OK கொடுத்து விட்டால் OFF செய்யப்பட்டு விடும். எல்லா பயன்பாடுகளுக்கும் பழைய கடவுச்சொல் நீங்கள் பயன்படுத்தலாம்.\nபுதிய கணினியில் நுழைய முயலும் போது உங்கள் அலைபேசி இல்லை என்றால், அல்லது நெட்வொர்க் பிரச்சினை என்றால் உங்களால் உங்கள் கணக்கில் நுழைய முடியாமல் போகலாம். எனவே யோசித்து செய்யவும்.\n1. உங்கள் ஜிமெய்ல் கணக்கை கண்காணியுங்கள்\nஇது எங்கிருந்து எல்லாம் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து உள்ளீர்கள் என்று காண உதவும்.\nDetail என்பதை சொடுக்கினால் ஒரு புதிய Tab/Window வரும் இதில் தேவை இல்லாத,அல்லது புதிய IP, போன்றவை இருந்தால்எல்லா சீசன்களையும் Log-out செய்து விடலாம்.\n2. தேவை இல்லாத மின்னஞ்சலில் உள்ள லிங்க்களை சொடுக்காதீர்கள்\nஉங்களுக்கு தெரியாத நபர் அல்லது மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மூணு மாசத்துக்கு முடிவெட்ட ஆயிரம் ரூபாய், உங்களுக்கு 1000$ பரிசு கிடைத்து உள்ளது என்று வந்தால் அவற்றை டெலீட் செய்ய வேண்டியது தான் முக்கிய கடமை. இதில் சில லிங்க்களை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால், நம் மின்னஞ்சல் தொடர்பில் உள்ள எல்லோருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறார்கள் இவர்கள். நம்பிக்கை உள்ள நபர்களிடம் இருந்து வரும் நம்ப முடியாத மின்னஞ்சல்கள் இதை உறுதி செய்கின்றன.\n3. எப்படி வைப்பது கடவுச்சொல்/பாஸ்வேர்ட்\nஎன்னதான் பல வழிகளை கடைபிடித்தாலும் நம் முக்கிய கடமை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடவுச்சொல் வைப்பது. பிறந்த தேதி,பள்ளி, கல்லூரியின் பெயர், வருடம், பழைய காதலன்/காதலியின் பெயர்(மனைவி அல்லது கணவன் கண்டுபிடிக்காமல் இருக்க,எதை என்பது உங்களுக்கே தெரியணும் ), மனைவி,குழந்தைகள் பெயர், கார் எண். என இவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்றவை ஏதேனும் எழுத்து, எண்,குறியீடுகள் கலந்து வைக்கலாம். உதாரணம்: (qwerty@500$*india)\n4. பொது இடங்களில்(Browsing Center) மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தலாமா\nஇது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. கண்டிப்பாக இதனை செய்யவே கூடாது. சில இடங்களில் Key Logger என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் டைப் செய்யும் எல்லாவற்றையும் சேமிக்க வழி உள்ளது. இங்கே இந்தியாவில் அதிகமாக இதை எதிர்பார்க்காவிட்டாலும் மற்ற பிரச்சினைகள் உள்ளன.\n இதன் மூலம் ஹேக்கிங், ஸ்பாம் ஆகிய தொல்லைகளை ஓரளவு குறையும்.\nபயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி\nகலக்கிட்டடா தம்பி :)) அது சரி கீழ இருக்கிறதுதான் ((qwerty@500$*india) ) உன்னோட பாஸ்வேர்டா \nMANO நாஞ்சில் மனோ mod\nசும்மா அசத்துறியே தம்பி வாழ்த்துக்கள்...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nபயனுள்ள பதிவு நன்றி நண்பா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்\nநல்ல தகவல் நானும் இதை பயன்படுத்துகிறேன்.\n) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபலே பிரபு இனி புதிய தோற்றத்தில்\nBlogger-குறிப்பிட்ட Follower-ஐ மட்டும் ப்ளாக் செய்...\nவெப் ஹோஸ்டிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை\nகூகுள் பிளஸ்ஸில் ஒரு Page உருவாக்குவது எப்படி\nபேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தட...\nCredit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/video_26.html", "date_download": "2018-05-22T23:23:46Z", "digest": "sha1:AUGUF6CTMWDV5DYRWAGYTB7PTUQGCOAV", "length": 7823, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு (Video) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் பூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு (Video)\nபூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு (Video)\nமிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர், பூமியைப் போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது.\nகெப்ளர் தொலை நோக்கி இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோளை கண்டுபிடித்துள்ளது. இந்த கோளுக்கு கெப்ளர் 452பி என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇது பூமியலிருந்து 1400ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியை விட சுற்றளவில் 60 மடங்கு பெரியது.\nமேலும் இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என இத்திட்டத்தில் பணியாற்றிவரும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2014/02/blog-post_16.html", "date_download": "2018-05-22T23:30:12Z", "digest": "sha1:NV6ORDXP2OJHGXLCRSKMSMH7JPL2KSPV", "length": 7889, "nlines": 56, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: தேவையில்லாத இ மெயில்களைத் தடை செய்யலாம்", "raw_content": "\nதேவையில்லாத இ மெயில்களைத் தடை செய்யலாம்\nதேவையில்லாத இ மெயில்களைத் தடை செய்யலாம்\nநம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும்,வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை,வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் இருக்கும் வசதியினை ஜிமெயில் தருகிறது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.\nஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம். நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும். இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்து, மின்னஞ்சல்களைப் பெற விரும்பவில்லையோ, அவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள More Actions என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு Filter Messages like these என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் From பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால், ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @என்ற அடையாளம் மட்டும் அமைத்து, அதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன், அடுத்து Next Step என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, விரும்பாத இமெயில் வந்தால், உடனே அழிக்க வேண்டும் என எண்ணினால், Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில்,சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர், அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன் Create Filter Button என்ற பட்டனை அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும். எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போது, இந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.\nதேவையில்லாத இ மெயில்களைத் தடை செய்யலாம்\nகீறல் விழுந்த சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2017/08/blog-post_81.html", "date_download": "2018-05-22T23:28:02Z", "digest": "sha1:OWSXY2J4VQJJEBP2K66AFQGG5TDW3SHX", "length": 6024, "nlines": 172, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "டொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil டொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்\nடொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்\nடொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்\nடொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்\nடொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை, ஆற்றல் இல்லாமல் எதுவுமே இல்லை.\n2. நீங்கள் எப்படியும் யோசித்தே ஆகவேண்டும், அதை என் நீங்கள் பெரிதாக யோசிக்க கூடாது\n3. சில நேரங்களில் நீங்கள் செயலில் தோல்வி அடைவதன் மூலமே வெற்றி பெறுவதற்கான ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க முடிகிறது.\n4. மோசமான சூழ்நிலைகளில் மட்டுமே நட்பு உண்மையாக சோதித்து பார்க்கப்படுகிறது.\n5. தேர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம். பிரச்சனைகளில் அல்ல.\nடாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ்\nடாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ் charles da vinci inspirational words in tamil டாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ் charles da ...\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:02:35Z", "digest": "sha1:KT2ZWN43FHDTMKYGFUPVJ2ZPLUPNUA7D", "length": 17514, "nlines": 118, "source_domain": "www.cineinbox.com", "title": "நான் எடியூரப்பாவாக இருந்தால்...ப.சிதம்பரம் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\n- in டாப் நியூஸ்\nComments Off on நான் எடியூரப்பாவாக இருந்தால்…ப.சிதம்பரம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமல் வந்துள்ள நிலையில் தனிப்பெரும் கட்சியான 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் நேற்று அழைப்பு விடுத்தார்.\nகவர்னரின் இந்த முடிவை அடுத்து நேற்றிரவே உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் இன்று மதியம் 2-00 மணிக்குள் ஆதரவு எம்எல்ஏக்கள் யார் யார் என்று கொடுக்க எடியூரப்பா கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது\nஇந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘நான் எடியூரப்பாவாக இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவியேற்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். ஆனால் எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமல் வந்துள்ள நிலையில் தனிப்பெரும் கட்சியான 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் நேற்று அழைப்பு விடுத்தார்.\nகவர்னரின் இந்த முடிவை அடுத்து நேற்றிரவே உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் இன்று மதியம் 2-00 மணிக்குள் ஆதரவு எம்எல்ஏக்கள் யார் யார் என்று கொடுக்க எடியூரப்பா கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது\nஇந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘நான் எடியூரப்பாவாக இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவியேற்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். ஆனால் எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nகழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்திய கல்லூரி\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nசென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது.\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/cinema/06/151173?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-22T23:29:28Z", "digest": "sha1:JPLZU3ZED2CSNR5T2W7FPVGG2WUYP2LH", "length": 6505, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் பேட்மேன் ரீமேக்கில் இந்த நடிகர் தான் நடிக்கவேண்டும்: அருணாச்சலம் முருகானந்தம் - mostread-lankasrinews - Cineulagam", "raw_content": "\n8 வயதில் 3 கொலை கொலையாளியாக மாறிய சிறுவனின் அதிர்ச்சிக் காரணம்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nதமிழ் பேட்மேன் ரீமேக்கில் இந்த நடிகர் தான் நடிக்கவேண்டும்: அருணாச்சலம் முருகானந்தம்\nதமிழ்நாட்டில் கோயம்புத்துரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் தற்போது இந்தியா முழுக்க பிரபலம். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட்மேன் (Padman) படம் தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தினை தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116397-police-sub-inspector-made-suicide-attempt-alleged-aiadmk-mla.html", "date_download": "2018-05-22T23:28:44Z", "digest": "sha1:ZRQTQ2WDMMZ7XWMVBXJ5XQ2BXCKJJPGD", "length": 21615, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "`இப்படி பண்ணிட்டீங்களே' - எம்.எல்.ஏ-வால் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் | Police Sub Inspector made Suicide attempt; Alleged AIADMK MLA", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`இப்படி பண்ணிட்டீங்களே' - எம்.எல்.ஏ-வால் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்\nதனது இடத்தை, அ.தி.மு.க எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கம் அபகரித்துவிட்டதாகக் கூறி அவரின் வீடு முன்பு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை. அவர் மனைவி மல்லிகாவின் பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கி வீடுகட்டி குடியிருந்து வந்தார். தற்போது அவரின் மகன்கள் புதிதாகக் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அவரது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.\nஇதனிடையே, அண்ணாமலையின் பழைய வீட்டுக்கு எதிரே வசித்து வந்த தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் தனக்கு சொந்தமான வீட்டையும் மனையையும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் என்பவரிடம் இடத்துக்கு இடம் பரிவர்த்தனை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை, முன்னாள் வி.ஏ.ஓ சண்முகம், அரசு நடத்துநர் ஜெயராமன் உட்பட 5 குடும்பங்கள் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். மேற்படி வீடுகளுக்கு செல்லும் பாதையை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனிடம் தனது வீட்டை பரிவர்த்தனை செய்து கொடுத்ததால் சின்னப்பன், ஐந்து குடும்பங்கள் செல்லும் பாதையை மறித்து கம்பி வேலி போட முயற்சி செய்துள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு\nபிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி, கடந்த 2013-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். Singer anitha kuppusamy has announced that she will be leaving from ADMK\nஇதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மேற்படி இடப்பிரச்னை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கத்தின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திக்கொள்ள முயன்றவரை அக்கம்பக்கம் நின்றவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.\n''எனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்னிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்'' என எச்சரித்திருக்கிறார் அண்ணாமலை. போலீஸாருக்கே இந்த நிலையா என்று புலம்புகிறார்கள் ஜெயங்கொண்டம் மக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nமுற்பிறவியில் தவறவிட்ட ஞான வாழ்வை இப்பிறவியில் அடைந்த குதம்பைச் சித்தர் - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 13\nவெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படிக்கவும் `நீட்’ அவசியமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://multistarwilu.blogspot.in/2016/", "date_download": "2018-05-22T23:20:49Z", "digest": "sha1:UMW2ISPFX7HYIYPWXCYGTGEWOKZNGM7I", "length": 14538, "nlines": 141, "source_domain": "multistarwilu.blogspot.in", "title": "வாய்மை தீர்ப்பு: 2016", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\nபல மாதங்களுக்கு பிறகு மற்றும் ஒரு பதிவு ...\nகபாலி என்ற ஒரு பிரச்சினை கடந்த சில நாள்களாக தொடர்ந்து வருவதால் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வாத பிரதி வாதங்களை கேட்டு வழங்கப்படட தீர்ப்பு இது.\nவழக்கு எண் : ர-க ஜூலை 22\nவழக்கு தெடர்த்தவர்கள் : சமூக ஆர்வலர்கள் என்று தன்னை அறிமுக படுத்துபவர்கள் .\n(வாதம் & பிரதிவாதம் = நீதி )\nவாதம் - கபாலி படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்க பட்டுள்ளது. அதனை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nபிரதிவாதம்- விபாரத்தில் லாபம் என்பதே குறிகோள் , கபாலி அன்றாட உணவு கிடையாது.\nவாதம் - ரஞ்சித் இன்றய நாகரீக காலத்தில் போய் சாதி கொடுமையை பற்றி பேசுகிறார் .\nபிரதிவாதம்- இந்த நாகரீக காலத்தில்தான் \"சாதிகள் இல்லையடி பாப்பா \"\nஎன படிப்பதற்க்கே; ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.\nவாதம் - தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம், தமிழனை இழிவு படுத்தியிருக்கிறார்கள்.\nபிரதிவாதம் - தமிழர்கள் ஒற்றுமையாக வாழும் தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் எத்தனை , பெருந்தலைவர் கமராஜரையே தோற்கடித்த; மக்கள் வாழும் மண் தமிழ் நாடு.\nவாதம் - ரஞ்சித் ரஜினிக்கு தெரியாமல் தன் சுய ஜாதி போராட்டத்தை கபாலிசி என்ற படமாக வெளியிட்டுள்ளார்.\nபிரதிவாதம் - ரஜினியின் கண்ணை கட்டி காட்சிகள் படமாக்க பட்டுள்ளதா அல்லது வாயை மூடி வசனங்கள் பதிவு செய்யபட்டுள்ளதா \nவாதம் - விளம்பரத்தில் பாஷா போல் காட்டி ரசிகர்களை ஏமாற்றி விடடார்கள்.\nபிரதிவாதம் - ஷாருக்கான் ஒரு பெரிய குழு வைத்து சாதித்த சாதனைகளை\n\"கபாலி விளம்பரம் -ரஜினி\" என்ற இரு விஷயங்கள் எளிதாக முறியடித்துள்ளது.\nகபாலி விளம்பரத்தில் இந்த படம் மற்றோரு பாஷா என குறிப்பிடவும் இல்லை; படத்தில் இல்லாத காட்சிகள் விளம்பர படுத்தவும் இல்லை.\nவாதம் - ரஜினி - தான் நடிக்கும் திரைப்படங்களில் தமிழ் மக்களுக்காக தன்\nஉயிரையே கொடுப்பதாக காட்டுகிறார்; ஆனால் நடப்பது \nபிரதிவாதம் - திரைப்படங்களில் கதாபாத்திரத்தின் செயல்களே பிரதிகரிக்க படுகிறது. அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளே பொய்யாக போகும் இந்த நாட்டில்; சினிமா ஒரு மாய உலகம்.\nவாதம் - ஜெ. சி சினிமா - திரைப்பட துறையை கைவிடவேண்டும்; கடந்த முறை ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரமுடியாததற்க்கு, திரைப்படத்துறையில் செலுத்திய ஆளுமையும் ஒரு காரணம்.\nபிரதிவாதம் - கடந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட; எதிராக பதிவான வாக்குகளே அதிகம் என்பதை வாதி மறக்கவேண்ண்டும்.\nவாதம் - ரஜினி கொள்ளை லாபம் சம்பாதித்த போதும்(சம்பளம் 35 கோடி + லாபத்தில் பங்கு 45 கோடி ); வளர்த்து விட்ட ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு காட் சி கூட ஏற்படுத்த முன்வரவில்லை, சுய நலமாக அமெரிக்காவில் போய் ஒளிந்து கொண்டார்.\nபிரதிவாதம் - ரஜினி ஒரு மனிதர், தன் சுய செய்திகளை மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை .\nவாதம் - மலேசியாவில் மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்கிறார்கள். அங்கு பிரச்சினை இருப்பதாக கூறியிருப்பது பெருந்தவறு.\nபிரதிவாதம் - கபாலி கதாபாத்திரம் உண்மையாக மலேசியாவில் வாழ்ந்த ஒரு மனிதரிலிருந்து எடுக்கப்பட்டது; தமிழ் நாட்டிலிருந்து கொண்டு மலேசியாவில் எந்த பிரசினையும் இல்லை என கணிக்கமுடியாது.\nபல பெரிய வில்லன்களே பெண்ணிடம் போய் நிற்கிறார்கள் என்று பெண்களை கோச்சை படுத்துகிறார்கள் வாதி தரப்பு இது கண்டிக்கத்தக்கது.\nவாதம் - கபாலியின் மகள் கதாபாத்திரம், அவ்வளவு தைரியமானதாக சித்தரிக்க படவில்லை; அதை தான் விமர்சனர்கள் விமரிசிக்கிறார்கள்.\nதிரைப்படத்தை விமர்சிப்பதால் கொலைமிரட்டல் விடுகிறார்கள் \"தலைவரை விமர்சித்து விட்டு தமிழ்நாட்டில் வாழ்ந்திட முடியுமா \nபிரதிவாதம் - படம் பார்ப்பவர்கள் அதை விமர்சிக்க உரிமையிருக்கிறது; கொலைமிரட்டல் விடுபவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; கொலை மிரட்டல் என்ற பேரில் விளம்பரம் தேடவேண்டாம், உண்மை எனில் சட்டரீதியாக வழக்கு தொடருங்கள்.\nதீர்ப்பு : ர -கா ஜூலை 22 வழக்கில் வாத பிரதிவாதங்களை விசாரித்ததில்,\nதிரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு மட்டுமல்ல அதை தாண்டி ஒரு கலைஞன் தன் கருத்தை இந்த சமூகத்தில் பதிவு செய்ய முழு உரிமை உள்ளது.\nவியாபார ரீதியில் ஒரு தயாரிப்பளர் தன் லாபத்துக்காக விளம்பரயுத்திகளை வகுப்பது இன்றய வணிக உலகில் வாடிக்கையே; மக்கள் அதில் ஏமாறாமல் இருக்க வேண்டும். விளம்பர்களின் மீது நம்பிக்கை வைப்பதை தவிர்க்கலாம்.\nஒரு குறிப்பிட்ட மனிதரை மைய படுத்தி இந்த தொழிலில் ஆளுமை செய்ய கூடாது என்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது.\nபணத்திற்க்காக இணைய தளங்களில் திரைப்படங்களை விமர்சிப்பவர்கள்\nசமீபகாலங்களாக பச்சோந்தியை விட வேகமாக நிறமாறுகிறார்கள், சினிமா ரசிகனாக இல்லாமல் தங்கள் சுய வெறுப்புகளையும் நலனையும் விமர்சனம் என்றபேரில் மக்களிடம் திணிக்க முயல்கிறார்கள்; இவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதே சால சிறந்தது.\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/2050.html", "date_download": "2018-05-22T23:31:56Z", "digest": "sha1:DIYPGSRONVJM4IQIR76XAXQBYMS7JTJ4", "length": 10894, "nlines": 109, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து.\n2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து.\nகடல் மட்டம் அதிகரிப்பால் வரும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.\nகென்யா தலைநகர் நைரோபியில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சர்வதேச பருவநிலை மாறுபாடு என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வறிக்கையில் பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடரை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகரமயமாக்கல், மாசு அதிகரிப்பு, நீர்நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2050-ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் அபரிமிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இதனால் சீனா, இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 முக்கிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகடல் மட்ட அதிகரிப்பால் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற கடலோர நகரங்களில் வசிக்கும் சுமார் 4 கோடி பேர் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிராமங்களை அழித்து நகரமயமாக்கும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் காடுகளை வளர்ப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஐ,நா.வின் ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2011/10/windows-run-commands-and-shortcuts-tips.html", "date_download": "2018-05-22T22:59:17Z", "digest": "sha1:OASHUHHZ2HR5ZFSJ232V6TSITJCQ63H5", "length": 16374, "nlines": 225, "source_domain": "www.karpom.com", "title": "விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Run Commands » தொழில்நுட்பம் » விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்\nவிண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்\nவிண்டோஸ் ரன் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder, Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா\nXP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால் Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம்.\nஇதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம்.\n2 cmd இது command Prompt ஐ ஓபன் செய்ய உதவுகிறது\n3 iexplore இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய\n4 iexplore + \"web address\" குறிப்பிட்ட தள முகவரி கொடுத்தால் நேரடியாக அந்த தளத்தை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் வாயிலாக ஓபன் செய்யலாம்.\n6 services.msc Services பகுதிக்கு செல்லலாம்.\n7 eventvwr Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம்\n8 devmgmt.msc உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்ய உதவுகிறது.\n9 msinfo32 உங்கள் கணினி குறித்த அனைத்து தகவல்களும் அறிந்துக் கொள்ள ஒரே இடம் இது\n12 excel MS Excel ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)\n13 powerpnt MS Power Point ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)\n14 winword MS Wordஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)\n19 wmplayer விண்டோஸ் மீடியா ப்ளேயர் ஓபன் செய்ய\n20 rstrui System Restore பகுதிக்கு அழைத்து செல்லும்\n22 control printers உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை பார்க்க, பிரச்சினைகளை சரி செய்ய\nஇதில் சில தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரியவை, அவற்றை பற்றி வரும் நாட்களில் விரிவாய் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் பற்றி நான் பதிவு எழுத வேண்டும் என்றால் கமெண்ட் மூலம் கூறவும். இதில் தனி வார்த்தைகளாய் உள்ளதை எந்த Space உம் கொடுக்காமல் டைப் செய்ய வேண்டும்.\nவாழ்வில் நெருங்கிய ந(ண்)பர்களை இழந்த பிறகு.. அந்த ந(ண்)பர் திரும்ப கிடைத்தாலும் \"அதே\" ந(ண்)பர் கிடைப்பதில்லை..\nசாப்பாட்டுடன் சேர்த்து கல் ஒன்றையும் விழுங்கிவிட்டேன். இனி சிற்பி ஒருவரை விழுங்கினால் போதும். என் உடலையும் கோவிலாக்கிவிடலாம்\nஅருமையான தகவல்கள் மகனே. அனைவருக்கும் பயன்படும்.\nMANO நாஞ்சில் மனோ mod\nபயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி சகோ.\n@ MANO நாஞ்சில் மனோ\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர\nவிண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nWeb Hosting என்றால் என்ன- ஒரு சிறப்பு பார்வை # 1\nBigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி\nAdobe தரும் அற்புத வாய்ப்பு - For Designers\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/08.html", "date_download": "2018-05-22T23:23:25Z", "digest": "sha1:TC32CM54CVBQZTSMA3OOA2L7E4ZVY2NT", "length": 11744, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்\nஇராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அதிகபட்சமாக 48 அமைச்சர்களை நியமிப்பதற்கான பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.\nஅவர்களுள் 43 பேர் நேற்று நியமிக்கப்பட்டனர்.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 31 அமைச்சர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில்\n11 அமைச்சர்களும் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 4 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.\nஇதேவேளை, புதிய அமைச்சரவையை நியமித்த போது, இதுவரையில் காணப்பட்ட அமைச்சுகளுக்கு மேலதிகமாக வேறு சில அமைச்சுக்களும் சேர்க்கப்பட்டிருந்தன.\nதேசிய கலந்துரையாடல்கள், சமூக வலுவூட்டல், டிஜிட்டல் அடிப்படை வசதிகள், பாரம்பரிய கைத்தொழில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மாநகர அபிவிருத்தி ஆகியன புதிய அமைச்சுக்களாகும்.\nஇதேவேளை, பாராளுமன்ற அனுமதிக்கு அமைய அதிகபட்சமாக 45 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஅதன் பின்னரே பாராளுமன்ற ஆசனங்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.\n6 அரசியல் கட்சிகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது சபாநாயகர் அறிவித்தார்.\nஅதன் பிரகாரம் ஆசனங்கள் வழங்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.\nஇதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏனைய சிறு கட்சிகள் மற்றும் கட்சித் தலைவருக்கான சலுகைகளற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும்.\nபாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.\nகட்சித்தலைவர் சலுகைகள் கிடைக்காத போதிலும் பாராளுமன்ற செயற்குழுக்களில் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravanaraja.blog/tag/human-rights/", "date_download": "2018-05-22T23:00:10Z", "digest": "sha1:6LHJT3OFILTO32O3RJUYDXZANAENGVVX", "length": 6080, "nlines": 42, "source_domain": "saravanaraja.blog", "title": "Human Rights – சந்திப்பிழை", "raw_content": "\nபார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்\nஈழத்தின் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, பரிமாணங்களை கதையாக்கியதன் மூலம், இதற்கு முன்னர் வெளிவந்த புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் பார்த்தீனியம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.\nஇலங்கை, ஈழம், தமிழ்நதி, நூல் விமர்சனம், பார்த்தீனியம், விடுதலைப் புலிகள், Genocide, Human Rights\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகூதிர்காலக் குறிப்புகள் #2 December 22, 2017\nஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை December 15, 2017\nகூதிர்காலக் குறிப்புகள் #1 December 11, 2017\nஅன்புடன் தியோ எழுதுவது… September 30, 2017\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://kohulanonline.blogspot.com/2013/02/blog-post_21.html", "date_download": "2018-05-22T23:18:20Z", "digest": "sha1:G3QBVN3E2FTWX4GNM2EAUQGPGDZUF4IA", "length": 6794, "nlines": 98, "source_domain": "kohulanonline.blogspot.com", "title": "Kohulan Online (கோகுலன் ஆன்லைன்): உனக்காக காத்திருப்பேன்...", "raw_content": "\nகண்மூடி கனவை தொட்டு விளையாடு,\nமலை குருவியாய் மழைக்குள் குளித்துவிடு,\nசெந்தேனே நீயும் மலரிடம் மௌனம் கற்றுவிடு,\nஇசை மீட்டி தமிழையும் திசை எங்கும் பரப்பிவிடு...\nதுள்ளி திரியும் காற்றே தாய் மொழியால் அழகாக்கிடவா\nமின்னல் கொண்டு மாலை கோர்த்து உனக்கு சூடிடவா\nகொடும் பனியில் என் இதயத்தை நானும் புதைத்திடவா\nஎன் இதழ் கொண்டு உன் இதழ் தினம் நிதம் நனைத்திடவா\nசூரியனாய் நானும் உன்னை எனக்குள் ஈர்க்கவா\nபுன்னைகையால் என்னை நீ சிதைக்கையில்,\nஇடைமீது நானும் கரம் கொண்டு விடைதேடவா\nஅந்தி நேர தென்றலில் ஆற்றங்கரை மணலில்\nஉன் பாதம் தேடி அலையச் செய்தாய்...\nமனம் காதலுடன் கை குலுக்கி கவிதையால் பெயரெழுதி,\nகாத்திருக்க இன்று நீ பழக்கி விட்டாய்...\nபடிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது....\nகாதலர் தின சிறப்பு கதை..\nகனவின் கதைகள்... பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட...\nகாதலர் தின சிறப்பு கதை..\nகனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...) தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ...\nஇன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது.\" சரி போகட்டும் நாளை ...\nதொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி, சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி, விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி, உனக்காய் ஏங்கிடும் மன...\n1. காதல், மாதாவின் கோவிலை அல்ல, மரணத்தின் வாசலை திறந்திடும் சாவி... 2. களைத்துப் போய் கண்ணயர்கையில், முதுகில் வலியின்றி செருகிய கொ...\nஎன் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே, உன்னைக் கண்டதாலே மனம் திண்டாடுதே... விழி மோகம் கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று, கள்ளி என்னை நீயே க...\nபாதை தேடி பயணங்கள் போகும் நேரம், வழி துணையாய் வந்தவனும் அவனே... நிம்மதி தொலைத்து நேரம் மறந்த போது, துக்கத்தை நான் பகிர தூக்கத்தை தொல...\nகாதலர் தின சிறப்பு கதை..\nகாதலர் தின சிறப்பு கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://testfinkilvelur.blogspot.com/p/blog-page_03.html", "date_download": "2018-05-22T23:02:58Z", "digest": "sha1:2L6X3EHFXOGOLR4V2DTX23JZUFYVQ52Z", "length": 15488, "nlines": 201, "source_domain": "testfinkilvelur.blogspot.com", "title": "Tamilnadu Elementary School Teachers Fedaration: அரசா​ணைகள்", "raw_content": "\nமனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here\nஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here\nஅரசானை எண் : 117 நாள் : 09-04-2012 திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெரும் பணியாளர்கள் - தனி உயர்வு - முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள்\nஅரசானை எண் : 116 நாள் : 09-04-2012 படிகள் - அகவிலைப்படி - 01-01-2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள்\nபள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது (இவை அனைத்திற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப் பட்டுள்ளது .)\nG.O Ms. No. 12 January 18, 2012 பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms. No. 11 January 18, 2012 பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O No. 2 January 2, 2012-பொங்கல் பண்டிகை, 2012 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை\nG.O No. 1 January 2, 2012-மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணை\nG.O Ms. No. 216 December 30, 2011 தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nதமிழில் அரசாணையை பெற தமிழ்ப் பெயரைக் கிளிக் செய்க.........\n1. Finance நிதித் துறை 2. School Education ( பள்ளிக்கல்வித் துறை )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாகை மாவட்ட தனியார் பள்ளிகளின் Fees Particulars\nஇ.நி.ஆ பதவி உயர்வுக்கான பட்டப்படிப்பு குறித்த த.அ.உ சட்டத்தின் வழிகாட்டல்\nதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி\n​செம்​மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nக​லைஞர் ​செம்​மொழித் தமிழ் விருது-2010\nபகுதி நேர ஆசிரியர்கள் (2)\n10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் (1)\nAEEO முன்னுரிமைப் பட்டியல் (1)\nஆகாஷ்\" \"டேப் லெட்\" கணனி (1)\nஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய: (1)\nஇன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் (1)\nஊதிய இழப்புகளின் பட்டியல் (1)\nதமிழக பட்ஜெட் 2012-2013 (1)\nப. ஆசிரியர்களின் நியமன இழுத்தடிப்பு (1)\nபதவி உயர்வு கலந்தாய்வில் பதவி இறக்கம் (1)\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் (1)\nமதிப்பெண் பட்டியல் படிவம் (1)\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் (1)\nரூ.15 கோடியில் சொந்தக் கட்டடம் (1)\nUPDATE 8-2-2013 ITS WORK RIGHTLY நீண்ட இடைவேளைக்குப் பிறகு ....... உங்களுக்காக புதிய வருமானவரி செலுத்தும் படிவம் (Protect செய்யப்பட்டது...\nதமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கவுன்...\nதிருவுருவ படத்திறப்பு கவிதாஞ்சலி கடிகையின் சிங்கமே... கருணையின் துங்கமே... ஓர்மத்தின் உச்சமே... ஓய்வறியா பிச்சமே... ஊரெல்லாம் ச...\nபதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள இதர ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தனி ஊதியம்...\nகட்டுரை செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம் ...\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News\nஅரசு ஆணை நிலை எண் 23 நிதித்துறை (ஊதியப் பிரிவு ), நாள் :12-01-2011 க்குப் பிறகும் தொடரும் ஊதிய இழப்புகளின் பட்டியல் வ.எண் பதவி மத்திய அரசு ...\nதங்கள் வருகைக்கு நன்றி,எப்​போதும் இணைந்திருங்கள் எங்களுடன்...\nநமது கூட்டணி இதழை படியுங்கள்....(மாதத்திற்கு 3 இதழ்கள்) click here மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்க்க ஆசையாக இருந்தால் click here\nதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-கீழ்வேளூர். Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/02/blog-post_68.html", "date_download": "2018-05-22T23:18:17Z", "digest": "sha1:O3EVSPQKWVYVHL2MIOC6FJM6UOT54IMD", "length": 4475, "nlines": 158, "source_domain": "www.cinebm.com", "title": "சிரித்த முகத்தில் சிந்திய கண்ணீர்... கடைசி பேட்டியில் அழுத ஸ்ரீதேவி | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News சிரித்த முகத்தில் சிந்திய கண்ணீர்... கடைசி பேட்டியில் அழுத ஸ்ரீதேவி\nசிரித்த முகத்தில் சிந்திய கண்ணீர்... கடைசி பேட்டியில் அழுத ஸ்ரீதேவி\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு இந்திய சினிமாவை மட்டுமின்றி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்று இரவு துபாயிலிருந்து இந்தியாவிற்கு அவரது உடல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பிற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரைப் பற்றின தொகுப்புகளையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடைசியாக அளித்த பேட்டியில் கண்கலங்கி அழுததையும், அதில் சில தருணங்களில் அவரது கோபத்தினையும் வெளிக்காட்டிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/celebs/06/128348", "date_download": "2018-05-22T22:58:04Z", "digest": "sha1:EA34XIH4NR37CVCZLRUAPOO5OBHGCREO", "length": 6612, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நிவேதா தாமஸிற்கு நடிக்க தடையா? அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\nஎவ்வளவு கருப்பாக இருந்தாலும் கவலையே வேண்டாம்.. கலராக இந்த ஒரு பொருள் போதுமாம்\n8 வயதில் 3 கொலை கொலையாளியாக மாறிய சிறுவனின் அதிர்ச்சிக் காரணம்\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nபாபநாசம் கமல் மகள் இப்படி மாறிவிட்டாரே சேலையில் சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்தர் - புகைப்படம் உள்ளே\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கின் மகனா இது- அடடே எவ்வளவு கியூட், புகைப்படம் இதோ\nஇளம்பெண்ணை வேட்டையாடிய நான்கு மிருகங்கள்... ரத்தம் கொதிக்கும் காணொளி\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nநிவேதா தாமஸிற்கு நடிக்க தடையா\nபாபநாசம், ஜில்லா படங்களில் கலக்கியவர் நிவேதா தாமஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தெலுங்குப்படம் ஜெண்டில் மேன் செம்ம ஹிட் அடித்துள்ளது.\nஇதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன் ஒரு தெலுங்குப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பில் இவர் கலந்துக்கொள்வது இல்லையாம், இதனால், கோபமான படக்குழு இவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, நிவேதா படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் என கூறியுள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ஸ்பெஷல் கண்டக்டர் டூ கபாலி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/news-canada-0113052018/", "date_download": "2018-05-22T23:20:56Z", "digest": "sha1:DSLYWRY7PKNNASDUPTGT2MPINFT6YPCD", "length": 7151, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "மிசிஸாகுவா பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மிசிஸாகுவா பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்\nமிசிஸாகுவா பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்\nகனடா மிசிஸாகுவா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் 4:41 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇதில் படுகாயமுற்றவர் 30 வயதுடைய ஆண் எனவும் அவர் தற்போது சிகிச்சைக்காக புனித மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nஇந்த விபத்து காரணமாக, வீதியின் புனரமைப்பு மற்றும் விசாரணைகளுக்காக சிறிது நேரம் குறித்த போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nகனடாவில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த விருது\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\n4.9 நொடிகளில் 0-100 வேகம் பிடிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்: இந்தியாவில் வெளியானது\nஜெயலலிதா உடலுக்கு நாராயணசாமி அஞ்சலி: புதுவையில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு\nமஹிந்தவுடன் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் 17ம் திகதி கூட்டத்தில் பங்கேற்பார்கள் – டலஸ்:\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையர் உள்பட 6 அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு\nஉலக வங்கியின் மூலோபாய சமூக மதீப்பீட்டு கலந்துரையாடல் இன்று யாழில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honeynisha.blogspot.com/2009/05/blog-post_23.html?commentPage=2", "date_download": "2018-05-22T23:29:04Z", "digest": "sha1:6MSLAKFIN6SGKXWPFC3AQM7KL6SA4GLS", "length": 17697, "nlines": 191, "source_domain": "honeynisha.blogspot.com", "title": "Honey: என்னைப்பற்றி", "raw_content": "\nஅபுவின் நீண்ட நாள் சிறிய குழப்பம் இன்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nஎன் பெயர் நிஷா.இது என்னாங்க கேள்வி அப்போதைக்கு பெற்றோர் வைக்குற பெயர்தான்.எனக்கு என் பெயர் பிடிக்கும்.\nபகல் வெங்காயம் கட் பன்னும்போது.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nஇதுல என்ன சந்தேகம் பிடிக்கும்.\n4.பிடித்த மதிய உணவு என்ன\nநெய்சோறு, சிக்கன், ப்ரட் ஸ்வீட்.\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nரொம்ப கஷ்டம் யாரையும் அவ்வளவு சீக்கரமா நம்பிடமாட்டேன்.ஆனால் நம்பி பழகிட்டா நல்ல தோழியா இருப்பேன்.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஇரண்டும் பிடிக்காது.மழையில் குளிக்க பிடிக்கும்.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\n8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடித்தது எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.,பிடிக்காதது என் பெற்றோர் நான் கேட்காமலே தந்த வரம் பிடிவாதம்.\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடித்தது அவர் என்மீது கோபம்பட மாட்டார்.பிடிக்காததும் அதேதான்.\n10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \nஇது என்னங்க கேள்வி நாணயம்னு சொன்னா பூவும் தலையும் இருக்கனும்,குடும்பம்னா கணவன் மனைவி பக்கத்தில் இருந்தால்தான் அழகு.\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \n12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nமானிட்டரை பார்த்து டைப் பண்ணி கொண்டு, லட்சம் கனவுகள்(modthi vilayaadu)பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.\n13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \n1.இவர் ஒரு கவிஞன்.கவிதை மட்டுமே இவரின் உலகம்.இவரின் கவிதை அனைத்துமே அருமை.\n2.இவரின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்.\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு \nஇவரோட ஒவ்வொரு கவிதையிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உறவுகளை தேடும் விதம் அழகு.இவரின் படைப்பில் நான் ரசித்த என் மதிப்பிற்குறிய வழிகாட்டி இந்த தலைப்பின் அனைத்து வரிகளும் அவரின் கண்ணீர் துளிகல்.\nஇவர பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்லவர் வல்லவர் சொல்லிகிட்டே போகலாம் ஆனால் இவர் அரசியலுக்கு போக வேண்டியவர்.\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nநான் ரசித்த படம் சந்தோஷ் சுப்ரமணியம்.காதல் திரைபடம் காமெடி படம்.\n21.பிடித்த பருவ காலம் எது\n22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nகணவனின் புகைப்படம் புதிதாக வரும்பொழுது (வாரம் ஒருமுறை).\nஎன் கணவனுக்காக என் மொபைலில் இருந்துவரும் ரிங்டோன் முன்பே வா பாடல்(சில்லுனு ஒரு காதல்).\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nமருதாணி விடுவேன்,சேலை டிசைனிங் பன்னுவேன்.\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஇந்தியாவில் மைசூர் பிருந்தாவனம்,ஊட்டி மலர்கண்காட்சி.வெளிநாடு துபாய் ஜுமைரா கடற்கரை.\nகவலை ஒரு வியாதி அதனால் கவலை இல்லாம சந்தோஷமா இருக்கனும்.\n31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் \nஇதுவரை இல்லை,இனியும் இல்லவே இல்லை.\n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nஇறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.\nஇதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு\nஇந்த பக்கம் முத்துப்பேட்டை இருக்குறதால முத்து முத்தாவும் வரும்\nஏன் தலைவா ஆபிஸ்ல புது படம் போடலையா\nஏன் தலைவா ஆபிஸ்ல புது படம் போடலையா\nஇல்ல. முப்பது நாள் பார்த்ததுக்கு இன்னைக்கு சம்பளம் எடுத்துக்கிட்டும் மத்தவங்களுக்கு கொடுத்துக்கிட்டும் இருக்கேன்\nஏன் தலைவா ஆபிஸ்ல புது படம் போடலையா\nஇல்ல. முப்பது நாள் பார்த்ததுக்கு இன்னைக்கு சம்பளம் எடுத்துக்கிட்டும் மத்தவங்களுக்கு கொடுத்துக்கிட்டும் இருக்கேன்\nஅதுக்குள்ள‌ இவ்ளோ பின்னூட்ட‌ ம‌ழையா \nஎளிமையான‌ ப‌தில்க‌ள்.உங்க‌ளைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள முடிந்த‌தில் ம‌கிழ்ச்சியே \n//இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.//\nஇதை நன்றாக புரிந்து, நடந்து கொன்டால்...இல்லை ப்ராப்லம்ஸ் அம்மனி. மிக முதிர்ச்சியான பதில்கள்.\nஅதுக்குள்ள‌ இவ்ளோ பின்னூட்ட‌ ம‌ழையா \nஎளிமையான‌ ப‌தில்க‌ள்.உங்க‌ளைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள முடிந்த‌தில் ம‌கிழ்ச்சியே \nவாங்க செய்யது என்ன ரொம்ப சீக்கரமா வந்தமாதிரி தெறியுது\n//இறைவன் நமக்கு தர நினைகுறதை யாராலும் தடுக்க முடியாது,அவன் தடுக்க நினைக்குறதை யாராலும் தரவும் முடியாது அதனால் எப்போதுமே சந்தோஷமா இருக்கனும்.//\nஇதை நன்றாக புரிந்து, நடந்து கொன்டால்...இல்லை ப்ராப்லம்ஸ் அம்மனி. மிக முதிர்ச்சியான பதில்கள்.\nநன்றி தங்கள் முதல் வருகைக்கு\nஆமாம் இந்த ப்லாக் பட்டினத்திற்க்கு ரொம்ப புதியவன் தான். நவாஸ் தான் தனது 'மன விலாசத்தை' கொடுத்து அழைத்து வந்தார்..வந்து பார்த்தால்.. நம்ம அபூ அஃப்சர், ஹாயாக உயிரே...உயிரேன்னு உருகி உருகி கவி பாடிக்கொன்டு இருக்கின்றார், இந்த பக்கம் ஜமால் கற்ப்போம் வாங்கன்னு அன்பான் அழைப்பு, ஏதோ இவர்கள் ஊக்கத்துடன் வலைப்பூ தோட்டத்தில் ஒரு சிறு மொட்டாக நானும்....\n//இந்த பக்கம் முத்துப்பேட்டை இருக்குறதால முத்து முத்தாவும் வரும்//\nஎன்ன தல நம்ம அதிரை உட்டுப்புட்டீயலே...அதிரையோட எஃபக்ட்ல பதில்கள் எல்லாம் சும்மா அதிருதில்ல\n//இந்த பக்கம் முத்துப்பேட்டை இருக்குறதால முத்து முத்தாவும் வரும்//\nஎன்ன தல நம்ம அதிரை உட்டுப்புட்டீயலே...அதிரையோட எஃபக்ட்ல பதில்கள் எல்லாம் சும்மா அதிருதில்ல\nஅதிரைனா சும்மாவா சும்மா அதிரலங்க DTS எஃபக்டோட அதிருதுல நானும் கூவிக்குறேன்.\nஆஹா என்னா அருமையான பதில்\nபகல் வெங்காயம் கட் பன்னும்போது//\nவிரைவில் நானும் போட்டுத் தாக்கறேங்க...\nபகல் வெங்காயம் கட் பன்னும்போது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sureshbabuvinitulaa.blogspot.com/2013/", "date_download": "2018-05-22T23:16:39Z", "digest": "sha1:22QG5BMO37DI3HF6FRXLJDRDDPVYCA6G", "length": 24580, "nlines": 254, "source_domain": "sureshbabuvinitulaa.blogspot.com", "title": "SURESH'S IT ULAA: 2013", "raw_content": "\nவெப் பக்கம் ஒன்றை pdf file ஆக சேமித்தல்\nஇன்று நாம் firefox extension ஒன்றை பற்றி பார்ப்போம்.\nsave as pdf எனும் இது நாம் பார்க்கும் இணைய பக்கத்தை pdf file ஆக சேமிக்க உதவுகிறது.\nபின் விரும்பிய நேரத்தில் pdf viewer ஒன்றினூடாக பார்த்துக்கொள்ளலாம்.\nsrc=cb-dl-users இங்கு சென்று இந்த extension ஐ download செய்து இன்ஸ்டால் பண்ணவும்.\nபண்ணியதும் ஒருமுறை browser ஐ restart பண்ணியதும் இதன் icon, tool bar இலே வந்துவிடும்.\nஇனி நீங்கள் சேமிக்க விரும்பும் தளத்தை திறந்து icon ஐ கிளிக் பண்ணியதும் அது pdf file ஆக சேமிக்கப்படும்.\npowerpoint 2007 லே slide ஒன்றில் செயற்படுதல் (சில option கள் மட்டும் )\nஇன்று நாம் powerpoint 2007 லே ஒரு slide ஐ அழகுபடுத்தும் விதம் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.\nமுதலில் new slide லே உங்களது விடயத்தை டைப் பண்ணுங்கள்.\nபின் design tab லே விரும்பிய பின்னணியை தெரிவு செய்யுங்கள்.\nஅதே tab லே உள்ள background style என்பதிலுள்ள பின்னணியையும் தெரிவு செய்யலாம்.அதை கிளிக் பண்ணியதும் format background dialogbox லே பல தெரிவுகள் உள்ளன.\nஅதில் fill என்பதில் solid fill gradient fill picture or texture fill என்பன உள்ளன.விரும்பியதை தெரிவு செய்யுங்கள்.\npicture என்பதில் recolor ஐ தெரிவு செய்து கலரை மாற்றலாம்.\nஇனி view tab சென்று color /grayscale group லே gray scale என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் தென்படும்.விரும்பியதை தெரிவு செய்யலாம்.\nஇவ்வாறு உங்கள் presentation ஐ அழகுபடுத்தி பயன்படுத்துங்கள்.\nword 2007 லே ஆவணம் ஒன்றை அழகுபடுத்தல்\nஇன்று word 2007 இல் பக்கம் ஒன்றை தயாரிக்கையில் எவ்வாறு அழகு படுத்தலாம் என்று பார்ப்போம்.\nஅதாவது page layout tab இலே உள்ள backgrounder பகுதியில் இந்த மாற்றங்களை செய்யலாம்.\nஇப்பகுதியில் watermark, page color ,page borders என்பன உண்டு.(water mark பற்றி முன்பு பதிவிட்டுள்ளேன்)\nமுதலில் page color பற்றி பார்ப்போம்.\npagecolor ஐ கிளிக் பண்ணினால் பல்வேறு நிறங்கள் தென்படும்.\nஅதில் கர்சரை கொண்டு செல்லும்போதே பின்னணி மாறுவதை காணலாம்.\nவிரும்பிய நிறம் வந்ததும் அதை கிளிக் பண்ணி apply பண்ணவும்.\nஇனி page border பகுதியை கிளிக் பண்ணினால் தோன்றும் விண்டோவில் மூன்று tab கள் தோன்றும்.\nஅதில் page border tab ஐ கிளிக் பண்ணி அங்குள்ள தெரிவுகளை செய்யலாம்.\nsetting பகுதியில் பல தெரிவுகள் உள்ளன.\nstyle பகுதியில் border க்கு style களை வழங்கலாம்.\nart பகுதியில் படங்களை border ஆக வைக்கலாம்.\nஇவ்வாறு உங்கள் ஆவணத்தையும் அழகு படுத்தி மகிழுங்கள்.\nwindows 7 gadgets -விண்டோஸ் 7 க்கு தேவையான gadgets கள்\nஇன்று நான் உங்களுக்கு ஒரு தளம் பற்றி சொல்லலாம் என்று வந்துள்ளேன்.\nநீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர் என்றால் இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.\nஇத்தளத்திலே பல வகையான gadgets கள் உள்ளன.\nஉங்களுக்கு விரும்பியதை தெரிவு செய்யலாம்.\nஉதாரணத்துக்கு google search gadgets ஐ நான் காட்டிஉள்ளேன் .\nஅதில் book என்று டைப் பண்ணி உள்ளேன்.\nஇதுபோன்று உங்களுக்கு விரும்பிய gadget ஐ பயன்படுத்தலாம்.\nm-player m பிளேயர் எனும்mp 3 பிளேயர்\nஇன்று நாம் மிகவும் சிறிய கொள்ளளவு கொண்ட ஒரு mp 3 பிளேயர் பற்றி பார்ப்போம்.\nபார்வைக்கு பெரிய பயனர் இடைமுகம் கொண்டிருந்தாலும்.இயக்குவதற்கு இலகுவானது.\nமுகப்பை பார்த்தாலே எல்லாம் விளங்கும்.\nfile மெனு சென்று addfile /addalbum என்பதை தெரிவு செய்து பாடல்களை ப்ளே லிஸ்ட் இல் சேர்த்து play பட்டனை அழுத்தினால் play ஆகும்.\nvolume கூட்டிக்குறைக்கும் வசதி தெளிவாக உள்ளது.இதை விட option மெனு சென்றும் கூட்டிக்குறைக்கலாம் .\nஇவ்வாறு இன்னும் பல வசதிகள் உள்ள இந்த m -player ஐ நீங்களும் பாவித்து பாருங்கள் .\nms word 2007 ஊடாக செய்ய கூடிய சில செயற்பாடுகள் MS WORD 2007 SOME OPTIONS\nஇன்று நாம் ms word 2007 ஊடாக செய்ய கூடிய சில செயற்பாடுகள் பற்றி பார்ப்போம்.\nஇந்த பதிவு pdf வடிவிலே உள்ளது .இங்கு சென்று http://www.mediafire.com/\nms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போது function key களின் செயற்பாடுகள்\nms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போது function key களின் செயற்பாடுகளை இன்று பார்ப்போம்.\nf1 = help பகுதி திறக்கப்படும்.\nf3 = இதை அழுத்தும் முன் ஏதாவது ஒரு சொல்லை தெரிவு செய்தால் அச்சொல் delete செய்யப்படும்.\nf6 = இரு முறை அழுத்தினால் பல்வேறு செயற்பாடுகளுக்கான option கள் தோன்றும்.படத்தை பார்க்கவும்.\nf8 = text அனைத்தும் select பண்ணப்படும் .\nமீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் .\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......\nசிறுவர்களுக்கான சிறந்த கணித மென்பொருள் -REKENTTEST\nஇன்று நாம் பார்க்கப்போவது ஒரு மென்பொருள் பற்றி.\nஇது சிறார்களின் கணித அறிவை வளர்க்க உதவும் சிறந்த மென்பொருள்.\nமுதலில் http://www.rekentest.tk/ சென்று நிறுவவும் .\nஓபன் பண்ணியதும் தோன்றும் விண்டோவில் START SESSION என்பதை கிளிக்கவும்.\nபின் தோன்றும் விண்டோவில் விரும்பிய TASK ஐ தெரிந்து READY பொத்தானை அழுத்தவும் .\nஅதன்பின் தொடர்ந்து அறிவுறுத்தல்களை பின்பற்றி விளையாடலாம்.\nஇறுதியாக குறித்த பகுதியின் முடிவுகள் விலாவாரியாக தரப்படும்.\nஉங்களுக்காக சில கைத்தொலைபேசி அழைப்பு மணிகள் SOME RINGTONES FOR YOUR MOBILE PHONE\nஇன்று நான் உங்களது கைத்தொலைபேசிகளுக்கான சில அழைப்பு மணி ஓசைகளை (RINGTONE )தரலாம் என்று நினைக்கின்றேன்.\nஇவை யாவும் என்னால் தயாரிக்கப்பட்டவை .\nஇந்த லிங்க் சென்று டவுன்லோட் பண்ணுங்கள்.\nபோட்டோசோப்பிலே அழகிய பெயரை உருவாக்குதல்\nமேலே உள்ளதுபோல் உங்கள் பெயரையும் உருவாக்கலாம்.அதற்கு நீங்கள் செய்யவேண்டியது photoshop வைத்திருப்பது மட்டுமே.\nமுதலில் file ---->new சென்று படத்திலுள்ளபடி பைல் ஒன்றை ஆக்குங்கள் .\nபின்னர் gradient ----->linergradient சென்று வர்ணத்தை தெரியுங்கள்\nவிரும்பிய தடிப்பான பொண்ட் ஐ தெரியுங்கள்.உங்கள் பெயரை டைப் பண்ணுங்கள்.\nபின்னர் warp text சென்று எழுத்துக்களை விரும்பிய வடிவத்தில் மாற்றுங்கள் .\nஇனி ஓகே பண்ணி layer ----->type ----->create workpath சென்று கிளிக் பண்ணவும் .\nபின்னர் direct selection tool ஐ பாவித்து எழுத்துக்களை விரும்பியவாறு டிசைன் ஆக இழுத்து விடுங்கள் .\nஇவை முடிந்ததும் புது லேயர் உருவாக்கி path ஐ விரும்பிய கலரால் நிரப்பவும் .\nபடத்தை நன்கு பார்க்கவும் வட்டமிட்டுள்ளதை கிளிக் பண்ணி நிரப்பவும்.\nஇனி எழுத்துள்ள லேயர் ஐ இரட்டை கிளிக் பண்ணி drop shadow கொடுக்கவும்.\nபின் gradient overlay சென்று விரும்பியவாறு வர்ணத்தை தெரிந்து ஒழுங்கு படுத்துங்கள்.\nஇறுதியாக stroke சென்று படத்திலுள்ளபடி செய்யுங்கள்.\nword இலே சிறு மாற்றம்\nஇன்று நாம் word இன் தோற்றத்திலே ஒரு சிறு மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம்.\nவழமையாக word 2007 இன் தோற்றம் பின்வருமாறு காணப்படும்.\n(மஞ்சள் நிற பின்னணி நான் ஏற்கனவே கொண்டுவந்தது இதை முந்தய பதிவிலே காணலாம்.)\nஇனி செய்யவேண்டியது word இலே பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nword option ஐ கிளிக் பண்ணியதும் பின்வரும் சாளரம் தோன்றும் .\nஅதிலே color scheme என்பதிலே உங்களுக்கு விரும்பிய நிறத்தை தெரிவு செய்துகொள்ளலாம் .\n(படத்தை பெரிதாக்க படத்தின்மேல் கிளிக்கவும் )\nபின்வரும் நிறங்களிலே தோற்றத்தை கொண்டுவரலாம்.\nஇன்று நாம் நம் கணனியின் சில பகுதிகளை அழகுபடுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்.\n\"எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தை பார்த்துக்கொண்டிருப்பது \" என்று சொல்வதுபோல் எத்தனை நாளைக்குத்தான் ஒரே விண்டோக்களையும் பொண்ட் களையும் பார்ப்பது\nஅதனால் அவற்றை எப்படி மாற்றி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nபலருக்கு இது தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமுதலில் desktop இலே வலது கிளிக் பண்ணி properties என்பதை தெரிவு செய்க.\nபின்னர் தோன்றும் display properties என்பதிலே appearance என்பதை கிளிக் செய்யவும்.\nஅதிலே மாற்றக்கூடிய மூன்று விடயங்கள் உள்ளன.அதாவது windows &buttons ,color scheme ,font size போன்றவை.அதில் விரும்பியதை மாற்றலாம்.படத்தை பாருங்கள்\nபின்னர் advanced என்கிற பொத்தானை கிளிக் பண்ணினால் வருகின்ற dialog box இலே பல மாற்றங்கள் செய்யலாம்.\nஅதிலே item என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் காணப்படும் அவற்றிலும் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.படத்தை பாருங்கள்.\nitem என்பதில் எதாவது ஒரு section ஐ தெரிவு செய்து அருகிலுள்ள color ,size போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம்.\nஉதாரணமாக icon என்பதை தெரிவு செய்தால் அதன் அருகிலுள்ள size ,font ஆகியவற்றை தெரிவு செய்யலாம்.\nஇவ்வாறு பல மாற்றங்கள் செய்து அழகுபடுத்தி மகிழுங்கள்.\nபுதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..\nஎன் வலைப்பக்கம் வந்து உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டமைக்கு கோடான கோடி நன்றிகள்.\nவெப் பக்கம் ஒன்றை pdf file ஆக சேமித்தல்\npowerpoint 2007 லே slide ஒன்றில் செயற்படுதல் (சில ...\nword 2007 லே ஆவணம் ஒன்றை அழகுபடுத்தல்\nm-player m பிளேயர் எனும்mp 3 பிளேயர்\nms word 2007 ஊடாக செய்ய கூடிய சில செயற்பாடுகள் M...\nms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போத...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......\nசிறுவர்களுக்கான சிறந்த கணித மென்பொருள் -REKENTTEST...\nஉங்களுக்காக சில கைத்தொலைபேசி அழைப்பு மணிகள் SOME ...\nபோட்டோசோப்பிலே அழகிய பெயரை உருவாக்குதல்\nword இலே சிறு மாற்றம்\nபதிவு பிடித்திருந்தால் ஏனையோருக்கும் பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/politics?page=8", "date_download": "2018-05-22T23:21:07Z", "digest": "sha1:3WVH5ELZQEG6T65GSQ3SBXPZVUGAQONB", "length": 20905, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\n152 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் : அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு\nசென்னை - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக, 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ...\nஉத்தரப்பிரதேச முதல்வர் தேர்வில் ஆர்.எஸ்.எஸ். தலையிடவில்லை அமைச்சர் வெங்கையாநாயுடு மறுப்பு\nலக்னோ - உத்தரப்பிரதேச முதல்வர் தேர்வில் ஆர்.எஸ்.எஸ். தலையிடவில்லை என்று மத்திய அமைச்சரும், உத்தரபிரதேசத்தின் மேலிட ...\nஇரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு பதில் மனு இன்று இறுதி விசாரணை\nபுதுடெல்லி - இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது. இருதரப்பும் ...\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ\nசென்னை - அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற ...\nஎஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜ.கவில் இணைவது தள்ளிவைப்பு\nபெங்களூரூ - சகோதரி மறைவு காரணமாக எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜக வில் இணைவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வரும், ...\nசட்டசபை பலப்பரீட்சையில் வெற்றிபெறுவேன்: பாரிக்கர்\nபனாஜி, சட்டசபையில் இன்று நடக்கவிருக்கும் பலப்பரீட்சையில் வெற்றி உறுதி என்று கோவா பா.ஜ.க. முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை ...\nபஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி - பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் போது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டெல்லி முதல்வர் ...\nடெல்லி மாநகராட்சி தேர்தலில் புதுமுகங்களை நிறுத்த பா.ஜ. முடிவு\nபுதுடெல்லி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் தற்போதுள்ள வார்டு உறுப்பினர்கள் போட்டியிட பாரதிய ஜனதா தடைவித்திருக்கிறது. அனைத்து ...\nகாங். மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா அமித்ஷா முன்னிலையில் நாளை பா.ஜ.கவில் இணைகிறார்\nபுதுடெல்லி - கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான எஸ்.எம் கிருஷ்ணா நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில்...\nசிறிய கட்சிகள் ஆதரவு: கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவியேற்கிறார்\nகோவா - கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கிறது. முதல்வராக மனோகர் ...\nதமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது: திருநாவுக்கரசர் கருத்து\nசென்னை, அஸ்திவாரமே இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றவே முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து ...\nமணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் பெற்று தோல்வி\nஇம்பால் - மணிப்பூரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் அரசியல் கட்சி தொடங்கி முதல்வரை எதிர்த்து தேர்தலில் ...\nஉத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் இரு தொகுதிகளிலும் தோல்வி\nடேராடூன் - உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஹரிஷ் ராவத் ஹரித்வார், கிச்சா ஆகிய இரு தொகுதிகளிலும் ...\nகூட்டணி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு: பகுஜன் சமாஜ் கட்சி தகவல்\nலக்னோ - கூட்டணி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வட்டார தகவல்கள் ...\nஇலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்: ஐ.நா நடவடிக்கை எடுக்க வாசன் வலியுறுத்தல்\nசென்னை - இலங்கை தமிழர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஐ.நா. சபையை வலியுறுத்த ...\nபா.ஜ.வை ஆட்சிக்கு வருவதை தடுக்க பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலேஷ் யாதவ் சூசக தகவல்\nலக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வராமல் செய்ய பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று முதல்வர் ...\nசாதனை பட்டியலை வெளியிட தயாரா பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்\nபதோஹி - உத்தரப்பிரதேசத்தில் என் ஆட்சியில் நான் செய்த 10 சாதனைகளை வெளியிடுகிறேன். மத்தியில் ஆட்சி செய்யும் நீங்கள் செய்துள்ள ...\nஅ.தி.மு.க வில் மீண்டும் இணைந்தவர்களுக்கு டி.டி.வி தினகரன் வாழ்த்து\nசென்னை, அதிமுக தொண்டர்கள், மீண்டும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று நெல்லை மாவட்ட ...\nசமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு\nசென்னை, உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் ...\nஜெகன் மீது பொய் வழக்கு நடிகை ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி - ஜெகன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக நடிகை ரோஜா குற்றச்சாட்டு கூறியுள்ளார் . இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்கும் உட்கட்சி பூசல்\nகர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு 20 எல்.இ.டி. டி.வி.க்களில் நேரலை\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nபத்து லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஹவாயில் வெடித்த எரிமலை பசிபிக் கடலில் கலந்தது\nஜெருசலேமில் பராகுவே தூதரகம் திறப்பு\nஇந்தியா-ரஷ்ய உறவை பிரிக்க முடியாது: பிரதமர் மோடி\nஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டி ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\nமகளிர் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பி.சி.சி. திட்டம் இன்று துவங்குகிறது முன்னோட்டம்\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yogashiva.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-22T23:09:40Z", "digest": "sha1:IVL4DUKC2RNVFD3JHDNS2HHI4GP7IX66", "length": 14274, "nlines": 140, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: வாழ்க்கைச்சுவடு", "raw_content": "\nஇன்று,இந்த நடுநிசியில் பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது. அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.\nஇத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது. பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.\nஅவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 43 வருடங்களை இப்படி ஒன்றுமே இல்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் இந்திரா,அழகாகச் சிரித்துப் பேசும் அசோக்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,பத்தாம் வகுப்பு பிரிவு விழா,முதல் பாராட்டு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின\nஇப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......\nமனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனத்தில் நினைவுகளின் சேகரிப்பா பணச் சேகரிப்பாஉறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.\nநாளை முதலில் எதைச் செய்வது\nஉறவுகளைப் பார்த்து எத்தனை நாளாகிறது ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறதுஎங்கே என் மகன் கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணையின் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறதுஎன்னவளே நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்\nசில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானேஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள் காலத்தின் அருமை புரியவில்லையா...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே\nஇந்த சுவாசம் இன்றே கடைசியோஏன் இப்படி மூச்சு வாங்குகிறதுஏன் இப்படி மூச்சு வாங்குகிறதுகண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றனகண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்.....\nயார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காதக் கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவைத் தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுத் தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......\nஇன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....\nநம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன, இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு\nஇன்று ஒரு தகவல் (16)\nபகவான் பேசுகிறார் 2 (உண்மையான ஜெயந்தி)\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2017/06/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-22T22:59:27Z", "digest": "sha1:6ITAEVMDZ6L5OXSZIWPKFMQFTAYAHEV7", "length": 3099, "nlines": 66, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஅருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள்.\n« மண்டைதீவு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 7ம் திருவிழா படங்கள். மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர் . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T23:42:36Z", "digest": "sha1:P3DW4HG56GJ3DB43JDTMO6GLZXLFE6OX", "length": 5668, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாகக் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2012, 23:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2010/09/sex-cleavage-boobs-breast-women.html", "date_download": "2018-05-22T23:34:14Z", "digest": "sha1:2F6ENVILUWSBBJMOJWGCCPAGGMGBBOMW", "length": 5963, "nlines": 44, "source_domain": "tamil.indiansutras.com", "title": "க்யூட் 'கிளீவேஜ்' வேண்டுமா? | Have a nice cleavage! | க்யூட் 'கிளீவேஜ்' வேண்டுமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » க்யூட் 'கிளீவேஜ்' வேண்டுமா\nகிளீவேஜை விரும்பாத பெண்கள் இருக்க மாட்டார்கள். தங்களது முன்னழகை எடுப்பாக காட்ட விரும்பாத அழகுப் பெண்கள் குறைச்சல்தான். அதேசமயம், கிளீவேஜை அழகாக காட்டினால்தான் அது அழகாக இருக்கும். இல்லாவிட்டால் அபத்தமாகவும், கேலிக்குரியதாகவும் மாறி விடும்.\nஉங்களது அழகை சரியான முறையில் வெளிக்காட்ட வேண்டும். சுருங்கச் சொன்னால், அளவான பிளவுதான் அழகோ அழகு எனலாம். முன்னழகை சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் காட்ட சில டிப்ஸ்கள்.\nசில சமயங்களில் சரியான, பொருத்தமான நெக்லைன் உடைய உடைகளை அணியா விட்டால் இரு மார்பகங்களும் சம அளவில் இல்லாமல் போய், கிளீவேஜ் சரியாக இருக்காது. இதை சரி செய்ய சரியான முறையிலான பிராவை அணிந்து சரி செய்து அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்டலாம்.\nசிலர் தொளதொளவென உடை அணிந்து, அதையும் தாண்டி கிளீவேஜை காட்ட முயற்சிப்பார்கள். ஆனால் லூசான உடைக்குள் உங்களது அழகு மறைந்து போய் விடும். அப்படிப்பட்டவர்கள், மார்புப் பகுதிகளை எடுப்பாக்கிக் காட்டும் வகையிலான, மார்புகளின் கீழ்ப் பகுதியில் அழுத்தம் கொடுத்து எடுப்பாக்கிக் காட்டும் பிராக்களை அணிந்து சமாளிக்கலாம்.\nமேலும், வி நெக்குடன் கூடிய லேசான ஸ்டிராப் உடைய உடைகளை அணிவது எப்போதுமே நல்லது. அது நமது முழு மார்புகளையும் அழகாக எடுத்துக் காட்டி கிளீவேஜை சிறப்பாக்க உதவும்.\nஅதேபோல, டைட்டான டாப்ஸ் அணியும்போது அது மார்புகளை அழுத்தி முழுமையாக கிளீவேஜ் கிடைக்காமல் செய்து விடுவர். அதையும் தவிர்க்க வேண்டும்.\nஇதுபோல உங்களது மார்பழகை சரியான முறையில் வெளிக் கொண்டு வந்தால் அழகான, கவர்ச்சிகரமான கிளீவேஜைப் பெற முடியும்.\nRead more about: செக்ஸியான கிளீவேஜ், மார்பு அழகு, அழகான மார்பழகு, பெண்கள், sexy cleavage, boobs, breast, women\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்.. பெண்களுக்கோ 'எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட்'தான் வேணுமாம்\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kamalathuvam.blogspot.com/2015/01/blog-post_3.html", "date_download": "2018-05-22T23:13:22Z", "digest": "sha1:C5EH7SOWFAL2QQXTHDCE5YBRSN4MEGUD", "length": 25078, "nlines": 502, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: தமிழன்னைக்கு செய்யும் தொண்டு", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nபுத்தாண்டில் புதுமைகள் பல புகுத்தும் புரட்சிகளை, என்னிடமிருந்து\nபுகுந்தே புறப்படும், பிரமானங்கள் பலவற்றை, பிரயாசையுடனும்\nஇறைவனின் துணையுடனும், எடுத்தாள மனம் விரும்பினாலும்,\nஇதுவொன்றையாவது, இறுதி வரை தக்கவைத்து கொள்ள அந்த\nஇறைவனின் திருவடியின் துணை வேண்டி பிரார்த்திக்கிறேன்.\nதமிழில் நல்லதோர் அறிவைப் பெற்றிடுவோம்…\nதமிழின் தணியாத ஆர்வத்தை, ஊட்டிடுவோம்…\nதமிழில் என்றும் இயற்றிடவே, கற்றிடுவோம்…\nதமிழின் கொடுக்கும் ஈகையைப், பரப்பிடுவோம்…\nதமிழில் உயர்ந்ததால் உலகத்தையும், அளந்திடுவோம்..\nதமிழின் பழமைதனை ஊக்கமாய், செப்பிடுவோம்….\nதமிழில் நம்முடைய எண்ணமதை, வடித்திடுவோம்…\nதமிழின் நிரந்தர ஏற்றமதை, நிலைபெறச்செய்திடுவோம்…..\nதமிழில் உண்டாகும் ஐயத்தை, களைந்திடுவோம்…\nதமிழின் குல ஒற்றுமையை, பறைசாற்றிடுவோம்..\nதமிழில் புகழ் ஓங்கியதால், பெருமை கொண்டிடுவோம்…\nதமிழின் சிறப்பான ஔடதத்தால், பிணிகளைத் தீர்த்திடுவோம்….\nதமிழில் இஃத்தொன்றால், செய்யும் செயல்களனைத்தும்\nதமிழன்னைக்கு செய்யும் தலையாய கடமையென்று,\nதப்பாமல் தரணிக்கு தவறின்றி நாம் உணர்த்திடுவோம்.\nLabels: அன்னை, கவிதைகள், தமிழ், தொண்டு, புனைவு\nஆஹா, ஆஹா ஆத்திச்சூடி கண்டேன்\nதங்களின் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே\nதங்களின் ஊக்கமிக்க கருத்துரைகள், என் எழுத்தை மென் மேலும் தொடர வாய்ப்பளிக்கிறது. நன்றி..\nஅருமை... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே\nதங்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும், என் உளமார்ந்த நன்றிகள் சகோதரரே\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nரசிக்கும் முறையில் அழகான உணர்த்தல். பாராட்டுகள்.\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே\nதாங்கள் பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கும், என் பணிவான நன்றிகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும், என் உளம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே\nஎங்கும் பொதுமை இனிதே மலரட்டும்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nதாங்கள் என் வலைத்தளத்திற்கு முதல் வருகை தந்தமைக்கும், தமிழால் கவி பாடி, பொங்கல் வாழ்த்தினை மனம் மகிழ்வுற தந்து சென்றமைக்கும், என் பணிவான நன்றியையும், மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (4)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/836", "date_download": "2018-05-22T23:22:09Z", "digest": "sha1:6I4OIDTBIOTCBHU65LRV4HAFOB3NZ7OJ", "length": 10976, "nlines": 137, "source_domain": "mithiran.lk", "title": "உங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் …? வாங்க பார்க்கலாம் – Mithiran", "raw_content": "\nஉங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் …\nஎத்தனையோ வகை கூந்தல் அலங்கார ஸ்டைல்கள் தெரியும்தான்… ஆனால், அலங்காரம் செய்பவரிடம், ஒரு ஃபோட்டோவை காட்டி, “இதுபோல் வெட்டுங்கள்” என்று தெளிவாக சொல்வது எப்படி, என்பதுதான் உங்கள் கவலையா கவலையை விடுங்கள் எந்த வகை அலங்காரம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் சரியான மாதிரிகளை காட்டுகிறோம்.\nஇப்போதைய பேஷன் தொழில்நுட்ப உலகில் நாளுக்கொரு ஹேர்கட் டிரெண்ட் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதில் எதைத் தேர்ந்தெடுப்பது, எது நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதில் தான் பெரிய குழப்பமே வருகிறது. இனி அந்த கவலையை விடுங்கள்.நாங்கள் உங்களுக்கு எது பொருது்தமான இருக்கும் என சில ஹேர் ஸ்டைல்களை அறிமுகம் செய்கிறோம். அதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம்உங்களை அது மகிழ்விக்கும்.\n2015-ம் ஆண்டில் பெயர் பெற்ற ‘வேவி பாப் ஸ்டைல்’ எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. அடர்த்தியான கூந்தல் உள்ளவர்களுக்கு ‘பிளண்ட் ஸ்டைல்’ பொருத்தமாக அமையும்.\nஇறகுகளால் மூடப்பட்டது போன்று தோற்றமளிக்கும் ‘ஃபெதர் கட்’ மாதிரி, அனைத்து பாலினத்தவருக்கும் பொருத்தமானது. குறைந்த பராமரிப்பு போதுமான அலங்காரம் இது. இந்த ஹேர் ஸ்டைலை பராமரிக்க பெரிதான ஒன்றும் மெனக்கெடத் தேவையிருக்காது.\nஇயற்கையாக சுருட்டையான கூந்தல் கொண்டோருக்கு, முன் நெற்றியில் விழும்படியாக வெட்டப்பட்ட ‘ஷாகி பாப்’ மிகவும் நன்றாக இருக்கும். லேசாக அவ்வப்புாது முன் நெற்றியில் வந்து விம்போது கண்ணை மறைக்கும். நீங்களும் அதை அலட்சியமாக ஒதுக்கிவிடும்புாது தான் அதன் உண்மையான அழகே இருக்கிறது.\nகூந்தல் நேராக இருக்கும்படியான அலங்காரத்தை நீங்கள் விரும்பினால், கூந்தலின் முனையை அதற்கான பிரத்தியேக கத்தரியை கொண்டு, ஃப்ரே என்னும் சீரற்ற முறையில் வெட்டும்படி கூறுங்கள். அது தற்போதைய முறையிலான அலங்காரமாக, நவீனமான தோற்றமளிக்கும். ஹீட் ப்ரொக்டண்ட் என்னும் வெப்ப தடுப்பு திரவம் பயன்படுத்தி இந்த வகை கூந்தல் அலங்காரம் செய்யப்படும்.\nஎழுபதுகளில், அதாவது உங்கள் அம்மா காலத்திய கூந்தல் அலங்காரம், சற்று நவீனப்படுத்த முறையில் ‘ஸ்வா’ ஸ்டைலாக வந்துள்ளது. அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் முதல் நடிகையான எம்மா ஸ்டோன் வரையிலான பிரபலங்கள் இந்த வகையில் அலங்காரத்தை மேற்கொள்கின்றனர். அடுக்கடுக்காக, அசையும் வகையிலாக கூந்தல் கொண்டதாக இந்த அலங்காரம் அமையும்.\nமிக நீளமானது முதல் சற்றே குட்டையான கூந்தல் வரை பொருத்தமானது பௌன்ஸி அலங்காரம். காலர் போன் அதாவது தோள்பட்டைக்கும் இரண்டு அங்குலம் இறக்கமாக இருப்பதுபோல் வெட்டும்படி கூறுங்கள்.\nஅலை அலையான, அடுக்கடுக்கான, நுனியில் சீரற்ற விதத்தில் வெட்டப்பட்ட இவ்வகை அலங்காரம் இப்போதைய பாணியாகும். இயற்கையாகவே அலையலையான கூந்தல் கொண்டவர்களுக்கு இந்த அலங்காரம் சிறப்பாக அமையும்.\nகுண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம் செல் ஒரு போதை” : வாங்க பார்கலாம்… செல் ஒரு போதை” : வாங்க பார்கலாம்… உங்கள் முகம் எப்போதும் பளிங்கு போல மின்ன .. உங்கள் முகம் எப்போதும் பளிங்கு போல மின்ன .. பெண்களே பயப்பட வேண்டாம்.. .. பெண்களே பயப்பட வேண்டாம்.. .. : பாதுகாப்பாய் வாழலாம் வாங்க.. : பாதுகாப்பாய் வாழலாம் வாங்க.. உங்கள் வீடுகளில் முட்டைகள் உள்ளதா.. உங்கள் வீடுகளில் முட்டைகள் உள்ளதா.. : அப்போ இத கொஞ்சம் பாருங்க பட்டு சேலை வாங்க போறீங்களா : அப்போ இத கொஞ்சம் பாருங்க பட்டு சேலை வாங்க போறீங்களா : இத கொஞ்சம் பார்த்துட்டு போங்க… : இத கொஞ்சம் பார்த்துட்டு போங்க… குழந்தைகளின் பார்வைத்திறனை சோதிக்கும் முறைகள் : வாங்க பார்கலாம் பெண்களின் அரும்பு மீசை மறைய சில குறிப்புகள்…. குழந்தைகளின் பார்வைத்திறனை சோதிக்கும் முறைகள் : வாங்க பார்கலாம் பெண்களின் அரும்பு மீசை மறைய சில குறிப்புகள்….\n← Previous Story பெண்களே பயப்பட வேண்டாம்.. .. : பாதுகாப்பாய் வாழலாம் வாங்க..\nNext Story → “குளு குளுனு காத்து வேணுமா”: இளசுகளின் கவனத்தை ஈர்த்த Jeans Phant\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-22T23:35:47Z", "digest": "sha1:JTUR2QKDOYNPZM4DS7KBC6TN3NR3WEPT", "length": 10409, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கர்நாடகத் தேர்தல்: ஆட்சி அமைப்பதில் இழுபறி! – Vanakkam Malaysia", "raw_content": "\nதமிழகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅல்தான்துயா வழக்கு: மறு விசாரணையா\n‘பொருந்தாத’ சட்டங்கள் மறுபரிசீலனை – மொகிதீன்\nசவூதி இளவரசர் நஜிப்புக்கு நன்கொடை தந்தாரா ஆதாரம் இல்லை\nவாகன லைசன்ஸ்: இனி லஞ்சத்துக்கு இடமில்லை\n11 பெட்டி பணம் எண்ணியாச்சு இன்னும் 15 பெட்டி இருக்குது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டி\nகர்நாடகத் தேர்தல்: ஆட்சி அமைப்பதில் இழுபறி\nபெங்களூர். மே.15- கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா கட்சி (மஜக) சில தொகுதிகளில் முன்னிலைக்கு வந்தன. இதனால் ஆட்சி அமைப்பது இழுபறியானது.\nபாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 72 தொகுதிகளிலும் மஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.\nஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. பாஜக பெரும்பான்மையை எட்டவில்லை. அதனால், பாஜவை ஆட்சியமைக்க விடாமல் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா கட்சி தளத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.\nஅதனால் தற்போதைய நிலவரப்படி கர்நாடகவில் ஆட்சியமைக்க இழுபறி நிலை நிலவுகிறது. கர்நாடகாவில் குமாரசாமியை முதலமைச்சராக்க காங்கிரஸ் திட்டம்.\nஇதனிடையே மஜக தலைவர் தேவுகவுடாவுடன் சோனியா காந்தி அவசர பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.\n1எம்டிபி; நஜிப் தொடர்பான ஆதாரங்கள் புறக்கணிப்பா\nடோனி பெர்னாண்டஸ் மீது போலீசில் புகார்\nதமிழகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nலகாட் டத்து : 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஹர்ரி -மெர்க்கல் திருமணம்: 5 ஆண்டில் முறியுமா\nசிங்கப்பூரில் பெண் அமைச்சர் இந்திராணி ராஜா\nகர்ப்பிணிகள் மசக்கையைச் சமாளிக்க கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம்\nபெல்டாவை விட்டு விலகினார் ஷாரீர் சமாட்\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅல்தான்துயா வழக்கு: மறு விசாரணையா\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா – கேமரன்மலை கைநழுவுகிறதா\nபிகேஆருக்கு துரோகம் செய்யமாட்டேன்: எனது ஆசான் தியான் சுவா\nஜிஎஸ்டி நீக்கம்: மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்\nமகாதீர் பிரதமராக பதவியேற்பு; இரவு 9.30க்கு ஒத்திவைப்பு\nநஜீப்பின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் புத்ரா உலக வாணிப மையத்தில் காத்திருக்கிறார்கள்\nடத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் வெற்றி – (அதிகாரப்பூர்வமற்ற தகவல்)\nபத்து தொகுதியில் பி.பிரபாகரன் மகத்தான வெற்றி – அதிகாரப்பூர்வ தகவல்\nபக்காத்தான் ஹரப்பான் நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைக்கவுள்ளது ( அதிகாரப்பூர்வமற்ற தகவல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-22T23:25:17Z", "digest": "sha1:6QZVIAHNA7EVTVSJS5TBATUKPKDR544B", "length": 15290, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "மாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் கையை முறித்த அராஜக பொலிஸ்... அதிர வைத்த காட்சி | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nமாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் கையை முறித்த அராஜக பொலிஸ்… அதிர வைத்த காட்சி\n- in சமூக சீர்கேடு\nComments Off on மாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் கையை முறித்த அராஜக பொலிஸ்… அதிர வைத்த காட்சி\nஐஐடி வளாகத்தில் தாக்கப்பட்ட மாணவருக்காக நியாயம் கோரி போராடியவர்களில் பெண் ஒருவரின் கையை முறித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்டார்.\nபார்வை இழக்கும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ள சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இயக்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை கிண்டியிலுள்ள ஐஐடி வளாக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்கள் என்றும் பாராமல் போலீசார் தரதரவென சாலையில் இருந்து இழுத்து சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.\nஅப்போது மயங்கி விழுந்த மாணவி ஒருவரை இரண்டு போலீசார் நெருக்கித் தள்ள பின்னால் இருந்த பெண் காவலர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் கையை முறிக்கிறார். சோர்ந்து விழுந்த பெண்ணை தூக்கிப் பிடிக்காமல் தனது அராஜக போக்கை கட்டவிழ்த்து விடும் விதமாக பெண் காவலர் செயல்பட்ட அதிர்ச்சி வீடியோவை பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nநீட் இருக்கட்டும் விஷால், முதலில் இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29336-tn-police-security-tightened-in-karnataka-lodge.html", "date_download": "2018-05-22T23:42:17Z", "digest": "sha1:7YI4B2E6KLXNGWE6PWRSDZXMNBKLI2Q3", "length": 12936, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகா விடுதியில் தமிழக போலீசார் குவிப்பு | TN Police security tightened in Karnataka lodge", "raw_content": "\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்\n\"பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்\": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடகா விடுதியில் தமிழக போலீசார் குவிப்பு\nகர்நாடகாவில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த மாதம் 22-ஆம் தேதி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துவிட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுதி விடுதியில் தங்கினர். இதனிடையே டிடிவிக்கு ஆதரவு கொடுத்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், திடீரென முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு தாவினர். இதனையடுத்து புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள், கடந்த 18-ஆம் தேதி இரவு முதல் கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதிக்கு மாறினார்கள்.\nதமிழக அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அதில், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் ரத்து. அதிமுகவில் டிடிவி தினகரன் அறிவித்த நீக்கமோ, நியமனங்களோ செல்லாது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகுவில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட வாகன பதிவெண் கொண்ட வாகனங்களில் சென்றுள்ள தமிழக காவல்துறை அதிகாரிகள், விடுதிக்குள் சென்றுள்ளனர். எம்எல்ஏக்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் தங்கியுள்ளனரா.. அல்லது கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து எம்எல்ஏக்களிடம் தமிழக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.\nவிடுதிக்குள் வெளியே நின்றுக்கொண்டிருக்கும் தமிழக போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் உள்ளே இருப்பதாகவும், தங்களுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது எனவும் தெரிவித்து விட்டனர். மேலும், ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்திற்குள் நுழையும் போது அதற்கு அம்மாநில காவல்துறையின் சம்மதம் பெற வேண்டும் என்பதே சம்பிராதயம். அதுகுறித்தும் விடுதிக்குள் வெளியே நின்றுக்கொண்டிருக்கும் போலீசாரிடம் கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் எல்லாம் உயர் அதிகாரிகளுக்கு மட்டும்தான் தெரியும் எனவும் கூறினார்.\nமுடிவுக்கு வந்தது குரங்கு செல்ஃபி காப்புரிமை சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் உதவி இயக்குநர்களிடம் போலீசார் அத்துமீறல் ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக புகார்\nஇண்டர்போல் உதவியுடன் பிடிப்பட்ட வங்கிக்கொள்ளையன்: பணம், நகை எங்கே\nபொறாமையால் போட்டுக்கொடுத்த டிரைவர்: சிக்கியது 75 மூட்டைகள் குட்கா\nபோலீஸ் தற்கொலையில் தமிழகத்திற்கு முதலிடம்\nமாற்றுத்திறனாளிகளை வழிமறித்து கைது செய்த காவல்துறை\nரவுடி பினுவை திட்டம் போட்டு தேடும் தமிழக போலீஸ்..\nகந்துவட்டி கொடுமைக்கு எதிராக கேலி சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nதமிழக போலீசார் மிரட்டுகிறார்கள்: கர்நாடக போலீசில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புகார்\nமெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 இளைஞர்கள் கைது\nவாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்\nஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி\nநாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n\"‌வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது\" - இல.கணேசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்\n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடிவுக்கு வந்தது குரங்கு செல்ஃபி காப்புரிமை சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/gallery/3691", "date_download": "2018-05-22T23:15:15Z", "digest": "sha1:B634I2XNA3N75KH6HQ6XGGNVGW5IX7G3", "length": 5705, "nlines": 120, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\n1தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா...\n2வீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\n3ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தா...\n4எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2010/06/lifestyle-sex-single-women-slim.html", "date_download": "2018-05-22T23:34:03Z", "digest": "sha1:CROMBSQ3SDTPKZ2VHBE2R5J5Q2HJNQW7", "length": 7328, "nlines": 45, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! | Be single if want curves in place even when you are old! | 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'சிக்'னு இருக்கனுமா\nமுதுமையிலும், உரிய வளைவுகளுடன், அழகுடன், பொலிவுடன் திகழ வேண்டுமா அப்படியானால், கல்யாணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருங்கள் என்கிறது ஒரு ஆய்வு.\nவடக்கு கரோலினா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுதான் இதைக் கூறுகிறது. திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான செக்ஸ் உறவால் அவர்களது உடல் பருமன் அதிகரிக்கிறது, இதனால் அழகையும், உடல் கட்டையும், பொலிவையும் அவர்கள் படிப்படியாக இழக்கிறார்கள்.\nதிருமணமான ஒரே வருடத்தில் ஆண், பெண்ணுக்கு உடல் எடை கூடி விடுகிறதாம்.\nஅதேசமயம், காதலிப்போர், இருவரும் இணைந்து வாழாமல் நட்பு ரீதியாக பழகுவோரின் உடல் எடையில் பெருமளவில் மாற்றம் வருவதில்லையாம். இவர்களை விட திருமணமானவர்களின் உடல் எடை கூடுதலாகிறதாம்.\nஇப்படி கல்யாணமானதும் உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் டாக்டர்களும் விளக்குகையில், கல்யாணம் செய்து கொண்ட பின்னர் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். இது இருவரையும் (கணவன், மனைவி) சார்ந்துள்ளது. எனவேதான் இது உடல் பருமனில் கொண்டு போய் விடுகிறது.\nஇதுகுறித்து டாக்டர் கே. மதன் என்பவர் கூறுகையில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானதும் உணர்வுப் பூரமான, ஹார்மோன் ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறார். மேலும் நாம் செட்டிலாகி விட்டோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற திருப்திகரமான மன நிலை வந்து விடுகிறது. நமக்குப் பிடித்தவருடன் உறவு கொள்ளும் திருப்தியும் கூடுதலாக சேருகிறது. இதெல்லாம் சேர்ந்து உடல் பருமனைக் கூட்டி விடுகிறது என்றார்.\nதிருமணமாகாத பெண்கள், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் உடல் எடை அவ்வளவு சீக்கிரம் பெருப்பதில்லை என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எப்போதும் ஒரு உஷார் நிலையில் இவர்கள் இருப்பதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதில்லை. உடல் நலனைப் பேணுவதிலும், சிக்கென இருக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் கவனமாக இருப்பதும் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாம்.\nசிக்கென்று இருக்க சிங்கிளாய் இருப்பதே நல்லது என்ற புதுமொழியைக் கொடுத்துள்ளது இந்த ஆய்வு.\nRead more about: வாழ்க்கை முறை, செக்ஸ், உறவுகள், திருமணமாகாதவர்கள், பெண்கள், உடல் பொலிவு, lifestyle, sex, relationships, single women, slim\nஇன்று பெண்கள் உடுத்தும் பிரா கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளாகிறது.\n35க்கு மேல் செக்ஸை விரும்பாத பெண்கள்\nதினசரி ஆர்கசம்-உடலுக்கு ஆரோக்கியம்: ஆய்வு\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/wicket-keepers-performed-well-with-bat-also-in-this-ipl-314714.html", "date_download": "2018-05-22T23:20:51Z", "digest": "sha1:OZLSOXUE3ZW3EJE7JPXIDE2Z2MKCARMA", "length": 8298, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்...யார் யார் டாப் தெரியுமா!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்...யார் யார் டாப் தெரியுமா\nஇந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளின் விக்கெட் கீப்பர்களும் ஸ்டம்புக்கு பின்னாலும், முன்னாலும் அசத்தி வருகின்றனர்.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் பெரும்பாலான அணிகளில் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கிலும் கலக்கி வருகின்றனர்.\nஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்...யார் யார் டாப் தெரியுமா\nபிளே ஆஃப்ஸ் சுற்றில் உள்ள 4 அணிகளுக்கிடையேயான ஒற்றுமை-வீடியோ\nஐபிஎல் பிளே ஆப் சுற்று, சென்னைஹைதராபாத் இன்று மோதல்- வீடியோ\nலீக் சுற்றிலேயே வெளியேறிய பஞ்சாப் செய்த சாதனை-வீடியோ\nபஞ்சாபிற்கு எதிரான போட்டியில் 2 சாதனைகள் செய்த தோனி-வீடியோ\nபுனே மைதான ஊழியர்களுக்கு தோனி கொடுத்த அதிர்ச்சி-வீடியோ\nமகள் ஜிவாவுடன் மைதானத்தில் விளையாடிய தோனி- வீடியோ\nலுங்கி நிகிடியின் சாமர்த்தியமான கேட்ச்\nரன் அவுட்டை மிஸ் செய்து சொதப்பிய தோனி\nதோல்விக்கு இதான் காரணம் வேதனையடைந்த அஸ்வின்-வீடியோ\nபஞ்சாப் வெளியேற்றம் ஆனாலும் மும்பையை நினைத்து பிரீத்தி ஜிந்தா ஹேப்பி-வீடியோ\nஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகிறது-வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் ரிஷப் பந்த் புதிய சாதனை\nடெல்லி மும்பை இடையே வார்த்தை போராக மாறிய ஐபிஎல் போட்டி\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthusidharal.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-05-22T23:38:10Z", "digest": "sha1:RKF75CFP6AMN3FVCZNT6HZMTSK6ASYAJ", "length": 36082, "nlines": 305, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: முதற்பதிவின் சந்தோஷம்-தொடர்பதிவு!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\n' முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவில் கலந்து கொள்ளுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ என்னை சென்ற மாதம் அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.\nமுதல் பதிவென்பதை என் வாழ்க்கையில் இரண்டு மூன்று கட்டங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.\nஎன் இளம் வயதுப்பருவம் முழுக்க முழுக்க புத்தகங்கள் தான் என் முதற்காதலாக, உற்ற சினேகிதியாக இருந்திருக்கின்றன. கல்கியின் ‘ சிவகாமியின் சபதமும்’ ஆங்கிலத்தில் ‘Denise Robins நாவல்களும் கீட்ஸ், ஷெல்லி, தாமஸ் மூர் இவர்களது கவிதைகளும் தான் அந்த வயதுக்கனவுகளில் வலம் வந்திருக்கின்றன.. அதனாலேயோ என்னவோ, மனதில் கதை எழுதும் தாகம் இருந்து கொண்டே இருந்தது. இளம் வயதில் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணி செய்த போது, ஒரு நாள் மனதில் அதுவரை தேக்கி வைத்திருந்த ஆர்வத்தையெல்லாம் கொட்டி எழுதி\n‘ பிரிந்து விட்ட பாதைகள் இணைவதில்லை’ என்ற சிறுகதையாக அப்போது, எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக்கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ‘ தினமணி கதிர்’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். எழுத்துலகில் இது தான் என் முதற்பதிவு.\nஅப்போதெல்லாம் பிரபல எழுத்தாளர்கள், தங்கள் முதல் சிறுகதை எத்தனை எத்தனை தொடர் முயற்சிகளைக் கண்டிருக்கின்றன என்று எழுதியதையெல்லாம் படித்திருந்ததாலோ என்னவோ கதை பிரசுரமாகுமா என்ற தவிப்போ, கனவோ ஏதுமின்றி, மற்ற என் வேலைகளில் மூழ்கி கிட்டத்தட்ட சிறுகதை அனுப்பியதையும் மறந்தே போனேன். ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை. ஆனால் மிக இளம் வயதில் கைகளில் வந்து விழுந்த புதையலாய், வரமாய் அதை நினைத்துக் கொண்டாடியது மட்டும் இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.\nஇணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். www.mayyam.com என்ற வலைத்தளத்தின் உணவுப்பிரிவில் என் மகன் ஆர்வத்துடன் தொடங்கி வைத்தது தான் Mano’s Tamilnadu delicacies என்ற பகுதி. கணினியைப்பற்றி அதிகம் அறியாத காலம் அது. ஓரளவு இதைப்பற்றிய அறிவுடன் இதற்குள் நுழைந்த பிறகு தான் கணினி முன் உலகம் எத்தனை சிறியது என்று புரிய ஆரம்பித்தது. என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தான் அறுசுவை நிறுவனர் பாபுவின் அழைப்பிற்கிணங்கி சமையல் நிபுணர்கள் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம், திருமதி. ரேவதி ஷண்முகத்துடன் இணைந்து ஒரு சமையல் போட்டியின் நடுவராக பங்கேற்க நாகைப்பட்டிணத்திற்குச் சென்றேன். அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் எனக்காக காத்திருந்தது. அறுசுவை நிறுவனர் என் உறவினர் என்ற செய்தி அனைவரும் உரையாடிக்கொண்டிருந்த போது யதேச்சையாகத் தெரிந்து மனதில் மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. உலகம் சிறியது தான் என்ற உண்மை புலப்பட்டபோது பிரமிப்பேற்பட்டது. அதே அறுசுவையில் எல்லோருக்கும் பிரியமானவராக அறியப்பட்ட, வர்மக்கலைகள், மருத்துவம், ஆழ்நிலைத்தியானம் என்று தொடர்கள் எழுதிக்கொன்டிருந்த‌ திரு. ஹைஷ் கடைசியில் இதே மாதிரி என் உறவினர் என்று அறிந்த போது நம்ப முடியாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மனதில் சூழ்ந்தன. இணைய உலகத்தால் கிடைத்த அருமையான உறவுகள் இவை. இது தான் மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்ல வேண்டும்.\nதொடர்ந்து ஒரு சில வருடங்கள் என் சிறுகதைகள், ஓவியங்கள் சில\nபிரபல பத்திரிகைகளில் வெளி வந்த பின் சூழ்நிலைகள் காரணமாக என்னுள் இருந்த கதாசிரியையை நான் உள்மனதிலேயே அதிக வருடங்கள் உட்கார வைத்து விட்டேன். காலச் சுழற்சியில் கடமைகள் முடிந்து எனக்கென்று சில மணி நேரங்கள் கிடைத்த போது, எனக்கு மட்டும் வடிகால் இல்லையா என்று உள்ளே உறங்கிக்கொண்டிருந்த கதாசிரியை எழுந்து நின்று கேட்டதும் எனக்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது குறித்து முயற்சிகளில் இறங்கினேன். கதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம் எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம் இதை ஒரு நல்ல தளமாக உருவாக்குவதற்கு சினேகிதிகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா உதவினார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.\nமுதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு எல்லாவற்றையும் விட, வலைப்பூவில் பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும் நம் உணர்வுகளையும் அறிவையும் விசாலமாக்குகிறது என்பதுடன் அதிக தேடல்களை உண்டாக்குவதால் தனி உற்சாகமும் ஆர்வமும் எப்போதுமே மனதளவில் ததும்பிக்கொண்டேயிருக்கின்றன. இதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் தொடர்கதையாய் கிடைத்துக்கொண்டேயிருக்கிற்து. பதிவுலகின் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 07:30\nஒவ்வொரு வரியும் சந்தோசத்தை தருகின்றன... எத்தனை எத்தனை நட்புகள் கிடைத்துள்ளன... வாழ்த்துக்கள்...\nதங்கள் சந்தோஷச் சாரல் சந்தன மணமாய்\nஉங்கள் சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா...\nமுதல் பதிவுகளின் மகிழ்தருணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி மேடம். முத்துக்களைத் தொடர்ந்து சிதறிக்கொண்டே இருங்கள். நாங்கள் எடுத்துத் தொடுத்துக்கொள்கிறோம்.\nமிகவும் சந்தோஷம் தரும் பகிர்வு ... உங்களுக்கு மட்டுமல்ல ... எங்களுக்கும் தான்.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்களின்சந்தோசக்காற்று எங்களுக்கும் வீசியது பதிவு அருமை வாழ்த்துக்கள்\nமுதல் பதிவைப் பற்றிய பதிவும் முத்தாக...\nஉங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் கலந்துகொண்டோம்.\nஇதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் //\nநாமும் இதில் அடங்கியுள்ளோம் என்பதே சிலுசிலுப்பான சந்தோசம்.\nநாங்களும் உங்க பரிவிலும் அன்பிலும் மகிழ்ந்திருக்கிறோம் சகோதரி.\nகதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம்\nஅழகாக அலங்காரம் செய்து மனநிறைவை தந்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கல்..\nஅக்கா... உங்கள் முதற் பதிவின் சந்தோஷம் கண்டு உண்மையில் நானும் சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருக்கின்றேன்...\nஎத்தனை சிறப்புகள் உங்களிடம்.. அத்தனையையும் பட்டியலிட்டுக் காட்டியபோது பிரமித்தே போனேன்..\nகதாசிரியையாய் ஓவியராய்.. சமையல்கலை வல்லுநராய்.. நல்ல விமர்சிகையாய்.... இன்னும் இன்னும் ... விறைத்துப் போய்ப் பார்க்கின்றேன் உங்களை நான்...\nஅதில் சிகரம் வைத்தாற்போல் எங்கள் சகோதரர் ஹைஷ் உங்கள் உறவினரா... அகலத்திறந்த கண்களும் மனமும் ஆச்சரியத்தில்... எனக்கு...:)\nஎங்கே எம் சகோதரர்... நலமாக இருக்கிறாரா.. இந்த இளமதி ரொம்பவும் அவரை விசாரித்தேனெனச் சொல்லிவிடுங்கள் அக்கா...\nஅருமையான முத்துக்குவியலான எண்ணக் குவியல்கள் உங்கள் பதிவு.\nஇன்னும் இன்னும் உங்கள் சிறப்பு ஓங்க என் அன்பு வாழ்த்துக்கள் அக்கா\nமுதல் பதிவின் சந்தோஷம் - நீங்கள் எழுதியதைப் படித்த போது என்னுள்ளும் சந்தோஷம்.....\nவாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்\nதங்கள் வாழ்த்துக்களும் சந்தன மணமாய் என்னைச் சூழ்கின்றது சகோதரர் ரமணி\nகருத்துரைக்கு இனிய நன்றி குமார்\nஅழகிய பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் மனங்கனிந்த நன்றி ரூபன்\nவருகைக்கும் முத்தான கருத்துக்கும் இனிய நன்றி சகோதரர் ஜனா\nகருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி மாதேவி\nஅன்பார்ந்த கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி ராஜராஜேஸ்வரி\nஎத்தனை உணர்ச்சி மயமான பின்னூட்டம் இளமதி உங்கள் சந்தோஷம் என்னையும் பற்றிக்கொள்கிறது\n ஆனால் கவிதைகளும் கைவேலையுமாய் நீங்களும் என்னை அசத்திக்கொன்டேயிருக்கிறீர்கள் இளமதி\nஉங்கள் சகோதரர், எனது தம்பி ஹைஷ் மிக‌ நலமாக இருக்கிறார். நான் தஞ்சை செல்கிறேன். அவரை சந்திப்பேன். உங்களின் அன்பு விசாரிப்புகளை அவரிடம் சொல்லி விடுகிறேன்.\nஉங்களின் சந்தோஷம் தான் எனக்கான பாராட்டும் வாழ்த்தும் சகோதரர் வெங்கட்\nமிக்க மிக்க நன்றி மனோ அக்கா\nமுதற் பதிவினைக் கண்ட போது எழும் மகிழ்ச்சிக்குத்தான் எல்லை ஏது. அருமை சகோதரியாரே நன்றி\n உங்களின் இனிய நட்பு கிடைத்திருப்பதையும் மனதில் நினைத்துக்கொண்டே தான் இந்தப்பதிவை எழுதினேன்\nவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்\nகடந்த பத்து நாட்களாக வலைப்பக்கம் சரியாக வர இயலாத சூழ்நிலை. அதில் இந்த பதிவு படிக்க இயலாமல் விட்டுப் போனது. எனவே மன்னிக்கவும். நினைவூட்டலுக்கு நன்றி\n// ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை.//\nஇப்போதும் அந்த மகிழ்ச்சி உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது. அதுவும் பிரபலமான மூத்த எழுத்தாளர் சாவி அவர்களிடமிருந்து பாராட்டுக்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. நானும் சாவியின் எழுத்துக்களை இன்னும் ரசிப்பவன்.\n// இணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். ... ... ... என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. //\nமகிழ்ச்சியான செய்தி. உங்கள் சமையல் குறிப்புகளில் அண்மையில் வெளியான மீன் குழம்பு பற்றிய பதிவை படித்து இருக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்.\n// முதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு\nதங்கள் பதிவின் மூலம் இளமைக்காலத்து நினைவுகளை மனதில் மகிழ்ச்சியாய் அசைப்போடுவதை உணர முடிகிறது. முதல் பதிவைக் கண்ட மகிழ்ச்சியைக் கண்முன்னே நிறுத்தியுள்ளீர்கள்.உங்கள் பல்துறை அறிவும் வியக்க வைக்கிறது சகோதரி. பகிர்வுக்கு நன்றீங்க.\nசாவியில் முதல் சிறுகதை என்பது உற்சாகம் தரும். நீங்கள் தொடர்கதைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறீர்களா குறிப்பாக விகடனில் முதல் பதிவின் சந்தோஷங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nமனோ அக்கா,உங்கள் பக்கம் வந்து நாட்கள் பலவாகிவிட்டது.யார் பக்கமும் சென்று வாசிக்க முடியவில்லை.ஏதோ ஒரு சலிப்பு,இந்த உங்கள் பகிர்வை பார்த்தவுடன் ஒரு இனம் தெரியாத புத்துணர்வு பெற்ற மகிழ்ச்சி உள்ளத்தில்,தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.\nமுதல் வருகைக்கும் பாராட்டி கருத்துரை இனிமையாக எழுதியுள்ள‌தற்கும் அன்பார்ந்த நன்றி பாண்டியன்\nஎன் முதல் சிறுகதை 'சாவி' அவர்களை ஆசிரியராகக் கொன்டு வெளி வந்த ' தினமணி கதிர்' என்னும் வார இதழில் தான் வெளி வந்தது. சாவியில் அல்ல. ஆனால் அதன் பின் சாவி, விகடனில் என் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. விகடனில் சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.\nதங்களின் இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி\n உங்களை ரொம்ப நாட்களாகவே வலைப்பக்கம் காணவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என் கடிதத்திற்குக்கூட முழுமையான பதிலில்லையே என்றும் நினைத்தேன். இப்போது தஞ்சை வந்துள்ளேன்.\nஉங்களின் பாராட்டிற்கு அன்பு நன்றி\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapalam.com/category/reviews/", "date_download": "2018-05-22T22:57:38Z", "digest": "sha1:MNRSWC2CBP34BXJ55E7Y2RCA2WTPNSNY", "length": 15355, "nlines": 168, "source_domain": "pirapalam.com", "title": "தமிழ் சினிமா திரை விமர்சனம் - Tamil Movie Reviews - Pirapalam.com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nTamil Cinema Reviews – தமிழ் சினிமா விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்\nஎத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள் படத்தின் கரு என்ன, விஜய் என்ன சொல்கிறார் என இனி உள்ளே...\nபாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன்...\nதமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து ஜாலியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு படம் தான் இப்படி அமையும். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதை தொடர்ந்து செய்து வருபவர் சுந்தர்.சி,...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைவிமர்சனம்\nபடம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும்...\nவிஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை விஜய்காந்த் சகாப்தம் படத்தின் மூலம் களம் இறக்கினார். ஆனால், அப்படம் பெரும் தோல்வியடைய அதை தொடர்ந்து மதுரவீரனாக மீண்டும் சண்முகபாண்டியன் களம்...\nஇப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார். படை வீரானாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம். கதைக்களம் அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியல்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால்...\nவெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்\nஅருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பவர் அனுஷ்கா. அப்படி தனக்கென்று ஒரு பிரமாண்ட மார்க்கெட் கொண்ட இவர் இந்த முறை பாகமதியாக களத்தில் இறங்கியுள்ளார், அருந்ததீ போல் இதிலும் மிரட்டினாரா பார்ப்போம். கதைக்களம் ஊரில் எல்லோருக்கும் மிகவும் நல்லது செய்யும் அமைச்சராக இருக்கின்றார்...\nஉதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் மனிதன், இப்படை வெல்லும் என கொஞ்சம் தன் பார்முலாவை மாற்றினார். ஆனால், இந்த முறை முற்றிலுமாக வேறு தளத்தில் தன் நடிப்பிற்கு தீனி போடும் ஒரு கதாபாத்திரத்தை நிமிர் மூலம் தேர்ந்தெடுத்துள்ளார், நிமிர் அவரை நிமிர...\nஇந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பல இடங்களில் கலவரங்கள் வெடித்து மிகுந்த பரபரப்புக்கு பின் சில இடங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் பத்மாவதி இல்லை பத்மாவத். தொடர்ந்து வரலாற்று படங்களாக எடுத்துவரும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடி...\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/category/%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:33:02Z", "digest": "sha1:BIDN4NAWDXGCQROGV4CD4GLY5I7GUPDD", "length": 8919, "nlines": 142, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "த.ம.க.-மின்னூல்கள் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று ஓர் அரிய நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. இது தஞ்சையின் கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழ்வேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டு…\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று ஓர் ஆய்வேடு மின்னூல் வடிவில் இணைகின்றது. “எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் ” என்ற பொருண்மையில் திரு.மு. சிவக்கண்ணு…\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று ஒரு அரிய ஆய்வேடு மின்னூல் வடிவில் இணைகின்றது. “மதுரை நகரத் தெருப் பெயர்கள்” என்ற பொருண்மையில் திருமதி.ஜே…\nTHF Announcement: E-books update: 8/3/2018 *மீனாம்பாள் சிவராஜ் உரை – உலக மகளிர்தின சிறப்பு வெளியீடு\nஉலக மகளிர்தின சிறப்பு வெளியீடு: அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஆற்றிய தலைமையுரை வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று ஒரு அரிய தமிழ் நூல்…\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: மத்தவிலாச அங்கதம் (முதலாம் மகேந்திரவர்ம பல்லவ…\nTHF Announcement: E-books update:29/1/2018 *வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்\nவணக்கம் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற நூல் 1984ம் ஆண்டு திரு.ராஜகோபால் என்பவரால் எழுதப்பட்டு இலங்கையில் கலை இலக்கிய பத்திரிக்கை நண்பர்களால் வெளியிடப்பட்டது. ​​ இந்த நூல் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் உள்ள…\nவணக்கம் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. ஓலைச்சுவடி: தன்வந்திரி உடற்கூறு நூலைப் பற்றி…\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சமண நெறி சார்ந்த தமிழ் நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ரிஷபா ஆதிபகவன் – தத்துவ…\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11792", "date_download": "2018-05-22T23:36:38Z", "digest": "sha1:LJ7WEK33OREMQCPLXV4GPP5AUYBRCMRS", "length": 8230, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Intermediate teachers who conducted a hunger strike with the family at the premises of the DBI were arrested|டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 12-ஆக உயர்வு\nகாவல் நிலையம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்\nநாகதோஷம் போக்கும் விருப்பாட்சி ஆறுமுக நயினார்\nநரசிம்மர் தரிசனம் நாளெல்லாம் நன்மை தரும்\nடி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது\nசென்னை டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக. அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டிபிஐ வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால், இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்\nஅமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி\n7 ஆண்டுகள் சிரியா போர் முடிவடைந்தது: டமாஸ்கஸை முழுமையாக கைப்பற்றியது ராணுவம்\n23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்\nஅமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி\nபோர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 12-ஆக உயர்வு\nகாவல் நிலையம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் விவரம் கேட்டு கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_81.html", "date_download": "2018-05-22T23:37:40Z", "digest": "sha1:2P2RCBT2IUHZDXPTAF63YXMFIY6D72XZ", "length": 21399, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமைச்சர் டிலானின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பணமோசடி !!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமைச்சர் டிலானின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பணமோசடி \nஅமைச்சர் டிலான் பெரேராவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி இது வரை இந்தப் பெண் 13 இலட்ச ரூபாவை மோசடி செய்துள்ளார். இவருக்கு எதிராக இதுவரை 17 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ரக்வான, காலி, கொடகவெல, நிவித்திகல, அக்குறஸ்ஸ, கலஹிட்டிய போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு ஆட்களை மோசடி செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொருவரி டமிருந்தும் தலா 2 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளார்.\nஇத்தாலியில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான பட்டியலில் பெயரை உட்படுத்துவதாகவும் தென் கொரியாவுக்கு அனுப்புவதாகவும் கூறி இப்பெண் பணமோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளரினால் தாம் ஏமாற்றப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு செய்த முறைப் பாட்டையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவின் பணிப்புரைக்கு அமைய அதிகாரிகள் விசாரணை களை ஆரம்பித்தனர்.\nபணியகத்தின் சட்டப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கீர்த்தி முத்து குமாரணவின் ஆலோசனைக்கமைய பதுளையில் வைத்து இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பசறை வீதியில் தற்காலிக வீடொன்றில் வகித்து வந்த தனுரா நவமி ராஜபக்ஷ என்ற சந்தேக நபரான பெண் அமைச்சிலோ, அல்லது அமைச்சரின் அலுவலகத் திலோ, பணியகத்திலோ எந்தவித பதவியையும் பெறவில்லை. அங்கு தொழில் புரிபவரும் அல்ல, என பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.\nவெளிநாடு செல்வதற்காக குறித்த தனுரா நவமி ராஜபக்ஷ என்ற பெண்ணிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் இருப்பின் உடனடியாக பணி யகத்தின் சட்டப்பிரிவின் 011-2864118 அல்லது 24 மணி நேரமும் தொழிற்படும் 011-2879900/ 0112879901/ 011-2879902 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் பணியகம் கேட்டுக் கொள்கிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.radiospathy.com/2017/03/blog-post.html", "date_download": "2018-05-22T23:34:15Z", "digest": "sha1:JCZ7JUKYHVKF65UYQABSCQM7WG7PUPXK", "length": 16093, "nlines": 245, "source_domain": "www.radiospathy.com", "title": "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வித்யாசாகருக்கு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வித்யாசாகருக்கு\n\"ஆண்டுக்கு இப்படியொரு பாடல் கிடைத்தால் போதும் வாழ்நாள் முழுக்கப் பாடிக்கொண்டே இருக்கலாம் என்றாராம் \"மலரே மெளனமா\" பாடல் ஒலிப்பதிவு முடித்து விட்டு அதன் ஒலிப்பதிவைக் கேட்டுப் பார்த்த ஆனானப்பட்ட இசையுலகின் இமயமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இதைச் சொன்னவர் பாடலை எழுதிய வைரமுத்து.\nஎன்னைக் கேட்டால் இந்தப் பாட்டு ஒன்றை மட்டும் கொடுத்து விட்டு இசையுலகில் இருந்து முழுக்குப் போட்டிருந்தாலும் கூட காலாகாலத்துக்கும் இன்று போல் என்றுமே இசையமைப்பாளர் வித்யாசாகரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிக உலகம்.\nபாடலொன்று இன்னாரிடமிருந்து தான் வர வேண்டும் என்பதுவும் கொடுப்பினை. அதெல்லாம் குறித்த இசை ஆளுமையின் அளவு கடந்த சாகித்தியத்தை மீறிய அமானுஷ்ய வெளிப்பாடு.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் எத்தனை எத்தனை இசையமைப்பாளர்களுக்காக ஜோடி கட்டிப் பாடியிருப்பார்கள், அதிலும் இளையராஜாவுக்காகத் தெரிந்து பகிர்ந்தாலே நூறு நூறாய்க் கொட்டுமே.\nஇருந்தாலும் இந்தப் பாட்டை விலத்தி அவர்களின் இசை வாழ்வு பரிபூரணப்பட்டிருக்குமா என்றெண்ணத் தோன்றுமே.\nநீங்கினால் தூங்க மாட்டேன்\" என்று பாடிப் பிரிந்த காதலர்கள் மறு ஜென்மத்தில் ஒன்று கலந்தது போல\n\"மலரே மெளனமா\" பாடல் எத்திசையில் ஒலித்தாலும் அந்தப் பாட்டுக்குள் போய் அங்கேயே தங்கி விட்டுத் தான் திரும்பும் மனது.\nஇன்றைக்கு இசைப் போட்டிகளில் அடுத்த தலைமுறைப் பாடகராக வருபவர்களுக்கு அரசு அங்கீகரிக்காத பாடம் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டின் நுட்பம் தெரிந்து அதைப் பாதிக் கிணறு கடப்பவரே கரை சேர்ந்து விடுவார்கள்.\n\"மெளனமா\" என்ற சொல்லை மட்டும் வைத்துப் கேட்டாலே பாடலில் இது ஒலிக்கும் போதெல்லாம் வேறுபடும் சாதாக வெளிப்பாடே ஒரு உதாரணம்.\nபாடலின் வரிகளை நோகாமல் கொண்டு சேர்க்கும் திறன் எல்லாம் படைப்பின் உன்னதத்தை மிகாமல் காப்பாற்றுகின்றன.\nஇந்தப் பாடலில் இருக்கும் உணர்வோட்டமே பாட்டு முடிந்த பின்னும் நாதம் போல உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருக்கும்.\nஅளவு கடந்த நேசத்தை எப்படி நோகாமல் வெளிப்படுத்த முடியும் இவர்களின் குரல்கள் அனுபவித்து அதைக் கடத்துகின்றது.\nவித்யாசாகர் பற்றி எவ்வளவு எழுதலாம். அவரின் பாடல் பட்டியலில் ஒவ்வொன்றையும் தனித்துப் பேசி அனுபவிக்கலாம்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் இசை இளவல் வித்யாசாகர் பாடல்கள் குறித்த என் பதிவுகள் சில\n\"உடையாத வெண்ணிலா உறங்காத பூவனம்\"\n\"கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\"\n\"அன்பே அன்பே நீயென் பிள்ளை\"\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வித்யாசாகருக்கு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/mk-stalin-appreciates-vijay-sethupathi-s-dharmadurai-043032.html", "date_download": "2018-05-22T23:36:07Z", "digest": "sha1:BXHJA34ER2OEWXPRZL3LGBRCTHDY6GCU", "length": 12140, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன், கலங்கினேன், மகிழ்ந்தேன்: இயக்குனருக்கு ஸ்டாலின் கடிதம் | MK Stalin appreciates Vijay Sethupathi's Dharmadurai - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன், கலங்கினேன், மகிழ்ந்தேன்: இயக்குனருக்கு ஸ்டாலின் கடிதம்\n'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன், கலங்கினேன், மகிழ்ந்தேன்: இயக்குனருக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படம் பார்த்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியை பாராட்டி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய் சேதுபதிக்கு மற்றொரு ஹிட் படமாக அமைந்துள்ளது தர்மதுரை.\nஇந்நிலையில் படத்தை பார்த்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சீனு ராமசாமியை பாராட்டி அவருக்கு 4 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.\nஅந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,\nதங்கள் இயக்கத்தில் உருவாக்கிய தர்மதுரை திரைப்படத்தை பார்த்தேன். தர்மதுரை 50 நாட்களுக்கு மேல் தமிழகத்தில் வெற்றி நடைபோட்டு, இன்றைக்கும் பல்வேறு திரையரங்குகளில் மாற்றித் திரையிடப்பட்டு, மக்கள் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது.\nதிரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட நீங்கள் இயக்குகின்ற படங்கள் எப்போதும் ஒரு சமூக நோக்கம் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதைப் போன்றே இந்த தர்மதுரையிலும் பல சமூக மாற்றங்களை வலியுறுத்துகின்ற வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅன்புச்செல்வி தற்கொலை செய்து கொள்கிறார். தன் தற்கொலைக்கு தர்மதுரையோ, வேறு யாருமோ காரணமல்ல என்று கூறி கடிதமும் எழுதி வைத்து அவர்களையும் காப்பாற்றுகின்ற காட்சி பார்ப்பவரைக் கலங்க வைக்கிறது.\n'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன், கலங்கினேன், மகிழ்ந்தேன்: இயக்குனருக்கு ஸ்டாலின் கடிதம் pic.twitter.com/19UnVHmZIj\nகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளில், யுவன்சங்கர் ராஜா இசையிலான பாடல்,\nஆளைத் தூக்குதே என்ற பாடலும் இசையும் இதயத்தில் இன்னிசை ராகம் பாடிக் கொண்டே இருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'இப்படை நிச்சயம் வெல்லும்' - மகன் படத்தைப் பார்த்துரசித்துப் பாராட்டிய ஸ்டாலின்\nஹய்யா, ப்ரிவியூ ஷோவுக்கு பிறகு முதன்முதலாக எங்கப்பா என்னை கட்டிப்பிடிச்சாரே: துள்ளிக் குதிக்கும் ஸ்ட\n'ராஜா ராணி' பார்க்க மனைவியுடன் கேரளா சென்ற ஸ்டாலின்\nஅந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா\n'பிரிய மனசே இல்ல..' - ஃபீலிங்ஸ் பகிர்ந்த நடிகை தமன்னா\n\"எனக்கு சாதி மத சிந்தனையே கிடையாது\" - சசிகுமாருக்கு ஆறுதல் தெரிவித்து சீனு ராமசாமி விளக்கம்\nரசிகர்களின் கடும் எதிர்ப்பால் சீனு ராமசாமி ட்வீட் நீக்கம்\nஅன்புச்செழியனை ஏன் உத்தமர் என்கிறார் சீனு ராமசாமி - இதுதான் காரணமா\nசினிமா - ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி : சீனு ராமசாமி வருத்தம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு முன்பாக சீனு ராமசாமியின் புதிய படம் - அப்பா பாட்டு மகனுக்கு டைட்டில்\nமருத்துவ முத்தம் பழசு இப்ப 'இந்த முத்தம்' தான் லேட்டஸ்ட்\nவெள்ளித்திரையை ஆளும் இராஜபாளையத்து இளைஞன் - வைகோ பாராட்டு மடல்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akshayapaathram.blogspot.com.au/2012/06/", "date_download": "2018-05-22T23:12:33Z", "digest": "sha1:ZS5YFEKQKQD6YUQVECFURDQ26DTGU6BH", "length": 75027, "nlines": 480, "source_domain": "akshayapaathram.blogspot.com.au", "title": "அக்ஷ்ய பாத்ரம்: June 2012", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஒரு சனிக்கிழமை. விடுமுறை நாள். வலையில் ஏதோ தேடி yaarl.com சென்றடைந்த நேரம்.\nஇப்பாடலும் கவிதையும் கிட்டியது. (நன்றி: yaal.com) இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர்.என் ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழ் பாடப்புத்தகத்தில் இப்பாடல் இருந்தது நினைவுக்கு வர என் இலக்கிய நண்பர் மற்றும் நாடக இயக்குனர் திரு. பாஸ்கரனுக்கு இக்கவிதையை அனுப்பி வைத்தேன்.\nஅவர் அப்போது புதிய நாடகம் ஒன்றுக்கான முஸ்தீபு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஏதேனும் ஒரு வகையில் இது அவருக்கு உதவக்கூடும் என்பது என் அனுமானமாக இருந்தது.\nஅதனை நான் அனுப்பி வைத்தது அதே சனிக்கிழமை.\nதிங்கள் கிழமை வழமை போல தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வாராந்த மின் சஞ்சிகையைப் பார்த்தேன்.கடந்த வெள்ளியன்று (20.04.2012) சண்முகம். சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர் காலமானார் என்ற செய்தி தலைப்புச் செய்தியாகப் பதிவாகி இருந்தது.\nமுகத்தில் அறைந்து சென்றது அச்செய்தி.\nகவிதையைக் கண்டடைந்த நேரம் கவிஞனைத் தவற விட்டிருந்தோம்.\nகடந்த 10.06.2012 அன்று நடந்த உயர்திணையில் விமர்சன அரங்கில் கவிதை பற்றிப் பேசிய கோகிலா.மகேந்திரன் அவர்கள் கவிதை காலம் கடந்தும் மனித உணர்வுகளோடு ஒர் உறவு முறையைக் கொண்டாடும் என்றார்.\nஇப்பாடலைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அது புரிகிறது.\nஇப்பாடல் புலரும் வேளை என்ற இறுவட்டில் இருக்கிறது.பாடியவர்கள்: ஞான ஆனந்தன்,(சங்கீத்வர்மன்,பிரகீத்வர்மன்,டிலீப்குமார்)\nசண்முகம். சிவலிங்கம்: (1937 - 2012 சித்திரை 20 -2012 பாண்டிருப்பு.)\nகளைத்த கதை சொல்லி வந்தேன்\nமடிந்த கதை சொல்லி வந்தேன்\nஇளைத்த கதை சொல்லி வந்தேன்\nநாலு குஞ்சும் போர் புரிய\nபோய் விட்டார் என்ன செய்வேன்\nஇந்திய நாட்டுப் புறப்பாடல்: (பின்னிணைப்பு 24.06.2012)\nஉயர்திணையின் ஜீவநதி சிறப்பிதழின் விமர்சன அரங்கு சரியாக 10.06.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை மப்பும் மந்தாரமும் மழையுமாய் இருந்த ஒரு மாலைநேரம் சரியாக 1.30 மணிக்கு ஆரம்பமாயிற்று.\nஅரங்கு வழமையான மேடை, சபை என்ற பாணியில் இல்லாமல் எல்லோரும் ஒரேதளத்தில் வட்டமாக ஒரு கலந்துரையாடல் பாணியில் அமைந்திருந்தது.அது சிட்னிக்குச் சற்றே புதிது.\nசிற்றுண்டிக்கான இடைவேளை விடப்படாதெனவும் விரும்பியவர்கள் விரும்பிய நேரம் மற்றவர்களுக்குச் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தமக்கு செளகரிகமான நேரங்களில் அவற்றைச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் சற்றே புதிது.\nபாரதக் கவிஞர் வைதீஸ்வரன் ஐயா,ஈழத்தின் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர், வில்லுப் பாட்டுக் கலைஞர்,சிறந்த ஓவியர் கனகசிங்கம் அவர்கள், சக்கர நாற்காலியில் தூர இடத்தில் இருந்து வந்திருந்த கவிஞர் அம்பி,அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் (அவர் முதல் நாள் தான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்திருந்தார்.),யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ் துறை விரிவுரையாளர். கலையரசி.சின்னையா அவர்கள்,’கலப்பை’ சஞ்சிகை ஸ்தாபகர் Dr.கேதீஸ்,நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்பாண்டுத் தலைவர்.திரு.கதிர்காமநாதன்,வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலைய நடப்பாண்டு அதிபர் கணநாதன் அவர்கள். கம்பன் கழகப் பேச்சாளர்.திருநந்த குமார் அவர்கள், எனத்தொடங்கிய அந்த வரிசை இரண்டாம் சந்ததியின் சிந்தனைகளைக் கொண்டிருந்த இணையம் பிறப்பித்த தமிழ் பிள்ளைகளான மெல்போர்னில் இருந்து இந் நிகழ்ச்சிக்கென வருகை தந்திருந்த ஜேகே, கேதா, மற்றும் வைத்தியக் கலாநிதி.திருமுருகன் ஆகியோராலும் ’ஈழத்து முற்றம்’ ஸ்தாபகர் கானா.பிரபா, இணைய வழியால் இணைந்து கொண்ட ஆழமான வாசிப்பனுபவங்களைக் கொண்ட யசோதரன், சக்திவேல், போன்றவர்களாலும், இந் நிகழ்ச்சி பற்றி இணையமூடாக அறிந்து katoomba வில் இருந்து தொடரூந்து வழியாக வந்த செல்வி.கெளரி போன்றவர்களாலும் அழகு பெற்றிருந்தது.\nமகா பாரதத்தில் ஒரு இடம் வரும்.வில்வித்தையில் சிறப்புற்றிருந்த அர்ச்சுணனுக்கும் கர்னனுக்குமான களம் அது. கர்னன் தன்னால் அர்ச்சுணனுக்குப் போட்டியாக வில்வித்தைப் போட்டிக்கு வரத் தயார் நிலையில் நிற்பான். ராஜகுரு கர்னனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.” எந்த சிம்மாசனத்தை நீ அலங்கரிக்கிறாய் கர்னா\nஇணையத்தைத் தமிழால் அலங்கரிக்கும் ஒரு சந்ததி; பாரம்பரிய மரபுவழி சிந்தனைகளின் வழிவந்த மூத்த சந்ததி இரண்டுக்குமான களமாக இது இருந்தது. சமானமான அறிவுப் புலம் கொண்ட இருவேறு அணியை அங்கு வந்திருந்த பலரும் தெளிவாக அடையாளம் கண்டிருப்பர்.மூத்த அறிவுஜீவிதங்களின் சிந்தனை ஓட்டமும் இளைய சிந்தனையாளர்களின் தீவிர சிந்தனையும் அங்கு ஆரோக்கியமாக அமர்ந்திருக்கக் கண்டேன்.\nஇவர்களை விட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள்\nஎல்லோருமாகச் சுமார் 40 பேர் அது இலக்கத்தினால் அல்லாமல் காத்திரமான அறிவினால் சூழப்பட்ட சபை. அது தான் இதன் தனித்துவமான சிறப்பு.\nநம்முடய எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட 10 - 15 பேராகத் தான் இருந்தது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். தீவிர வாசகர்கள், எழுத்தாளுமைகள், புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிலர் - இது தான் எங்கள் இலக்காக இருந்தது.\nஇந்த ஆதரவு நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல. இதற்கு முக்கியமான காரணம் எழுத்தாளர் முருக பூபதி அவர்கள்.அவர் நல்ல ஒரு மனிதக் களஞ்சியம்.மற்றும் இளஞ் சந்ததித் தமிழர்களும் அவர்களுடய இணையப் பக்கங்களும். சிட்னியில் இருக்கும் நமக்கே தெரியாத தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களை மெல்போர்னில் இருந்த படியே வரவழைத்த பெருமை ஜேகேக்கும் கேதாவுக்கும் உரியது\nஉண்மையில் இந்தக் களம் புதிய தலைமுறையையும் மூத்த தலைமுறையையும் சந்திக்கப் பண்ணிய சிந்தனைகளின் மனம் திறந்த ஒரு மோதலாக இருந்தது என்பதையே நான் உணர்கிறேன்.\nமுதலில் ஜீவநதியின் சிறுகதையை முன்வைத்து ஆறு.குமாரசெல்வம் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.மிக மென்மையான போக்கை அது கொண்டிருந்தது.அதற்கு எதிர்வினையாற்றிய ஜேகே சிறுகதை என்பதன் பரிமானங்களை உலக இலக்கியங்களில் இருந்து எடுகோள்காட்டி சில கதைகளை கதைகளே இல்லை என முழுமையாக நிராகரித்து; கோகிலா அவர்களுடய கதையில் இரண்டு கதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறி ஒரு சிறுகதை என்பது ‘ஒரு கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கவேண்டும்’ என்ற கருத்தைக் கூறி சிறுகதைக்கான பரந்துபட்ட வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்.\nஇது இப்படியே இருக்க விவசாயத்துறையில் பேராசிரியராய் இருக்கும் எழுத்தாளரான ஆஸி. கந்தராஜா சிறுகதை என்பதற்கு வரைவிலக்கணம் என்பதில்லை.ஆரம்பத்தில் இருந்த சிறுகதைக்கான வடிவம் அதன் அமைப்பிலும் தோற்றத்திலும் கொள்ளளவிலும் எத்தகைய மாற்றங்களைக் காலப் போக்கில் கொண்டுவந்து தந்திருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து தற்போது அது ஒருபக்கக் கதையாகி ஒரு வரிக் கதையாகக் கூட வந்து விட்டது என்ற கருத்தை வைத்தார்.\nஅதற்குப் பதிலளித்த கோகிலா அவர்கள் எல்லாவற்றுக்கும் வரவிலக்கணங்கள் உண்டெனவும் இல்லாவிட்டால் ஒரு கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டி முன்னாள் யாழ்பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான கலையரசி. சின்னையா அவர்களைக் இதற்குக் கருத்துக் கூறுமாறு கூறி அமர்ந்தார்.சற்றுப் பொறுத்து அதற்குக் கருத்துக் கூறிய கலையரசி அவர்கள் நிச்சயமாகச் சிறுகதைக்கு வரைவிலக்கனம் உண்டு என்பதை தெளிவாக முன் வைத்தார்.\nஅதன் போது இவற்றை உன்னிப்பாக அவதானித்த படி இவற்றை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த கானா.பிரபா மக்கள் - ரசிகர்கள் - வாசகர்கள் தான் வடிவத்தைத் தீர்மானிப்பார்களே தவிர வரைவிலக்கணங்கள் எது கதை என்பதைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை முன் வைக்க மேலும் இந்த உரையாடல் நகராத படிக்கு நேரம் நகர்ந்து கொண்டிருக்க கதைப்பாகம் முடிந்து கவிதைப் பாகம் ஆரம்பித்தது.\nஜீவநதியின் கவிதைகளை முன் வைத்து கோகிலா அவர்கள் நன்கு செப்பனிடப்பட்ட பேச்சினை கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். அது சிறந்த ஒரு ஆய்வுக்கட்டுரையின் வடிவத்தை ஒத்திருந்தது. சற்றுமுன்னர் தான் சிறுகதையின் வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சை நிகழ்ந்து முடிந்திருந்ததால் கவிதைக்கான வரையறையை அவர் சொல்லுகின்ற போது கவிதைக்கான வரைவிலக்கணத்தை அழுத்திச் சொல்லி கவிதைகளுக்குச் சந்தம் இருந்தால் அது சிறப்பு என்று முன்மொழிந்து அமர்ந்தார். அவரது அந்தப் பேச்சும் அதற்குப் பதிலாய் அமைந்திருந்த கேதாவினது பேச்சும் எழுத்தினால் விபரிக்கத் தக்கதன்று. அது பார்த்துக் கேட்டு உய்த்து உணரவேண்டியது. இந்நிகழ்ச்சியின் பேரழகாய் அது இருந்தது. அதனை வீடியோக் காட்சியாக இங்கு பதியும் எண்ணம் இருப்பதால் அதனை இப்போதைக்கு ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்கிறேன்.\nஇங்கும் மரபுக்கும் புதுமைக்குமான மோதலை காணமுடிந்தது.புதுக்கவிதையும் ஹைக்கூ கவிதையும் மரபுக்குள்ளும் எதுகைமோனைக்குள்ளும் சந்தத்துக்குள்ளும் சிறைப்பட்டிருந்தால் தமிழுக்குப் புதிய வரவுகள் சித்தித்திருக்குமா என்ற கேள்வியும் உதாரணங்களும் எதிர் எதிராய் வீசப்பட அழகான புலமை யுத்தம் ஒன்று மிக அழகாக ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.\nஉண்மையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான களம் ஆரோக்கியமாக விரிந்து செல்லும் சாத்தியங்கள் நிறையவே இருந்தன. எனினும் நேரம் காரனமாக அதுவும் முடிவுக்கு வர கட்டுரைகள் பற்றிய விமர்சனத்தை இந்துமதி அவர்கள் முன் வைத்தார்.ஆற்றொழுக்கான கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரி அவர். பல கட்டுரைகளை இணைத்தும் சில கட்டுரைகளைச் சிலாகித்தும் சில கட்டுரைகளில் இருந்த திருத்தக் கூடிய அம்சங்களை சொல்லியும் அவர் அமர செளந்தரி கட்டுரைகள் பற்றிய கேள்விகள் சிலவற்றை முன் வைத்தார்.\nகூடவே முன்னாளில் பல கவிதைகளை எழுதி வந்த பாமதி கட்டுரைகள் - அதிலும் சமூகம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டும் என்றும் மேம்போக்காக எழுந்தமானமாக தனக்குத் தெரிந்த ஒரு சின்ன வட்டத்தை முழுமையான சமூகத்துக்குமான பார்வையாக வைத்து விட்டுப் போவதில் இருக்கும் சமூகப் பொறுப்பின்மையைக் காரசாரமாகக் கண்டித்தார்.\nஎனினும் கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற அகிம்சை பற்றிய கருத்து பலரினதும் ஆர்வத்துக்குரிய பேசு பொருளாக இருந்தது. ஜீவநதியில் இடம்பெற்றிருந்த செளந்தரியின் அகிம்சைபற்றிய கட்டுரை இக்காலத்துக்கு அகிம்சை பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்வியை முன்வைத்திருந்ததும் அது உணர்வு ரீதியாக பலரின் கேள்வியாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.\nமாகாத்மாகாந்தி வென்றதற்கான காரணம் அவர் தன் கொள்கையில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார் என்பதும் அவருக்கு வாய்த்திருந்த எதிரி மனசாட்சி உள்ளவனாக - தர்மத்துக்குப் பயந்தவனாக இருந்தான் எனவும் பிரவீணன் எடுத்துச் சொல்ல (பிரவீணன் இம்முழு நிகழ்வையும் தொகுத்தளிக்கும் பணியையும் திறம்படச் செய்து கொண்டிருந்தார்) அதற்குப் பதில் கொடுத்த கேதா அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களை அதே ஆங்கிலேயர் எப்படி நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார். தர்மம் வென்றே தீரும் எனவும் அதற்கு நமக்கு பொறுமையும் கொள்கையில் உறுதிப்பாடும் தேவை எனவும் பேச்சுக்கள் சுவாரிசமாய் நடந்து கொண்டிருந்த போது நேரம் 4.25 என கடிகாரம் காட்டியது.\nதிட்டமிட்ட நிகழ்ச்சிப் பிரகாரம் 45 நிமிடங்களைக் குறும்படக்காட்சிக்கும் அது பற்றிய கலந்துரையாடலுக்கும் ஒதுக்கி இருந்தோம் என்பதும் தாமதமாய் உறைக்க இந்த விவாத அரங்கை நெறிப்படுத்திக் கொண்டிருந்த பாஸ்கரன் அவசரமா ஓடி வந்து என்ன செய்வோம் எனக் கேட்டார்.\nநிகழ்ச்சியை நிறைவு செய்வோம் என்று நன்றி கூடி முடித்த போது நேரம் சரியாக 4மணி.30 நிமிடம்.\nமுழுவதுமாக மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம் 4 மணியளவில் தமக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரி விடைபெற்றதைத் தவிர மற்ற அனைவரும் நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று என்னை யாரும் கேட்டால் என்ன பதிலைச் சொல்லலாம் என எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டிருந்தார்கள். தம்முடய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தயக்கமின்றி முன்வைத்திருந்தார்கள். அது ஒரு சிறந்த ஆரம்பம் என்றே நினைக்கிறேன்.\nஎனினும், இந்த நிகழ்ச்சியின் பிடியில் இருந்து வெளியே வர எனக்கு 4 நாட்கள் பிடித்தன. மறு நாள் காலை எனக்கு பலவிதமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.நேரிலும் பலர் கருத்துச் சொன்னார்கள்.அவர்களுடய கருத்துக்களை அப்படியே தருகிறேன்.\n1.”அடுத்த முறை இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வதற்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ. நான் செய்து தாறன். என்ர தொலைபேசி இலக்கம் இருக்குத் தானே”.- நிகழ்ச்சி முடிவின் போது திரு கந்தசாமி அவர்கள்.\n3.”பிள்ள இது தான் என்ர இடம். என்ர மகளிட்ட சொல்லியிட்டன். இனி என்னை நீ எங்கும் அழைத்துப் போக வேண்டாம்.மாதம் ஒரு தடவை இங்கு அழைத்து வா அது போதும். நல்ல சந்தோசமா இருக்குப் பிள்ளை.” - ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமதி. நடராஜா.\n4. ”நீங்கள் ஜீவநதி விமர்சனம் என்று ஒருவரை முழுமையாகப் புத்தகத்தை ஆய்வு செய்யக் கொடுத்து விட்டு மிகுதி நேரத்துக்கு சிறுகதை, கவிதை என்று அதன் ஆழ அகலங்களைக் கண்டு வந்திருக்கலாம். விடயங்கள் கூடி விட்டன”. -க.செளந்தரி.\n5.”அக்கா,ஒரு விசயத்தை மட்டும் எடுங்கோ. அதப்பற்றி முழுமையாய் ஒரு விமர்சன அரங்கு வையுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் HSC தேர்வு விடயங்களில் எனக்கிருக்கிற அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.மின் தமிழ் பற்றி ஒரு அரங்கு வையுங்கோ.எத்தனை இளம் பிள்ளைகள் வருகிறார்கள் என்று பாருங்கோ”. - கானா.பிரபா.\n6.”வருசம் ஒருக்கா ஆய்வரங்கை ஒரு நாள் முழுக்கச் செய்யலாம் நீங்கள்”. - எழுத்தாளர் முருக பூபதி.\n7. ”புத்தகத்தை முதலில் வாசிக்கக் கொடுத்து விட்டு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் இந்த செட்டப் நல்லாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.இதுவும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் என்று நினைத்து வந்திருந்தேன்” - Dr.பால முருகன்\n8.”பலரையும் எழுத்துக்களால் மட்டுமே அறிந்திருந்த நமக்கு அவர்களை நேரில் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அது பற்றி நான் பெரிதும் மகிழ்கிறேன். அக்கா ’கேணியடி’ பாருங்கோ. உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.”. - ஜே.கே.\n9. ”உங்களுடய மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கு இனி நானும் வருகிறேன்”.- யசோதரன்.\n10.”எங்கட முதல் நிகழ்ச்சி தானே பறவாயில்லை. திருப்தி”. - எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன்.\n11.”எனக்கு சந்தோசம். எதிர்பார்த்தத விட நல்லாக நடந்தது. ஆனா இதே தரத்தை நாங்கள் maintain பண்ண வேணும். அது முக்கியம்.நாங்கள் நல்லாக் காலூண்டினாப் பிறகு கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி எண்டும் செய்யலாம்”. - பாஸ்கரன்.\n12.” இலக்கியம் அதின்ர அழகியல் - இது பற்றிப் பேசிறதில எனக்குப் பிரியமே இல்லை. இலக்கியம் மக்களின்ர பிரச்சினையைத் தொடவேணும். அதப் பேச வேணும்.அதப்பற்றின பகிர்தல் இருக்க வேணும். குடுமிப்பிடிச் சண்டையள், எது இலக்கியம்,எது இலக்கியத்தரம் வாய்ந்தது என்பதெல்லாம் நேரத்தை வீணாக்குகின்ற சண்டைகள். நீங்கள் திசைமாறிப்போகாமல் சரியான பாதையில் போக உங்களைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் அதுவும் இப்பவே” - பாமதி.\n13. “ நான் நினைச்சத விட வித்தியாசமா நல்லா இருந்துது” - பா.சாந்தி.\n14. ஒரு email Group ஒண்ட தயார் செய்யுங்கோ. தமிழ் பள்ளிக்கூட ரீச்சர் மாருக்கும் இப்பிடியான விடயங்களைச் சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்திலேயே 47 ரீச்சர் மார் இருக்கினம்.அவைக்கும் வர விருப்பமா இருக்கும். - இந்து.-\n15. குறும்படம் ஒரு தனி subject. அத இதோட கலக்காதைங்கோ.ஆனா சரியான நேரத்துக்குத் தொடங்கி சரியான நேரத்துக்கு முடிச்சீங்கள்.\nஎன்னைக் கேட்டால் இவை எல்லாமே பெறுமதியான கருத்துக்கள். மிக மிக அவசியமாகத் தேவைப்படுபவை. அனைத்தும் உண்மையான, நேர்மையான விமர்சனங்கள்.\nஅது தான் எங்கள் வெற்றி. நேர்மையான விமர்சனத்தை நாம் வென்றெடுத்திருக்கிறோம். உண்மையான சமூகக் கரிசனையோடு அவை முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தினுடய தேவையை அது உணர்த்துகிறது.அது இந்த விமர்சனங்கள் நமக்குத் தரும் நம்பிக்கை.\nஉயர நீண்ட தூரம் இருக்கிறது. சிறுதுளிகளில் இருக்கிறது பெரு வெள்ளத்துக்கான சாத்தியங்கள். சிறு விதையில் இருக்கிறது பெரு விருட்சத்துக்கான இருப்பு. ஒரு ஒளிக்கீற்றுக்குள் அடங்கி இருக்கிறது பல வண்ணங்களின் சூட்சுமம். ஒரு காலடியில் தொடங்குகிறது நீண்ட தூரத்துக்கான பயணம்.\nஇது தள்ளாட்டத்தோடு சேர்ந்த தனித்துவமான முதலடி\n”உயர்திணை” - அதன் பின்பக்கம்.\nநம்முடய இலக்கியச் சந்திப்பின் நாலாவது காலடி\nதிரும்பிப் பார்க்கிறேன்.(வரலாறு படித்ததாலோ என்னவோ ஒரு வித வரலாற்று நோக்கில் இது போகும். சலிப்பூட்டக்கூடியது எனத்தெரிந்தும் ஒரு விதமான ஆவணப்படுத்தலுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கிறது: பொறுத்துக் கொள்வீர்களாக)\nசென்ற மாசி மாதம் கடசி வாரத்து ஞாயிற்றுக் கிழமை நம் முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் நாலு பேர்: பாஸ்கரன்,செல்வம்,கார்த்திகா, மற்றும் நான் - கூடினோம். இப்படி ஒன்றை செய்ய ஆவல் இருக்கிறது என கூறிய போது முதல் பச்சைக்கொடியை காட்டிய கோகிலா அவர்களும்; பின்னாளில் அறிந்து அழைப்பு விடுத்த போது வந்திணைந்து கொண்ட இந்துமதியும் பின்னாளில் எமக்குக் கிடைத்த பெரிய பலம்.\nஇவ்வளவு பேர் தான் நாங்கள்.\nபெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை. மாதம் ஒரு தடவை கூடி நாம் உருவாக்கிய இலக்கிய வடிவங்களை ரசித்து மகிழ்ந்த தரிசனங்களை பகிர்ந்து மகிழ்ந்து செல்வது மாத்திரமே எங்கள் எண்ணமாக இருந்தது.\nமுதல் சந்திப்பில் அந்த வீரியம் கொண்ட விதை ஊன்றப்பட்டது. அதன் அடுத்த மாதத்தில் அது மெல்ல முளை விட்டதைக் கண்டோம். அடுத்த மாத சந்திப்புக்கு முதல் ஈழத்தின் மலையகத்தைச் சேர்ந்த எளிய மக்களின் குரலை உயர்த்திக் காட்டிய தெளிவத்தை யோசெப் அவர்களின் சுகயீனத்துக்கு அவர் சர்வதேச தமிழர்களிடம் உதவி கேட்ட செய்தி நம்மை வந்தடைந்தது. அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது நாம் எல்லோரும் நம் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு இடையூறு வந்ததைப் போல உணர்ந்தோம்.\nஒரு சொற்ப நேர தொலைபேசிஉரையாடலில் சேர்ந்த பணத்தை TSS நிறுவனத்தினூடாக அனுப்பப் போன போது அதன் நிறுவனர் பார்த்திபன் அதனை இலவசமாக அனுப்பி தன் பங்கினைக் கேட்காமலே செலுத்தினார்.\nநம்மிடையே இலக்கியம் சார்ந்து ஒரு குடும்ப நெருக்கத்தை உணர வைத்த நிகழ்வு இது.\nஇதற்கிடையில் கோடை காலம் போய் குளிர் காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. பரமற்றா பூங்காவில் கூடிய நம்மை இயற்கை கூடாரம் ஒன்றுக்குப் போகத் தள்ளியது. எங்கு போகலாம் என்று யோசித்த போது yaarl function centre தன் அகலக் கதவுகளை எமக்காக இலவசமாகத் திறந்து விட்டது.\nஅந்தச் சந்திப்பு நடந்து அடுத்த சந்திப்புக்கான இடைவெளியில் மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்ற நீண்ட வார விடுமுறையில் ஜீவநதி அவுஸ்திரேலியச் சிறப்பிதழை நமக்கூடாக சிட்னி மக்களுக்கு அறியத் தரும் ஆவலை வெளியிட்டிருந்தார்.\nநம்மிடையே அது பற்றிக் கலந்து பேசிய போது விருப்பமும் குழப்பமும் எப்படிச் செய்வதென்ற யோசினையுமாக நாம் இருந்தோம். செய்வதென்று தீர்மானித்த போது நாம் யார் என்பதை - நம் நோக்கம் என்ன என்பதைத் தீமானிக்கும் நிலமைக்கு நாம் தள்ளப் பட்டோம்.\nஇங்கு பல பல நிறுவனங்களும் சங்கங்களும் அமைப்புக்களும் அதன் குடுமிப்பிடிச் சண்டைகளும் பலரிடம் ஒருவித வெறுப்பை விளைவித்திருந்ததாலும் ஒரே விதமான போக்குகளால் பலரும் சலிப்புற்றிருந்ததாலும் நம்மிடையே அதற்கான தயக்கமும் இருக்கவே செய்தது.\nவிமர்சனங்களை மாத்திரம் முன் வைக்காமல் இதனை ஒரு குழுவாக ஒரு முன்மாதிரியாக நம்முடய தனித்துவமான பார்வையில் இதனைச் செய்வோம் என்ற ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இதனைச் செய்வோம் எனத் தீர்மானித்தோம்.\nநிறைய ஆர்வமும் சக்தியும் வந்து சூழ நிகழ்ச்சி நிரலை வகைப்படுத்தினோம்.ஜேகே என அழைக்கப்படும் ஜெயக்குமரனை அழைக்கும் ஆவல் என்னை உந்தித்தள்ள அழைப்பெடுத்துக் கேட்ட போது கவிதையின் விற்பன்னன் கேதாவையும் உடன் அழைத்து வருகிறேன் என்ற போது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.அவர்களுக்கு அது 8 - 10 மணி நேரக் கார் பயணம்\nநாளாந்த நம் முழு நேர வேலைகளின் நடுவே இதனைச் செய்வதும் நம் ஆத்மாவைத் திருப்திப் படுத்தும் ஒரு நிகழ்வாக இருந்தது.அதற்கு ஒரு இடம் தேவையாக இருந்தது. மாலை நேரச் சிற்றுண்டியைக் கொடுக்க பணம் தேவையாக இருந்தது. மற்றும் நமக்கென ஒரு பெயரை அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டி இருந்தது. நன் ஒரு சமூக நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்ததால் (புலம்பெயர்ந்தோர் வள நிலயம்(MRC) அவர்களிடம் இருந்து வசதியான அறை ஒன்றை 5 மணி நேரத்துக்கு பெற முடிந்தது.\nஅவசரத் தேவைக்காக நான் அடிக்கடி போகும் நம் தெருமுனையில் இருக்கும் இளந்தமிழன் ஒருவரின் கணணிக் கடை ஒன்றில் உரிமையோடு நம்முடய நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்ட போது கேட்டதை விட அதிகளவு ஆதரவை பெற்றோம்.\nஇப்போது நம்முன்னால் நமக்கு என்ன பெயர் சூட்டுவது என்ற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான பெயர்களைப் பரிந்துரைத்தோம்.வெளி, உள்ளொளி, சாகரம்,பிரபஞ்சம்,ழகரம்,சாளரம்,அகரம்,உள்வெளி,திசைகள், கோணங்கள், கண், மெளழவு,தேமதுரம்,தாய்மொழி, ழகரம்இலக்கியப்பூ,எழுது, சங்கு,பசுந்தி,....எனப்பல பெயர்கள் முன் மொழியப்பட்டன. அதில் உள்ளொளி என்ற சொல் பலருக்கும் பிடித்துப் போக அதனை நமக்கு பெயராக வைப்பதெனத் தீர்மானித்தோம்.\nமறுநாள் இணையத் தளங்கள் ஏதேனும் அப்படி இருக்கின்றதா என இணையத்தில் ஆராய்ந்த போது அப்பெயர் ஏற்கனவே எடுத்தாளப்பட்டிருப்பதை அறிந்து கொண்டோம்.அதனால் அப்பெயர் கைவிடப்பட மீண்டும் பெயர் வேட்டையில் இறங்கினோம். அவசரம் காரணமாக நமக்குத் தெரிந்த தமிழ் மீது ஆர்வம் கொண்டிருக்கிற சிலரிடம் கூட சில ஆலோசனைகளைக் கேட்டோம்.\nஅதன் ஒருவகையாக மெல்போனில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் சந்ததித் தமிழின் தோழன் ஜேகே யிடமும் கேட்டேன். அவர் உங்களுடய நோக்கம் என்ன என்று கேட்டார்.கோகிலா அவர்கள் ஆர்வத்தோடு தந்திருந்த “கலை இலக்கியத்துறையில் உயர்தர ரசனையைப் பேணுதல்” என்ற முதலாவது வசனத்தைக் கேட்டவுடன் ‘ உயர்திணை’ எப்படி என்று கேட்டார். மேலும் உடனடியாக என் மனதில் பட்டது என்று விட்டு வேறேதாவது சொல் தட்டுப்பட்டால் சொல்கிறேன் என்றார்.\nஅதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்ட போது எல்லோருக்கும் அது பிடித்துப் போய் விட கணனிப் பக்கங்களில் எல்லாம் அப்படி ஒரு பெயர் இருக்கிறதா எனத் தேடிய போது இல்லை என்ற நற்செய்தி கிட்ட நாம் “உயர்திணை” ஆனோம்.\nஇவற்றை எல்லாம் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு விதை வளர்ந்து முளைகொள்ளத் தேவையான அனைத்து விடயங்களும் இந்த நான்கு மாதங்களுக்குள் தாமாகவே வந்து சேர்ந்தன என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்கத் தான்.\nஅதன் பின்னர் அழைப்பிதழ் தயாரானது.\nஅதன் நிகழ்ச்சி நிரல் கீழ் கண்டவாறு தயாராயிற்று.\n”உயர் திணை” நடாத்தும் ஜீவநதி\nசிறப்பிதழ் விமர்சன அரங்கு 10.06.2012\n1.30 – 1.35 – வணக்கமும் வரவேற்பும்;\n1.35 – 1.45 – ”உயர்திணை” அறிமுகம்: திருவாட்டி.ப.யசோதா.\n1.45 – 2.00 – “ஜீவநதி” அறிமுகம்: திரு; லெ.முருகபூபதி.\n2.00 – 4.00 விமர்சன அரங்கு\n15 நிமி. விமர்சனம்: சிறுகதைகளைமுன்வைத்து:திரு:ஆறு.குமாரசெல்வம்\n– சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர் திரு;ச.ஜெயக்குமாரன்\n15 நிமி. விமர்சனம்: கவிதைகளை முன்வைத்து: திருவாட்டி.ம.கோகிலா.\n– சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்: திரு;இ.கேதாரசர்மா.\n15 நிமி.– விமர்சனம்: கட்டுரைகளை முன்வைத்து; திருவாட்டி;சி.இந்துமதி.\n– சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்;திருவாட்டி.க.செளந்தரி\n4.00 – 4. 05 –நன்றியுரை – திருவாட்டி.ப.யசோதா.\n4.05. – 4.30 - தேநீர் விருந்தும் குறும்படக்காட்சியும் கலந்துரையாடலும் நெறிப்படுத்துபவர்:திரு.செ.பாஸ்கரன்.\nஇப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கான முன் மொழிவுகள் ஆரம்பமாயின.நாட்டியக் கலாநிதியும் ATBC யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருக்கும் திருவாட்டி.கார்த்திகா. கணேசர் அவர்கள் என்னை வற்புறுத்தி வானொலி நிலயத்துக்கு அழைத்து அரைமணி நேர நேர்முகத்தை வழங்கி பலரையும் இச் செய்தி கிட்ட வழிவகை செய்தார். மின் பத்திரிகை நடத்தும் பாஸ்கரன் அழைப்பிதழை தன் பத்திரிகையில் பிரசுரித்து பலரும் அரிய வழிவகை செய்தார். ஜேகே தன் http://www.padalay.com இல் அவருக்குரிய பாணியில் அதனை அறிமுகம் செய்திருந்தார். இவை எல்லாம் நாம் கேட்காமலே தாமாக முன் வந்து செய்யப் பட்டவை.\nஅதே நேரம் இந் நிகழ்ச்சி தயாரான போது அந்த மூன்று விடுமுறை நாட்களிலும் ஒரு பெரும் இசைவிழா அருகிருந்த பெரு நகரத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் பாரதத்தில் இருந்து வருவிக்கப் பட்டு நடாத்தப் படும் வருடாந்த விழா அது. அதற்கான ஏற்பாடுகள் மிகத்திட்டமிட்டு கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன. அதே நேரம் சிட்னி மாநகரில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றும் நடந்து கொண்டிருந்தது.\nஇத்தகைய ஏற்பாடுகளின் இடையே தான் இந்த நிகழ்வும் ஏற்பாடாக்க வேண்டி இருந்தது.\nபல வாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறேன்.\nஒரு மாதத்தின் முன் வேலைத் தலத்தில் என் அருகிருந்த தோழன் - வெள்ளிக்கிழமை அருகில் இருந்து விடுமுறை நாள் வாழ்த்துக் கூறியவன் - திங்கள் கிழமை உயிரோடு இல்லை என்ற அதிர்ச்சியையும் அது கிளர்த்திச் சென்ற சிந்தனைகளையும் ஜீரணிக்கவும் என்னை ஒரு தடவை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் இந்த இடைவெளி தேவையாய் இருந்தது.\nபல விடயங்களில் என்னை நான் சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.\nநேரத்தை சீரமைத்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஉறவுகளிடையே செய்ய வேண்டி இருக்கின்ற கடைமைகள் நிறைய இருக்கின்றன.\n‘போகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச் சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.\nஎப்போதும் ‘தயார்’ நிலையில் இருக்க மனம் பணிக்கிறது.\nதெரியாமல் செய்த குற்றங்கள் தவறுகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க பல மணி நேரங்களைச் செலவிட வேண்டி இருக்கிறது.\nமுழுவதுமாக என்னைக் குலைத்துப் போட்டு விட்டு மீளச் சீராகக் கட்டி எழுப்பத் தோன்றுகிறது.\nபல விடயங்களைச் சொல்லவும் எழுதவும் விடயங்கள் இருக்கின்ற போதும் அவற்றைத் தொட மனசில்லாமல் இருக்கிறது.\nஇதற்கிடையில் நம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி நம் ஸ்தாபகருள் ஒருவரான நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் எழுதித் தந்த ஆக்கம் ஒன்று பதிவுக்காகக் காத்திருக்கிறது.\nமேலும் அடுத்த இலக்கியச் சந்திப்பு வருகின்ற வாரம் மேலும் ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.\nஇந்த ஜோர்ஜ் கிளர்த்திச் சென்ற சிந்தனைகளில் இருந்து விடுபட முடியா சிறையில் நான் இப்போது இருக்கிறேன்.\nஇந்த இடத்தைக் கடந்தால் தான் அடுத்த பகுதிக்கு நகரலாம் என்றும் தோன்றுகிறது. காலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்.\nஅண்மையில் பார்த்த ஆனந்த விகடன் கவிதை ஒன்று என் மனநிலையை அப்படியே சொல்லிச் செல்கிறது.\n*கபன் - இறந்தவர்கள் மீது போர்த்தப்படும் துணி.\n*கப்ர் குழி - அடக்கம் செய்யப்படும் குழி\n25.04.2012 ஆனந்த விகடன். பக்; 37.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசம்பந்தர் குருபூசை - சைவ மன்றம் சிட்னி - 31/05/2018\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nமுருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n”உயர்திணை” - அதன் பின்பக்கம்.\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bestastros.blogspot.com/2017/04/4.html", "date_download": "2018-05-22T23:18:38Z", "digest": "sha1:ZWUCBTXVJ72E4QNLZUOZPBB5C4XC6PDS", "length": 130204, "nlines": 789, "source_domain": "bestastros.blogspot.com", "title": "Best of Astro,Vastu,Numerology : 4. புதன் !!!Best of Astro,Vastu Numerology,Indian vedic Hindu Astrology,palmistry", "raw_content": "\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபுதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனை சுற்றி வருகிறது சூரியனுக்கு சுமார் 1,60,00,000 KM அப்பால் இருந்து சுற்றி வருகிறது. இது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது. 88 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள புதன் உதவி செய்பவர்.\nபுதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும்.\nகல்வி,வித்தை,மாமன்,அத்தை,மைத்துனர்,நண்பர்கள்,கணிதம்,கபடம்,கதைகள், சிற்பம்,சித்திரம்,நுண்கலைகள்,நடிப்பு,சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே. புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம். நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம்.\nபுதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே. வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம். விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் திருவெண்காடு சென்று புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இங்கே இவருக்கும் பதினெழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புத பகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்யவேண்டும்.\nதல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்\nதீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)\nபாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் வாரப்பதிகம்\nகண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும்\nஉருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும்\nபயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும்\nகொடியானே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.\nதிருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன.\nபங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.\nதல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம்.\nராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nபிரார்த்தனை:இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும். இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nநேர்த்திக்கடன்:நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nதலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.\nஇத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.\nநவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.\n51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.\nஇவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.\nஇங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு.\nஇந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.\nபட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.\nசுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.\nநடராஜர் : இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.\nஅகோர மூர்த்தி :ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.\nபிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.\nகாளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.\nதுர்க்கை தேவி :துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.\nபுதன் பகவான் :வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.\nபிள்ளையிடுக்கி அம்மன்:திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து \"அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது. புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.\nதல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nபுதனை பற்றிய பாடம் இவர் தான் சோதிட சாஸ்திரத்திற்க்கு காரகம் வகிப்பவர். இவர்தான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்திற்க்கு நினைவாற்றல் மிக முக்கியம் இல்லை என்றால் சோதிடம் படிக்க இயலாது. அனைத்தும் நினைவில் இருந்தால் தான் ஜாதகம் பார்க்கும் போது அனைத்து பலன்களும் வந்து அருவியாக கொட்டும். இல்லை என்றால் வாடிக்கையாளாரிடம் பல்பு வாங்கவேண்டியது தான். புதன் வேறு எதற்கு எல்லாம் காரகன் ஆகிறார் என்று பார்க்கலாம். நல்ல புத்தி கூர்மைக்கு அதிபதி இவர் தான். அதனால் தான் இவரை கல்விகாரகன் என்று அழைக்கிறோம். ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். வியாபாரத்திற்க்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். சிறந்த முறையில் ஒருவர் வியாபாரம் செய்வதற்க்கு புதன் தான் காரணம். அனைத்து தொடர்புகள் இருந்தால் தான் ஒருவர் வியாபாரத்தில் கொடிகட்டி முடியும். புதன் நல்ல முறையில் இருக்கும் ஒருவர் அனைத்து தொடர்புகளும் கிடைக்கும். நல்ல பேச்சுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். புதன் நல்ல நிலையில் இருக்கும் போது பார்த்தால் திட்டமிடுதல் அனைத்து பேருக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும். நல்ல வழியில் திட்டமிடுதல் புதன் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மாதிரி நடக்கும். உடலில் நல்ல தோல் நிலைக்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். புதன் கெட்டால் என்ன நடக்கும். புத்தி கெட்டுவிடும் படிப்பது எதுவும் நினைவில் இருக்காது இரண்டாம் வீட்டில் கெட்டால் பேச்சு ஒழுங்காக வராது திக்கி திக்கி பேசுவார்கள் அல்லது பேச்சு சுத்தமாக வராது. அது புதன் உடன் சேரும் கிரகத்தைப் பொறுத்தது. புதன் கெட்டால் திட்டமிடுதல் அனைத்தும் வில்லங்கமாகதான் இருக்கும். புதனுடன் சேரும் கெட்ட கிரகங்களை பொருத்து வில்லங்கம் அமையும். ஞாபகம் மறதி ஏற்படும். தொழுநோய் தாக்கும்\nபுதன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன நடக்கும்\nபுதன் 1 ஆம் வீட்டில் இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள்.\nபுதன் 2 ஆம் வீட்டில் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.\nபுதன் 3 ஆம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும். நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது. முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.\nபுதன் 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.\nபுதன் 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.\nபுதன் 6 ஆம் வீட்டில் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.\nபுதன் 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம். ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும்.\nபுதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும்.\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nபென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள் வளம் தரும் வாஸ்து பென்சூயி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படிருக்கும் சில பரிகாரக் குறிப்புகளைப...\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம். ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்.. ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்.. மேசம் ;- ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பே...\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள்\nநவரத்தினங்கள் ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். நீங்கள் தின வர்த்த...\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் SHARE MARKET TRAINING Whatapp Number...\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம்.\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் SHARE MARKET TRAINING Whatapp...\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsa...\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் SHARE MARKET TRAIN...\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் \n'Brahmin' means a person who knows 'Brahma (1) 10th (1) 11th (1) 12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1) 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் (1) 15th (1) 2. சந்திரன். (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 15th (1) 2. சந்திரன். (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 4. புதன் (1) ஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1) ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1) ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1) இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் ... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (2) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண்திருஷ்டி (1) கர தரிசனம் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (2) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண்திருஷ்டி (1) கர தரிசனம் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சூரியன் (1) செடி (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) சூரியன் (1) செடி (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) திசைகளும் தீபங்களும் (1) திசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1) திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1) துர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1) தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1) தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1) தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1) தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1) நட்சத்திர நாட்கள் (1) நட்சத்திரங்களுக்கு உகந்த (1) நந்தி - 50 தகவல்கள் (1) நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது (1) பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1) பெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) ஜபம் செய்வது எப்படி (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) ஜபம் செய்வது எப்படி (1) ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1) ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1) ஜோதிடம் என்பது எது (1) ஷேவிங் செய்யவோ கூடாது (1) ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1) ஸ்ரீ லிங்காஷ்டகம் (1) ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bestastros.blogspot.com/2017/12/blog-post_90.html", "date_download": "2018-05-22T23:33:39Z", "digest": "sha1:76Y7TEKDR6Z6Q72NSPTPSTUFNLTI6PXN", "length": 96144, "nlines": 756, "source_domain": "bestastros.blogspot.com", "title": "Best of Astro,Vastu,Numerology : எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?Best of Astro,Vastu Numerology,Indian vedic Hindu Astrology,palmistry", "raw_content": "\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.\nஅவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nஇல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nவீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-\nஅவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.\nஅவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.\nஎந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.\nகுழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.\nராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.\nமணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.\nஅர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.\nசக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.\nராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.\nகுடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.\nதனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.\nபைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.\nராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.\nபஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.\nலட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.\nசிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.\nஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.\nகலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.\nலட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.\nஅலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.\nதுர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.\nஅன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.\nசித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.\nஓம் சிவ சிவ ஓம்\nLabels: எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nபென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள் வளம் தரும் வாஸ்து பென்சூயி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படிருக்கும் சில பரிகாரக் குறிப்புகளைப...\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம். ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்.. ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்.. மேசம் ;- ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பே...\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள்\nநவரத்தினங்கள் ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். நீங்கள் தின வர்த்த...\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் SHARE MARKET TRAINING Whatapp Number...\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம்.\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் SHARE MARKET TRAINING Whatapp...\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsa...\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் SHARE MARKET TRAIN...\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் \n'Brahmin' means a person who knows 'Brahma (1) 10th (1) 11th (1) 12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1) 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் (1) 15th (1) 2. சந்திரன். (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 15th (1) 2. சந்திரன். (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 4. புதன் (1) ஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1) ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1) ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1) இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் ... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (2) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண்திருஷ்டி (1) கர தரிசனம் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (2) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண்திருஷ்டி (1) கர தரிசனம் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சூரியன் (1) செடி (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) சூரியன் (1) செடி (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) திசைகளும் தீபங்களும் (1) திசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1) திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1) துர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1) தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1) தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1) தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1) தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1) நட்சத்திர நாட்கள் (1) நட்சத்திரங்களுக்கு உகந்த (1) நந்தி - 50 தகவல்கள் (1) நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது (1) பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1) பெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) ஜபம் செய்வது எப்படி (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) ஜபம் செய்வது எப்படி (1) ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1) ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1) ஜோதிடம் என்பது எது (1) ஷேவிங் செய்யவோ கூடாது (1) ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1) ஸ்ரீ லிங்காஷ்டகம் (1) ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://hussainamma.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-05-22T23:16:47Z", "digest": "sha1:XNG7POLAV34673LB4N2I2VWDOS43BTWP", "length": 38126, "nlines": 537, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: பண வளர்ச்சியா, மனமகிழ்ச்சியா?", "raw_content": "\n2011 டிசம்பர் 1-15 ”சமரசம்” இதழில்வெளியான எனது கட்டுரை.\nசெய்தித்தாட்களை ”அட்டை டூ அட்டை” வாசிப்பவர்கள், பிஸினஸ் பக்கங்களில் “GDP\" என்ற வார்த்தையை அடிக்கடி பார்த்திருக்கக்கூடும். ”Gross Democratic Product\" - ”மொத்த உற்பத்திக் குறியீடு” என்ற இந்த மதிப்புதான் ஒரு நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறதா என்பதைத் தெரிவிக்கும் அளவீடு. ஒரு நாட்டின் ஒருவருட மொத்தச் சந்தை உற்பத்தியை அளவிடும் இதை வைத்துத்தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டிருக்கிறதா அல்லது பின்னடைவா என்று கணக்கிடப்படும். உலக நடைமுறை இது.\nஇந்த GDPயின் அடிப்படையிலான வளர்ச்சியின்படிதான், தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை 2050-ல் சீனா முந்திவிடும் என்றும், இந்தியா மூன்றாமிடத்திற்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநாடு முழுமைக்குமாகக் கணக்கிடப்படும் உற்பத்தியை, நாட்டின் மக்கள தொகையால் வகுத்தால், அந்நாட்டின் “தனிநபர் வருமானமும்” (GDP per capita) கிடைத்துவிடும் நாட்டின் GDPயில் ஏற்படும் மாற்றங்கள், அந்நாட்டு பங்குச் சந்தையிலும் கணிசமாக எதிரொலிக்கும் என்பதால், எல்லா தரப்பினராலும் இதன் மாற்றங்கள் கூர்ந்து கவனிக்கப்படும். மொத்தத்தில், பணவசதியைக் கொண்டு மனிதர்களை உலகம் மதிப்பதுபோல, பொருள்சார்ந்த ஜி.டி.பி.யை வைத்துத்தான் ஒரு நாட்டின் மதிப்பும்\nஆனால், யோசித்துப் பார்த்தால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு மக்களின் ”வாழ்க்கைத் தரத்தைத்” (standard of living) தீர்மானிக்கலாம்; ஆனால், மக்களின் மகிழ்ச்சியை, மன நிறைவைத் தீர்மானிக்குமா மனிதனை, அவன் சொத்துமதிப்பைக் கொண்டு ”வசதி படைத்தவன்” என்று சொல்ல முடியும், ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா மனிதனை, அவன் சொத்துமதிப்பைக் கொண்டு ”வசதி படைத்தவன்” என்று சொல்ல முடியும், ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா பெரும் பணக்காரராக இருப்பவர்தான் வாழ்க்கையில் அதிக மனநிறைவைக் கொண்டவர் என்று சொல்ல முடியுமா என்றெல்லாம் கேள்விகள் நம்முள் எழும் அல்லவா\nஇதே எண்ண அலைகள் ஒருசிலரிடையே தோன்றியதன் விளைவுதான் “GNH\" என்ற அளவீடு உருவாக்கம். ஒரு நாட்டின் வளர்ச்சியை \"GDP\"ஆல் அளவிடக்கூடாது; \"GNH\" - Gross National Happiness - தேசிய மகிழ்ச்சி அளவீடு - என்ற அலகால்தான் அளவிட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. தற்போது, ஐ.நா. சபையின் பொதுக்குழுவே, தன் செயல்திட்டங்களில் ஒன்றாக இதனை ஏற்று, அதன்மீது உறுப்பு நாடுகளை விவாதிக்க அழைக்கும் தீர்மானம் நிறைவேற்றுமளவு இந்தக் குறியீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது\nGNH - என்ன, எப்படி, யாரால்\nஇந்தக் கொள்கையை - பொருள்சார் வளர்ச்சியைவிட, மக்களின் மன மகிழ்ச்சிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கொள்கையை - உலகுக்கு அறிமுகப்படுத்தியது, அதைத் தற்போது பின்பற்றும் ஒரே நாடான - பூடான் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இவ்வளவு அரிய தத்துவத்தை உலகின் முன்வைத்திருப்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இவ்வளவு அரிய தத்துவத்தை உலகின் முன்வைத்திருப்பது ”வளர்ந்த நாடுகள்” என்று சொல்லிக் கொள்ளும் பலமான பொருளாதாரச் சக்தி கொண்ட பல பெரிய நாடுகள் எல்லாம் பணமே பிரதானம் என்று அதன்பின் ஓடிக் களைத்து, ”கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமாக” தற்போது கம்பெனிகளை ஒவ்வொன்றாக இழுத்துமூடும் அளவு பொருளாதாரப் பின்னடைவால் தத்தளித்துக் கொண்டிருக்கையில், ஒரு மிகச் சிறிய நாடு “இயைந்த சமூக-பொருளாதார முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம்” என்று ஐ.நா. மூலம் உலகிற்கே பரிந்துரை சொல்வது விந்தைதான் இல்லையா\n1972-ல், பூடான் நாட்டு மன்னராகப் பதவியேற்ற பதினாறே வயதான ஜிக்மே சிங்யே வாங்சுக், தன் நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்த பேச்சின் நடுவே தற்செயலாக சொன்ன GNH- மொத்தத் தேசிய மகிழ்ச்சி என்ற வாக்கின் கருத்து சிறப்பானதாகத் தோன்றவே, அந்நாட்டு கல்வி மையம் செய்த பல ஆராய்ச்சிகளின் பின்னர், இதை அளவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் வரைமுறைகள் உருவாக்கப்பட்டது.\nஅதன்படி, சந்தைப் பொருட்கள் உற்பத்தியோடு மக்களின் ஆத்மார்த்த வளர்ச்சியும் இணைந்து முன்னேற்றம் கண்டால்தான் நாடு வளர்ச்சியடைவதாகக் கருத வேண்டும். GNH-ன் நான்கு தூண்களான,\n* தொடர்ச்சியான ஒப்புரவான சமூகப் பொருளாதார மேம்பாடு,\n* இயற்கைச் சுற்றுப்புறப் பாதுகாப்பு,\nஆகிய அனைத்தும் சமமாக முன்னேற்றம் அடையும்படி வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப் படுகின்றன. சுருங்கச் சொன்னால், இது ஒரு சமநிலையான, ஒருமுகப்படுத்தப்பட்ட முன்னேற்றத்திற்கான அணுகுமுறை.\nஇதன்படி, பூடான் நாட்டின் வகுக்கப்படும் கொள்கைகள், திட்டங்கள் யாவும் GNH-ன் அடிப்படை விதிகளுக்கு மாறுசெய்யாமல் இருக்கிறதா என்று பரிசீலித்துத்தான் நிறைவேற்றுகிறார்களாம் தன் நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமான மகிழ்ச்சியை, மனநிறைவை இயற்கையைப் பாதிக்காவண்ணம் தருவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது பூடான் தன் நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமான மகிழ்ச்சியை, மனநிறைவை இயற்கையைப் பாதிக்காவண்ணம் தருவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது பூடான் இக்குறிக்கோளைத் தாங்கள் இன்னும் முழுமையாக அடைந்துவிடவில்லை என்றபோதும், முயற்சிகளை அயராது தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் கூறுகின்றது.\nதன் நாட்டில் இது சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, உலக மக்களும் இதன் பயனைப் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இக்கருத்தை தன் நாட்டிலும், பிற நாடுகளிலும் பல கருத்தரங்குகளின் வாயிலாக விரிவாக்கம் செய்ததின்பலனாக, பல்வேறு அமெரிக்க-ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள் இக்கொள்கையின்மீது நடத்திய ஆராய்ச்சிகள் சாதகமான முடிவுகளையே தந்தன. அந்த ஊக்கத்தாலும், “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உயரிய எண்ணத்தாலும், ஐ.நா. பொதுக்குழுவில் பூடான் விடுத்த வேண்டுகோளின்படி, ஐ.நா. தன் செயல்திட்டத்தில் இக்குறிப்பை ஏற்றுக்கொண்டு, இதன்மீது உறுப்புநாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nGNH - இக்கொள்கையைப் பற்றி விரிவாக வாசிக்கும்போதே. நம் அனைவர் மனங்களிலும் ஒரு எண்ணம் ஓடியிருக்கக் கூடும். அது - இஸ்லாம் சொல்வதும் இதுதானே என்ற கேள்வி தன்னம்பிக்கை டானிக்காக ஈமான், சமூக முன்னேற்றத்திற்காக ஸகாத், ஸதகா, பைத்துல் மால்; மன முன்னேற்றத்திற்காக நோன்பு, இத்திகாஃப், ஹஜ் என்று அரிய பல வழிகளை வகுத்துத் தந்து, பணத்தை வியாபாரப் பொருளாக்காதீர்கள், பணத்தைவிட இறைநம்பிக்கையே பெரிது, சகோதரத்துவமே சிறந்தது, உன் அயலான் பசித்திருக்க நீ உண்ணாதே, அவசியமல்லாது மரத்தின் ஒரு இலையைப் பறிப்பதுகூடப் பாவச்செயல் என்று போதித்ததும் இஸ்லாம்\nஇவ்வழகிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்ட ஒரு முஸ்லிம் நாடாவது இதைக் கடைபிடித்து, முன்வைத்திருக்க வேண்டாமா என்ற ஏக்கமும் தோன்றுகிறது. ஏற்கனவே நமக்கு இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளை, மேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா\nஏப்ரல் 2 - 2012, அன்று, ஐ.நா. தலைமையகத்தில் பன்னாட்டுத் தலைவர்களும்கூடி இதுகுறித்துக் கலந்துரையாடினார்கள். அனைவரும் இதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அடுத்து இரண்டு நாட்கள் இதுபற்றிய வொர்க்‌ஷாப்களும் நடந்தன. இறுதியாக, இவ்வினிய கொள்கையை ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் எடுத்துச் சொல்வது என்றும், ஜூன் மாத Rio +20 மாநாட்டிலும் 2013-ல் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திலும் இதைப் பற்றிப் பேசுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசுருக்கமாச் சொன்னா, இதுபத்தி பேசிகிட்டே (மட்டும்) இருக்கப் போறாங்க\n/தேசிய மகிழ்ச்சி அளவீடு /\nபேசிக்கிட்டே மட்டும் இருந்திடக் கூடாதென்றே மனம் பிரார்த்திக்கிறது. நல்ல கட்டுரை. சமரசம் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.\nஅவள் விகடன் ‘வலைப்பூவரசி’ விருதுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஹுஸைனம்மா.\n பெரும் பணக்காரராக இருப்பவர்தான் வாழ்க்கையில் அதிக மனநிறைவைக் கொண்டவர் என்று சொல்ல முடியுமா என்றெல்லாம் கேள்விகள் நம்முள் எழும் அல்லவா\nபணம் மட்டும் மகிழ்ச்சியை தந்து விடாது உண்மை.\nஒரு நாடு எல்லாவற்றிலும் தன் நிறைவு பெற்று இருக்க வேண்டும்.\nமேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா\nகொல்லையில் உள்ள மூலிகை மருந்துக்கு உதவாது என்பது பழமொழி.\nவலைப்பூவரசிக்கு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.\nகாற்றில் எந்தன் கீதம் said...\nநல்ல பகிர்வு... பெசிளிட்டு மட்டும் இல்லாம நடைமுறைக்கு வரணும்னு வேண்டிக்குவோம்..\nவிகடன் வலைப்பூவரசி ஹுசைனம்மா வாழ்க வாழ்க....:)\n/* ஏற்கனவே நமக்கு இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளை, மேலைநாட்டுச் சித்தாந்தமாகச் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வோமா\nஓங்கி செவுட்டுல அறஞ்சது மாதிரி இருக்கு ஹுஸைனம்மா... ரொம்ப அருமையான பதிவு....\nம்ம்.. சமரசத்துல கட்டுரை வருதா ம்ம்... நடத்துங்க நடத்துங்க... கம் கம்மா பண்றீங்க எல்லாத்தையும்...\nஇந்த வார வலைப்பூவரசிக்கு வாழ்த்துக்கள்.\n/சுருக்கமாச் சொன்னா, இதுபத்தி பேசிகிட்டே (மட்டும்) இருக்கப் போறாங்க :-))))/ கரக்ட்டு... அதேதான். சமரசத்திலும் வாசித்தேன். நல்ல கட்டுரை.... பூடான் மாதிரி எல்லா நாட்டையும் டீனேஜ் பசங்ககிட்ட ஒப்படைச்சா GDH வர வாய்ப்பு உண்டுன்னு நினைக்கிறேன். ;))\nஓக்கே... வலைப்பூ அரசி ஹுஸைனம்மா வீட்டில் அடுத்த வாரம் விருந்து....எல்லாரும் சாப்பிட வந்துடுங்க... டும்..டும்..டும்... ந்னு அபுதாபி பூரா ஒரே அறிவிப்பா இருக்கு.. .வர்றோம்...வர்றோம்...(எப்பூடீ\nஅவள் விகடனில் பார்த்தேன். வலைப்பூவரசிக்கு வாழ்த்துகள் :-)\nராமலக்ஷ்மிக்கா - மிகவும் நன்றிக்கா.\nகோமதிக்கா - வாழ்த்துக்கு மிகவும் நன்றிக்கா.\n//கொல்லையில் உள்ள மூலிகை மருந்துக்கு உதவாது//\nகாற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க.\n//கம் கம்மா பண்றீங்க// அதென்ன கம்-கம் புதுசா இருக்கு\nபுதுகைத் தென்றல் - நன்றிப்பா.\n//பூடான் மாதிரி எல்லா நாட்டையும் டீனேஜ் பசங்ககிட்ட ஒப்படைச்சா //\nசெய்யலாம்தான். நிச்சயமா நாட்டுக்கு என்று வரும்போது நல்லபடி செயல்படுவார்கள். (ஆனாலும், ஒரு பயமும் வருது.)\n//அடுத்த வாரம் விருந்து..... வர்றோம்...வர்றோம்//\nஉங்க தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு\nபொதுவாக பொருளாதாரம் அதை விரும்பிப் படிக்கும் மாணவர்களுக்கே பல சமயம் போர் அடிக்கும் விசயம். எளிய தமிழில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். ஒரு பொருளியல் மாணவனாக உங்கள் கட்டுரைக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் வழங்குகிறேன் :)\nரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வருகை\n//ஒரு பொருளியல் மாணவனாக உங்கள் கட்டுரைக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள்//\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நன்றியும்.\nரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வருகை\nஅதெல்லாம் தொடர்ந்து வந்துகிட்டுதான் இருக்கோம். ரகசியமா வந்துட்டு ஓடிருவோம் :)\nவெளியே ”அம்மா” ஆட்சி, அதனால் பயம்(னு சொல்லலாம்). இந்த ஹுஸைன்”அம்மா”வுக்குமா\nபொரியல் மாதிரி அசால்ட்டா சொல்லிட்டீங்க அருமையா இருக்கு.\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nammal-mudiyum/17621-nammal-mudiyum-04-06-2017.html", "date_download": "2018-05-22T23:36:40Z", "digest": "sha1:IERFLGPHSTECQ7IAWNYV3GV3PUKG76ZQ", "length": 5208, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மால் முடியும் - 04/06/2017 | Nammal Mudiyum - 04/06/2017", "raw_content": "\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்\n\"பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்\": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nநம்மால் முடியும் - 04/06/2017\nநம்மால் முடியும் - 04/06/2017\nநம்மால் முடியும் - 05/05/2018\nநம்மால் முடியும் - 10/03/2018\nநம்மால் முடியும் - 03/03/2018\nநம்மால் முடியும் - 18/02/2018\nநம்மால் முடியும் - 06/01/2018\nநம்மால் முடியும் - 30/12/2017\nவாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்\nஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி\nநாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n\"‌வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது\" - இல.கணேசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்\n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2016/08/how-to-use-reliance-jio-4g-sim-in-3g-phone.html", "date_download": "2018-05-22T22:59:24Z", "digest": "sha1:VSAKF2L5OLFLZUIYNVVKINVBDF5RWA3S", "length": 12627, "nlines": 92, "source_domain": "www.thagavalguru.com", "title": "3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » 3G , 4G , Jio » 3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர்ந்து நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். உங்கள் 3ஜி ஃபோன் Mediatek chipset ஆக இருந்தால் டேட்டாவிற்கு மட்டும் உபயோகப்படுத்த ஒரு வழி முறை இருக்கிறது.\nஉங்கள் மொபைலில் என்ன சிப்செட் என்று அறிய CPU Z அப்ளிகேஷன் இந்த சுட்டியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.\n(அல்லது கீழே காமண்ட்ஸ்ல கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்)\nஅடுத்து உங்கள் 3G மொபைல் ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனாகவும் இருக்க வேண்டும்.\nஅப்படி இருந்தால் மேலே உள்ள லிங்க் மூலம் மீடியாடெக் ஆப் இன்ஸ்டால் செய்து MTK Settings >> Preferred Network Option >> 4G LTE/WCDMA/GSM என்பதை தேர்வு செய்யுங்கள்.\nஇப்ப ஒருமுறை ஃபோனை ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது ரிலையன்ஸ் ஜியோ சிம் உங்கள் 3ஜி ஃபோனில் டேட்டாவிற்கு மட்டும் வேலை செய்யும். அந்த சிம் ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். முயற்சித்துப் பார்க்கவும்.\nஅடுத்து Qualcomm Chipsetக்கு எப்படி பயன்படுத்துவது.\nகுறிப்பு: இதற்க்கு ரூட் பர்மிஷன் தேவை. ரூட் நன்மை தீமைகள் பற்றி நம்ம குருப்ல படித்து விடுங்கள். நன்கு அறிந்தவர்கள் மட்டும் மேற்கொண்டு செய்யுங்கள். புதியவர்கள் விட்டு விடுங்கள். தவறாக பயன்படுத்தினால் மொபைல் பழுதடைய வாய்ப்பு இருக்கு. உங்கள் மொபைல் இழப்புகளுக்கு தகவல்குரு பொறுப்பு ஏற்காது.\nமேலே உள்ள லிங்க் கிளிக் செய்து Shortcut Master (Lite) டவுன்லோட் & இன்ஸ்டால் செய்யுங்கள்.\nஇப்ப Shortcut Master (Lite) ஆப் திறந்து சர்ச் பாரில் Service Menu” அல்லது ” Engineering Mode “ என கொடுத்து தேடுங்கள். இது மொபைல் மற்றும் பதிப்புக்கு தகுந்து மாறுபடும்.\nஇதன் மூலம் மறைந்து உள்ள வசதிகளை நம்மால் ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியும்.\nEngineering Mode டேப் செய்து LTE என்பதை தேர்ந்தெடுங்கள்.\nஒருவேளை உங்களுக்கு Engineering Mode கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். *#2263# என அதில் டயல் செய்து மெனு தேர்ந்தெடுங்கள் பின்னர் Back பட்டன் அழுத்தி மீண்டும் மெனு தேர்வு செய்தவுடன் வரும் Go to Key என்பதில் 0000 (நான்கு ஜீரோ) டைப் செய்து கொடுங்கள் சில வினாடிகளில் உங்களுக்கு ஒரு பாபப்(Popup) பாக்ஸ் வரும் அதில் Settings>protocol>NAS>Network Control>Band Selection>LTE Band> என்று ஸ்டெப் சென்று அதில் Band 40 என்பதை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான்.\nஇப்ப ஜியோ சிம் கார்டை உங்கள் மொபைலில் போட்டு மொபைலை ஒரு முறை ஆப் செய்து திரும்ப சில வினாடிகள் ஆன் செய்யுங்கள்.\nஇனி உங்கள் மொபைலில் 4G வேகத்தில் ஜியோ வேலை செய்யும்.\nமேலும் விவரங்கள் அறிய: ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/British.html", "date_download": "2018-05-22T23:41:38Z", "digest": "sha1:VQ42YVFUWEGWXIQ6RYXUF6ABQLNNNCRS", "length": 10638, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிட்டனை தாக்க இருக்கும் கடும் குளிர்! பனிமழை கொட்டும் – நடக்கும் பந்தயங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரிட்டனை தாக்க இருக்கும் கடும் குளிர் பனிமழை கொட்டும் – நடக்கும் பந்தயங்கள்\nபிரிட்டனை இந்த வருடம் கடும் குளிர் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டு தாக்கிய கடும்குளிர் போன்று இந்த வருடமும் இருக்கலாம் எனத் தெரிகின்றது.\nஇந்த வருட கிறிஸ்துமஸ் வெள்ளையாக இருக்கும் என அவர்கள் வர்ணித்துள்ளார்கள். அதே போல் குளிர் எந்த அளவு வரும் பனி எவ்வளவு பொழியும் என பந்தயம் கட்டும் நிறுவனங்கள் பந்தயங்கள் கட்டுங்கள் என விளம்பரங்கள் செய்துள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_6.html", "date_download": "2018-05-22T23:36:17Z", "digest": "sha1:YZQM2EK6FXL7U3XDVEH7ATFWVEA5PP5R", "length": 13455, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » த மு மு க » அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா\nஅணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா\nTitle: அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா\nகூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர...\nகூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nநியூஸ்7 தமிழின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அடிக்கடி அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்குத் தகுதி இல்லை என்றார்.\nகூட்டணி கட்சித் தலைவர்களை வைகோ மதிப்பதில்லை என்றும் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார்.\nமனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துபேச பலமுறை முயன்றும், கடைசி வரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.\nLabels: அரசியல், த மு மு க\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/115183-article-about-wwe-superstar-john-cena.html", "date_download": "2018-05-22T23:42:22Z", "digest": "sha1:OIA2PBPHSQRUJQ3GPERFESIXIBX3R2SA", "length": 31161, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இதையும் செஞ்சுடுங்க ஜான் செனா! - WWE கிங்ஸ் ஆப் தி ரிங்ஸ் பகுதி 8 | article about WWE superstar John cena", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎவ்வளவோ செஞ்சுட்டீங்க, இதையும் செஞ்சுடுங்க ஜான் செனா - WWE கிங்ஸ் ஆப் தி ரிங்ஸ் பகுதி 8\nபகுதி - 1 I பகுதி - 8\n90களில் பிறந்தவர்களின் நாயகன். பெண்கள் விரும்பும் பேரழகன். பிஜி ஏராவின் மாவீரன். கூடவே, `ன்' எனும் எழுத்தில் முடியும் இன்னும் பிற தமிழ்சினிமா தலைப்புகள். WWE-யின் ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராக்களை தூக்கிச்சுமந்த 'டாக்டர் ஆஃப் தகனாமிக்ஸ்', அண்ணன் ஜான் செனா.\nஆங்கில, ப்ரெஞ்சு - கனடிய, இத்தாலிய வம்சாவளியில் பிறந்தவர் ஜான் செனா. ஏப்ரல் 23, 1977 ஆம் ஆண்டு ஜான் செனா சீனியர் மற்றும் கரோலுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பெரும்பாலான WWE வீரர்களைப் போலவே, ஜானும் பள்ளி, கல்லூரி படித்த காலத்தில் க்ரிட் அயார்ன் விளையாட்டில் கலக்கிக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே மல்யுத்தம் மீதிருந்த தீராக் காதலால், உடற்பயிற்சி இயங்கியல் துறையில் படித்து பட்டமும் பெற்றார். சிலகாலங்கள் பாடிபில்டிங் செய்வதும் ஓட்டுநர் பணிக்கு செல்வதுமாகவும் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்.\n1999 ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த `அல்டிமேட் ப்ரோ ரெஸ்ட்லிங்' (UPW) நிறுவனத்திலிருந்து தனது மல்யுத்த பயணத்தை தொடங்கினார் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா. இதுதான் இவரது நிஜப்பெயர். இது அவ்வளவு ஃபோர்ஸாக இல்லாதலாலும் முழுப்பெயரை சொல்லிமுடிப்பதற்குள் பாதிக் கூட்டம் பாப்கார்ன் வாங்க கிளம்பிவிடும் எனும் உன்னதமான காரணத்தினாலும் `ப்ரோட்டோடைப்' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கிம்மிக், ரோபோ மனிதன். மனிதன் பாதி, ரோபோ பாதி கலந்த கலவை ப்ரோடோடைப். அங்கு சிலரை அல்லையில் மிதித்து, அடிவாங்கி அடப்பு தெறித்து, முழுவதும் ட்யூனாகி WWE-யின் கதவை தட்டினார். WWE-யும் `யாருப்பா அது' என கதவைத் திறந்தது. சில டார்க் மேட்சுகளில் கலந்துக் கொண்டார், WWE கான்ட்ராக்டில் கையொப்பமிட்டார். டார்க் மேட்ச் என்பது யாதெனில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத சண்டைப்போட்டிகள், அவ்வளவே\nஉங்களால் ஒன்றை கனவு காணமுடிந்தால்,\nநிச்சயம் உங்களால் அதனை செய்துமுடிக்க முடியும்.\nWWE-க்கு வந்தபின்பு ஜான்செனா முதன்முதலில் ஒரண்டை இழுத்ததே ஒரு பெரியதலையிடம்தான். அந்த பெரியதலையும் ஒரு மொட்டைதலை, ஒலிம்பிக் ஹீரோ கர்ட் ஆங்கிள். முதல் மேட்ச் என்றுகூட பாராது அடித்து நொறுக்கினார் ஜான் செனா. ஜான் செனா கர்ட் ஆங்கிளை அடிக்க, கர்ட் ஆங்கிளை ஜான் செனா அடிக்க பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்தது மேட்ச். ஒருக்கட்டத்தில் அடிதாங்க முடியாமல் ஒலிம்பிக் யுக்தியை உபயோகப்படுத்திதான் சண்டையில் ஜெயித்தார் கர்ட். இப்படி முதல் சண்டையிலேயே மிகப்பெரும் எதிராளியை கதறவிட்ட ஜான் செனாவுக்கு, உடனடியாக ரசிகர்கள் உருவாகினர். சண்டை முடிந்ததும் அண்டர்டேக்கர், பில்லி கிட்மேன், ரிக்கிஷி, ஃபாரூக் ஆகியோர் `சூப்பர் ஜான் செனா' என வாழ்த்து தெரிவித்தனர். ஆமாம் பாஸ், WWE-க்கு வந்தபின்புதான் தனது பெயரை ஜான் செனா என சுருக்கிக்கொண்டார். கர்ட் ஆங்கிளைத் தொடர்ந்து க்றிஸ் ஜெரிக்கோவிடம் சில காலம், குரேரோக்களிடம் சில காலம் சண்டைப் பிடித்துவந்தவர், 2002 ஆம் ஆண்டு பில்லி கிட்மேனோடு இணைந்து டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்காக சண்டையிட்டார். அந்த சண்டையில் தோற்றுவிட, அடுத்தவாரமே பில்லி கிட்மேன்தான் அவரது சாம்பியன்ஷிப் கனவுக்கு பில்லி சூனியம் வைத்துவிட்டாரென ஆக்ரோஷமாகி, பில்லியை பிளந்தெடுத்தார். ஜான் செனா தனது மல்யுத்த வரலாற்றில் வில்லன் அவதாரம் எடுத்த முதலும் கடைசியுமான தருணம் அதுதான். அதைத் தொடர்ந்து நடந்த ஹாலோவின் சிறப்பு நிகழ்ச்சியில், ராப்பர் வேடத்தில் வந்து ஜான் செனா ராப் பாடி அசத்த, `அட இதுவே நல்லாருக்கே' என அதையே அவரது கிம்மிக்காக மாற்றிவிட்டனர். அங்குதான் ராப்பர் ஜான் செனா, டாக்டர் ஆஃப் தக்கனாமிக்ஸ் உருவானார். டாக்டர் ஆஃப் தக்கனாமிக்ஸ், பிக் மேட்ச் ஜான், தி சீனேஷன் லீடர், தி செயின் கேங் சோல்ஜர், தி சாம்ப், தி ஃபேஸ் ஆஃப் WWE என்பதெல்லாம் ஜான் செனாவின் சாதனைகளுக்கு கிடைத்த பட்டபெயர்கள்.\nஆரம்பகாலத்தில், அசால்ட்டான உடல்மொழி, கைக்கு மைக் கிடைத்தால் கலாய்த்து தள்ளும் வழக்கம், ஹிப் ஹாப் ஸ்டைல் உடைகள், கழுத்தில் தொங்கும் இரும்புச் சங்கிலியில் டாலராக தொங்கும் பூட்டு... இவை எல்லாமே ரசிகர்களை `லைக்' போடவைத்தது. அதிலும் 500 பவுண்ட் பிக் ஷோவை அசால்டாக தூக்கி எறிந்ததில், மிரண்டே போனார்கள் ரசிகர்கள். பிக்‌ஷோவின் கையிலிருந்த யு.எஸ்.சாம்பியன்ஷிப் ஜான் செனாவுக்கு கிடைத்தது, சுற்றிவிட்டால் சுற்றும் பெல்ட் ரசிகர்களுக்கு கிடைத்தது. நம்மில் நிறையபேர் அந்தச் சுற்றும் பெல்ட்டை அட்டையில் செய்துபார்த்து இடுப்பில் கட்டி மகிழ்ந்திருப்போம். ஜான் செனா ஷார்ட்ஸ் வேண்டுமென்று புது ஜீன்ஸை மூன்று ஜாண் வெட்டி எறிந்திருப்போம். வீட்டின் பூட்டை கழுத்தில் தொங்கவிட்டு போஸ் கொடுத்திருப்ப்போம். அந்நேரத்தில்தான் WWE-ன் முகமாகவே ஜான் செனா மாறிக்கொண்டிருந்தார். இந்த பாக்கியம், ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டுக்கு பிறகு ஜான் செனாவுக்குதான் கிடைத்தது. 16 முறை சாம்பியன், இரண்டு முறை ராயல் ரம்பிள் வெற்றியாளர், 10 ஸ்லாமி விருதுகளுக்கு சொந்தக்காரர். களத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் சமூக நற்பணிகள் செய்வதிலும் ஐயா கில்லி.\n2003-2005 காலக்கட்டங்களில் புகழின் உச்சத்தில் இருந்தார் ஜான் செனா. அந்தசமயங்களில் `உனக்கு WWE-ல யார் பிடிக்கும்' என்கிற கேள்விக்கு `ஜான் செனா' என்ற பதில்தான் குவியும். அவரும் கர்லிடோ கரிபீயன் கூல், ஜேபிஎல், க்றிஸ் ஜெரிக்கோ என ஒவ்வொருவராய் அடித்து சாய்த்துவந்தார். ஜான் செனா - எட்ஜ் ரைவல்ரி நடந்ததெல்லாம் அப்போதுதான். நீதி, நேர்மை, நியாயம் என ஜான் செனா சண்டையில் கொள்கை பேச, `சண்டையில கொள்கையெல்லாம் கிடையாது ப்ரோ' என 420 வேலைகள் பார்த்து கடுப்படிப்பார் எட்ஜ். இருவருக்கும் இடையேயான ஒவ்வொரு மேட்சும் 'ரேட்டட் ஆர்' ரகம். அதிலும் லேடர் மேட்ச் லெஜண்டான எட்ஜை லேடரிலிருந்து டேபிளில் தூக்கி வீசியதெல்லாம் அல்டியோ அல்டி. அதன்பிறகு உமாகா, நெக்ஸஸ், சிஎம் பன்க், ப்ரே வெயிட், ப்ராக் லெஸ்னர் என இப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். தலைமுறையின் சூப்பர்ஸ்டார்களுக்கு இடையேயான மோதலாக, ஜான் செனா - தி ராக் சண்டை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஜான் செனா கடைசியாக கொண்டாடப்பட்டதும் அப்போதுதான். உண்மையில், ரசிகர்களுக்கு ஜான் செனா சலித்துவிட்டார். கிம்மிக், டெக்னிக், மூவ் ஏன் தீம் மியூசிக்கில் கூட இவ்வளவு ஆண்டுகளாக எந்த மாற்றமுமே இல்லை. இனியும் பால்வடியும் முகமாகவே இருக்காதீர்கள் ஜான் செனா, கொஞசம் வில்லத்தனம்தான் காட்டுங்களேன். ரசிகர்கள் மகிழ்வோம்... எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதை பண்ணமாட்டீங்களா\nநான் எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், புறமுதுகு காட்டி ஓடமாட்டேன்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅண்டர்டேக்கரிடம் மாவென் வாங்கிய அடி தெரியுமா - ராயல் ரம்பிள் ரீவைண்ட். WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 7\nரெஸ்ட்ல்மேனியா, சர்வைவர் சீரிஸ், ராயல் ரம்பள் மற்றும் சம்மர் ஸ்லாம். இவை WWE-யின் `பிக் ஃபோர் பே-பெர்-வ்யூ ( Big Four Pay Per View )' எனக் கொண்டாடப்படுகிறது. interesting things about WWE Royal Rumble\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nஅரசியலில் ரஜினி, கமல்... யாருக்கு என் ஆதரவு- மதுராந்தகத்தில் மனம் திறந்த விஷால்\nபட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=559180", "date_download": "2018-05-22T23:11:52Z", "digest": "sha1:BBD4GNXC55MB5CS2R7RKTCLPSVBQRN7C", "length": 6204, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | விஜய்யின் தீவிர இரசிகையான பிரியங்கா சோப்ரா!", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nவிஜய்யின் தீவிர இரசிகையான பிரியங்கா சோப்ரா\nநான் விஜய்யின் தீவிர இரசிகை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.\nதற்போது பாலிவுட் முதல் கொலிவுட் வரை பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா ‘நான் விஜய்யின் ரசிகை, அவருடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்’ என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமெர்சல் பட சர்ச்சையில் இளைய தளபதி விஜய்க்கு இந்தியா முழுவதும் ஆதரவு கிடைத்ததுள்ளதுடன், சினிமாத் துறையில் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ விரைவில் திரைக்கு வருகின்றது\n`ஸ்கெட்ச்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nமீண்டும் திரைக்கு வரும் ‘பாகுபலி’ \nபழி வாங்க காத்திருக்கும் அஜீத் ரசிகர்கள்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gurunathans.blogspot.com/2016/01/blog-post_25.html", "date_download": "2018-05-22T23:22:21Z", "digest": "sha1:I6RNEI2OA73KNBJNFUPREUAMD5CNE4HP", "length": 5244, "nlines": 116, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: மதிப்பெண்களல்ல வாழ்க்கை - சி.குருநாதசுந்தரம்.", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nமதிப்பெண்களல்ல வாழ்க்கை - சி.குருநாதசுந்தரம்.\nமிக்க நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nபெருநாழி: நெஞ்சத்து அகநட்பு :\nமதிப்பெண்களல்ல வாழ்க்கை - சி.குருநாதசுந்தரம்.\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2014/03/blog-post_5.html", "date_download": "2018-05-22T23:22:02Z", "digest": "sha1:WKJCQE2HFUU522LVIN5OMUHN2AV2Q33U", "length": 8896, "nlines": 135, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "தொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்", "raw_content": "\nதொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்\nவாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது.\nஇந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.\nதற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.\nவாட்ஸ் அப் செயலியிடம், உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது.\nஇந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு.\nஇதனை மைக்ரோசாப்ட், தான் வாங்கிய ஸ்கைப் வசதியுடன் சாதித்திருக்க முடியும். கூகுள் நிறுவனமும் தன் கூகுள் வாய்ஸ் மூலம் இதனை மேற்கொண்டிருக்க முடியும். ஏன், பேஸ்புக் இதனை அடைய முன்பே அதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இவற்றால் இயலவில்லை. என்ன காரணம்\nஇவ்வாறு அதிக எண்ணிக்கையில் தொலைபேசி எண்கள்,ஒரு நிறுவனத்திடன் வரக் காரணம், ஸ்மார்ட்போன்களும் இணையமும் இணைந்ததுதான்.\nபோன்கள் போன்களாகவும், கம்ப்யூட்டர்கள் டெஸ்க்டாப்புடன் இணைந்ததாகவும், தனித்தனியே இருக்கையில், தொலை தொடர்பு விரிவாக இல்லை. ஸ்கைப் மற்றும் மொபைல் போன்களில் கிடைக்கும் தொலை தொடர்பு வசதிகளில் பெருத்த இடைவெளி இருந்தது.\nஸ்மார்ட் போன்கள் வரத் தொடங்கிய போது, இணைய கட்டணம் (அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில்) மிக அதிகமாக இருந்தது. எனவே, இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருந்தது.\nஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த வேறுபாடு களையப்பட்டு, இரண்டும் இணைவாக இணைந்து புரட்சியை ஏற்படுத்தின. இதில், தற்போது ஏற்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைப்பு சரியான தருணத்தில் உருவாகி, பேஸ்புக் நிறுவனத்திற்கு முதல் இடத்தைத் தந்துள்ளது.\nவிண்டோஸ் 8 - முக்கிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nவிண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ் இல்லை\nநோக்கியாவின் எக்ஸ் வரிசை போன்கள்\nஅபாயத்தை எதிர்நோக்கி 50 கோடி கம்ப்யூட்டர்கள்\nகூகுள் தளத்தில் துல்லியமான தேடல்கள்\nமேக் கம்ப்யூட்டரில் இல்லை என்பதால் விண்டோஸ் வாங்கு...\nவிண்டோஸ் எக்ஸ்பியில் தொடர ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி...\nசாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ\nசாம்சங் காலக்ஸி எஸ் 4 விலை குறைப்பு\nபிங் பயன்படுத்தினால் 100 ஜிபி இலவச இடம்\nஅவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்\nதொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்\nஆண்ட்ராய்ட் - குரோம் இயக்க முறைமைகள்\nஅசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்\nஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/01/nanjil-sasikala-meet.html", "date_download": "2018-05-22T23:41:26Z", "digest": "sha1:DOCFZKRUUDHPECYDFR2BCHP7RNWOYXXS", "length": 7546, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவிடம் சரணடைந்தார் நாஞ்சில் சம்பத்..!!! – நேரில் சந்திப்பு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / நாஞ்சில் சம்பத் / பேச்சாளர் / ஜெயலலிதா / சசிகலாவிடம் சரணடைந்தார் நாஞ்சில் சம்பத்..\nசசிகலாவிடம் சரணடைந்தார் நாஞ்சில் சம்பத்..\nSaturday, January 07, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , நாஞ்சில் சம்பத் , பேச்சாளர் , ஜெயலலிதா\nவான்கோழி மயில் ஆகாது… கட்சி பொறுப்பை ஏற்க அவருக்கு தகுதி இல்லை என தற்போதைய அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்தார் அக்கட்சியின் பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத்.\nமேலும் தமக்கு ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இன்னோவா காரையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டர்.\nஇதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகுவது உறுதியானது.\nபின்னர் சென்னைக்கு கூட வரமால் செங்கல்பட்டு பக்கத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி அனைத்து பத்திரிக்கை, தொலைகாட்சிகள் பேட்டியளித்து கொண்டிருந்தார்.\nஅதில் அதிமுக தலைமை பற்றி கடும் விமர்சனங்களை முனவைத்தார்.\nதான் அரசியலில் இருந்தே விலகபோவதாகவும், இலக்கிய பணிகளை தொடரப்போவதாகவும் ஸ்டாலினையும் புகழ்ந்தார்.\nமீண்டும் அதிமுக அழைத்தால் பேசுவேன் என்றார்.\nஇப்படி குழப்பு குழப்பு என்று குழப்பிய சம்பத் இறுதியில் இன்று அதிமுகவின் சின்னம்மா சசிகலாவை போயஸ் தொட்ட இல்லத்தில் நேரில் சந்தித்தார்.\nஎதிர்ப்புக்குரல் எழுப்பிகொண்டிருந்த சம்பத் சசிகலாவை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத் தொடர்ந்து அதிமுகவில் பணியாற்ற போவதகவும் சின்ன்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார்.\nசின்னமாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யபோவதாகவும் அந்தர் பல்டி பேட்டியளித்துள்ளர்,\nநாஞ்சில் சம்பத் கட்சியிலிருந்து வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையும் சசிகலா ஆதரவளர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது இந்த சந்திப்பு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/11/god-of-tamil.html", "date_download": "2018-05-22T23:43:44Z", "digest": "sha1:BQWMH56TNLDATHLDK3ESXDFJATFTFQO5", "length": 13175, "nlines": 129, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடவுள்களான கல்லறைகள்..! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nby விவசாயி செய்திகள் 22:49:00 - 0\nகார்கால மழையில் நனைகின்ற மலரே…\nகார்த்திகைப் பூவான எங்களின் உயிரே…\nகாத்திருந்த உறவுகள் பூக்களைத்தான் பறிப்பார்\nகல்லறைக்குள்ளே – காவல் காத்திட்ட\nதேகம் உருக்கி தேசம் காத்தவரே – இங்கு\nதேசம் உருக கல்லறைக்குள் துயில்பவரே\nஇரத்தம் சிந்தி ஈழம் அமைத்தவரே – எம்\nகார்த்திகை மாதம் மலர்களோடு வருகின்றோம் – உங்கள்\nவேர்களில் விழுந்து ஈர விழுதுகளாகின்றோம்\nஆலயமணியொலிக்க எங்கள் ஆத்மாவில் தொழுகின்றோம் – உம்மை\nஎம் தெய்வங்களாக்கி இதயத்தில் வணங்குகின்றோம் – எங்கள்\nகார்கால மழையில் நனைகின்ற மலரே…\nஉலகம் முழுதும் உறவுகள் அழுகின்றார் – உம்\nகல்லறை தேடியே கடவுளை வேண்டுகின்றார்\nமுத்தம் கொடுத்த முத்தான கண்மணிகளே – உம்மை\nமுத்தமிடத் துடிக்கின்றோம் அருகினில் வாருங்களே\nபாடல் வரிகள் பாரெல்லாம் ஒலிக்கும் – உம்மை\nபார்க்க முடியாமல் எம்மிதயமெல்லாம் வலிக்கும்\nஅழுதழுது வருடங்கள் பல ஓடும் – உம்மை\nஎம்மண்ணில் காணது எம் இதயங்கள் வாடும் – எங்கள்\nகார்கால மழையில் நனைகின்ற மலரே…\nராத்திரிப் பகலாக தூக்கம் தொலைத்தவரே – எம்மை\nகாத்திட வந்து உயிரை மாய்த்தவரே\nகல்லறைகள் கட்டி உம்மை கோவில்களாக்கினோம் – இன்றோ\nகோவில்களை இழந்து நாம் கல்லறைளாகினோம்\nகண்களுக்கு தெரிவதில்லை கடவுளின் காட்சி – உம்மை\nகடவுளாக வணங்குவதே பலர் கண்ட சாட்சி\nஉலகம் உள்ளவரை உயிர்கள் பல தேடி வரும் – எம்\nதலைவனையும் வணங்கி எம் தலைமுறை வாழ்ந்து வரும் – எங்கள்\nகார்கால மழையில் நனைகின்ற மலரே…\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kuralvalai.com/2006/12/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-3/", "date_download": "2018-05-22T23:34:19Z", "digest": "sha1:MDBIK7REXON3H3NR4GVL6JGCFJH2B4V7", "length": 28400, "nlines": 252, "source_domain": "kuralvalai.com", "title": "இன்ஸிடென்ட்ஸ் – 3 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஅந்த நாட்களை யாராலும் மறக்கமுடியுமா என்பது சந்தேகமே. அதுவும் கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள ஒருவரால் மறக்கமுடியுமா. what a day it was Follow-On வாங்கி மீண்டும் பேட் செய்து லக்ஷ்மனும் டிராவிட்டும் ஒரு நாள் முழுதும் விளையாடிய அந்த நாளை சத்தியமாக என்னால் மறக்க முடியாது. எனக்கு என்ஜினியரிங் பைனல் இயர். எங்கள் செட்டில் (பெரிய சேவிங் செட்டா என்று கேட்டால் என்ன சொல்வது என்று கேட்டால் என்ன சொல்வது) யாரும் வகுப்பிற்கு போகவில்லை. எல்லாரும் students amenities centre இல் உட்கார்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். Test தான். ஆனால் என்ன ஒரு கம்பீரம், லக்ஷ்மணின் ஆட்டத்தில். ஒரே விளாசல் தான். அதுவும் யாரிடம்) யாரும் வகுப்பிற்கு போகவில்லை. எல்லாரும் students amenities centre இல் உட்கார்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். Test தான். ஆனால் என்ன ஒரு கம்பீரம், லக்ஷ்மணின் ஆட்டத்தில். ஒரே விளாசல் தான். அதுவும் யாரிடம் வரிசையாக டெஸ்ட் மேட்ச்களை வென்று ரெக்கார்ட் வைத்திருக்கும், நிறைய தன்னம்பிக்கையும், அதைவிட நிறைய திமிரும், கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற எகத்தாளம் கொண்டு “வாடா வாடா வாடா உம் பணத்துக்கும் என் பணத்துக்கும் சோடி போட்டுபாப்பமா..சோடி” என்று அலையும் ஆஸ்திரேலியாவிடம்.\nஅடித்தார். அடித்தார். அடித்தார். அடித்துக்கொண்டேயிருந்தார் லக்ஷ்மணன். எதுவும் சாதாரண அடியில்லை. பொளேர் பொளேர் என்று ஆஸ்திரேலியாவின் நெற்றிப்பொட்டில் விழுந்த அடிகள். அன்றைய தேதியில் கில்கிரிஸ்டும், வாக்கும் (தோள்பட்டை காயமாக பந்து வீசக்கூடாது என்ற டாக்டரின் அறிவுரையின் பெயரால்), ஹைடனும் மட்டுமே பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். மற்ற அனைவரையும் பந்து வீசச் செய்தும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. சும்மா “கன்” மாதிரி நின்றார் லக்ஷ்மணன். கூட தாங்கிப்பிடிக்கும் தூணாக டிராவிட். இருவரது ஆட்டமுமே அமர்களம். நாற்பத்தியெட்டு four அடித்திருந்தார் லக்ஷ்மணன் அன்று மட்டும்.\nஅதற்கடுத்து வந்தார் ஹர்பஜன். அடுத்த நாள் எங்களுக்கு கம்ப்யூட்டர் லேப். வசதி தான் இல்லையா ஆனால் பாழாய் போன இன்டர்னெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோ. screen refresh ஆவதற்கும் போதும் போதும் என்றாகி விடும். நேரம் ஆக ஆக ஒரே கம்ப்யூட்டரின் முன் அனைவரும் கூட ஆரம்பித்தோம். யோசித்துப் பாருங்கள் ஒரு கம்ப்யூட்டரின் முன் நாற்பது பேர். அங்கே ஆஸ்திரேலியா பேட் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு விக்கட் எடுக்கவேண்டும், எடுத்தால் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை தற்காலிகமாக அடக்கலாம். ஒவ்வொரு முறையும் திரை refresh ஆகி திரும்பவும் வரும் வரை இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறும். கண் கொட்டாமல் மவுனமாக திரையை வெறித்துக் கொண்டிருந்தோம். எங்கள் லேப் அவ்வளவு அமைதியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. சாரி, கேட்டதேயில்லை. திடீரென்று HOD வந்துவிட்டார். உள்ளே நுழைந்தவருக்கு ஷாக். எங்களுக்கும் தான். இவரை யார் இந்த நேரத்தில் வரச்சொன்னார்கள் என்று எங்களுக்கு எரிச்சல். நாங்கள் மவுனமாக அவரைப் பார்க்க. அவர் எங்களைப் பார்க்க. “என்னாச்சு மேட்ச் ஆனால் பாழாய் போன இன்டர்னெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோ. screen refresh ஆவதற்கும் போதும் போதும் என்றாகி விடும். நேரம் ஆக ஆக ஒரே கம்ப்யூட்டரின் முன் அனைவரும் கூட ஆரம்பித்தோம். யோசித்துப் பாருங்கள் ஒரு கம்ப்யூட்டரின் முன் நாற்பது பேர். அங்கே ஆஸ்திரேலியா பேட் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு விக்கட் எடுக்கவேண்டும், எடுத்தால் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை தற்காலிகமாக அடக்கலாம். ஒவ்வொரு முறையும் திரை refresh ஆகி திரும்பவும் வரும் வரை இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறும். கண் கொட்டாமல் மவுனமாக திரையை வெறித்துக் கொண்டிருந்தோம். எங்கள் லேப் அவ்வளவு அமைதியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. சாரி, கேட்டதேயில்லை. திடீரென்று HOD வந்துவிட்டார். உள்ளே நுழைந்தவருக்கு ஷாக். எங்களுக்கும் தான். இவரை யார் இந்த நேரத்தில் வரச்சொன்னார்கள் என்று எங்களுக்கு எரிச்சல். நாங்கள் மவுனமாக அவரைப் பார்க்க. அவர் எங்களைப் பார்க்க. “என்னாச்சு மேட்ச் அடுத்து விக்கட் ஏதும் விழுந்ததா அடுத்து விக்கட் ஏதும் விழுந்ததா” என்றாரே பார்க்கலாம். பிறகு லேபாவது மண்ணாவது.\nஜெயித்துவிட்டோம். அந்த series ஜெயித்தோம். அப்படியொரு ஆடம்பரமான வெற்றி. காண்ஸ்டபிளை டெபுட்டி கமிஷ்னராக்கிய வெற்றி. அந்த போராடும் குணம், நீண்ட நாட்களாக நம் அணியில் காணக்கிடைக்காத போராட்டம். கங்கூலி இருக்கும் வரை போராட்டம் இருந்தது. ஒரு டீம் ஸ்பிரிட் இருந்தது. இப்பொழுது மறுபடியும் individual display. “you cant win anything with kids” என்று சொல்வார்கள், உண்மையோ என்னவோ கங்கூலி, அணி என்ற ஒற்றை சொல்லைக் கொண்டுவந்தார். “அவர்” அணியை அவர் உருவாக்கினார். இளைஞர்களுக்கு துனை நின்றார். சேவாக் தொடர்ந்து perform செய்யாமல் இருந்த பொழுது, அவர் அணிக்கு வேண்டும், மற்றொரு முறை வாய்ப்பு தாருங்கள் என்றார். சேவாக் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது. சேவாக் ஜெயித்துக்கொடுத்த ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் போன உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அவர் அடித்தாரே 80 ரன்கள், அதை விட சிறப்பான ஆட்டம் வேறு இல்லை. It is hard to concentrate when your legends are failing before your eyes. கங்கூலியிடம் ஒரு வெறி இருந்தது. இல்லையேல் இங்கிலாந்தில் சென்று ஜெயித்தபிறகு டீ சர்டைக் கழட்டி பதிலடி கொடுப்பாரா கங்கூலி, அணி என்ற ஒற்றை சொல்லைக் கொண்டுவந்தார். “அவர்” அணியை அவர் உருவாக்கினார். இளைஞர்களுக்கு துனை நின்றார். சேவாக் தொடர்ந்து perform செய்யாமல் இருந்த பொழுது, அவர் அணிக்கு வேண்டும், மற்றொரு முறை வாய்ப்பு தாருங்கள் என்றார். சேவாக் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது. சேவாக் ஜெயித்துக்கொடுத்த ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் போன உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அவர் அடித்தாரே 80 ரன்கள், அதை விட சிறப்பான ஆட்டம் வேறு இல்லை. It is hard to concentrate when your legends are failing before your eyes. கங்கூலியிடம் ஒரு வெறி இருந்தது. இல்லையேல் இங்கிலாந்தில் சென்று ஜெயித்தபிறகு டீ சர்டைக் கழட்டி பதிலடி கொடுப்பாரா ஸ்டீவ் வாக் ஒரு legend. இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன. அவர் சச்சினைப் பற்றி தவறாக (Ball tampering issue) சொன்னபொழுது, BCCI கூட பதிலறிக்கை தராமல், முக்கி முனகிக்கொண்டிருந்த போது, “shut up steve ஸ்டீவ் வாக் ஒரு legend. இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன. அவர் சச்சினைப் பற்றி தவறாக (Ball tampering issue) சொன்னபொழுது, BCCI கூட பதிலறிக்கை தராமல், முக்கி முனகிக்கொண்டிருந்த போது, “shut up steve” என்று சொன்னாரே. அந்த தைரியம் இப்பொழுது யாரிடமாவது இருக்கிறதா” என்று சொன்னாரே. அந்த தைரியம் இப்பொழுது யாரிடமாவது இருக்கிறதா ஆஸ்திரேலியா சென்று, ஸ்டீவின் கடைசி மேட்சில் இந்தியா ஜெயித்தே தீர வேண்டும் என்று இறுதி வரை போராடினார் கங்கூலி. ஒரு சென்சுரியும் அடித்தார். கட்டிச் மட்டும் உள்ளே வராமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கு அது மிகச்சிறந்த வெற்றியாக இருந்திருக்கும். (ஸ்டீவின் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.) கங்கூலியின் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அவரின் captaincy யில் நன்றாகத் தெரியும்.\nஒரு முறை ஒரு பேட்டியில் இவ்வாறு சொன்னார்:\nபேட்டியாளர்: நீங்கள் மைதானத்தில் சக ப்ளேயர்ஸை நிறைய திட்டுகிறீர்களாமே இவ்வாறு திட்டுவதால் அவர்களது கவனம் குறையாதா\nகங்கூலி: ஒரு பந்து வீச்சாளர் நன்றாக பந்து வீச வில்லையென்றால், அவரை அப்பொழுதே கூப்பிட்டு கண்டிக்க வேண்டும், அதை விட்டு விட்டு மேட்ச் முடிந்து நாம் தோற்ற பிறகு, அந்த பவுலரை அழைத்து : நீங்கள் நாற்பத்தியேழாவது ஓவரில் மூன்றாவது பந்தை நன்றாக வீச வில்லையென்று சொல்வதில் என்ன பிரையோஜனம்.\nநான் மேட்ச் பார்ப்பதை விட்டு ரொம்ப காலமாகிறது. ஒரு இரண்டு வருடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்பொழுது இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் boss உடன் அமர்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் கங்கூலி சரிவர விளையாடுவதில்லை என்று திட்டிக்கொண்டிருந்தார். மேட்சின் நடுவில் ODI Highest Run Takers லிஸ்ட் காட்டப்பட்டது. அதில் கங்கூலி இரண்டாவது இடம். (அப்பொழுது) இதைப் பார்த்த என் boss க்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கங்கூலியா, இரண்டாவது இடத்திலா) இதைப் பார்த்த என் boss க்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கங்கூலியா, இரண்டாவது இடத்திலா என்று ஏதோ குளறுபடியால் தான் தவறாக லிஸ்ட் காட்டிவிட்டதாக நினைத்துக்கொண்டு எங்களிடம் கேட்டார். என்ன சொல்வது என்று ஏதோ குளறுபடியால் தான் தவறாக லிஸ்ட் காட்டிவிட்டதாக நினைத்துக்கொண்டு எங்களிடம் கேட்டார். என்ன சொல்வது இப்படி கங்குலிக்கு நாம் உரிய மரியாதையைக் குடுக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். Atleast he deserved a good farewell. இல்லையா இப்படி கங்குலிக்கு நாம் உரிய மரியாதையைக் குடுக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். Atleast he deserved a good farewell. இல்லையா கங்கூலி டீமை விட்டு வெளியேறும் வரை அவரது ODI ஆவரேஜ் 43.\nரொம்ப நாட்களுக்கு முன் Hero to Zero என்றொரு மெயில் எனக்கு வந்திருந்தது.\nஎன்ன ரெக்கார்ட் பாருங்கள். இந்தியாவில் சச்சினுக்கு அடுத்தபடியான இடம் கங்கூலிக்கு கிடைத்திருக்க வேண்டியது He desrve (atleast deserved) that. இருவரும் மாற்றி மாற்று செஞ்சுரி அடித்த காலங்கள் உண்டு. கங்குலி 11 செஞ்சுரியிலிருந்து 21 வந்தார். சச்சின் 21 செஞ்சுரியிலிருந்து 31 வந்தார். கங்கூலி போலாக்கின் மூன்றாவது ஓவரில் straight six அடித்த காலங்களும் உண்டு. ஐந்து ஆன் சைட் பீலடர்களுக்கு மத்தியில் – அதுவும் ஜான்டி ரோட்ஸ் இருக்கும் போது, யாரும் சிறிதளவு கூட இடத்தை விட்டு நகராமல் இருக்க – பளார் என்று இரண்டு four அடித்த காலமும் உண்டு. உலகக்கோப்பையில் செமி பைனலில் கென்யாவுடன் அவர் அடித்த செஞ்சுரியும் மறக்க முடியாது. இப்படி நிறைய சொல்லலாம்.\nநடந்தது நடந்து போச்சு. கதம் கதம். இப்பொழுது மறுபடியும் டீமிற்குள் வந்திருக்கிறார். பெங்கால் டைகர் வந்தால் மட்டும் போதாது, கர்ஜிக்க வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.\nஆனால் ஒன்று மட்டும் இப்பொழுது புரிகிறது. Legends are always legends. கொட்டமாவது அடக்குவதாவது ஆஸ்திரேலியாவைப் பாருங்கள். ஜெயிப்பது அவர்களுக்கு பழக்கமாகி பிறகு இப்பொழுது வழக்கமாகி விட்டது. And then, kids are always kids.\nPrevious Previous post: பாலத்தின் அந்தப் பக்கம்\nமுத்து, shortball vs ganguly புள்ளிவிவரம் கிடைக்குமா\n அதற்காக அவர்களது சாதனைகளை தூக்கியெறிந்து விட முடியுமா என்ன\nமுத்து நானும் ஒரு காலத்தில் கங்குலி விசிறிதான். ஆனால் short ball பலவீனம் கண்டுபிடிக்க பட்ட பிறகு ஏப்ப சேப்ப பவுலர் கூட அவரை காலி பண்ண ஆரம்பிச்சாங்க.சவுத் ஆப்ரிக்காவில எல்லாம் வேக பந்துக்கு சாதகமான பிட்ச்கள். இவர் அங்க போய் என்ன பண்ண போறாருனு பார்க்கலாம்.கவுண்டி கிரிகெட் ஆடினதால எதுவும் முன்னேற்றம் இருக்குமா\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை\nIPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://saravanaraja.blog/2010/02/10/obituary/", "date_download": "2018-05-22T23:11:16Z", "digest": "sha1:4YUGRMALMN4UR3WD3YBILKN5DMVRM27Y", "length": 49600, "nlines": 128, "source_domain": "saravanaraja.blog", "title": "இரங்கல் – II – சந்திப்பிழை", "raw_content": "\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் ‘ஒளிமயமான’ பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ”வங்கத்துச் சிங்கத்தின்’ வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன. ‘இடதுசாரிகள்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் ‘தேசிய நீரோட்டத்தில்’ கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை வருந்தாமல் இருந்தால் தான் ஆச்சரியம். எனவே, இந்தியக் கம்யூனிச இயக்கத்தை பாராளுமன்றச் செக்கு மாடாக மாற்றிய, பிழைப்புவாதிகளின் கூடாரமாக்கிய, குண்டர் படைகளை கட்டியமைத்த போலிக் கம்யூனிசப் பிதாமகனுக்காக டாடா வருந்தினார். அத்வானி வருந்தினார். வருத்தம் தாளாமல் நானும் இரங்கல் தெரிவித்தேன். புதிய ஜனநாயகமும் தெளிவான வரலாற்றுப் பார்வையோடு இரங்கல் தெரிவித்தது.\nஇம் மாதம், அதே வங்காளத்தில், இன்னொரு ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்து விட்டார். ஆனால், அவருக்கு இரங்கல் தெரிவிப்பதென்ன, அவரது மரணத்தை அறிவிக்கக் கூட எந்த அரசியல் தலைவரோ, ஊடகங்களோ தயாராக இல்லை. ஏனெனில் அது இயற்கையான மரணமில்லை. ஒரு கொலை. அகிம்சாமூர்த்திகளின், கம்யூனிச ஆஷாடபூதிகளின் ஆசீர்வாதத்துடன், குறைந்தபட்ச மனிதநேயம் கூட அற்று நிகழ்த்தப்பட்ட படுகொலை. ஆம், மாவோயிஸ்டுகளின் ஆதரவுப் பத்திரிக்கையான ‘பீப்பிள்ஸ் மார்ச்’ (மக்கள் பேரணி) பத்திரிக்கையின் வங்க மொழிப் பதிப்பின் ஆசிரியர் ஸ்வபன் தாஸ்குப்தா அரசின் திட்டமிட்ட மெத்தனத்தால், மருத்துவ உதவி மறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் ‘பீப்பிள்ஸ் மார்ச்’ தடை செய்யப்பட்ட பத்திரிக்கையல்ல. மேலும், தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட ‘பீப்பிள்ஸ் மார்ச்’ ஆங்கிலப் பதிப்பின் மீதான தடையும் கடந்த ஆகஸ்ட் 2009-ல் அரசால் விலக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டே மாதத்தில் தடை செய்யப்படாத பத்திரிக்கை நடத்திய ‘குற்றத்திற்காக’ ஸ்வபன் தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். ஸ்வபன் தாஸ்குப்தா குறித்து கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறு கட்டுரையிலிருந்து நமக்கு கிடைக்கும் சித்திரம் என்ன கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கும், தன்னை சார்ந்திருந்த உடல் ஊனமுற்ற தங்கையின் அவல நிலைக்குமிடையில் புரட்சியை நேசித்து, மார்க்சிய லெனினிய அரசியலில் ஊன்றி நின்று, போராடி மடிந்த ஒரு போராளி தான் ஸ்வபன் தாஸ்குப்தா கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கும், தன்னை சார்ந்திருந்த உடல் ஊனமுற்ற தங்கையின் அவல நிலைக்குமிடையில் புரட்சியை நேசித்து, மார்க்சிய லெனினிய அரசியலில் ஊன்றி நின்று, போராடி மடிந்த ஒரு போராளி தான் ஸ்வபன் தாஸ்குப்தா மாவோயிஸ்ட் கட்சியின் இடது தீவிரவாதத் தவறுகள் மீது ஆழமான விமர்சனங்களைக் கொண்டிருக்கும் அதே வேளையில், அக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கொண்டிருக்கும் அரசின் மூர்க்கத்தனமான தாக்குதல்களையும், தியாக தீபங்களாக எரிந்து மடியும் அதன் எண்ணற்ற போராளிகளையும் எண்ணுகையில் மனம் கனக்கிறது. கருத்தால் வேறுபட்டாலும், புரட்சிகரக் கம்யூனிச உணர்வால் ஒன்றுபட்ட போராளியின் வாழ்விற்கும், மரணத்திற்கும் முன்னே தலை வணங்குகிறது. முஷ்டி உயருகிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, ட்ரெவோர் செல்வம் எனும் கட்டுரையாளர் ‘எதிரோட்டங்கள்'(countercurrents) எனும் இணையத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “தனது குடிமக்களை தெரிவு செய்து கொலை செய்யும் இந்தியா” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.\nசமீபத்தில், ப.சிதம்பரத்தின் இணை அதிகாரியொருவர், பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த திட்டத்தின் வழிமுறைத் தந்திரம், நக்சல்பாரிகளை ‘தலையில்லா முண்டங்களாக்குவதே’ என்றார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நக்சல்பாரிகளின் தலைவர்களை அழித்தொழிப்பதே இலக்காகும். அதே செய்தியின்படி, “பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரியொருவர் கடந்த வாரம், “ஒரு ஐம்பது தலைவர்கள் இவ்வாறு எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களை குறி வைப்பதன் மூலம் மொத்த இயக்கத்தையும் தலையில்லா முண்டமாக்கி, தீவிரமான பாதிப்புக்குள்ளாக்க எண்ணுகிறோம்.”எனத் தெரிவித்தார். பி.பி.சி-யின் சிறப்பு அறிக்கையில், ஒரு பாதுகாப்பு அதிகாரி, “எனவே, மாவோயிஸ்ட் தலைமையைக் குறிப்பாக நாங்கள் குறி வைக்கிறோம். சிறப்பு உளவுத் தகவல்களின்படி, சிறப்பு நடவடிக்கைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.\nஇசுரேலியப் படைகளின் உதவியுடன் இந்திய இராணுவம் மாவோயிஸ்ட் தலைவர்களைக் குறிவைத்துக் கொல்ல வகுத்து வரும் சதித் திட்டங்களை அவரது கட்டுரை சுட்டிக் காட்டியது. இந்தச் செய்தியின் ஒளியில், ஸ்வபன் தாஸ்குப்தாவின் கொலையை அரசு ஏன் நிகழ்த்தியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஒரு புறம், ஒரு இலட்சம் இராணுவப் படைகளை குவித்து ஆறு மாநிலங்களில், “ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்” என, மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவது என்ற முகாந்திரத்தில், பழங்குடிகளை மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து பெயர்த்தெறியும் உள்நாட்டு யுத்தத்தை அரசு முடுக்கி விடுகிறது. மறுபுறம், சதிகார முறையில் மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களை கொனறொழித்து, அக்கட்சியை முடக்க முனைகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோபாட் காந்தி, நேற்று முதல் நாளன்று (08-01-01) உ.பி மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அக்கட்சியின் முக்கியமான தோழர்கள் என அரசு இத்திசையில் விரைவாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கோபாட் காந்தியை ‘நார்கோஅனாலிசிஸ்’ செய்யத் திட்டமிட்டிருப்பதும், ஸ்வபன் தாஸ் குப்தா திட்டமிட்டு கைவிடப்பட்டதும் அரசின் கொலைவெறியை எடுத்தியம்புகின்றன.\nஇதனூடாக, மாவோயிஸ்ட் ‘லேபிளை’ பயன்படுத்தி அரசின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் மனித உரிமைப் போராளிகள், அறிவுஜீவிகளையும் அரசு ஒடுக்கி வருகிறது. உ.பி மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்களில், பியூசிஎல் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர் சீமா ஆஜாத்-தும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கரில் பொய்க் குற்றச்சாட்டில் இரண்டாண்டு காலம் சிறை வைக்கப்பட்ட பினாயக் சென், தற்பொழுது தலைமறைவாகியிருக்கும் ஹிமான்சு குமார் முதலான பலரும் அரசு ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் ஜனவரி-26 குடியரசு நாளன்று, அரசின் உள்நாட்டு யுத்தத்தை எதிர்த்து துண்டறிக்கை வினியோகித்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பியூஷ் என்பவர் சேலத்தில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 124-A(அரசுக்கு எதிராக கலகம் செய்தல்) வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் முழுவேகம் பெற்று வரும் நரவேட்டையை எடுத்துக் காட்டுகின்றன.\nஏறத்தாழ, எழுபதுகளின் துவக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் நிகழ்த்தியதைப் போன்ற நக்சல் வேட்டை தொடங்கி நடந்து கொண்டிருப்பதை நிகழ்வுகளிலிருந்து எவரும் புரிந்து கொள்ளலாம். 1970-களின் இரத்தம் பரவியோடிய நாட்கள் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றன. அப்பு, பாலன், சீராளன், பச்சையப்பன், சுப்பாராவ் பாணிக்கிரஹி, வேம்படப்பு சத்தியநாராயணா, வர்கீஸ் என கொலை செய்யப்பட்ட நக்சல்பாரிப் புரட்சியாளர்களின் பட்டியலில் புதிய பெயர்களை வெகு வேகமாக அரசு எழுதி வருகிறது.\nபத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், வெண்ணிற ஆடையில், கண்ணியமான சிரிப்போடு, நுனி நாக்கு ஆங்கிலத்தில் மாவோயிஸ்டுகளை ‘பேச்சுவார்த்தைக்கு’ அழைக்கிறார் ப.சிதம்பரம். “ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட் ஊடகங்களின் கற்பனை” எனச் சொல்லி சிரிக்கிறார். “நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை எடுத்துச் செல்வோம். நக்சல்பாரிகளும் இந் நாட்டு குடிமக்களே நக்சலியம் சமூகப் பிரச்சினைதான், சட்ட ஒழுங்குப் பிரச்சினையல்ல”என வேதம் ஓதுகிறார். பத்திரிக்கையாளர்கள் கலைந்தவுடன், தனியறைக்குள் சென்று, ஒரு நாக்கை கழற்றி சுத்தம் செய்து வைக்கிறார். மறு நாக்கிலிருந்து பழங்குடி மக்களினதும், இந்த நாட்டின் உண்மையான கம்யூனிசப் புரட்சியாளர்களான நக்சல்பாரிகளின் இரத்தமும் வழிகிறது.\nசுற்றி வளைத்து வழிகளை அடைக்கிறது இராணுவம்.\nஒரு இரு மாதக் குழந்தை\nதாண்டேவாடாவின் ஏதோ ஒரு இருளடைந்த சிறையில்\nவெட்டப்பட்ட இரு விரல்களை தேடிக் கொண்டிருக்கிறது.\nசுடப்பட்ட காலில் வலி வதைக்க,\nசோதி சாம்போ எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nநியம்கிரி மலைக்கு மேலே சூரியன் மெல்ல எழும்புகிறது.\nசூரியனில் நக்சல்பாரி கிராமம் தெரிவதை\nவியந்து பார்க்கிறாள் ஒரு பழங்குடிப் பெண்.\nஅங்கே ஸ்வபன் தாஸ்குப்தாவின் சிரிப்பொலி கேட்கிறது.\nதோழர் ஸ்வபன் தாஸ்குப்தா குறித்து “இந்திய மக்கள் மீதானபோரை எதிர்த்த சர்வதேசப் பிரச்சார இயக்கம் ” இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியின் சுருக்கமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி 2, 2010 அன்று ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் வங்காள மொழிப் பதிப்பு ஆசிரியர் ஸ்வபன் தாஸ்குப்தா மரணமடைந்தார். இப்பத்திரிக்கை கல்கத்தாவிலிருந்து வெளி வந்து கொண்டிருந்தது. சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்(ஊபா) 2008-ன் படி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இறந்து போன முதல் கைதியாவார்.\nஸ்வபன் தாஸ்குப்தா கடந்த அக்டோபர் 2009 அன்று கைது செய்யப்பட்டார். அன்று முதல் சிறைக் கொட்டடியில் உடல்ரீதியிலும், உளவியல்ரீதியிலும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாகவும், சிறைக்குள்ளும், மருத்துவமனையிலும் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு மறுத்து விட்டதாலும் தான் அவர் மரணமடைய நேர்ந்திருக்கிறது. ஜனநாயக இயக்கங்களும், பலரும் அவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை எனக் குற்றம் சாட்டுகின்றனர். அவரது இறப்பிற்கு வித்திட்ட சூழ்நிலைகளை விசாரிக்க வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஆகஸ்ட் 2004-ல் ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் வங்காள மொழிப் பதிப்பு துவக்கப்பட்டதிலிருந்து ஸ்வபன் தாஸ்குப்தா அதன் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இறுதி வரை துணிவோடும், அர்ப்பணிப்போடும் பத்திரிக்கையை நடத்தி வந்தார். ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் ஆங்கில மொழிப் பதிப்பு தடை செய்யப்பட்ட போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் புரட்சிகரப் போராட்டங்கள் குறித்த கருத்துக்களையும், செய்திகளையும் எல்லாத் தடைகளையும் தாண்டி பத்திரிக்கையில் வெளிக் கொணர்ந்தார். அரசின் அச்சுறுத்தல்கள் அவரை அசைக்க முடியவில்லை. அவரது மரணம் அரசினால் நடத்தப்பட்ட ஒரு பச்சைப் படுகொலையாகும். அவரது வாழ்க்கை மற்றும் சிறை வாசம் குறித்த கீழ்க்காணும் செய்திகள், 61 வயதில், அவரது இறுதிக் கணம் வரை அவருடன் இணைந்து நின்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்டவை.\n1949, ஏப்ரல் 19-ஆம் நாளில் ஸ்வபன் தாஸ்குப்தா டெல்லியிலுள்ள திமார்பூரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சிசிர் குமார் தாஸ்குப்தா மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய அனுசீலன் சமிதி என்ற அமைப்புடனும், சுதேசி இயக்கத்துடனும் தொடர்பு கொண்டிருந்தவர். ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு இரு சகோதரர்களும், அவரை முழுமையாக சார்ந்து வாழ்ந்த உடல் ஊனமுற்ற சகோதரியொருவரும் உள்ளனர். ஸ்வபன் தாஸ்குப்தா திருமணம் செய்து கொள்ளவில்லை.\nதில்லியிலும், கல்கத்தாவிலும் கல்வி பயின்ற ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு, 1972-ல் மத்தியக் கலால் துறையில் வேலை கிடைத்தது. ஒரிசாவில் கலால்துறை ஆணையரின் உதவியாளராக இரு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், 1974 இறுதியில் தனது வேலையைக் கைவிட்டு, புரட்சிகர அரசியலில் முழுநேரமாக செயல்படத் துவங்கினார். அதனையொட்டி அவர் தலைமறைவாகச் செல்லவும் நேர்ந்தது. தமது அரசியல் கொள்கையைக் கை விட்டால், மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அரசு கூறியது. தமது கொள்கையில் உறுதியோடிருந்த ஸ்வபன், அரசின் வேண்டுகோளை நிராகரித்தார். 1980-ல் அவரது தந்தையின் மரணத்தையொட்டி மீண்டும் கல்கத்தா வந்து சேர்ந்தார். குடும்பப் பொருளாதாரச் சிக்கல்களின் விளைவாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் தட்டச்சு செய்வது, வழக்கறிஞர்களுக்கு தட்டச்சு செய்வது என குறைவான சம்பளத்திற்கு வேலை செய்தார். பம்பாயில் ஒரு சாயப்பட்டறை நிறுவனத்தில் தட்டச்சுப் பணியாளராக வேலை செய்தார். அலுவலகத்திலுள்ள தொழிலாளிகளின் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக, 1992-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்களுக்கு தட்டச்சுப் பணியாளராக வேலை செய்து வந்தார்.\n1966-ல் வங்காளத்தில் பெரும்பாலான பகுதிகளில் கிளர்ந்தெழுந்த விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் முதலில் சி.பி.ஐ-லும், பின்னர் சி.பி.எம்-மிலும் இணைந்து செயல்பட்டார். வடக்கு வங்காளத்தில், நக்சல்பாரி கிராமத்தில், ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ கம்பீரமாக எழுந்த பொழுது, தியாகி ஆஷீ மஜீம்தார் போன்ற தோழர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். (ஆஷீ மஜீம்தார் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வந்தார். 1971-ல், தெற்கு கல்கத்தாவில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்.) அக் காலகட்டத்தில் தனித்திருந்த மாவோயிசக் கம்யூனிச மையத்துடனும் ஸ்வபன் தொடர்புகள் கொண்டிருந்தார். சில பத்தாண்டுகள் கழித்து, மாவோயிசக் கம்யூனிச மையம், மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சி.பி.ஐ(மாவோயிஸ்ட்)-ஆக உருவெடுத்தது. 1969-ல் சி.பி.ஐ (எம் – எல்) துவங்கப்பட்ட பொழுது, ஸ்வபன் கட்சியில் இணைந்தார். இளைஞர் படைகளின் பணிகளில் ஈடுபட்டார்.\nபின்னர், சி.பி.ஐ (எம் – எல்) உடைந்த பிறகு, 1973-ல் ஒரிசாவிலிருந்த ‘கிஷோர்-சாந்தோ-மகேந்திர சிங்’ மா-லெ குழுவுடன் இணைந்து செயல்பட்டார். அன்றைய தருணத்தில், சத்யநாராயணா சிங்கின் பாராளுமன்றப் பாதைக்கும், இடது சாகசவாதத்திற்குமெதிராக அக் குழுவினர் போராடிக் கொண்டிருந்தனர். பின்னர் அக்குழுவின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. 1992-1996 வரை மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சி.பி.ஐ(எம்-எல்)[கட்சி ஒற்றுமை] குழுவின் தலைமைத் தோழர்களோடு தொடர்பு கிடைக்கப் பெற்றார். சி.பி.ஐ(எம்-எல்)[கட்சி ஒற்றுமை] மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்த காலகட்டத்தில், வெளிவந்த பல்வேறு புரட்சிகர எழுத்தாக்காங்களில் அவர் பங்களிப்பு செலுத்தினார். இந்த நிகழ்ச்சிப் போக்கில், ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் வங்காள மொழிப் பதிப்பின் ஆசிரியராக வளர்ந்தார்.\nகைது, கொலை குறித்த உண்மைகள்\nஅக்டோபர் 6, 2009 அன்று லால்கர் மன்ச் எனும் அமைப்பு கல்கத்தாவில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்த பொழுது, ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு காவல்துறையின் சிறப்புப் பிரிவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தான் கைது செய்யப்படவிருப்பதை உணர்ந்து கொண்ட ஸ்வபன், அரங்கிலிருந்த நண்பர்களிடம் இத் தகவலைத் தெரிவித்தார். இடையிலேயே, காவல்துறை தனது வீட்டில் சோதனையிடும் தகவலும் அவருக்கு கிடைத்தது. அன்று இரவு கரியா ரயில் நிலையத்தினருகில் ஒரு தேனீர்க் கடையின் முன்பாக கைது செய்யப்பட்டார். பவானி பவன் எனுமிடத்திலும், லால் பஜார் காவல் நிலையத்திலும் வைத்து 28 நாட்கள் ‘விசாரணை’ என்ற பெயரில் சித்திரவதைகள் துவங்கின. பல நாட்கள் தொடர்ச்சியாக தூங்க விடாமல் சித்திரவதை செய்யப்பட்டார். கடும் குளிர் வாட்டிய அந் நாட்களில் வெறுந்தரையில் உறங்க நிர்ப்பந்திக்கப்பட்டார். தான் ஒரு ஆஸ்துமா நோயாளி, எனவே குறைந்த பட்சம் ஒரு போர்வையாவது வழங்கக் கோரினார். அவரது கோரிக்கையை ஈவிரக்கமின்றி போலிசு நிராகரித்தது. கொடூரமான சித்திரவதையின் விளைவாக, பலவீனமான அவரது உடல்நிலை மேலும் நசிவடையத் துவங்கியது.\nஊபா-வின் மூன்று பிரிவுகளிலும், குற்றவியல் சட்டத்தின் மூன்று பிரிவுகளிலும் (அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் உட்பட) அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 3, 2009 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். அவரை உறவினர்களும், நண்பர்களும் சந்திக்கச் சென்ற பொழுதுதான், மண்ணீரல் அழற்சியடைந்து புண்ணாகி, அவர் சிறை மருத்துவமனையில் படுக்கையில் கிடப்பதை அறிய நேர்ந்தது. நவம்பர் 9, 2009 அன்று மண்ணீரல் வீக்கம் மற்றும் சிறுநீரக உறுப்புப் பகுதியில் பிரச்சினைகள் ஏற்பட்டதால், பாங்குர் மருத்துவமனைக்கு காவல் துறை அழைத்துச் சென்றது. டிசம்பர் 17, 2009 அன்று எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் ஆஸ்துமா, மூச்சுத் திணறலுக்காக கொண்டு செல்லப்பட்டார்.இரத்தப் பரிசோதனையில் தொழுநோய் தாக்கியிருப்பதாகத் தெரிய வந்தது. அவரது நண்பர்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. பொது வார்டில் எந்த உதவியாளரும் இல்லாமல் படுக்கையில் கிடந்தார். அவரது உதடுகளின் வழியே இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை கவனித்த நண்பர்கள் அவருக்கு உதவ முயன்றனர். அவர் சிறுநீர் கழிக்க உதவ முயன்றால் கூட, காவலுக்கு நின்ற போலிசு தலையிட்டு தடுத்தது. இரண்டாம் நாள், அவரை சந்திக்க வந்த நண்பர்களை, பெண்கள் உட்பட எந்தப் பாரபட்சமுமின்றி காது கூசும் சொற்களால் திட்டி வெளியேற்றியது. அவருக்கு மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதை ஸ்வபன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால், அவருக்கு இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தது. ஆனால், போலிசு எதுவும் செய்ய முன்வரவில்லை. சிறை அதிகாரிகள் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை என மருத்துவர்கள் ஸ்வபனின் நண்பர்களிடம் கூறியுள்ளனர்.\nஜனவரி 17-ஆம் தேதியன்று, என்.ஏ.பி.எம், ஏ.பி.டி.ஆர் முதலான பல்வேறு அமைப்புகள் இணைந்து, ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு மருத்துவ உதவிகள் செய்ய மறுப்பதன் மூலம் அவரை திட்டமிட்டு கொலை செய்ய அரசு முனைந்திருக்கிறது என பத்திரிக்கை செய்தி வெளியிட்டனர். ஜனவரி 17-ஆம் தேதியன்று, போலிசு உதவியை இனி எதிர்பார்த்து பிரயோசனமில்லையென, அவரது நண்பர்களை மருந்துகள் வாங்கி வர மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மிகுந்த சிரமத்திற்கிடையில், அவருக்கு இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந் நிலையில், செய்தி பரவத் துவங்கியது. பலர் சிறைத் துறை அமைச்சரைத் தலையிடக் கோரி குரல் கொடுத்தனர். இறுதியில், சிறைத்துறை ஐ.ஜியே மருத்துவமனைக்கு வர நேர்ந்தது. மருத்துவ உதவிக்கான குழுவும் உருவாக்கப்பட்டது. ஆனால், காலம் கடந்து விட்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில், பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஸ்வபன் தாஸ்குப்தா மரணமடைந்தார். செங்கொடி போர்த்திய அவரது உடல், மெளன ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.அவரது இறுதி ஊர்வலத்தில் வங்கத்தின் குறிப்பிடத்தக்க ஜனநாயக சக்திகளும், அறிவு ஜீவிகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். ஸ்வபன் தாஸ்குப்தாவின் மரணம் காவல்துறையின் பிடியில் அரசினால் நடத்தப்பட்ட படுகொலையாகும்.\nஅரச பயங்கரவாதம், கம்யூனிசம், கலாச்சாரம், காட்டு வேட்டை, சி.பி.எம், பண்பாடு, மனித உரிமை, மாவோயிஸ்டுகள்\nNext சத்தீஸ்கரில் ஒரு சத்திய சோதனை\nதோழர் ஸ்வபன்தாஸ் குப்தா அவர்களுக்கு நமது சிவப்பு வணக்கங்களை தெரிவிப்போம். தமிழில் இது குறித்து யாரும் எழுதவில்லை நீங்கள் எழுதியதற்கு நன்றி். இந்த விசயம் பலருக்கும் தெரியாது என்பதால் இந்த கட்டுரையை வினவிற்கு அனுப்பி வையுங்கள்.\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகூதிர்காலக் குறிப்புகள் #2 December 22, 2017\nஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை December 15, 2017\nகூதிர்காலக் குறிப்புகள் #1 December 11, 2017\nஅன்புடன் தியோ எழுதுவது… September 30, 2017\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/07/russians-believe-love-at-first-sight-poll-says-000502.html", "date_download": "2018-05-22T23:28:32Z", "digest": "sha1:JICACVHPCYKCTTJR47K56CETYH4IWW5A", "length": 9009, "nlines": 54, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கண்டதும் காதல் சாத்தியமே! | Russians Believe in Love at First Sight, Poll Says | கண்டதும் காதல் சாத்தியமே! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கண்டதும் காதல் சாத்தியமே\nமுதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.\nகண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப்போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத்தான் கண்டதும் காதல் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து ரஷ்யாவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த கண்டதும் காதல் சாத்தியம்தான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் வாக்களித்துள்ளனர். முதல் பார்வையிலேயே காதலில் சிக்கியது உண்மைதான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nமுதன் முதலாக அவளை பார்த்த உடன் எனக்குரியவள் அவள்தான் என்று என் மனம் உடனே முடிவு செய்துவிட்டது என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். பார்த்த உடனே காதலை தெரிவித்துவிட்டதாக 57 சதவிகித ஆண்களும், 46 சதவிகித பெண்களும் கூறியுள்ளனர். அதேசமயம் 19 சதவிகிதம் பேர் காதல் உணர்வு உடனே ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nகண்டதும் காதல் என்பது வடிகட்டிய பொய் தன்மனதிற்குப் பிடித்த ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு காம உணர்ச்சி மட்டுமே ஏற்படும் என்று லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா கூறியுள்ளார். அவர் ‘கண்டதும் காதல்' குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் டாக்டர். டான்மாய் சர்மா ஆய்வு மேற்கொண்டார். தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று அவர்களின் பலவித உணர்ச்சிகளை MRI Scan மூலம் ஆய்வு செய்தார்.\nஇந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்றும் அவர் நிரூபித்துள்ளார்.\nஉங்களுக்கு எப்படி உங்களவரை பார்த்த உடன் உங்க மனசுக்குள் மணியடிச்சுதா\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/fathers-day-contest-2015.95746/", "date_download": "2018-05-22T23:41:49Z", "digest": "sha1:S7WC5HUQZIWEWGSSGZSBV2FXHR22JBK2", "length": 44737, "nlines": 632, "source_domain": "www.penmai.com", "title": "Fathers Day Contest 2015 | Penmai Community Forum", "raw_content": "\nஅன்று தோளில் சுமந்து என்னை நடத்தினாய்\nபின் இரு பாதங்களில் நடை பழக வைத்தாய்\nமுன்னே நடக்கவிட்டு பின்னே தாங்கினாய்\nஉயரே உயரே பறக்க கற்றுத் தந்தாய்\nசாதனைகள் பல புரிய ஏணியானாய்\nமேலேரியவளை கண்டு பெருமிதம் கொண்டாய்\nஎன்றும் எப்போதும் எங்கும் தாங்கிட காத்திருந்தாய்\nஇனி சமாளிப்பேன் என்றா விட்டுச் சென்றாய்\nஎன்றும் என்னுள்ளே வாழ பூவுலகை துறந்தாய்\nஇன்றும் என்னுள்ளில் வாழ்ந்து என்னை ஏற்றம் புரிய வைக்கிறாய்\nஉன் மகளாகப் பிறக்க புண்ணியம் என்ன செய்தேனோ... தந்தையே\nநடை துவங்கிய நாள் முதல்,\nநீ சிந்தும் வியர்வைத் துளிகள்\nஇதுதான் உனக்குச் சிறந்தது என்று\nநீ அளிக்கும் அரிதான முத்தத்திலும்,\nஎனக்காய் நீ சிந்தும் கண்ணீரிலும்\nஎன் மீது நீ கொண்டிருக்கும்\nநான் செய்த ஒவ்வொரு செயலிலும்\nமட்டுமே எனக்கு அளித்த நீ,\nஆசைகளை துறந்த எளிமை வாழ்க்கையும்\nஅன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா\nஹாய் நண்பர்களே களத்தில் குதிக்க வந்துட்டேன் .. சுமி அக்கா இது தான் என்னோட article இந்த contest க்கு ...\nதாயின் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்ப என் தந்தையின் சொல்லிற்கு மந்திரம் போல் அதை கடை பிடிக்கிறேன் .\nஎன் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தது நிறைய அதில் ஒன்று நான் இப்பொழுது வரைக்கும் கடை பிடித்து வருகிறேன் . அது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் , என்று கூறியுள்ளார் .\nதர்மம் தலை காக்கும் என்று அந்த பொன் மொழிகளுக்கு ஏற்ப அவரின் செயல்கள் இருக்கும் .\nஎன் தந்தை படித்து மருத்துவம் , அவர் அப்பொழுது கிளினிக் வைத்து இருந்தார் நண்பர்களுடன் இணைந்து . அதன் பின் அவர் தாயின் சொல்லிற்கு ஏற்ப தன் தந்தையின் தொழிலை முன்னேற்றிக் கொண்டு வந்து அதை தன் சகோதரர்களுக்கு கொடுத்து விட்டு மீண்டும் இப்பொழுது ஒரு கிராமத்தில் கிளினிக் வைத்து அங்கு உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறார் .\nஇன்று அவரை பின் பற்றி என் தம்பி மருத்துவம் படித்து வருகிறான் , என் தந்தையின் பிரதிபலிப்பை அவனிடம் நான் காண்கிறேன் ..\nஎன் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம் நிறைய , அது யார் மனதையும் புண் படுத்த கூடாது , யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பது .\nஅது போல் இன்று வரை அவர் யார் மனதையும் புண் படுத்தாது அமைதியாக இருக்கிறார் ..\nஎல்லா பெண் குழந்தைகளுக்கும் என் தந்தையை பிடிக்கிறது கேட்பதை வாங்கிக் கொடுபதால் என்றா , அதுவும் ஒரு காரணமே தவிர , அதை தவிர்த்து வேறு காரணம் என்றால் தாய் தன்னை ஒரு கூட்டில் பொத்தி வளர்த்தால் , தந்தை அந்த பெண் குழந்தையை விட்டு சிறகடிக்க தன் சொல்லை மந்திரம் போல் செயல் பட வைக்கிறார் .\nஇன்று ஒரு பெண் தைரியமாக நின்று எதிர்த்து போராடினாள் என்றால் அது அவள் தந்தையின் அரவணைப்பும் அவர் சொல்லின் மந்திரமும் தான் .\nஎன் பொண்னை பெரிய இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் , அவ எந்த குறையும் இல்லாம இருக்கணும் என்று பார்த்து செய்வது தாயை விட தந்தை தான் ..\nஎன் தந்தை எனக்கு சிறந்த கல்வியை மட்டும் கொடுக்காமல் , எனக்கான சிறந்த துணையையும் தேர்ந்தெடுத்து கொடுத்து என்னை இன்று மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார் .\nஎன் தந்தையை நான் தலை வணகுகிறேன் ..\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே\nகண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்\nபரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்\nதர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே\nதமிழில் சொன்னால் தான் எனக்கு திருப்தி என்பதால் சொல்லி விடுகிறேன்.\nஎன் அப்பா வரையரைக்கடங்கா அன்பு பிரபஞ்சம்\nஓம் என்பது சக்தி வாய்ந்த இரண்டெழுத்து பிராணவ மந்திரம்\nஅப்பா என்பது சக்தி நல்கும் மூன்றெழுத்து பிராண மந்திரம்\nஎன் போன்ற ஆசை மகள்களுக்கு\nஅப்பா - அரிச்சுவடி முதல் ஆன்மிகம் வரையான\nஎன் அனைத்து தேடலுக்கும் மூலமான\nஎன் பிஞ்சு இதய நிலத்தில் கனவு விதைகள் தூவி\nநம்பிக்கை நீர் வார்த்து இலட்சிய பயிர் வளர்த்த\nதொலைநோக்கு சிந்தையுடைய நவீன விவசாயி\nஎனது ஆயுட்கால தவமும் யோகங்களும்\nஎன் அருட்தந்தையின் பெருமித புன்னகையோடான\nஅன்றொரு நாள் அழகு தேவதை கனாவில் தோன்றி\nவேண்டும் வரம் கேள் என்றாள்\nஎந்தையின் பொன்விரலோடு என் பூவிரல் கோர்த்து\nநடை பழகி நகர்ந்த வசந்த நாட்களும்\nஅவர் தோல் மீது கண்ணயர்ந்த காவிய பொழுதுகளுமே\n“தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்ற\nஅடியொற்றி நடக்கும் தகப்பன்சாமி பிள்ளையல்ல நான்\nஅவ்வப்போது கருத்து முரண்கள் முளைவிடும் போது\nஉண்ணாநோன்பு, மௌன விரதம், சத்தியாகிரகம் என\nஒத்துழையாமை போராட்டம் நடத்தி போர்க்கொடி உயர்த்தி\nஇம்சை செய்யும் அஹிம்சை அகராதியும் நானே தான்.\nகோபம், வெறுப்பு, பாசம், பயம், பணிவு, மரியாதை, வருத்தம்,\nஎன உணர்வுகளின் வானவில்லாய் நான் இருந்தாலும்\nஎப்பொழுதும் என் தந்தை அன்பை பொழியும்\nவெண்ணிற வெள்ளி மழைமேகம் தானெனக்கு .\nஆதலால் தான் “அப்பா என்ற அமுத பதம்\" செவியுறும்\nஆனந்த தருணங்களில் அறியாமல் தன்னியல்பில்\nஅர்த்தம் அறிய முயன்று தோற்கிறதோ எந்தன் மூளை \nஆம், இப்போது நுகர்கிறது என் இதயம்,\n“அறியாமை ஆனந்தமே” என்ற அயல் தேசத்து கவியின்\nஉள்ளத்தின் காயம் தொட்டு என் காயத்தின் காயம் வரை\nஎன் அனைத்து துயர்களுக்கும் நான் கரைந்து துடிக்கும் போது\nஅன்பெனும் அஞ்சனம் பூசி என் வலிகள் போக்கி நலன் காக்கும்\nஉமக்கு நான் பட்ட கடன் என்ன என் அன்பு தந்தையே \n“கடன் பட்டார் நெஞ்சம் கலங்கும்மென்றான்” கவி சக்கரவர்த்தி\nஎந்தைக்கு நான் பட்ட அன்பு கடனில்\nஎன் நெஞ்சம் களிப்பதன் மாயமென்னவோ நான் அறியேன்\nஎம்பெருமான் அன்பே சிவமான முக்கண்ணனிடம்\nஇந்த ஆசை மகள் அன்பு தந்தையின்\nஅனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய பின்\nதன் பிறவி கடன் தீர்த்து உமது கமல திருவடி சேர\nகரம் உயர்த்தி அருள் புரிவீர்களாக கருணை ஈசனே.\nஇப்பதிவின் பிரதியொரு வார்த்தையும் இந்த அவனியின்\nஒவ்வொரு அன்பு அப்பாவுக்கும் சமர்ப்பணம்....\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா\nதமிழில் சொல்வதானால் என் மிக நேர்மையான விமர்சகர் அப்பாதான்\nநான் தோற்றத்திலும் குணத்திலுமாய் உங்களை கொண்டிருப்பதே என் அம்மாவுக்கு என்னை நிறைய பிடிப்பதற்கும் கொஞ்சம் வெறுப்பதட்கும் காரணமாய் இருக்கிறது. அம்மா ஜாடையாய் என்னை திட்டுவது போல உங்களை திட்டுவது புரிந்தும் புரியாமல் நடிப்பதில் என் குழந்தை வயதிலிருந்து நாமிருவருமே ஒரு கூட்டுக்கள்வர்களே பெண்குழந்தைகளுக்கும் அப்பாக்களுக்கும் பொதுவாகவே ஒரு அழகிய பந்தம் இருக்கும், அதிலும் உங்களைப்போலவே நான் இருக்கிறேன் என்று பிறர் சொல்லக்கேட்கும் போது உங்கள் முகத்திலோடும் வெட்கம் கலந்த பெருமிதம் அவ்வளவு அழகு. இது என்னை அறியாமலே நான் உங்களுக்கு கொடுத்த முதல் சந்தோஷம்\nகண்டிப்புப்பக்கத்தை அம்மா பார்த்துக்கொள்ள பாசத்தையும் நட்பையும் அறிவையும் அள்ளித்தந்தீர்கள். என் ஆங்கில ஆசான் எனது வெற்றிகளுக்கும் பரிசுகளுக்கும் பெருமிதச்சிரிப்போடு நீங்கள் தரும் குட்டிப்பரிசே எனக்கு அதிக மகிழ்வைத்தருவது எனது வெற்றிகளுக்கும் பரிசுகளுக்கும் பெருமிதச்சிரிப்போடு நீங்கள் தரும் குட்டிப்பரிசே எனக்கு அதிக மகிழ்வைத்தருவது என் எல்லா முயற்சிகளுக்கும் சரியோ தவறோவென்ற உண்மை பிரதிபலிப்பு உங்களிடம் இருந்து தான் வரும் என் எல்லா முயற்சிகளுக்கும் சரியோ தவறோவென்ற உண்மை பிரதிபலிப்பு உங்களிடம் இருந்து தான் வரும் நீங்கள் நன்றாயிருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டால் அதை கடவுள் வந்து நன்றாயில்லை என்று சொன்னாலும் நான் கவலைப்படுவதில்லை. குருவாய் மட்டுமா நீங்கள் நின்றீர்கள் நீங்கள் நன்றாயிருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டால் அதை கடவுள் வந்து நன்றாயில்லை என்று சொன்னாலும் நான் கவலைப்படுவதில்லை. குருவாய் மட்டுமா நீங்கள் நின்றீர்கள் என் நண்பிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதில் முதல் நபர் நீங்களல்லவா என் நண்பிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதில் முதல் நபர் நீங்களல்லவா நாமிருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட ரகசிய நகைச்சுவைகள் தான் எத்தனை நாமிருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட ரகசிய நகைச்சுவைகள் தான் எத்தனை என் நண்பிகளும் உங்களோடு பேசுவதை விரும்புவது எனக்குத்தான் எவ்வளவு பெருமை என் நண்பிகளும் உங்களோடு பேசுவதை விரும்புவது எனக்குத்தான் எவ்வளவு பெருமை என் அம்மா மிகவும் அழுத்தம், உணர்வுகளை காண்பித்துக்கொள்ளவே மாட்டார். நாமிருவரும் அப்படியே நேர்மாறு இல்லையாப்பா என் அம்மா மிகவும் அழுத்தம், உணர்வுகளை காண்பித்துக்கொள்ளவே மாட்டார். நாமிருவரும் அப்படியே நேர்மாறு இல்லையாப்பா சட்டென கலங்கும் கண்களும் உடைந்து விடும் குரலையும் மறைக்க இருவருமே பரஸ்பரம் போராடிக்கொள்வோம். என்ன கலக்கம் வந்தாலும் உங்களை ஒண்டிக்கொண்டு கடந்து விடும் நாட்களை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.\nஉங்கள் கையெழுத்து அவ்வளவு பிடிக்கும் எனக்கு ஆங்கிலத்தில் தொடுத்து எழுதும் உங்கள் ஸ்டைலை அப்படியே காப்பி அடித்து உங்களைப்போலவே நானும் எழுதி வைத்துகொள்வதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி ஆங்கிலத்தில் தொடுத்து எழுதும் உங்கள் ஸ்டைலை அப்படியே காப்பி அடித்து உங்களைப்போலவே நானும் எழுதி வைத்துகொள்வதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி உங்களுக்கும் அம்மாவுக்கும் இடையில் இழையோடும் காதல் தான் எந்த காதல்காவியங்களையும் விட உயிரோட்டமானது எனக்கு உங்களுக்கும் அம்மாவுக்கும் இடையில் இழையோடும் காதல் தான் எந்த காதல்காவியங்களையும் விட உயிரோட்டமானது எனக்கு என் கன்னி வயதில் ரகசிய மணாளனோடு கனவில் டூயட் பாடும் போது அந்த முகம் தெரியா மணாளன் கூட நீங்கள் அம்மாவிடம் பேசும் வசனங்களையே காப்பி அடிப்பதுண்டு\nநான் ஒரு எழுத்தாளரென முதலடி எடுத்து வைத்த போது நாவல்கள் படிக்கும் பொறுமையே இன்றிய நீங்கள் எனக்காக அதை பொறுமையாய் ஒருமாதம் படித்தீர்கள் இதற்கெனவே திருமணமானபின்பும் உங்கள் பெயரை என் பெயரின் பின்னிட்டு என் புத்தகம் ஒன்றை பதிப்பித்து தந்தேன் இதற்கெனவே திருமணமானபின்பும் உங்கள் பெயரை என் பெயரின் பின்னிட்டு என் புத்தகம் ஒன்றை பதிப்பித்து தந்தேன் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி நீங்கள் படித்தும் திருப்தியின்றி வரலாற்று நாவல்களில் சிறப்புப்பெற்ற ஒருவரிடம் கொடுத்து படிக்க வைத்து பாகத்துக்கு பாகம் கருத்துக்களை வாங்கி சிவப்பு மையிலெழுதி அனுப்பி வைத்தீர்கள் என்னை புகழ்ந்து வந்த ஆயிரம் கருத்துக்களில் சரிக்கு சமமாய் என் தலையில் குட்டிய அந்த கருத்துக்களை பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன் நான்\n அதிலும் குன்னக்குடியை கேட்டுக்கொண்டு காரோட்டி விபத்தை சந்தித்தவர் நீங்கள் கர்நாடக சங்கீத காதலர் உங்களுக்கு நான் வாங்கிக்கொடுக்கும் இசைப்பேழைகளை காது வழி நீங்கள் சுவைக்க எப்போதும் அமைதியை விரும்பும் அம்மா கடுப்பாகி எனக்கு போன் செய்ய நடக்கும் குட்டிக்குட்டி சண்டைகள் அவ்வப்போது நான் விரும்பி ரசிப்பன கர்நாடக சங்கீத காதலர் உங்களுக்கு நான் வாங்கிக்கொடுக்கும் இசைப்பேழைகளை காது வழி நீங்கள் சுவைக்க எப்போதும் அமைதியை விரும்பும் அம்மா கடுப்பாகி எனக்கு போன் செய்ய நடக்கும் குட்டிக்குட்டி சண்டைகள் அவ்வப்போது நான் விரும்பி ரசிப்பன படிக்கும் நாட்களில் நாமிருவரும் சேர்ந்து இசை கேட்கும் பொழுதுகள் இன்றும் எனக்கு பொக்கிஷமே படிக்கும் நாட்களில் நாமிருவரும் சேர்ந்து இசை கேட்கும் பொழுதுகள் இன்றும் எனக்கு பொக்கிஷமே நான் வீடு வரும் நாட்களில் பொன்னான அந்த பொழுதுகளுக்கான எதிர்பார்ப்பு இப்போதும் என் மனதில்\nஎனக்குத்தெரிந்து நான் உங்களுக்கு தர முடியாதது இரண்டே இரண்டு நீங்கள் விஞ்ஞானம் கற்றவர், வாழ்க்கையோ உங்களை வியாபாரத்தில் தள்ளி அதில் முதல்வராய் அழகு பார்த்தது. உங்கள் புகழ் கல்வியால் வரவில்லை என்பதுதான் உங்களுக்கு எவ்வளவு மனக்குறை நீங்கள் விஞ்ஞானம் கற்றவர், வாழ்க்கையோ உங்களை வியாபாரத்தில் தள்ளி அதில் முதல்வராய் அழகு பார்த்தது. உங்கள் புகழ் கல்வியால் வரவில்லை என்பதுதான் உங்களுக்கு எவ்வளவு மனக்குறை எங்களை கல்வியின் பால் வழிகாட்டினீர்கள். நான் மருத்துவராகவேண்டும் என்பது உங்களுக்கு அவ்வளவு ஆசை . ஆனால் சகலத்திலும் உங்களை ஒத்திருந்த நான் அதை வெறுத்தேன். உங்கள் ஆசை நடக்காததையிட்டு கொஞ்சமும் வருத்தம் காண்பித்துக்கொள்ளவில்லையே நீங்கள் எங்களை கல்வியின் பால் வழிகாட்டினீர்கள். நான் மருத்துவராகவேண்டும் என்பது உங்களுக்கு அவ்வளவு ஆசை . ஆனால் சகலத்திலும் உங்களை ஒத்திருந்த நான் அதை வெறுத்தேன். உங்கள் ஆசை நடக்காததையிட்டு கொஞ்சமும் வருத்தம் காண்பித்துக்கொள்ளவில்லையே நீங்கள் அடுத்து என்னை நிர்வாக அலுவலர் ஆக்க ஆசைப்பட்டீர்கள் அடுத்து என்னை நிர்வாக அலுவலர் ஆக்க ஆசைப்பட்டீர்கள் நானோ மக்களோடு வாழ ஆசை கொண்டேன். ஆக அதுவும் நடக்கவில்லை. உங்கள் மனதில் என்னால் நிறைவேற்றி வைக்க முடியாத ஆசை ஒன்று உள்ளதெனில் அது இதுவாகத்தான் இருக்கும் நானோ மக்களோடு வாழ ஆசை கொண்டேன். ஆக அதுவும் நடக்கவில்லை. உங்கள் மனதில் என்னால் நிறைவேற்றி வைக்க முடியாத ஆசை ஒன்று உள்ளதெனில் அது இதுவாகத்தான் இருக்கும் என்ன செய்ய சாதனை என்பது உங்கள் ரத்தத்தில் இருந்தது, எனக்கோ அதில் ஆத்ம திருப்தி தான் இருக்கிறது என்னை மன்னித்து விடுங்கள் காலம் உங்களுக்கு கொடுத்த அறிவைப்போல் எனக்கும் வந்து ஒருவேளை இனிமேல் கூட நான் ஒரு அரச நிர்வாக அதிகாரி ஆகக்கூடும். யார் அறிவார்\nஇன்னுமொரு விடயம் சொல்ல வேண்டும் என் கணவரை நீங்கள் கைகாட்டிய போது என்னை பட்டென்று சம்மதிக்க வைத்தது ஒரே ஒரு விடயம் தான். அவரும் உங்களுடைய அதே ராசி நட்சத்திரம் என்பதுதான் அது என் கணவரை நீங்கள் கைகாட்டிய போது என்னை பட்டென்று சம்மதிக்க வைத்தது ஒரே ஒரு விடயம் தான். அவரும் உங்களுடைய அதே ராசி நட்சத்திரம் என்பதுதான் அது போன மாதம் நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் முதன்முதலாய் போன மாதம் நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் முதன்முதலாய் உங்களுக்காய் என் வீட்டை தயார் செய்ய நான் நினைக்க எனக்கு முன்னே மொப்பரும் கையுமாய் உங்களுக்கென அறையை ஒரு தூசு கூட இன்றி ஏற்கனவே தயார் செய்ய ஆரம்பித்திருந்தார் என் கணவர் உங்களுக்காய் என் வீட்டை தயார் செய்ய நான் நினைக்க எனக்கு முன்னே மொப்பரும் கையுமாய் உங்களுக்கென அறையை ஒரு தூசு கூட இன்றி ஏற்கனவே தயார் செய்ய ஆரம்பித்திருந்தார் என் கணவர் என்னைப்போலவே என் கணவரிடமும் உங்களுக்கான அன்பைக்கண்டதும் நெஞ்செல்லாம் ஆனந்தப்படபடப்போடு இறைவனுக்கு நன்றி சொன்னேன். நானில்லாத பொழுதுகளில் கூட என் கணவர் உங்களைபார்த்துகொள்வார் என்ற உறுதிக்கு மேல் ஒரு மகளுக்கு என்ன வேண்டும்\nதிருமணத்துக்காய் சர்ச்சில் மணப்பெண்ணாய் ஏசைலின் நடுவே உங்கள் கைபிடித்து நடந்தேனே அப்போது பட படவென்று நடுங்கிய என் கரங்களுக்கீடாய் அதே பதற்றத்தையும் நடுக்கத்தையும் உங்கள் கரங்களிலும் முகத்திலும் கண்டபோது... ஓ அப்பா உங்களை நான் உயிராய் நேசிக்கிறேன் அப்போது பட படவென்று நடுங்கிய என் கரங்களுக்கீடாய் அதே பதற்றத்தையும் நடுக்கத்தையும் உங்கள் கரங்களிலும் முகத்திலும் கண்டபோது... ஓ அப்பா உங்களை நான் உயிராய் நேசிக்கிறேன் என் வாழ்வில் வரக்கூடிய எந்த ஆண்மகனும் உங்கள் பின்னிருக்கும் வரிசையிலே நின்று தான் வரவேண்டும் என்பது அப்போது தான் புரிந்தது\n(இதுவரை அவருக்கு இதையெல்லாம் நான் சொன்னதில்லை. இதையும் என்னால் அவருக்கு தர முடியுமா என்று தெரியவில்லை\nகாட்டினீர் வாழ நல்வழி எமக்கு...\nதந்தீர் சிறந்த ஊக்கமதை எமக்கு...\nவழங்கினீர் தக்க ஆலோசனை எமக்கு...\nஅதிக நேரம் உழைப்பிலும் மிகுதி நேரம் வழிநடத்தலிலும்\nவாழ்ந்தீர் தந்தையே தன்னலமின்றி எமக்காகவே...\nசிந்திக்கின்றீர் எம்மை சிறு பிள்ளைகளாக...\nசரியான பாதையில் வாழ்க்கைப்படகு சீராகச் செல்வதற்கு\nவாழ்கின்றீர் கலங்கரைவிளக்கமாக எம் குடும்பத்திற்காக...\nஎம் அன்புத் தந்தையே நீர்\nகடவுள் தந்த பரிசு எமக்கு...\n\"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nFathers' Role in Parenting -அப்பாக்கள் இனி தப்பிக்க முடியாது\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/president-meeting-15052018/", "date_download": "2018-05-22T23:14:58Z", "digest": "sha1:HUZAY7W5OPHJJQHDPHZCNTSTCU6ZY27X", "length": 6198, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்\nஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்\nஅமைச்சரவை கூட்டம் இன்று (மே, 15) காலை ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று காலை 10 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nபிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனின் பெயர் சிபாரிசு\nஇன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nமீண்டும் பங்களாதேஷ் இலங்கை மக்களுக்கு உதவி\nபலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்\nஅனித்தா ஜெகதீஸ்வரனுக்கு சர்வதேச மெய்வல்லுநர் கலந்துகொள்ள வாய்ப்பு\n‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் புதிய கட்சி தொடக்கம்\nசரியாக வேலை செய்யாத 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவோம் – யோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natputanramesh.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-05-22T23:31:12Z", "digest": "sha1:XLRIDFA3QOCX7PYSG7HSFZUGL4O5XZVC", "length": 25606, "nlines": 92, "source_domain": "natputanramesh.blogspot.com", "title": "தென்னார்காடு மாவட்டத்தின் வேலுநாச்சியார்: அஞ்சலையம்மாள் | மானுட விடுதலை...", "raw_content": "\nதென்னார்காடு மாவட்டத்தின் வேலுநாச்சியார்: அஞ்சலையம்மாள்\nPosted by நட்புடன் ரமேஷ் Wednesday, August 26, 2015 விடுதலை, விடுதலை போராட்டம், விடுதலைப் போரில் பெண்கள், வேலுநாச்சியார்\nவிடுதலைப் போரில் பெண்கள் - 20\n1920ம் ஆண்டு காந்தியடிகள் துவக்கிய ஒத்துழையாமை இயக்கம் பாதியில் நிறுத்தபட்ட விரக்தி தேசம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. அதே நேரம் தமிழகத்தில் நீதிக்கட்சி ஒப்பீட்டளவில் பல முற்போக்கான சட்டங்களை கொண்டுப்வந்த பின்னணி இருப்பினும் விடுதலை போராட்டங்கள் ஓய்ந்துவிடவில்லை. தேசத்தின் ஏதோ ஒரு மூளையில் ஏதோ ஒரு வடிவத்தில் விடுதலைகான போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பல முணைகளில் காங்கிரஸ் இயக்கம் மக்களை போராட்டத்தி ஈர்த்துக்கொண்டிருந்தது. அப்போராட்டத்தின் போது மதுரையை சேர்ந்த பத்மாசனி அம்மாளும் கடலூர் அஞ்சலையம்மாளும் 1857ல் நடந்த மாபெரும் எழுட்சியை, அதன் மக்கள் பங்கெடுப்பை, தியாகங்களை சொல்லி மக்களை தூண்டியது வீண்போகவில்லை.\nஅது நெருப்பாய் பற்றிடத்தான் செய்தது. சில ஆண்டுகள் கழித்து இதுவே நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு அச்சாணியாய் இருந்தது. அதுமட்டுமல்ல தமிழகத்தின் பல வீராங்கனைகளை உலகிற்கு அடையாளம் காட்டவும் செய்தது. குறிப்பாக அன்றைய தென்னார்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் ஒரு சாதாரன நெசவு குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த போராளியாக திகழ்ந்த அஞ்சலையம்மாள் முக்கியமானர் ஆவார்.\nசாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட \"\"1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு\"\" என்ற புத்தகத்தை, திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்கள் அழகு தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்த புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும் நிலைதான் அன்று இருந்தது. அன்னிய ஆட்சியாளர்கள் அந்த அளவு அந்த எழுச்சியை வெறுத்தனர். அப்போராட்டத்தின் நினைவுகளை அழிக்க துடித்தனர். அந்த தகிப்பின் உச்சம் அவர்களுக்கு தொடர்ந்தது. இவைகளை அறிந்தும் மிகவும் துணிச்சலுடன் அப்புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தார். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்து விடுதலைப் போருக்கு உதவினார்.\nஇப்புத்தகத்தில்தான் அந்த 1857 எழுட்சியை கொடூரமாக அடக்கிய ஆங்கிலேயர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு பலருக்கு அறியத்துவங்கியது. இப்புதகத்தை படித்த பின்னர்தான் பல தேசபக்தர்கள் அப்படியான சமபவங்களை வெளியே பேசத்துவங்கினர். குறிப்பாக 1857 புரட்சியின் போது ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் செய்த கொடுமைகள் விவாவதமானது. அந்த நீல் என்கிற கொடூர மனம் படைத்த அதிகாரி இந்திய போராளிகளை கொடூரமாக சுட்டுகொன்றதும், கூட்டங் கூட்டமாய் தூக்கில் தொங்கவிட்டதும், நிராயுதபாணியான தேசபக்தர்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டது தெரிந்தது. அந்த போராட்டத்தின் போது லக்னோ அருகில் குதிரையிலிருந்து கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல் இந்திய போராளிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். அவனது படுகொலைகள் செய்த வீரத்தை பாராட்டி, சென்னை மவுன்ட் ரோட்டில் ஆங்கிலேயர்கள் அவனது நினைவாக சிலை வைத்திருந்தனர். இது இந்தியர்களை கடுமையாக எரிச்சல்பட வைத்தது. எனவே இந்த சிலையை அகற்றும் சத்தியாகிரகத்தை துவக்கினர்.\nஇச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றத் தொடங்கப்பட்டது. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே மதுரை ரெ. சிதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி தேசபக்தரான சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர். அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆயத்த பணிகளை ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் பதறிப்போன ஆங்கிலேய அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.\nதடைகள் பல வந்தபோதும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். இப்போராட்டத்தின் சிறப்பே தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து கலந்து கொண்டதாகும். அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்டம்பர் 1-ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலும், 7 ரூபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார்.\nஅப்போதுதான் இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும் அவர் மகள் அம்மாகண்ணு என்கிற லீலாவதி என்ற 12 வயது சிறுமியும் கலந்துக்கொண்டு செப்டம்பர் 6-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு என்கிற லீலாவதிக்கு நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைக்கவேண்டும் என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.\n1890 ஆம் ஆண்டு கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் ஒரு எளிய வீட்டில் பிறந்தவர் அஞ்சலையம்மாள். திண்ணை பள்ளியில் 5 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். தனது 31ஆம் வயதில் 1921 ஆம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் இறங்கிய அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரது போராட்ட குணத்தால்தான் தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர். இவரது கணவர் முருகன் இவருக்கு உற்றதுணையாக போராட்டத்தின் நின்றார். போராட்டத்தில் ஈடுபட்டு நிறைமாத கர்பினியாக சிறைக்குச் சென்றவர்க்கு அழகிய ஆண் குழுந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜெயில் வீரன் என பெயரிட்டார். அவர் இப்போது ஜெயவீரனாக வாழ்ந்து வருகிறார். மற்றொரு மகனின் பெயர் காந்தி.\nஇப்போராட்டத்தில் ஓராண்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டவர் அதன் பின் தனது போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினார். 1931 ஆம் ஆண்டு உப்புசத்தியாகிரகத்தில் கடலூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார். 1933 மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் கடலூர் சிறைக்கு மீண்டும் சென்றார். 1940ம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு முதலில் 6 மாதம் கடலூர் சிறையிலும் பின்பு 18 மாதம் வேலூர் சிறையிலும், பின்பு 8 மாதம் 2 வாரம் பெல்லாரி சிறையிலும் அஞ்சாது இருந்தார். மொத்தம் 4 வருடம் ஐந்து மாதம் அவரது வாழ்க்கை சிறையில் கழிந்தது. இவரும் பத்மாசனி அம்மாளும்தான் சத்தியாகிரகத்தில் முதலில் சிறைபுகுந்த பெண்கள் என்ற சிறப்புக்குறியவர்கள் ஆவார்கள்.\nகள்ளுக்கடை இருக்கும் இடங்களில் எல்லாம் துண்டு பிரசுரம் கொடுத்து மறியல் செய்து கைதாவது இவரது இயல்பானது. சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு பெண்கள் படையுடன் ஊர்வலமாய் சென்று சாதனை படைத்தார். கடலூர் ஜில்லா போர்டு உறுப்பினராகவும், மூன்று முறை சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அஞ்சலையம்மாள். அவரது சட்டமன்ற உரைகளில் உழைப்பாளிகள் பிரச்சனைகளை பேசியது குறிப்பிடதக்கது. 1927 ஆம் ஆண்டு இவர் நீல் சிலையை அகற்றக்கோரி துவங்கிய போராட்டம் இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவையால் ராஜாஜி முதலவராக இருந்தத போது 1937 ஆம் ஆண்டு அகற்றப்பட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இன்று அவரது தலைமுறை மிகவும் சிரமத்தில் கடலூரில் வசித்து வருகின்றனர்.\nஇப்போதுகூட தமிழக சட்டமறத்தில் அவரை நினைவு கூர்ந்து காங்கிரஸ்காரர்கள் யாரும் பேசவில்லை கம்யூனிஸ்டுகளே அவரது நினைவை போற்றுகின்றனர். இத்தகைய போராளிகளை ஒவ்வொரு மாவட்டமாய் தேடத்துவங்கினார் ஆயிரமாயிரம் அஞ்சலையம்மாக்கள் எழுந்து வருவார்கள்.\nஅரசியல் வரலாறு சாதி மதம் வேலை சர்வதேசியம் நூல் அறிமுகம் கல்வி செய்திகள் சினிமா\nவிடுதலைப் போரில் பெணகள் - 1\n1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...\nவிடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு விழும்போது விதையாய் விழு இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...\nவிடுதலைப்போரில் பெண்கள் - 19 ...\nவிடுதலைப் போரில் பெண்கள் - 3 போரிடு இல்லையேல் அழிந்திடு : கிட்டூர் ராணி சென்னம்மா ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர,...\nதி.மு.க. எனும் அரசியல் ஆக்டோபஸ் : ஆனந்த விகடன்\nப.திருமாவேலன். படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன் க ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக...\nவேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்\nவிடுதலைப் போரில் பெண்கள் - 2 1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல...\nதிமுக குடும்ப முன்னேற்ற கழகமா: கருணாநிதி ஆவேசம்\nதமிழக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் திமுக குடும்ப முன்னேற்ற கழகமல்ல என்பதை கோபத்துடன், ஆழமாக, ஆணித்தரமாக, அழுத்தந்திருத்த...\nபுலம்பெயர் பிரச்சனைகள் குறித்த சில குறிப்புகள்..\nகுறிப்பு - ஒன்று ஆதிமனிதகுலம் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறது. இயற...\nடுபாக்கூர் பாபா ராம்தேவ் - ஜோக்கு - கோரிக்கை - பார்வை\nயாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே அவரு எவ்வளவு பெரிய (அப்பாடக்கர்) யோகி தலைகீழ நிக்க...\nநாவரசு கொலையும் 15 ஆண்டுகால காத்திருப்பும்\nஇந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது நாவரசு படு...\nமாற்றம் வரும் என்று நினைத்து ஏதும் செய்யாமல் இருப்பது மாற்றத்தை தாமதப்படுத்தவே உதவும், மாற்றம் நடந்திட உன் அசைவில் முதலிம் மாற்றம் வேண்டும் நண்பனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/09/blog-post_6.html", "date_download": "2018-05-22T23:18:38Z", "digest": "sha1:QD7VCIDBZY6A4UCCYAOLS3GJUUYTIE2J", "length": 13861, "nlines": 103, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "சூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர் ~ surpriseulagam", "raw_content": "\nசூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்\nஉலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.\n''நான் கண்டுபிடித்துள்ள 'எகோ ஃப்ரீ கேப்’ பார்க்க ரிக் ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள். உதயநிதி சார் ஓட்டிப் பார்த்ததும் அசந்துவிட்டார். உடனே 'எனக்கு ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா... பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை’னு ஜாலியா கமென்ட் அடித்தார்.\nஇந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஒன்று, சார்ஜ் ஏறவில்லை. அல்லது சார்ஜ் ஏறினால் அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.\nஎன்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.\nஇவருடைய இன்னொரு ஐடியா பெங்களூரில் இப்போது செம ஹிட். பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான ‘www.earnwhileyoudrive.in’-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக வைத்துக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களும் 'எகோ ஃப்ரி பெயின்ட்டிங்'கில் செய்யப்படுவதால் காரின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. கார் உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை காரின் கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம். காரின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய கான்செப்டைப் பின்பற்றி பஸ்களும் நிறைய ஓடுகின்றனவாம்.\nயப்பா... சீக்கிரமா இங்கேயும் இந்த கான்செப்டைக்கொண்டு வாங்கப்பா. நிறையப் பேர் கார் தவணைத் தொகை கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க\nநன்றி ; தமிழ் பேஸ்புக்\nநல்லதொரு தகவல் சார்... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nதவறாக என்ன வேண்டாம்... உங்கள் தளம் திறக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது... கவனிக்கவும்...\nவருகை தந்தமைக்கு நன்றி நாடோடிபையன்\nதகவலுக்கு நன்றி சார், சரிசெய்துவிட்டேன் தனபாலன் சார்.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\n‘‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்.....\nசூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்\nவரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/let-s-see-how-to-make-meal-maker-kurma-116100600049_1.html", "date_download": "2018-05-22T23:06:13Z", "digest": "sha1:XGMMRKNAZNTTYMXJWILA4XHA4XVG7MOT", "length": 11202, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்... | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...\nமீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...\nமீல் மேக்கர் - 1 கப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்\nதனியா தூள் - 1/2 ஸ்பூன்\nசீரக தூள் - 1/2 ஸ்பூன்\nகரம் மசாலா - 1/2 ஸ்பூன்\nதேங்காய் பால் - 1/2 கப்\nஉப்பு - 3/4 ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nமுதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.\nபிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவைபடும் ஊட்டசத்து உணவுகள்....\nஹோட்டலில் செய்வதைப்போல் வெங்காய சாம்பார் எவ்வாறு செய்வது\nபுரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ஏன்\nதினை பாயசம் செய்வது எப்படி..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thulasidhalam.blogspot.com/2008/04/blog-post_09.html", "date_download": "2018-05-22T23:29:09Z", "digest": "sha1:4P4TLXQUNRFN2HCHMG7UZW6PBQVKCLGK", "length": 22922, "nlines": 426, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: வல்லிக்குப் பொறந்த நாளு மக்கா....", "raw_content": "\nவல்லிக்குப் பொறந்த நாளு மக்கா....\nஇன்னிக்கு என் பெரியம்மா வல்லிசிங்கத்துக்குப் பொறந்தநாளுன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காஹ.\nஅதான் மனுசங்க மாதிரி வாழ்த்துப் பாடலாமுன்னு தோணுச்சு.\nபாடும் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்க்கிறான்.\nஇருங்க, போய் விரட்டிட்டு வந்து பாடறேன்.\nசுருக்கமாச் சொன்னா.......கோபால கிருஷ்ணன் :-)\nஇனிய பிறந்த நாளுக்கான மனம் கனிந்த வாழ்த்து(க்)கள் வல்லி.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லி.....\nஅக்காவுக்கு பெரியம்மான்னா, நமக்கும் பெரியம்மாதான் :)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியம்மா\nஅவுங்க உங்களுக்கு அநேகமா தங்கச்சியா இருப்பாங்க.\nபதிவு எழுதுனது கோபால கிருஷ்ணன் சொற்படிக்கு எங்க அம்மா. அந்தக் கணக்குலே நான் உங்க அக்கா மகன்:-))))\nசகோதரி வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nபெரியம்மாவின் பிறந்த நாளை - அம்மாவின் மூலமாக - நினைவு படுத்திய ஜீகேக்கு நன்றி\n என் கணக்குப்படி 60 ஆச்சே\n//அவுங்க உங்களுக்கு அநேகமா தங்கச்சியா இருப்பாங்க.//\nயக்கா, அப்பிடி இப்பிடின்னு என்னோட வயசை ஒரு 70-க்கு தள்ளிட்டீங்களே\nசீனா அய்யா/அண்ணா/தாத்தா/நண்பரே, உதவிக்கு வாங்க :))))\nவாழ்க வளமுடன் , வல்லி வாழ்த்துக்கள்.\nகாற்றில் வந்த செய்திப்படி வல்லியம்மாவுக்கு இன்று சஷ்டி அப்த பூர்த்தி......\n'சுமங்கலி வதுரிமாஹும்' என்று சொல்ல ஆசைதான் ஆனா, வயதின் காரணமாக வல்லியம்மாவிற்கு நான் இதை சொல்ல முடியாது. அவருக்கு எல்லா நலன்களையும் அருள இறைவனை வணங்குகிறேன்.\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nநன்றி. பெரியம்மா சார்பில் இன்னிக்கு நாந்தான் ஓடியாடணும் போல:-))))\nஆடிட்டர்ன்னா எல்லா'கணக்கை'யும் ஞாபகமா வச்சுக்கணுமா\nபொதுவா, பொம்பளைங்க வயசைச் சொல்றதில்லையாமே:-)))\nஇப்படிப் பொட்டுன்னு உடைச்சுச் சொல்லிட்டீங்க........\nசரி. என் வயசை மனுச வயசுலே சொல்லுங்க பார்ப்போம்.\nஇத்தனைக்கும் நான் மேக்கப் போட்டுக்கற வழக்கமே இல்லையாக்கும்:-)\nஇன்னிக்கு நாந்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா:-))))\nஇன்னிக்கு நான்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா:-))))//////\nயக்கோவ்...என்னிக்குமே நீங்கதான் ஆல் அழகுராஜா.....ச்சே...தட்டுதே....ரா' விற்குப்பக்கத்தில ணி' சேர்த்துக்குங்க\nஅழகோட கூட ஒருத்தர் இருப்பாரே அதான் பெட்ரமாக்ஸ் காண்டிலைப் போக்கடிச்சாரே ....அவர் ரோலிற்கு...\nஹி,ஹி, நான் சொல்லக்கூடாது. உங்களுக்கே தெரியும் - அவரையே போட்டுக்குங்க\nஅதென்ன நியூசிலாண்டா அல்லது மியாவ்லாண்டா ஒரே தொல்லையா இருக்கே சகுனம் பார்க்கற வழக்கமெல்லாம் விட்டாச்சா\nவல்லியக்காவிற்கு என்னுடைய வாழ்த்தைச் சொல்லிடுங்க\nமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))\nஎல்லாம் உங்க ஆசீர்வாதம். வல்லி அமோகமா இருப்பாங்க. இருக்கணும்.\n//அழகோட கூட ஒருத்தர் இருப்பாரே அதான் பெட்ரமாக்ஸ் காண்டிலைப் போக்கடிச்சாரே ....அவர் ரோலிற்கு...\nஹி,ஹி, நான் சொல்லக்கூடாது. உங்களுக்கே தெரியும் - அவரையே போட்டுக்குங்க\nநாங்க யாரும் டிவி பார்க்கறதில்லை.\nஎங்க வீட்டில் நான் முன்னாலே வந்தால்தான் அம்மா வீட்டைவிட்டுக் கிளம்புவாங்க:-)))\nகோபி வாங்க. என்ன லேட்\nவல்லியம்மா இன்னிக்குப் பயங்கர பிஸி:-))))\n//அழகோட கூட ஒருத்தர் இருப்பாரே அதான் பெட்ரமாக்ஸ் காண்டிலைப் போக்கடிச்சாரே ....அவர் ரோலிற்கு...\nஹி,ஹி, நான் சொல்லக்கூடாது. உங்களுக்கே தெரியும் - அவரையே போட்டுக்குங்க\nநாங்க யாரும் டிவி பார்க்கறதில்லை./////\nஎன்ன டீச்சர் ஆல் இன் அழகு ராஜா' வை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, எப்பவும் படங்களில் அவருக்கு நண்பராக வருபவரைத் தெரியவில்லை என்கிறீர்கள் கவுண்டரைத் தெரியும் - செந்திலைத் தெரியாதா\nஅழகுராஜவைத் தெரிந்திருந்தால், 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில், ”என்னண்ணே, இதைப்போய் எரியும்\n” என்று சொல்லிப் பெட்ரொமாக்ஸ் விளக்கின் காண்டிலைப் போக்கிவிடும் செந்திலைத் தெரியாதா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லி, 60 முடிவிலேயாவது உங்க உடல்நிலையிலே கொஞ்சம் கவனமும் வேணும். இறைவன் எல்லா நலங்களையும் தர வேண்டுகிறேன்.\nஅன்பு துளசி இப்போதான் தெரியும்.ரவி,திராச கீதா எல்லாரும் சொன்னாங்க. இந்த அன்புக்கு என்ன பதில் சொல்ல முடியும் அனைத்து நட்புகளும் அப்படியே வளம் குன்றாமல் இருக்கணும்.\nரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.\nகொத்ஸ், சிஜி சார், சுப்பையா சார், மௌலி,கோபிநாத்,சீனா சார், தஞ்சாவூர் அண்ணா,மீனாட்சிப்பாட்டி,\nகயல்விழி,டெல்ஃபின் எல்லோருக்கும் மனசு நிறைஞ்ச நன்றி சொல்லிக்கிறேன்.\nவாழ்க வல்லியம்மா தீர்க சுமங்கலி பவா.இதே இனிமையான பேச்சுடன் நீடுழி வழட்டும் என்று இந்த அ ண்ணன் வாழ்த்துகிறேன். டீச்சர் உங்களுக்கு தெரியுமா இன்று மாலை நானும் கேஆர்ஸும் வல்லியம்மாவை நேரில் போய் வாழ்த்தி விட்டு வந்தோம்.சகோதரன் சீரும் கொடுத்தாச்சு. வல்லியம்மா எங்களுக்கு மைசூர்பாகு,சமோசா,முறுக்கு தட்டை எல்லாம் கொடுத்தாங்களே. பாவம் டீச்சர்.வாயிக்கு வாய் உங்களைப் பற்றித்தான் வல்லியம்மா பேச்சு\nஆடிட்டர்ன்னா எல்லா'கணக்கை'யும் ஞாபகமா வச்சுக்கணுமா\nகொத்ஸு டீச்சர் கிட்டே சொல்லு இங்கேயும் ஒரு ஆடிட்டர் கணக்கு சரியா போட்டு வெச்சி இருக்கார்ன்னு\nவல்லிம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழவும் பீடு வாழவும் முருகப்பெருமானை வணங்குகிறேன்.\nவல்லி அக்கா சிறப்புடன் தான் வாழ்கிறார். அவர் மேலும் சிறப்புடன்\nவாழ எங்கள் நல்லூர் முருகனை வேண்டுகிறேன்.\nநாங்கள் நாய்க்குத் தான் பெயர் வைப்போம் .\nவைதேஹி காத்திருந்ததைக் கவனிக்கவே இல்லை(-:\nஜிகே ஓடியோடி உபசரிச்ச களைப்பில்\nநம்ம வீட்டில் எல்லாத்துக்கும் பெயர் இருக்கு. முதலில் பெயர் அப்புறம்தான் அது ஆணா பொண்ணான்னு பார்க்கிறதுகூட:-))))\nஅதனாலே சில சமயம் பெண்கள் பெயர் ஆண்களுக்கும் போயிரும்:-)\nபொம்மைகளுக்கும் பெயர் வச்சுருக்கேன். சொல்லப்போனா பாத்திரங்களுக்கும் ஒரு செல்லப் பெயர் இருக்கு:-))))\nதம்பி யோகனுக்கும், அன்னா தி.ரா.சவுக்கும்,ராகவனுக்கும்மென் நன்றிகள். நீங்க எல்லோரும்வளமோடு வாழ என் வாழ்த்துகள்\nவல்லிம்மாக்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்...பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் வல்லியே நன்றி சொல்லிருவாங்கன்னு சொல்லிட்டுப்போயிட்டான் இந்த ஜிகே.\nவாங்க தி ரா ச.\n//மைசூர்பாகு,சமோசா,முறுக்கு தட்டை எல்லாம் கொடுத்தாங்களே. பாவம் டீச்சர்.வாயிக்கு வாய் உங்களைப் பற்றித்தான் வல்லியம்மா பேச்சு//\nஹைய்யா மெனுவும் பிடிச்சிருக்கு. அந்தப் 'பேச்சு'ம் பிடிச்சிருக்கு:-))))\nபாப்பி தினமும், ஆன்ஸாக் பிஸ்கெட்டும்\nஒரு சாண் வயிறே இல்லாட்டா......\nவல்லிக்குப் பொறந்த நாளு மக்கா....\nஎன் வழி தனி(மை) வழி:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kuralvalai.com/2007/07/23/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:32:04Z", "digest": "sha1:ATRDTTMKH3A3WKAYWMP5JG4XWAL5WVTT", "length": 24025, "nlines": 181, "source_domain": "kuralvalai.com", "title": "கிரீடம் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nவரிசையாக சில ப்ளாப்புக்கு அப்புறம் அஜித்துக்கு கை கொடுக்க வந்திருக்கும் sweet hit இந்தப் படம். புது இயக்குனர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. Thats why he is known as the man of confidence. டைரக்டர் விஜய் தன் பணியை கரெக்டாக செய்திருக்கிறார். (அஜீத்தை டைரக்ட் செய்யும் விஜய்\n(மலையாள எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனரான லோகிததாஸ் தன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து பிண்ணிய கதையை சிபி மலையாளி 1989இல் கிரிடம் என்ற படமாக டைரக்ட் செய்தார். இதில் மோகன்லாலும் திலகனும் நடித்திருந்தனர். 1990இல் இந்திய அரசின் விருதை பெற்றது இந்தப்படம். 1993இல் இதனுடைய அடுத்த பார்ட்டாக செங்கோல் வெளிவந்தது. மேலும் இதே கிரீடத்தை ஹிந்தியில் ப்ரியதர்சன் ஜாக்கிஷராப்பை வைத்து கர்தீஷ் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.என் மலையாள நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் : இது தான் மலையாளத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படமாம்\n“யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” படத்தின் முடிவில் வரும் இந்த வரிகள் தான் படத்தின் கரு. ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். ஆனால் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். எங்கேயும் யாருக்காகவும் இயக்குனர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. முதல் பாதி திரைப்படம் அசத்தல். காமெடி கதம்பம். விவேக், சந்தானம், சத்யன் என்று காமெடிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் இயக்குனர் டாமினேட் செய்யவிடவில்லை. எந்த காமெடியும் தனி ட்ராக்காக இல்லை. கதையினோடே வருகிறது. விவேக் வழக்கம்போல ஆங்காங்கே நடப்பு செய்திகளை தூவி சிரிக்கவைக்கிறார். “இது ஏட்டையா வீடா” என்று கேட்டுவரும் போன் காலுக்கு, “இல்ல வேட்டையாடு விளையாடு ராகவன் வீடு” என்று கண்களை விரல்களை வைத்து விழித்து -கமலஹாசன் மாதிரி – செய்து காட்டுவது அமர்க்களம்.\nஅஜித் அழகாக இருக்கிறார். அமைதியாக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அழகாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக க்ளைமேக்ஸ் பெரிதாக பேசப்படும். (ஒரு நல்ல நடிகரை இன்னும் சரியாக யாரும் use பண்ணவில்ல என்று தோன்றுகிறது) பாந்தமாக வசனம் பேசுகிறார். No punch dialogues. பாத்தீங்களா, பஞ்ச டயலாக்ஸ் இல்லீன்னாலே நல்ல படமோன்னு நினைக்கவேண்டியிருக்கு முதல் பாதியில் அஜீத்துக்கு நிறைய வேலை இல்லை. அஜீத் த்ரிஷா காதல் அழகாக மலர்கிறது. (ஆனால் அவ்ளோ ஈசியா முதல் பாதியில் அஜீத்துக்கு நிறைய வேலை இல்லை. அஜீத் த்ரிஷா காதல் அழகாக மலர்கிறது. (ஆனால் அவ்ளோ ஈசியா யாரவது லவ் பண்ணவங்க சொல்லுங்கப்பா யாரவது லவ் பண்ணவங்க சொல்லுங்கப்பா என்னோட மரமண்டைக்கு ஏறவேமாட்டேங்குது) த்ரிஷா செம அழகு. உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சம் செம க்யூட். (ஷ்ரேயா இல்லீனா பானு ரசிகர் மன்றத்துக்கு மாறிடலாமான்னு நினெச்சிட்டிருந்தேன், கிரிடம் த்ரிஷாவைப் பார்த்த பிறகு இப்போதைக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. அடுத்து பீமா வேற வருது. பார்ட்டி நாளுக்கு நாள் அழகாகிட்டே வருது ரசிகர் மன்றத்துக்கு மாறிடலாமான்னு நினெச்சிட்டிருந்தேன், கிரிடம் த்ரிஷாவைப் பார்த்த பிறகு இப்போதைக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. அடுத்து பீமா வேற வருது. பார்ட்டி நாளுக்கு நாள் அழகாகிட்டே வருது) த்ரிஷா ஒரு சீன்ல ரொம்ப கொஞ்சராங்க) த்ரிஷா ஒரு சீன்ல ரொம்ப கொஞ்சராங்க அடாஅடா) தண்ணீர் தொட்டிக்குள் அஜீத்துடன் உட்கார்ந்து கொண்டு த்ரீஷா அஜீத்தின் வீட்டு நபர்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட்கள் ஜோர். த்ரிஷா, அஜீத் வீட்டுக்கு வந்து, அவர் வரும் வரை பார்க்கமுடியாமல் தவித்து, அவர் வந்தவுடன் கண்டுகொள்ளாமல் ஆக்ட் கொடுப்பது க்யூட். (ஓவர் ஜொல்லுடா) “அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” பாடலில் த்ரிஷா அவ்ளோ அழகு\n“கனவெல்லாம்” பாடலின் வரிகள் அருமை. ராஜ்கிரணுக்கு இந்த படம் மேலும் ஒரு மைல்கல். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். தவறாக காரைப் பார்க் செய்துவிட்டு, போலீஸ்காரரை அடிக்கும் MLA மகனை, பளார் என்று அறைவதும், வில்லனின் ஆட்களிடம் தனியாளாக சண்டையிடுவதும் கம்பீரம். அந்த fight-sequence நன்றாக இருந்தது. (பிரசாந்த் நடித்த தமிழ் படத்தை நினைவூட்டினாலும் நன்றாக இருந்தது) அப்பா வில்லன்களிடம் அடிவாங்குவதை பார்த்து, அஜீத் பதறி ஓடிவந்து, வில்லனை நன்றாக இரும்புக்கம்பியால் அடித்து துவைத்துவிட்டு, அவன் மூச்சுப்பேச்சில்லாமல் கீழே விழுந்தபிறகு, நடந்துவிட்டதை நினைத்து கையில் வைத்திருக்கும் இரும்புக்கம்பியை பதறி தூக்கியெறிவது அருமை. அஜித் நிறைய இடங்களில் நிறைவாக செய்திருக்கிறார். லவ்விலும் சரி. சண்டையிலும் சரி. குடும்ப பாசத்திலும் சரி. ஓவர் ஆக்ட் இல்லாமல் அளவாக அழகாக செய்திருக்கிறார். costumes, வழக்கம்போல அவருடைய semi-formal ஸ்பெஷல். SI interviewவில் அஜித் செம க்யூட். அந்த shirt. பளிச்சின்னு ஷேவ் செய்யப்பட்ட அந்த முகம். அழகான டை. மறுபடியும் காதல் கோட்டை அஜீத். சொல்லப்போனால் அதைவிட அழகான அஜீத். ஒரு நடுத்தர வர்க்க குடும்பமும், குடும்பத்தின் பாசமும் ஓவர் sentimentஆக இல்லாமல் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. “\nசில காட்சிகள் வழக்கம்போல் இருக்கும் என்று நினைக்கையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. ஆனால் அவ்ளோ பெரிய வில்லன் தனியாகவே எப்பொழுதும் அடிவாங்குவது கொஞ்சம் நெருடல். க்ளைமாக்ஸ் எதிர்பாறாத ஒன்று. வழக்கம்போல எந்த compromiseஉம் டைரக்டர் செய்துகொள்ளவில்லை. அப்படின்னா அப்படித்தான். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் இல்லை. ஓரு இடத்தை தவிற வேறு (அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டது) எங்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. ஹீரோவின் துதி இல்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. மற்றபடி படம் good. GV.Prakashஇன் பின்னனி இசை படம் நெடுகிலும் பாந்தமாக இருக்கிறது, காதுகளை உறுத்தாமல்.\nஒரு தந்தையின் கனவு நிறைவேறாமலே போனது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கிரிமினல்கள் லிஸ்டில், வரதனின் (வில்லன்) போட்டோ கிழிக்கப்பட்டு அதே இடத்தில் சக்தியின் (அஜீத்) போட்டோ ஒட்டப்படுகிறது. “யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” என்ற வரிகள் விஜய் ஏசுதாஸின் கனீர் குரலில் ஒலிக்கிறது. வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது. அது சரி. பிறக்கும்போதே எல்லோரும் குற்றவாளிகளாகப் பிறக்கிறார்களா என்ன\nஎப்போதுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டு, மலையாள ஒரிஜனலைப் பார்க்கும் போது, மலையாள ஒரிஜினல் பெட்டர் என்றுதான் எனக்கு தோன்றும். உதாரணத்திற்கு, அண்ணா நகர் முதல் தெரு. இதன் ஒரிஜினலான “காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்” எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சத்யராஜ்-ஜனகராஜ் (மாதவா எங்கேயோ போய்ட்டடா) காமெடியும் நன்றாகத்தான் இருந்தது இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மோகன்லால்-சீனிவாசன் காம்பினேஷன் அவர்களை விட நன்றாக இருந்ததாகவே தோன்றியது. எனக்கு சீனிவாசனை ரொம்பவும் பிடிக்கும். அதற்கப்புறம், சந்திரமுகி. (நான் சொல்லத் தேவையில்லை) காமெடியும் நன்றாகத்தான் இருந்தது இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மோகன்லால்-சீனிவாசன் காம்பினேஷன் அவர்களை விட நன்றாக இருந்ததாகவே தோன்றியது. எனக்கு சீனிவாசனை ரொம்பவும் பிடிக்கும். அதற்கப்புறம், சந்திரமுகி. (நான் சொல்லத் தேவையில்லை) இப்பொழுது கிரீடம். கிரீடத்தைப் பற்றி என் மலையாள நண்பர் சஜீத்திடம் சொன்னபோது சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மலையாள கிரீடம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.\nPrevious Previous post: யார் முழித்திருக்க போகிறார்கள் – 6\nஅய்யனார் ரசிகர் மன்றம் says:\nஅது எல்லாம் இருக்கட்டும்.எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா\n//வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது// படம் முடிஞ்சு வூட்டுக்கு திரும்ப நடக்கும்போது இது தான் பேசிகிட்டே வந்தோம்..//அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டத// இங்கயும் 🙂\nஏங்க இது 1989லே மலையாளத்துலெ வந்த ‘அதே’ க்ரீடம் தானேமோஹன்லால், & திலகன் நடிச்சது.\n//காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்//காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட் தான் செரி ;-)நல்ல விமர்சனம்\nஎன்னப்பா இது. இளமையா இருக்காருன்னு சொல்லியே படங்களை ஓட வைச்சிருவீங்க போலருக்கு. இங்க இவருன்னா, அந்தப் பக்கம்.. வேணாம் வாயை ரொம்ப கஷ்டப்பட்டு மூடி வைச்சிருக்கேன். இங்க திறக்கிறதாயில்லை. ;)அஜித் நடிச்ச படங்க்ள்ல முகவரி ரொம்ப பிடிக்கும். நீங்க எழுதியிருக்கிறதைப் பார்த்தா, பார்க்கலாம் போலருக்கே. பார்த்திட்டு சொல்லுறேன்.[த்ருஷா… பாத்து. சிங்கப்பூர் மூழ்கப்போவுது. 😉 I can’t stand her.]-மதி\nமதி: ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க எனக்கும் முகவரி ரொம்பப் பிடிக்கும். இந்த அதிரடி ஆக்சன் ஹீரோக்கள் (அட்லீஸ் அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எனக்கும் முகவரி ரொம்பப் பிடிக்கும். இந்த அதிரடி ஆக்சன் ஹீரோக்கள் (அட்லீஸ் அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) பாந்தமாக சாந்தமாக நடித்தால் நமக்கு பிடித்திருக்கிறது. வெறும் குப்பைகளாக கொடுத்ததால், படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தால் கூட, நமக்கு நன்றாக இருப்பதாக தோன்றுகிறது இல்லியா) பாந்தமாக சாந்தமாக நடித்தால் நமக்கு பிடித்திருக்கிறது. வெறும் குப்பைகளாக கொடுத்ததால், படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தால் கூட, நமக்கு நன்றாக இருப்பதாக தோன்றுகிறது இல்லியா Thrisha\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை\nIPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/07/health-problems-that-affect-your-sex-life-000555.html", "date_download": "2018-05-22T23:36:01Z", "digest": "sha1:235GS4PQTUMBLCE4WSDMNAM2DP7A2Q5X", "length": 7989, "nlines": 50, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்! | Health Problems That Can Affect Your Sex Life | பிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்\nபிஸியா இருந்தாலும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும்\nகாம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஉடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பணிச்சூழலினால் ஏற்படும் மனஅழுத்தம் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நீரிழிவு, இதயநோய்கள் போன்றகளும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகளாகின்றன.\nமதுகுடிப்பதாலும், புகைப்பிடிப்பதாலும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுவே உடல் பருமனடைகிறது. இதனால் இதயநாளங்களும் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற இதயநோயாளிகளின் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.\nமனஅழுத்தம் காரணமாக பாலியல் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருக்கும் எனவே இவர்கள் தயங்காமல் மருத்துவர்களை அணுகு ஆலோசனை பெறலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.\nஎப்பொழுது பார்த்தாலும் பணிச்சூழலில் சிக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இப்பொழுது ஐ.டி, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையில் சிக்கித்தவிக்கின்றனர். இதனால் இருபதிலிருந்து முப்பது வயதிற்குள்ளாகவே இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு தவிக்கின்றனர். பெரும்பாலான இளம் தம்பதியர் விவாகாரத்து வரை செல்வதற்கு இதுவே காரணமாகிறது. எனவே எப்பொழுது பார்த்தாலும் பிஸி பிஸி என்று உடலையும், மனதையும் வருத்திக்கொண்டிருக்காமல் ரிலாக்ஸ்ஆக தாம்பத்ய வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க என்கின்றனர் நிபுணர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1.10062/", "date_download": "2018-05-22T23:50:20Z", "digest": "sha1:XA3AZAHFOKCDRERLWJIDCAMSLT4IWWKX", "length": 6026, "nlines": 194, "source_domain": "www.penmai.com", "title": "தோலில் கரும்புள்ளிகள் மாற... | Penmai Community Forum", "raw_content": "\nபச்சைப் பயிரை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமைத் தவிட்டைக் கலந்து தேய்த்துக் குளித்தால், தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறித் தோல் பளப்பளப்பாக\nபருக்கள், கரும்புள்ளிகள் மறைய துளசி\nவெங்காய தோலில் உள்ள சக்தி Health 2 Aug 3, 2016\nபழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா Alternative Medicines 0 Jun 10, 2015\nபருக்கள், கரும்புள்ளிகள் மறைய துளசி\nவெங்காய தோலில் உள்ள சக்தி\nபழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/onam-wishes.58378/", "date_download": "2018-05-22T23:41:44Z", "digest": "sha1:7EFX5SNFMIH55U7QZQSDERRKTGJFPE4Y", "length": 18097, "nlines": 435, "source_domain": "www.penmai.com", "title": "Onam Wishes | Penmai Community Forum", "raw_content": "\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nகேரள மக்களினால் இன்று ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப்பழம்பெரும் பண்டிகைகளில் ஒன்றாக இணங்காணப்பட்டுள்ள ஓணம் பண்டிகைக்கு கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது.அத்தம், சித்திரா, சுவாதி என தொடங்கும் 10 நாள் விழா, பத்தாம் நாள் திருவோணம் எனும் கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கிறது. நான்காம் நாள், ஒன்பது சுவைகளில், ஓண சாத்யா எனும் உணவு தயார் செய்யப்படுகிறது.\nஅன்று புலிக்களி அல்லது கடுவக்களி என அழைக்கப்படும் புலி வேடமிட்ட நடனம் நடைபெறுகிறது. சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்ள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி மகிழ்கின்றனர்.\nஐந்தாம் நாள் கேரளாவின் பாரம்பரியமான படகு போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் கேரள வீட்டுப்பெண்கள் பூக்களினால் ஆன அத்தப்பூ எனும் கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். 10ம் நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாடு செய்து கசவு எனும்சொல்ல கூடிய சுத்தமான வெண்ணிற ஆடையை உடுத்துகின்றனர். அன்று சிறப்பு யானைத்திருவிழா நடைபெறுகிறது. யானைகளுக்கு விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துகிறார்கள்.சிவாலயமொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்ததற்காக எலி ஒன்றுக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை சிவபெருமான் வழங்கியதாகவும், அந்த எலியானது மறுபிறப்பில் மகாபலி எனும் பெயருடன மாமன்னனாக பிறந்து கேரளத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்த போதும், அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டு தோல்வி அடைந்ததால், திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர்.மகாபலி மன்னர் ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணணாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் இந்த பூமையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையை கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.\nஎனினும் தனது நாட்டு மக்கள் மிகுந்த அன்பு வைத்திருப்பதாலும், வருடம் ஒரு முறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டியதாலும் ஒவ்வொரு திருவோணத்திருநாள் அன்றும் மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வந்து, தங்களது வீடுகளுக்கு வந்து செல்வதாக மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், போன்ற அண்டை மாநிலகங்களிலும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணத்தையொட்டி கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.\nதகவல் உதவி : விக்கிபீடியா/Venkatesh​\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/10845", "date_download": "2018-05-22T23:45:47Z", "digest": "sha1:SZDE3ZADMLJ2HRTC7NN3OALKDT634OWP", "length": 5118, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Ikpeshi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10845\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nIkpeshi க்கான மாற்றுப் பெயர்கள்\nIkpeshi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ikpeshi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/11736", "date_download": "2018-05-22T23:46:15Z", "digest": "sha1:DINPZ623NW2WW4MMTA42HC5JCZFHRSHD", "length": 5474, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Kayan, Rejang: Long Badan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11736\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kayan, Rejang: Long Badan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKayan, Rejang: Long Badan க்கான மாற்றுப் பெயர்கள்\nKayan, Rejang: Long Badan எங்கே பேசப்படுகின்றது\nKayan, Rejang: Long Badan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kayan, Rejang: Long Badan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/12627", "date_download": "2018-05-22T23:46:29Z", "digest": "sha1:T4DFAB3MJVAKUV3FQLE2PGYW7OTV5DV4", "length": 5229, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Kwerba: Serikenam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kwerba: Serikenam\nGRN மொழியின் எண்: 12627\nISO மொழியின் பெயர்: Kwerba [kwe]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kwerba: Serikenam\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKwerba: Serikenam க்கான மாற்றுப் பெயர்கள்\nKwerba: Serikenam எங்கே பேசப்படுகின்றது\nKwerba: Serikenam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kwerba: Serikenam தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKwerba: Serikenam பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/13518", "date_download": "2018-05-22T23:45:41Z", "digest": "sha1:75GF73POEOG6BD77CSEERFIIGDBYZVJM", "length": 5581, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Maltese: Gozo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Maltese: Gozo\nGRN மொழியின் எண்: 13518\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maltese: Gozo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMaltese: Gozo க்கான மாற்றுப் பெயர்கள்\nMaltese: Gozo எங்கே பேசப்படுகின்றது\nMaltese: Gozo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Maltese: Gozo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMaltese: Gozo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/32247-2017-01-16-23-42-10", "date_download": "2018-05-22T22:57:52Z", "digest": "sha1:VFOMQ2XKG5URZH4WFHCXENF2MKGTZ6HX", "length": 9592, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "கவிதை குறித்த பொதுவெளி உரையாடல்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nஎழுத்தாளர்: றியாஸ் குரானா வாசகர் வட்டம்\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2017\nகவிதை குறித்த பொதுவெளி உரையாடல்\nபுனைவு வடிவங்களின் பின்புலம் பற்றிப் பேசுதல் - 24.02.2017 ( வெள்ளிக்கிழமை)\nஇடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம்.\nநேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்\n♦ முன்னிலையும் தலைமையும் - றியாஸ் குரானா\n01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா )\n♦ உரையும் கருத்தாடலும் ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் )\n02 றியாஸ் குரானா கவிதைகள்\n♦ உரையும் கருத்தாடலும் ( இளம் எழுத்தாளர், கவிஞர் சாஜித் )\n♦ உரையும் கருத்தாடலும் அம்ரிதா ஏயெம் ( எழுத்தாளர்,விமர்சகர் )\n04 தேன்மொழி தாஸ் கவிதைகள்.\n05 கவிதா லட்சுமி கவிதைகள் ( நோர்வே )\n♦ உரையும் கருத்தாடலும் ஏ.எம் ஷகி ( கவிதாயினி )\n06 ரிஸான் ஸரீப் கவிதைகள்\n♦ உரையும் கருத்தாடலும் லலிதா கோபன் ( எழுத்தாளர்,விமர்சகர் )\n07 ரஹ்மத் ராஜகுமாரன் கவிதைகள், ஏ.கே.முஜாரத் கவிதைகள்\n♦கருத்தும் உரையாடலும் குரல் நியாஸ் ( விமர்சகர் )\n08 அனார் கவிதைகள் (பெருக் கடல் போடுகிறேன்)\n♦ உரையும் கருத்தாடலும் இமாம் அத்னான் ( இளம் புனைவெழுத்தாளர், விமர்சகர் )\nநிகழ்ச்சி நெறியாள்கை : ஏ.நஸ்புள்ளாஹ்\nகள உதவி : ஏ.கே.முஜாரத்\n♦ அதீதிகள் : கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வாளர்கள்.\n# ஏற்பாடு: எறும்புகள் பதிப்பகம், றியாஸ் குரானா வாசகர் வட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://traynews.com/ta/tag/litecoin/", "date_download": "2018-05-22T23:19:25Z", "digest": "sha1:YFAGEDQ2NXTFLYJ3BO2JMPCSCATPDZPO", "length": 5846, "nlines": 62, "source_domain": "traynews.com", "title": "litecoin Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஇல் கிரிப்டோ சந்தை கட்டுப்பாடு 2018\nஏப்ரல் 13, 2018 நிர்வாகம்\nஜேர்மனியின் இல்லை. 2 கிரிப்டோ வர்த்தக பயன்பாட்டின் அறிமுகம் பங்குச் சந்தை திட்டங்களை\nஜேர்மனியின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தையின் fintech கை பின்னர் இந்த ஆண்டு ஒரு Cryptocurrency வர்த்தக பயன்பாட்டை தொடங்க அமைக்கப்படுகிறது.\nபிப்ரவரி 5, 2018 நிர்வாகம்\ndeVere குழு Cryptocurrency வர்த்தக பயன்பாட்டை தொடங்குகிறது\nநைஜல் பசுமை, deVere குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, உலகின் பெரிய சுதந்திரமான நிதி சேவைகள் அமைப்புகளில் ஒன்றான, predicts demand for cryptocurrencies will\nபிப்ரவரி 4, 2018 நிர்வாகம்\nLitecoin (LTC) சார்லி லீ உருவாக்கப்பட்டது, முன்னாள் Google பணியாளர் மற்றும் Coinbase மணிக்கு முன்னாள் பணிப்பாளர் பொறியியல். Litecoin is a\nஜனவரி 17, 2018 நிர்வாகம்\nஜனவரி 9, 2018 நிர்வாகம்\nயார் க்ரிப்டோ தொழில் மிகப்பெரிய நன்கொடையாகும் செய்யப்பட்ட\nஎப்படி ஒரு உத்தரவுகளை எண்ணிக்கையின் படி வைக்கப்படும் ஒரு Cryptocurrency விகிதம் நடவடிக்கைகளை கணித்து இல்லை\nகிரிப்டோ வளர் இளம் பருவத்தினருக்கு\nமே 17, 2018 நிர்வாகம்\nஎப்படி ஒரு உத்தரவுகளை எண்ணிக்கையின் படி வைக்கப்படும் ஒரு Cryptocurrency விகிதம் நடவடிக்கைகளை கணித்து இல்லை\nமே 13, 2018 நிர்வாகம்\nகிரிப்டோ வளர் இளம் பருவத்தினருக்கு\nபுகழ் Cryptocurrencies, அத்தகைய செதில்கள் அடைந்துள்ளது, மிகவும் சோம்பேறி அல்லது மிகவும் மட்டுமே என்று\nமுயன்ற உடன் தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க coi Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க இல்லை வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/09/war-criminal_21.html", "date_download": "2018-05-22T23:40:20Z", "digest": "sha1:PDPBO6MEBNG7CCNDYWC7STOF6QKFJWPD", "length": 15736, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "யுத்தக் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் மைத்திரியின் பெயரும் உள்ளடக்கம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயுத்தக் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் மைத்திரியின் பெயரும் உள்ளடக்கம்\nயுத்தக் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் முன்னதாக உள்ளடக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தப் பெயர் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்க்பபட்ட காரணத்தினால், பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nயுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக கட்டளைகளை பிறப்பித்தவர்கள் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பெயர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் காலப்பகுதியிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமைத்திரிபால சிறிசேனவின் பெயர் உள்ளடக்கப்பட்டால் உள்நாட்டு ரீதியிலும் வெளிநாட்டு ரீதியிலும் ஏற்படக் கூடிய சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் இரு தரப்பின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்படாமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையளார் சயிட் ஹல் ஹூசெய்னின் கருத்துக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் புதிய அரசாங்கத்தின் முனைப்புக்கள் காரணமாக யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்திருந்தால் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.\nயுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களில் ஈடுபட்ட தரப்பினர் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என ஹல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/07/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-22T23:06:30Z", "digest": "sha1:5VJ6AV54AG5NFBMHU4ZP4VYCYKWV5M54", "length": 8313, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "புலம் பெயர்ந்து வாழும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி )அடியார்களுக்கு ….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nபுலம் பெயர்ந்து வாழும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி )அடியார்களுக்கு …..\nமண் பூத்து புகழ் காத்த எம் கண்ணகி தாயாருக்கு புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று ,குடமுழுக்கு , சங்காபிசேகம் ,நடைபெற்று இனிதேறிய இவ்வேளையில் ஆலய திருப்பணிக்காக நிதி உதவிய அன்பர்கள் அனைவருக்கும் எமது பணிவான நன்றிகள் .\nஇவ் ஆலயத்தின் அமைப்பையும் கும்பாவிசேக , சங்காபிசேக நிகழ்ச்சிகளையும் இணையத்தளங்கள் மூலமாக பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள் என நாம் முழுமையாக நம்புகின்றோம் .\nஇருப்பினும் தற்போதைய நிலையில் தினமும் ஆலயத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு இம்மண்டபம் போதுமானது ஆனால் விசேடமான தினங்களில் குறிப்பாக சித்திரா பவூரமி (பறுவம் ) விசாகப் பொங்கல் , பூம்புகார் கண்ணகை அம்பாள் ஊர்வலம் , அத்துடன் தொடர்ந்து வருடா வருடம் நடைபெற இருக்கும் சங்காபிசேகம் போன்ற தினங்களில் பக்தர்கள் நின்று வழிபட இடவசதி போதுமானதாக இல்லை.\nஇவ் ஆலயத்தில் நடந்து முடிந்த கும்பாபிசேக நாட்களுக்கு சிறிதாக ஒரு கொட்டகை வாடகைக்கு அமர்த்தியமைக்கு நாற்பத்தி ஐயாயிரம் இலங்கை ரூபா செலவாகியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது எனவே இவ் ஆலயத்திற்க்கு ஓர் தரிசனமண்டபம் தவிர்க்கமுடியாத அவசியமாக உள்ளது . இம் மண்டபத்தை கட்டி முடிப்பதற்கு ஏறத்தாள எட்டு லட்சம் இலங்கை ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது ,(கும்பாவிசேகம் நடை பெற்று 14 வருடங்கள் சங்காபிசேகம் இடம் பெற்ற பின்பு தான் கும்பாவிசேகம் நடைபெறும் என்பது நீங்கள் அறிந்ததே . அதன் அடிப்படியில் மேற் குறிப்பிட்ட விசேட தினங்களுக்காக இந்த மண்டபத்திணை அமைக்க முன் வந்துள்ளோம் .)\nஅதற்க்கான நிதி உதவியினை புலம் பெயர்ந்து வாழும் சாம்பலோடை கண்ணகை அம்மன் அடியார்களிடம் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் .\nசாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலசபையினர் .\nக . வசீகரன் தலைவர் இலங்கை .0094 776120900\nசி . ஜெயசிங்கம் கனடா ..(1416) 319 0409.\nசி . சிவ ஸ்ரீகுமாரன் சுவிஸ் ..(4143) 4999362.\nமேற்படி மண்டபத் திருப்பணிக்கு நிதி உதவி செய்ய முன்வந்து உள்ளோர் விபரங்கள் …..\n1) சி . ஜெயசிங்கம் கனடா ——50,000.இலங்கை ரூபா\n2) செ. இந்திரன் லண்டன் ——-50,000.இலங்கை ரூபா\n3) பொ. சத்தியமூர்த்தி ————50,000.இலங்கை ரூபா\n4) சி . ஸ்ரீகுமாரன் ———————50,000.இலங்கை ரூபா\n5) சி . யகுலநாதன் ——————-50,000.இலங்கை ரூபா\n6) லி . வீரராகவன் ——————-50,000.இலங்கை ரூபா\n« தோன்றின் புகழொடு தோன்றுக மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காணொளி… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/2017/08/page/3/", "date_download": "2018-05-22T23:21:17Z", "digest": "sha1:MBAAFJRPSJW4ABMN4NELOTQTQRHFNCTR", "length": 7506, "nlines": 159, "source_domain": "exammaster.co.in", "title": "2017 AugustExam Master Page 3 | Exam Master - Part 3", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nDSE –10,11,12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு –செப்டம்பர் 2017 கால அட்டவணை வெளியிடுதல் சார்பு\nபிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nபிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/entertainment", "date_download": "2018-05-22T23:39:56Z", "digest": "sha1:YY57GRJYKKOIB44YJ2TC7A2M67RZU4ZD", "length": 4581, "nlines": 111, "source_domain": "mithiran.lk", "title": "Entertainment – Mithiran", "raw_content": "\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி,...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு வயசு பையன் சிம் காட் ஐ விழுகிட்டான்...\nவிஜய் ஆண்டனி நான்கு வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள சென்டி மென்ட் திரைப்படம் “காளி”. இதை இவரின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கியுள்ளார். அமெரிக்காவில் மிகப்பெரிய வைத்தியராக...\nபிக் பாஸ் சீசன்-2 ஆரம்பம்: மிக விரைவில்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இதனையடுத்து விரைவில்...\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natputanramesh.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-22T23:33:28Z", "digest": "sha1:P6VON7JFY3O7V447ZT2DKZ74GLNKZ5YQ", "length": 40426, "nlines": 138, "source_domain": "natputanramesh.blogspot.com", "title": "நீதிபதிகளாக மாறும் \"அக்மார்க் ஐ.எஸ்.ஐ\" புரட்சியாளர்கள் (\"வினவு\" க்கு எதிர்வினை) | மானுட விடுதலை...", "raw_content": "\nநீதிபதிகளாக மாறும் \"அக்மார்க் ஐ.எஸ்.ஐ\" புரட்சியாளர்கள் (\"வினவு\" க்கு எதிர்வினை)\nமம்தா மாவோயிடுகள் சதியாலோசனை (இன்டியான் வான்கோர்ட்)\nஇந்திய நாட்டின் ஒரிசினல் புரட்சியாளர்கள் யார் என்பதை இன்டர் நெட்டில் தொடர்ந்து அறிவித்து வருகிறது \"வினவு\" என்ற வலைத்தளம். இந்த வினவு தங்களைத் தாங்களே ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்ற \"அக்மார்க் புரட்சியாளர்கள்\" என்று முத்திரைக்குத்திக் கொள்பவர்களின் வலைத்தளமாகவும் செயல்படுகிறது.\nஇந்த வினவு புதிய ஜனநாயகம் இதழிலிருந்து ஒரு கட்டுரையை பிரசுரம் செய்துள்ளது. ஆக்கபூர்வமான எந்த மாற்றையும் எப்போதுமே சொல்லாத, எல்லோரையும் கண்டபடி திட்டினால் பிரபலமாகலாம் என்ற துக்ளக் பாணி அரசியல் செய்துவருகிறது வினவு, பேருந்து கட்டணம் உயர்ந்தால் பேருந்தில் புலம்பிக்கொண்டே செல்லும் பயணி போல இணையத்தில் புரட்சி வரும் என காத்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்களின் கூடாரமாய் காட்சியளிக்கிறது.\nஎல்லோரும் அய்யோக்கியன், நான் மட்டும் நல்லவன் என்று புலம்புவதையும்\nஅரசியல் கட்சிகள் எல்லாம் ஓட்டு பொறுக்கிகள் என்று வார்த்தைகளை பொறுக்கி கதையடிப்பதையும் செய்து வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக \"கோயபல்ஸ்\" பாணியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளது அந்த வலைத்தளம். இதற்கு நல்ல உதாரணம் மேற்கண்ட கட்டுரை \"ஹர்மத் வாஹினி சி.பி.எம் இன் குண்டர் படை\" இந்த கட்டுரையில் எத்துனை பொய்கள் என பார்க்கலாம்...\n//”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.\"//\nஇதுதான் கட்டுரையின் துவக்கம். அதாவது தங்களிடம் குண்டர் படை இருப்பதாக சி.பி.எம் கட்சியே ஒப்புக்கொண்ட அர்த்தம் தொனிக்கும் வார்த்தை விளையாட்டு இது. மாவோயிஸ்டுகள் கொலை செய்ய வந்தால் சி.பி.எம் கட்சியினர் சாகனுமே அல்லாது எதிர்த்து நிற்கக் கூடாது என்ற விருப்பத்தின் வெளிப்பாடு இது. சி.பி.எம் ஊழியர்களை பாதுகாக்க அதில் இருக்கும் இளைஞர்கள் அணி திரண்டால் தவறு. பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி, பீதியை உண்டாக்கி, ஆயுதங்களுடன் மக்களிடம் கொள்ளையடித்த மாவோயிஸ்டுகள் இப்போது விரட்டப்படுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத புலம்பல் இது. இதில் அபத்தமான ஒரு பொய் இருக்கிறது. \"ஹர்மத் வாஹினி\" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்ல..... அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர். அடுத்த பாரா கீழே வருகிறது....\n// \"கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில்\nபழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.\"//\nசி.பி.எம் ஊழல் கட்சி என்று முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட சொல்லத் துணியாத ஒரு பொய்யை கட்டமைத்து அதற்கு பழங்குடியின மக்களின் பேரெழுச்சி என முலாம் பூசி இருக்கின்றனர். ஆனால் நடந்ததை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்பதுதான் அது. மம்தாயிஸ்டுககளான மாவோயிஸ்டுகளின் நோக்கம் அதுதான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கும் ஒரு மக்கள் ஆட்சியை வீழ்ந்த அரசியல் ரீதியாக முடியாது என்ற காரணத்தினால் கொலைபாதக வழியை பின்பற்றுகின்றனர். இது கூட அவர்களது சொந்த புத்தி கிடையாது. 1977 ஆம் ஆண்டு சித்தார்த் சங்கர் ரே என்ற காங்கிரஸ் தலைவர் பயன்படுத்தியதுதான். அதன் விளைவை கங்கிரஸ்காரர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இனிமேல்...\nஇந்தியாவில் அதிகமான மக்களுக்கு நிலங்களை பங்கிட்டு கொடுத்த மேற்குவங்க அரசு தொழில்துறையில் தோல்வி அடைந்து விட்டதாக மம்தாவும் காங்கிரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். தொழிற்துறையில் அந்த அரசு செய்த சாதனைகளை மறைத்துவிட்டனர். மேலும் தொழிற்சாலைகளை துவக்க நிலங்கள் தேவைப்பட்டது. அதற்குதான் சிங்கூர், நந்திகிராம், லால்கர் ஆகிய பகுதிகளில் மக்கள் ஒப்புதலுடன் நிலங்கள் எடுக்கப்பட்டது. ஆனால் மம்தா - மாவோயிஸ்ட் - முதலாளித்துவ ஊடகங்கள் கூட்டணி அமைத்து தொழிற்சாலை அமைக்க அரசாங்கமே நிலங்களை பிடுங்க வருவதாக பொய் பிரச்சாரத்தை செய்தன. நம்பிய அப்பாவி மக்களை ரட்சிக்க வருவதாக ரவுடிகளையும், கொலைகாரர்களையும் திரட்டி, அவர்கள் கையில் செங்கொடியையும் ஆயுதத்தையும் கொடுத்து மம்தா கலவரத்தை தூண்டினார். அங்கிருந்த ஓரிரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த கலவரத்திற்கு வர்க்க சாயம் பூசினார்கள். மாவோவின் தத்துவங்களை வலைத்து திரித்து தத்துவ விளக்கம் கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்\nநூற்றுக்கணக்கான ஊழியர்கள் படுகொலை செய்யாப்பட்டனர். கிட்டதட்ட மூன்று மாதங்கள் மம்தாவின் கட்டளையை ஏற்று மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை, மாநில அரசு மாவோயிஸ்டுகளை பேச அழைத்துக்கொண்டு இருந்ததால் ஆயுதம் ஏந்தவில்லை. இதன் விளைவு சி.பி.எம் கட்சியின் 350 ஊழியர்கள் கொள்ளப்பட்டனர். \"போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி\" என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பழி போட்டு மாம்தாயிஸ்டுகள் ஆடிய கொலைதாண்டவத்திற்கு பதிலடி கிடைக்க துவங்கியதும் அது அரசு பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.\nலால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இப்போது போக்கிடம் இல்லாமல் அலைவதை மம்தாவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களின் ஆயுத பலத்தை வைத்து சில இடங்களை வெற்றி பெற்றார். அவர்கள் இல்லாமல் இனி வெற்றி என்பது சாத்தியமில்லை. \"சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது\" என்று இக்கட்டுரை முலமாக மம்தாவுக்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது வினவு வலைதளம். உண்மையை உணர்ந்த பழங்குடி மக்கள் பேரெழுச்சியால் கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் சி.பி.எம். தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, மம்தா மற்றும் மாவோயிஸ்ட் கட்சியின் குண்டர்படைத் தலைவர்கள் கொலுத்திய அலுவலகங்கள் அவை தற்போது மாவோயிஸ்டுகளால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் வெற்றி ஊர்வலங்களை நடத்தி லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்தனர். இதை கூட வினவு திரித்து எழுதி அற்பசந்தோஷமடைகிறது.\nமாவோயிஸ்டுகளுக்கும் ( பாவம் மாவோ ) வினவுக்கும் மிகவும் பிடித்த மம்தவை தொடர்ந்து புகழ்ந்தால் என்னவாகும் அக்மார்க் புரட்சிகர வினவு மீது அதை படிக்கும் அப்பாவி வாசகர்களுக்கு சந்தேகம் வருமல்லவா அக்மார்க் புரட்சிகர வினவு மீது அதை படிக்கும் அப்பாவி வாசகர்களுக்கு சந்தேகம் வருமல்லவா எனவே தங்களது புகழ்பெற்ற வாசகத்தை பயன் படுத்தி சில வரிகள் \" சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது\" இப்போது மம்தாவையும் விமர்சனம் செய்துவிட்டார்களாம் எனவே தங்களது புகழ்பெற்ற வாசகத்தை பயன் படுத்தி சில வரிகள் \" சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது\" இப்போது மம்தாவையும் விமர்சனம் செய்துவிட்டார்களாம் ஆஹா என்ன அருமை மம்தாயிஸ்டுகள் மக்களிடம் அடிவாங்க முடியாமல் விட்டுவிட்டு ஓடிப்போன கிராமங்களுக்குப் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் வெடிகுண்டுகளுடன் நுழையும் மாவோயிடுகள் பிடிக்கப்பட்டு மக்களால் நையபுடைக்கப்படுவதை வெறு வழி இல்லாமல் உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.\nகடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் மாவோயிஸ்டு குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் சி.பி.எம். கட்சியை சார்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தினர். தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வன்முறையாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என எழுதியும் வருகின்றனர். ஆனால் மேற்குவங்க அரசு மாவோயிஸ்டுகளை பழிவாங்க துடிக்காமல், திசைத்தவரிய அவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க திட்டமிடுகிறது. உண்மை இவ்வாறு இருக்க தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்வதற்கு தொடர்ந்து வினவு போன்ற வலைதளங்களும், பு.ஜ போன்ற பத்திரிக்கைகளும் முதலாளித்துவ பத்திரிக்கைகளையும் தாண்டி பணியாற்றுகின்றன.\nஅதுவும் மேற்குவங்க உளவுத்துறையின் அறிக்கையை, ப.சிதம்பரத்தின் கடிதத்தை யெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுகின்றனர். எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும் மாவோயிஸ்டுகள் என்கிற மம்தாயிஸ்டுகள் கையில் பயங்கர ஆயுதம் இருந்தால் அது புரட்சியின் எழுச்சி மார்க்சிஸ்டுகள் கையில் தடி இருந்தால் அது சமூக பாசிசமாம் எப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆயுதம் அல்ல பிரச்சனை அதை பயன் படுத்தும் தத்துவம்தான் முக்கியம். இதுவரை மேற்குவங்கத்தில் நிலபிரபுகளான காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சியை சார்ந்த நிலபிரபுக்கள் எத்தனையோ அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முடியாத அல்லது விரும்பாத, அவர்களை நோக்கி சுட்டு விரலைக்கூட நீட்டாதவர்கள் அங்குள்ள மாவோயிஸ்டுகள். ஆனால் உழைப்பாளி மக்கள் கையில் நிலங்களை கொடுத்து நிலபிரபுகளின் கொட்டத்தை அடக்கிய மார்க்சிஸ்டுகளை அழித்தொழிப்பது எந்த வர்க்க நலனை காக்க என்பதை தமிழக அக்மார்க் புரட்சியாளர்கள் விலக்குவார்களா எப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆயுதம் அல்ல பிரச்சனை அதை பயன் படுத்தும் தத்துவம்தான் முக்கியம். இதுவரை மேற்குவங்கத்தில் நிலபிரபுகளான காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சியை சார்ந்த நிலபிரபுக்கள் எத்தனையோ அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முடியாத அல்லது விரும்பாத, அவர்களை நோக்கி சுட்டு விரலைக்கூட நீட்டாதவர்கள் அங்குள்ள மாவோயிஸ்டுகள். ஆனால் உழைப்பாளி மக்கள் கையில் நிலங்களை கொடுத்து நிலபிரபுகளின் கொட்டத்தை அடக்கிய மார்க்சிஸ்டுகளை அழித்தொழிப்பது எந்த வர்க்க நலனை காக்க என்பதை தமிழக அக்மார்க் புரட்சியாளர்கள் விலக்குவார்களா அவர்களின் கையில் இருக்கும் ஆயுதம் வரட்டு தத்துவத்தின் பிடியில் இருப்பதால் உழைப்பாளி மக்களை கொல்கிறது, கொள்ளையடிக்கிறது. இந்த உண்மை தெரிந்தும் மார்க்சிஸ்டுகள் மீது குற்றம் சுமத்தி தண்டனை வழங்கும் நீதிபதிகளாக நமது தமிழக ஐ.எஸ்.ஐ புரட்சியாளர்கள் மாறிவருவது வருத்தத்திற்கு உரியது.\nதொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வந்த கோயபல்ஸ் என்ன ஆனான் என்பதை உலகம் அறியும் ஆனால் வினவு\nயாரும் விடைகளைத் தேட விடமால் வினவிக்கொண்டே காலத்தை ஓட்டி முடித்துவிட முயல்கிறவர்களுக்கு தத்துவம், அரசியல், நடப்பு ஆகிய மூன்று தளங்களிலும் நின்று எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள். மார்க்சிஸ்ட்டுகளை எதிர்ப்பது ஒரு கவர்ச்சியாகிவிட்டது.\n\\\\\\ஹர்மத் வாஹினி\" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்லது அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர்\\\\\\ இந்த வரிகள் தவறான பொருள் தருகின்றன. “... சி.பி.எம். கட்சி சார்பானது அல்ல...” என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திருத்திடுக.\nகுட்டிச்சுவர் பார்ட்டியான வினவு கம்பெனிகளின் பித்தலாட்ட அரசியலை தோலுறித்துள்ளது இக்கட்டுரை\nதோழர் நாராயணன் தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.. உங்களை போன்ற தோழர்கள் எழுதத் துவங்குவது மிகவும் உதவியாக இருக்கும்.\nதோழர் குமரேசன் தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.. தங்களின் திருத்தம் சரியானதுதான். திருத்திவிட்டேன். நன்றி. அது எழுத்து பிழை. தொடர்ந்து மார்க்சிச்டுகளை குறிவைத்து தாக்கும் வினவு பார்ட்டிகள் இத்தகைய எதிர்வினைகளுக்கு கள்ள மவுனம் சாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருவேலை இதற்கு பதில் அல்லது எதிர்விணை என்ற பெயரில் வசைமாறி பொழியத்துவங்குவார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள்.\nதோழர் புதூர் சிபி வணக்கம். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அவர்கள் குறித்த உங்கள் கருத்து மிகவும் சரி.\nதோழ‌ர் அருமையான‌ க‌ட்டுரை.இந்த‌ க‌ட்டுரைய‌ பாத்த‌ வின‌வுக்கு வ‌யிறு வீங்கி இருக்கும்.....என்ன‌ ப‌ன்ன‌ குடிகார‌னுக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌ அடிவாங்கிதான‌ ஆவ‌னும்.அதுமாதிரி தான். C.P.M .எதிர்பு வ‌ந்துட‌ எதாவ‌து எழுதுவ‌து தான் அவ‌ர்க்ளின் நோக்க‌ம் ......வாட‌ பேசுவோம்னா போதும் எங்க‌ போவானுக‌னு தெரிய‌து........\nவினவு “புரட்சியாள்ர்கள்” மம்தா வை ஆதரிக்கும் நிலையில் இருக்கிறார்கள். மம்தா யாருடைய நலன்களுக்காக அரசியல் நடத்துகிறார் என்பது அவர்களுக்கு தெரியாதா\nமக்களை மிரட்டிஆதரவு பெற்ற மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தற்போது மேற்குவங்கத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். வேற எந்த மாநிலத்திலும் ஆளும் அரசியல் கட்சிகள் இந்த பயங்கரவாதிகளுகெதிராக மக்கள் இயக்கம் நடத்தியதில்லை.\nவன்முறையே புரட்சி எனும் போது, கொள்கையே கேள்விக்குறியாகிறது கொண்ட கொள்கை காலப்போக்கில் திரிந்து, அடையாளமே வினவாகிறது கொண்ட கொள்கை காலப்போக்கில் திரிந்து, அடையாளமே வினவாகிறது (போலிப் பட்டம் - உபயம்: வினவு (போலிப் பட்டம் - உபயம்: வினவு\nஇந்தியாவில் மாவோ தீவிரவாதம், கம்யூனிசத் தொட்டிலில் வளர்ந்ததுதானே\nவளர்த்த கடா மாரில் பாய்கிறது\nநம்மைப்பார்த்து 'வினவு' 'வினவு' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. ஆனால் வினவினால் எந்த விடையும் கிடைக்காது, மாறாக வசைமொழிதான்....\nஅரசியல் வரலாறு சாதி மதம் வேலை சர்வதேசியம் நூல் அறிமுகம் கல்வி செய்திகள் சினிமா\nவிடுதலைப் போரில் பெணகள் - 1\n1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...\nவிடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு விழும்போது விதையாய் விழு இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...\nவிடுதலைப்போரில் பெண்கள் - 19 ...\nவிடுதலைப் போரில் பெண்கள் - 3 போரிடு இல்லையேல் அழிந்திடு : கிட்டூர் ராணி சென்னம்மா ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர,...\nதி.மு.க. எனும் அரசியல் ஆக்டோபஸ் : ஆனந்த விகடன்\nப.திருமாவேலன். படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன் க ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக...\nவேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்\nவிடுதலைப் போரில் பெண்கள் - 2 1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல...\nதிமுக குடும்ப முன்னேற்ற கழகமா: கருணாநிதி ஆவேசம்\nதமிழக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் திமுக குடும்ப முன்னேற்ற கழகமல்ல என்பதை கோபத்துடன், ஆழமாக, ஆணித்தரமாக, அழுத்தந்திருத்த...\nபுலம்பெயர் பிரச்சனைகள் குறித்த சில குறிப்புகள்..\nகுறிப்பு - ஒன்று ஆதிமனிதகுலம் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறது. இயற...\nடுபாக்கூர் பாபா ராம்தேவ் - ஜோக்கு - கோரிக்கை - பார்வை\nயாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே அவரு எவ்வளவு பெரிய (அப்பாடக்கர்) யோகி தலைகீழ நிக்க...\nநாவரசு கொலையும் 15 ஆண்டுகால காத்திருப்பும்\nஇந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது நாவரசு படு...\nமாற்றம் வரும் என்று நினைத்து ஏதும் செய்யாமல் இருப்பது மாற்றத்தை தாமதப்படுத்தவே உதவும், மாற்றம் நடந்திட உன் அசைவில் முதலிம் மாற்றம் வேண்டும் நண்பனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11797", "date_download": "2018-05-22T23:38:35Z", "digest": "sha1:VFWT6HQAEUTMBTPYNJPZONJCQ2OBQMXV", "length": 6198, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "24-04-2018 Today special pictures|24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 12-ஆக உயர்வு\nகாவல் நிலையம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்\nநாகதோஷம் போக்கும் விருப்பாட்சி ஆறுமுக நயினார்\nநரசிம்மர் தரிசனம் நாளெல்லாம் நன்மை தரும்\n24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நீர்வரத்து குறைந்ததால், சோலையார் அணையின் பெரும்பகுதி மண்திட்டாக காட்சி அளிக்கிறது.\n23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்\nஅமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி\nபோர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 12-ஆக உயர்வு\nகாவல் நிலையம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் விவரம் கேட்டு கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpscworld.com/2016/10/blog-post_30.html", "date_download": "2018-05-22T23:09:11Z", "digest": "sha1:IYOHLFQKOJOSH5DPSUYLQZAOX2PYXVQU", "length": 11218, "nlines": 56, "source_domain": "www.tnpscworld.com", "title": "தமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்", "raw_content": "\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nவாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் உருசியம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்றர். பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். இவருடைய பாடல்கள் 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம் வெளியிட்ட 'புதுத்தமிழ்க் கவிமலர்கள்\" என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.\nபிரெஞ்சு மொழியாற்றலைப் பயன்படுத்தி, \"தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி\" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.\n\"செவாலியர்\" என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். பிரெஞ்சு மொழியில் வல்லவர். இவருக்கு \"கவிஞரேறு\", \"பாவலர் மணி\" என்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nபாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான கவிஞர்களில் இவரும் ஒருவர்.\nஇவருடைய பாடல்களில் இயற்கை புனைவு இயற்கையாவே வந்தமைந்திருக்கும். இக்காரணத்தாலேயே இவரை \"தமிழகத்தின் வேர்ட்வொர்த்\" என பாராட்டுகின்றனர்.\nவாணிதாசனின் கவிதை வளத்தை உணர்ந்து திரு.வி.க. அவர்கள் திரு. வாணிதாசன் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று கூறினார். மயிலை சிவமுத்து \"தமிழ்நாட்டுக் தாகூர்\" என்று புகழ்ந்துரைத்தார். தமிழ்நாடு அரசுக் கவிஞரான இவரின் நூல்கள் அனைத்தும் தற்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.\nகவிஞர் ஏறு வாணிதாசன் அவர்களின் படைப்புகள்:\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpscworld.com/2017/12/4-2083.html", "date_download": "2018-05-22T23:16:39Z", "digest": "sha1:C34HLTNXPMDDXB2VHKXASUCQKMOSZK44", "length": 11661, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4 ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி 13.12.2017 வரை 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. பின்னர் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் பாதிப்பு காரணமாக கடைசி தேதி 20.12.2017 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடைசி நாளான 20.12.2017 அன்று வரை 20.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் கூடுதலாக 9,040 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு 11.34 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.48 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும் 54 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் தேர்வுக்கட்டணத்தை இன்று (21.12.2017) நள்ளிரவு வரை ஆன்லைனில் (Online) செலுத்தலாம். விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் \"APPLICATION STATUS\" என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in ல் உள்ளன.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/08/2500.html", "date_download": "2018-05-22T23:36:58Z", "digest": "sha1:F7B6UJ2R3Y7N374KJOANZO4SK5WKEBC7", "length": 13249, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "வன்னியில் பலியான 2500 இந்தியப்படை- வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவன்னியில் பலியான 2500 இந்தியப்படை- வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்\nby விவசாயி செய்திகள் 00:55:00 - 0\nதமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்\nஇறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களை வெள்ளைக் கொடியுடன் சரண் அடையும் படி கூறி\nசிங்கள படைகளின் எல்லைக்குள் அழைத்து வந்து கொலைகள் புரிந்ததில் இந்தியாவின் முக்கிய பங்கு இருந்துள்ளது.\nஇந்தியா றோக்கு வேலைசெய்த றோ உளவாளியாக கருதப்படும் வீரப் பாண்டியரும் வானொலி அடிகளார் , பெண் கனியாள் போன்றவர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள் இவர்கள் தான் இந்த ஏற்பாடுகளை தீவிரமாக புரிந்தவர்களில் அடங்குகிறார்கள்.\nஇறுதி போரில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனையும் தளபதி பொட்டு அம்மானை உயிருடன் பிடிப்பதற்கு என இந்தியாவின் சிறப்பு அணியினர் மூன்று பிரிவுகளாக களம் இறக்க பட்டிருந்தனர் அவர்களில் கிட்ட தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை தமிழீழ களத்தில் பலியாகினர் இந்த வீர செயலை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி காட்டினர்\nஅதன் பின்னர் சில காட்சிகள் களத்தில் மாற்றமடைந்தன , நம்பவைக்க பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் இந்திய மற்றும் சிங்கள வெறியர்களால்\nஇந்த விடயங்களின் சில ஆவணங்கள் சிலரிடம் சிக்கியுள்ளதாம் அது எப்போது வெளி வரும் என்பது தான இப்போதுள்ள\nகேள்வி .இப்படியான அவர்களின் மயான அமைதி பல குழப்பங்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதுடன் குழப்பங்களுக்கு விடையும் கிடைக்கவில்லை ...\nஉன்மைகள் என்றோ ஒருநாள் உலகிற்கு தெரியவரும்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-05-22T23:26:03Z", "digest": "sha1:56T23YLR4A2EDVGD3S4I3DKSQ3UVGHP4", "length": 82952, "nlines": 623, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிகாகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅடைபெயர்(கள்): காற்றாடும் மாநகர் (The Windy City), இரண்டாம் மாநகர் (The Second City), ஷி நகரம் (Chi Town), பெரிய தோள்களின் நகரம் (The City of Big Shoulders), நகரம் 312 (The 312)\nகுறிக்கோளுரை: \"Urbs In Horto\" (இலத்தீன்: பூங்காவிலுள்ள நகரம்), \"I Will\" (நான் செய்வேன்)\nசிகாகோலாண்ட் மற்றும் இலினொயில் நகரின் அமைவிடம்\nசிகாகோ (Chicago, ஐபிஏ:ʃɪˈkɑːgoʊ) என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி சிகாகோ நிலப்பரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்[1].\nஇந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் ஒன்றான, இந்நகர்[2], 1833 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலக்கட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த, போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு, மிகக்குறுகிய காலக்கட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர்[3].\nசிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. சிகாகோ மாநகர் 1960-1970களில் இரயில்வே சார்ந்த கருவிகள் தயாரிக்கும் தொழிலில் முதன்மைபெற்று விளங்கியது.\n6.3 கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள்\nசிகாகோ என்ற பதம் சீக்காக்கா என்ற மயாமி-இலினொய் மொழி பதத்திலிருந்து, காட்டு வெங்காயம் எனப் பொருள்படும். முதலில் இப்பகுதியில் குடியேறிய பிரான்சு நாட்டவர் பிரென்சு மொழியில் “சீக்காக்கா” என்ற சொல்லை திரித்து \"சிகாகோ\" கூறியதாக அறியப்படுகிறது[4][5]. சிகாகோ என்ற சொல் முதலில் இந்நகரில் நடுவே பாயும் ஆற்றை குறிக்கவே பயன்பட்டது. பின் அப்பெயரே அந்நகரின் பெயராகவும் ஆக்கப்பட்டது.\n18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, போடோவாட்டமி இன பழங்குடியின்ரே இப்பகுதியில் வசித்து வந்தனர். இம்மக்கள், இப்பகுதியை மயாமி இன மக்களிடத்திலிருந்தும், மெசுவாக்கி இன மக்களிடத்திலிருந்தும் கைப்பற்றியிருந்தனர். சிகாகோ மாநகரில் முதன்முதலாக குடியேறிய பெருமை எயிட்டி நாட்டினரான ஜீன் பேப்டைஸ் போன்றி சாபில் என்ற ஆப்பிரிக்க-பிரெஞ்சு இனத்தவரை சாரும். இவர் 1770 ஆம் ஆண்டு, அந்நகருக்கு குடியேறி, பின், ஒரு போடோவாட்டமி இனப் பெண்ணை மணந்து, இப்பகுதியில் முதலாவது வாணிப சாலையை நிறுவினார்.\n1803 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் தனது டியர்பான் கோட்டையை கட்டியது. 1812 ஆம் ஆண்டு நடந்த டியர்பான் கோட்டை படுகொலையின்போது நடந்த போரின் முடிவில் டியர்பான் கோட்டை தகர்க்கப்பட்டது. பின் 1816 இல் அமெரிக்க அரசுக்கும், ஒட்டாவா, ஒச்பாவா, போடோவாட்டமி இன மக்களுக்குமிடையான செயின்ட் லூயிஸ் ஒப்பந்தத்தின் படி சிக்காகோ நிலப்பகுதி அமெரிக்க அரசின் கட்டுபாட்டுக்குள் வந்தது. 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கணக்கெடுப்பின்படி சிகாகோ நகரின் மக்கள்தொகை 350 ஆக இருந்தது.\nசிகாகோ அமெரிக்காவின் கிழக்கு பகுதிக்கும் மேற்கு பகுதிக்கும் இடையான முக்கிய போக்குவரத்து மையமாக வளர்ந்தது. 1836 ஆம் ஆண்டு, சிகாகோ மாநகரின் முதலாவது தொடருந்து பாதையான சிகாகோ ஐக்கிய தொடருந்து பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1848 ஆம் ஆண்டு முதல் உபயோகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு, இலினொய் - மிச்சிகன் கால்வாய் அமைப்புகளும் உபயோகத்திற்கு வந்தன. இக்கால்வாய் அமைப்பின் மூலம், அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள வழி பிறந்தது. நகரப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தமையால், நகர மக்கள்தொகை உயர்ந்தது. இந்நகரில் சிறந்து விளங்கிய தொழிற்சாலைகளாலும், சில்லறை வணிக துறையாலும் இநநகர அமெரிக்காவின் மத்திய-மேற்கு நகரங்களில் தலைசிறந்த நகரமாக வளர்ந்து, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கு வகித்தது.\nமுதல் நூறு ஆண்டுகளில் சிகாகோ மாநகர் அடைந்த வளர்ச்சி உலக நாடுகளை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. 1890 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாற்பது ஆண்டு காலத்தில், இந்நகரின் மக்கள்தொகை சுமார் 30,000 இருந்து 1 மில்லியனுக்கும் அதிகமானது. 19ம் நூற்றாண்டின் முடிவில், சிகாகோ மாநகர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் என்னும் பெருமையை பெற்றது[6][7].\nபொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக இருந்தாலும், பல பெருநகர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் கழிவுநீர் வடிகால் வசதி சிக்காகோ நகரையும் பாதித்தது. சிக்காகோ நகரின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும், மிச்சிகன் ஏரியிலேயே அந்நகரின் கழிவு நீரும் பாய்ந்தமையால், நகர மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குரியதானது. இப்பிரச்சனை நிவிர்த்தி செய்யும் பொருட்டு, 1856 ஆம் ஆண்டு, சிக்காகோ நகரின் குடிநீர் குழாய்கள் ஏரியினுள் 3 மைல் தொலைவு கொண்டு செல்லப்பட்டன[8]. இதன்மூலம், நகரின் கழிவுநீர் கலக்காத குடிநீர் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ககப்பட்டது. இத்தீர்வு சிலகாலம் பயன் தந்தாலும், சிக்காகோ ஆற்றின் வெள்ள காலங்களில் பயன்தரவில்லை. சிக்காகோ ஆற்றின் பெருவெள்ளங்கள், கரைக்கு அருகாமையில் படிந்திருந்த சாக்கடையை குடிநீர் மொண்டு வரும் குழாய்களின் அருகே கொண்டு சென்றமையால் மீண்டும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு, இப்பிரச்சனையின் நிரந்தர தீர்வாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிக்காகோ நகரின் கழிவுநீரை மிச்சிகன் ஏரிக்கு கொண்டு செல்லும் இலினொய் ஆற்றின் திசையை எதிர்புறமாக திருப்பி, கழிவுநீரை பல கால்வாய்களின் மூலம், மிசிசிப்பி ஆற்றில் கலக்கப்பட்டது. ஆற்றின் போக்கை முழுவதுமாக எதிர்புறம் திருப்பும் இத்திட்டம், அந்நாள்களில் பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக குறிப்பிடபட்டது.\n1871 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிகாகோ மாநகர தீயின் விளைவாக நகரின் மூன்றில் ஒரு பகுதி தீக்கிரையானது. கிட்டத்தட்ட அனைத்து வணிகக் கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின[9]. நகரை மீண்டும் நிறுவும் பணி துரிதமாக செயல் படுத்தப்பட்டது. உலகின் முதலாவதாக எஃகு தூண்களை கொண்டு உருவாக்கப்பட்ட பல வானளாவிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன.\n1893 ஆம் ஆண்டு சிகாகோ மாநகரில் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலக கொலம்பிய கண்காட்சி நிகழ்ந்தது. இன்றைய ஜாக்சன் பூங்காவில் நடந்த இக்கண்காட்சியை உலகம் முழுவதும் இருந்து வந்த சுமார் 27.5 மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்[10].\n1892 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகம் நகரின் தெற்கு பகுதியில் நிறுவப்பட்டது. சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் தொழில்வளம் பெருகியதால், ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க–அமெரிக்கர் தெற்கு மாநிலங்களிலிருந்து குடியேறினர். இக்குடியேற்றத்தினால் பல்வேறு கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜாஸ் இசையின் மையமாக சிக்காகோ நகர் கருதப்பட்டது[11].\n1933 ஆம் ஆண்டு சிக்காகோ மாநகர முதன்மையர் ஆன்டனி செர்மாக் மயாமி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇரண்டாம் உலகப்போரின் போது யப்பான் நாட்டில் வீசப்பட்ட அணுகுண்டின் தொடக்கநிலை ஆராய்ச்சி நிலையமாக விளங்கிய சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் என்றிக்கோ பெர்மி தலைமையில் முதலாவது கட்டுப்படுத்தப்பட்ட அணுகரு விளைவு நிகழ்த்தப்பட்டது.\nசிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம். 108 அடுக்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1974ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.\n1955 ஆம் ஆண்டு மாநகர முதன்மையராக ரிச்சர்ட் ஜே. டாலெ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் எற்பட்ட பல பொருளாதார மற்றும் சமுதாய மாற்றங்களினால், பெரும்பான்மையான நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் நகரத்தை விட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இவரது ஆட்சிகாலத்தில், பல முன்னேற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சியேர்ஸ் கோபுரம், மெக்கொர்மிக் இடம், ஓ ஹார் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டன. ரிச்சர்ட் ஜே. டாலெயின் மறைவுக்குபின் மைக்கேல் அந்தோனி பிலான்டிக் மாநகர முதன்மையராக பொறுப்பேற்றார்.\nதற்போது சிகாகோ மாநகர முதன்மையராக மறைந்த ரிச்சர்ட் ஜே. டாலெயின் மகனான ரிச்சர்ட் எம். டாலெ பணியாற்றுகிறார். நகரில் ஏழை மக்களை கட்டாயத்தின் பெயரில் நகரை விட்டு இடம் பெயர்த்த மாநகர முதன்மையர், சில நல்ல முன்னேற்ற பணிகளையும் செய்து வருகிறார்.\nசிகாகோ மாநகர் – குளிர்காலத்தில் வானிலிருந்து\nசிகாகோ மாநகர், இலினொய் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள மிச்சிகன் ஏரி யின், தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்நகரினூடே சிகாகோ ஆறு மற்றும் காலுமட் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. சிக்காகோ நகரின் தூய்மைபடுத்தப்பட்ட கழிவுநீரைக் கொண்டு செல்லும் சிகாகோ சுகாதார மற்றும் கப்பல் கால்வாய் சிகாகோ ஆற்றின் வழியே டேஸ் பிளையன்ஸ் ஆற்றைக் கலக்கிறது.\nசிகாகோ மாநகரின் வரலாறும் பொருளாதாரமும் மிச்சிகன் ஏரியை மையமாக கொண்டே இயைந்தது[12]. முற்காலத்தில் சிகாகோ ஆறு சரக்கு கப்பல் போக்குவரத்துதளமாக உபயோகப்படுத்தப்பட்டாலும், இந்நாட்களில், சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு நகரின் தெற்கே அமைந்துள்ள சிகாகோ துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது. ஏரியின் அருகாமையில் அமைந்திருப்பதால், நகரின் காலநிலை, குளிர்காலத்தில் மிகக்குளிராகவும், கோடைகாலம் மிகவெப்பமாகவும் அமைகிறது.\nசிகாகோ மாநகரின், ஏரிக்கரை சாலை மிச்சிகன் ஏரியையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் அருகே ஏரிகரையில் பல அழகிய பூங்காகள் அமைந்துள்ளன. அவையாவன லிங்கன் பூங்கா, கிராண்ட் பூங்கா, பர்ன்காம் பூங்கா மற்றும் ஜாக்சன் பூங்கா. சுமார் 29 பொது மணல்வெளிகள் ஏரிகரைகளில் காணப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதிக்கு அருகே செயற்கையாக நீட்டப்பட்டுள்ள நிலப்பரப்பில், ஜோர்டைன் நீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுலா இடமான கப்பல் திண்டு, அருங்காட்சியக வளாகம், விளையாட்டு மைதானமான சோல்சர் ல்ட்டு, ஆகியவை அமைந்துள்ளன.\nகோடைகாலம் மித வெப்பமாகவும், ஈரப்பதத்தை கொண்டதாகவும் காணப்படுகிறது. சராசரி வெப்பநிலை சுமார் 65 °F (18 °C) இருந்து 83 °F (28 °C) வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் மிகக் குளிரானதாகவும், பனி விழும் காலமாகவும், பெரும்பான்மையான நீர்நிலைகள் உறையத் தக்கதாகவும் இருக்கிறது. வசந்த காலமும், இலையுதிர் காலமும் மிக இதமான காலநிலையை கொண்டுள்ளது. சிகாகோ மாநகரின் ஆண்டு மழையளவு சராசரியாக சுமார் 34 அங்குலம் ஆகும். கோடைகாலமே பெரும்பான்மையான மழை பெறுகிறது[13]. குளிர்காலத்தில் மழைக்கு பதிலாக பனி மூலம் நீர் கிடைக்கிறது. சிகாகோ மாநகர் மிகக்குளிரான ஆண்டாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள 1929-20 ஆண்டில், பனி வீழ்ச்சி சுமார் 114 அங்குலமாக இருந்தது.\nசிகாகோ மாநகர் - தட்பவெப்பச் சராசரி\nஉயர் சராசரி °F (°C)\nதாழ் சராசரி °F (°C)\nமூலம்: இலினொய் மாநில காலநிலை தகவல் [14] July 2007\nஆட்லர் கோளரங்கத்திலிருந்து சிகாகோ நகர வானலாவிகளின் காட்சி, ஷெட் கடல்காட்சியகம் முதல் கடற்படை தளம் வரை\nசிக்காகோ ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கட்டிடங்கள்.\nவடக்கு மிச்சிகன் அவென்யு பாலத்திலிருந்து – எதிரே தெரிவது விரிக்கிலி கட்டிடம், தூரத்தில் சான் ஃகன்காக் மையம்\n1871 ஆம் ஆண்டில் நடந்த சிகாகோ மாநகர பெருந்தீ விபத்தின் காரணமாக நடைபெற்ற மறுகட்டமைப்பின் மூலம் கட்டடக்கலையில் சிக்காகோ நகர் மாபெரும் வளர்ச்சி கண்டது. இவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்நகருக்கு இடம்பெயர்ந்த அமெரிக்காவின் தலைசிறந்த கட்டடகலை வல்லுனர்களே.\n1885 ஆம் ஆண்டு, முதலாவதாக எஃகு கொண்டு கட்டப்பட்ட வானளாவிய கட்டிடம் சிகாகோ மாநகரில் கட்டப்பட்டது. இன்று, சிகாகோ மாநகரின் வானளாவிய கட்டிடங்களின் தொகுதி உலகப்புகழ் பெற்றதாக விளங்குகிறது[15]. தற்காலத்தில் சியேர்ஸ் கோபுரம், Aon மையம் மற்றும் சான் ஃகன்காக் மையம் ஆகியவை உயரமான கட்டிடங்களாக விளங்குகின்றன[16]. இந்நகரின் ஏரிக்கரையின் அருகாமையில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் நவின கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. நகரின் தெற்கு பகுதியில் பெரும்பான்மையான தொழில் துறை நிறுவனங்கள் தம் ஆலைகளை அமைத்துள்ளன. சிக்காகோ நகரில் பல புதிய வானளாவிய கட்டிடங்களை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவைகளாக கருதப்படுவன: வாட்டர்வியூ கோபுரம், சிகாகோ ஸ்பயர், டிரம்ப் சர்வதேச விடுதி மற்றும் கோபுரம்.\n1837 ஆம் ஆண்டு சிகாகோ மாநகர் நிறுவப்பட்டபோது அதன் இலக்கு வாசகமாக அமைக்கப்பட்ட \"Urbs in Horto\" என்ற இலத்தின் மொழி வாக்கியம் “பூங்கா நகரம்” என்ற பொருள் தரும். இவ்வாக்கியத்தை மெய்பிக்கும் வகையில் சிக்காகோ மாநகரில் 552 பூங்காக்கள், சுமார் 7300 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர 33 ஏரி மணல்வெளிகள், ஒன்பது அருங்காட்சியகங்கள், 16 சரித்திர புகழ்பெற்ற ஏரிக்காயல்கள், 10 பறவை மற்றும் வனவிலங்கு காப்பகங்கள் ஆகியவை சிக்காகோ நகருக்கு பெருமை சேர்கின்றன. சிக்காகோவின் மிகப்பெரிய பூங்காவான லிங்கன் பூங்கா, ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்களை கவர்திழுக்கிறது[17]. நகரின், பூங்கா மறுவடிமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் திட்டத்தின் மூலம் பூங்காக்கள் புது மெருகுடன் விளங்குவதுடன், பல புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய பூங்காக்களான பிங் டாம் நினைவு பூங்கா, டூசாபில் பூங்கா, மில்லியேனியம் பூங்கா ஆகியவை கண்டுகளிக்க கூடியவை.\nஃபியில்டு அருங்காட்சியகம் – ஆப்பிரிக்க யானைகளின் தத்துருபமான சிற்பம்\nஷெட் மீன் காட்சியகம் முகப்பு\nஆண்டுதோறும் சிகாகோ மாநகர் சுமார் 44.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.[3] பல உயர் தர வணிக மையங்கள், ஆயிரக்கணக்கான உணவகங்கள், கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள கட்டிடங்கள் ஆகியன சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் அமசங்களாக அமைகின்றன. சிக்காகோ நகர் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சுற்றுலா மையமாக விளங்குகிறது[18].\nசெயற்கையாக சுமார் 3,000 அடி நீளத்தில் ஏரியினருகே கட்டப்பட்ட கப்பல் திண்டு (Navy Pier) பகுதியில் பல வணிக மையங்கள், உணவகங்கள், அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. மேலும், கப்பல் திண்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள 150 அடி உயரமுள்ள ராட்டினம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சம் ஆகும். கப்பல் திண்டு பகுதிக்கு வருடம்தோறும் 8 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்[19].\nபுதிய நூற்றாண்டை வரவேற்க்கும் குறிக்கோளுடன் கட்டப்பட்ட மில்லியேனியம் பூங்கா, பல அழகிய, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீருற்றுகளை கொண்டுள்ளது. இங்கு குளிர்காலத்தில் பனி சரிக்கி வளையம் (ice ring) அமைக்கப்படுகிறது.\n1998 ஆம் ஆண்டு இந்நகரின் அருங்காட்சியக வளாகம், 10 ஏக்கர் பரப்பில் ஏரிக்கரையில் திறந்து வைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் செயல்படும் ஆட்லர் கோளரங்கம், ஃபியில்டு அருங்காட்சியகம், மற்றும் ஷெட் மீன் காட்சியகம் ஆகியவை உலகப்புகழ் பெற்றவை. அருங்காட்சியகம வளாகம் தெற்கு பகுதியில் கிராண்ட் பூங்காவை இணைக்கிறது. இப்பூங்காவில் சிகாகோ கலை நிறுவனமும், பக்கிங்காம் வண்ண நீருற்றும் அமைக்கப்பட்டுள்ளன.\nசிகாகோ பல்கலைக்கழகத்தின், ஒரியன்டல் நிலையத்தில் எகிப்திய நாகரிகத்தின் புராதன சின்னங்களின் மிகப்பெரிய தொகுப்பு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர சிகாகோ வரலாற்று அருங்காட்சியகம், டுசெபில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் வரலாற்று அருங்காட்சியகம், சமகால கலை அருங்காட்சியகம், பெக்கி நோட்பேயட் இயற்கை அருங்காட்சியகம், போலந்திய அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் தொழில் அருங்காட்சியகம். ஆகிய பல்வேறு துறை சார்ந்த அருங்காட்சியகங்கள் சிக்காகோ நகரை ஒரு சிறந்த சுற்றுலா இடமாக ஆக்குகின்றன.\nசிக்காகோ பாணியில் உருவாக்கப்படும் டீப் டிஷ் பீசா\nசிகாகோ மாநகர் பல இனங்களை சார்ந்த மக்கள் ஒன்றாக வாழும் இடமாக திகழ்கிறது. என்வே, இந்நகரில் பல தலைசிறந்த இனஞ்சார்ந்த உணவகங்களை எங்கும் காணலாம். சிக்காகோ நகருக்கே உரிதான முறையில் உருவாக்கப்படும் பீஸா (Deep-Dish Pizza) என்ற உணவுப்பண்டம் அமெரிக்கா முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்பான உணவாக கருதப்படும் சிக்காகோ – hot dog என்ற உணவுப்பண்டமும் இங்கு விரும்பி உண்ணப்படுகிறது[20]. இவை போன்ற தெரு பண்டங்கள் மட்டுமல்லாது, உலகப் புகழ்பெற்ற பல சமையல் கலைஞர்கள் பணியாற்றும் பல உயர்நிலை உணவகங்களும் இந்நகரில் உள்ளன. தற்போதய காலக்கட்டத்தில், சிக்காகோ நகர் அமெரிக்காவின் மிகச் சிறந்த உணவகங்கள் நிறைந்த நகராக உருவெடுத்துள்ளது.\nபலவகையான உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்து மகிழும் வண்ணம் வருடம்தோறும் இந்நகரில் உள்ள கிராண்ட் பூங்காவில் சிக்காகோ சுவை விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில், சிக்காகோ நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான உணவகங்கள், தம் உணவகத்தின் சிறப்பு உணவுகளை பார்வையாளர்கள் மிகக்குறைந்த விலையில் சுவைத்து மகிழுமாறு சாலைகளை அமைக்கின்றனர். இவ்விழா அமெரிக்க சுதந்திர விழாவை ஒட்டி நடைபெறுவதால், பார்வையாளகள், வகைவகையான உணவுடன், மாலைநேர வானவேடிக்கை நிகழ்ச்சியையும், பல்வேறு இசைநிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனர்.\nசிக்காகோ கப்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் - விர்கிளி ஃபியில்டு\n2006 ஆம் ஆண்டு, சிகாகோ மாநகர் அமெரிக்காவின் “சிறந்த விளையாட்டு நகரம்” என்று, ‘’’தி ஸ்போர்டிங் நியுஸ்’’’ (The Sporting News) என்ற பத்திரிகையால் பாராட்டப்பட்டது[21].\nஅமெரிக்காவில் மிகப்புகழ் பெற்ற அடிபந்தாட்ட அணிகளான சிக்காகோ கப்ஸ் (Chicago Cubs) மற்றும் சிக்காகோ வைட் சாக்ஸ் (Chicago White Sox) ஆகிய அணிகள் சிக்காகோ நகரை சார்ந்தவை. சிக்காகோ கப்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் நகரின் வட பகுதியில் உள்ள ரிக்லி ஃபீல்ட் (Wrigley Field) என்னும் மைதானம் ஆகும். சிக்காகோ வைட் சாக்ஸ் அணி கடந்த 2005 ஆம் ஆண்டு உலக அடிபந்தாட்ட தொடரை வென்றது. சிகாகோ பேர்ஸ் அணி சிக்காகோ நகரை சார்ந்த அமெரிக்கக் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணி ஒன்பது முறை என்.எஃப்.எல் போட்டிகளில் சூப்பர் போல் என்ற பட்டத்தை வென்றுள்ளது. சிகாகோ பேர்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் நகரின் ஏரிக்கரையில் உள்ள சோல்ஜர் ஃபீல்ட் (Soldier Field) என்னும் மைதானம் ஆகும்.\nஅமெரிக்காவின் மற்றொரு முக்கிய விளையாட்டாக போற்றப்படும் கூடைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் சிகாகோ புல்ஸ் அணி இந்நகருக்கு பெருமை சேர்க்கிறது. உலகப்புகழ் பெற்ற கூடைபந்தாட்ட வீரரான மைக்கல் ஜார்டன் இவ்வணியை சார்ந்தவர். மைக்கல் ஜார்டன் இக்குழுவின் தலைவராக இருந்தபோது, ஆறு முறை இவ்வணியினர் பதக்கதை கைப்பற்றினர். சிக்காகோவின் பனி வளைதடிப் பந்தாட்ட அணியான சிகாகோ பிளாக்காக் (Chicago Blackhawks) மூன்று முறை ஸ்டான்லி கோப்பையை வென்று உள்ளது.\nசிகாகோ மாநகர் மாராத்தான் போட்டிகள் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. உலக அளவில் நடத்தப்பெறும் மிகப்பெரிய ஐந்து மாராத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்று[22].\nசிகாகோ மாநகர் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விண்ணப்பித்துள்ளது[23][24]. 2008 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அனைத்துலக ஒலிம்பிக் குழுவால் 2016-ஒலிம்பிக் போட்டி நடத்த தகுதியுள்ள நகரங்களாக அறிவிக்கப்பட்ட நான்கு உலக நகரங்களில் சிக்காகோ நகரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு சிக்காகோ நகரை பார்வையிட்டது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெகுவாக அலங்கரிக்கப்பட்டது.\nஹார்போ கலைவினைக் கூடம் – புகழ்பெற்ற ஊடகர் ஓப்ரா வின்பிரே அவர்களின் தலைமையகம்\nசிகாகோ மாநகர பகுதி அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஊடக வசதிகளை கொண்ட நகரமாக விளங்குகிறது[25]. அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய ஊடக தொழில் நிறுவனங்களாக கருதப்படும் சி.பி.எஸ் (CBS), ஏ. பி. சி (ABC), என். பி. சி (NBC) , மற்றும் பாக்ஸ் (FOX) ஆகிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை சிக்காகோ நகரில் அமைத்துள்ளன. இதை தவிர நூற்றுகும் அதிகமான தொலைக்காட்சி சார்ந்த நிறுவனங்கள் இந்நகரில் செயல்படுகின்றன.\n“சிகாகோ டிரிபியுன்” (Chicago Tribune) மற்றும் சிகாகோ சன் டைம்ஸ் (Chicago Sun-Times) ஆகிய புகழ்பெற்ற நாளிதழ்கள் சிக்காகோ நகரில் இருந்து வெளிவருபவை. இவை தவிர பல இணைய நாளிதழ்களும் சிக்காகோ நகரில் வெளியிடப்படுகின்றன.\nபுகழ் பெற்ற பல ஹாலிவுட் திரைபடங்கள் சிக்காகோ நகரில் படமாக்கப்பட்டவை. ஸ்பைடர் மேன்-2 (spdeman-2) , பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) ஆகிய பிரபல திரைபடங்களின் பெரும் பகுதி சிக்காகோ நகரில் படம் பிடிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிபடமான டார்க் நைட் (The Dark Knight) திரைப்படமும் இந்நகரிலேயே படம் பிடிக்கப்பட்டது.\nசிகாகோ வணிக வாரிய கட்டிடம்\nசிகாகோ மாநகர் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நகராகும். இந்நகரின் 2007ஆம் ஆண்டு மொத்த உற்பத்தி சுமார் 442 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்[26]. மேலும் மற்ற அமெரிக்க நகரங்களை போலல்லாது இந்நகரில் பலதரபட்ட தொழிகளும் சிறந்து விளங்குவதால், சமன்செய்யப்பட்ட பொருளாதாரமாக கருதப்படுகிறது.[27] மாஸ்டர்கார்ட் உலக வணிக குறியீட்டு எண்ணில் சிகாகோ மாநகர் நான்காவது முக்கிய வர்த்தக மையம் என வர்ணிக்கப்படுகிறது[28] [29][30].\nநாட்டின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான ஆல்ஸ்டேட் காப்புறுதி நிறுவனம் இந்நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் புறநகர் பகுதிகளில் சுமார் 4.25 மில்லியன் பல்துறை தொழிலாளர் வசிப்பதால், அமெரிக்காவின் பெரிய தொழிலாளர் குடியிருப்பு பகுதியாக கருதப்படுகிறது[31] Chicago has the largest high-technology and information-technology industry employment in the United States.[32] சிகாகோ மாநகர் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களிலும், தகவல் தொழில்நுட்ப சார்ந்த தொழில்களிலும் முதன்மை பெற்று விளங்குகிறது[33].\nபல மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்கள் சிக்காகோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை. உதாரணமாக பாக்ஸ்டர் இன்டர்நேசனல் நிறுவனம் (Baxter International), அப்பாட் லேப் (Abbott Laboratories) ஆகியவை சிக்காகோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை. தோசிபா மெடிக்கல் ரிசர்ச் (Toshiba medical research) , சிமன்ஸ் மெடிக்கல் (Siemens )), ஜெனரல் எலக்ரிக் மெடிக்கல் (GE medical) ஆகிய உலகப்பகழ் பெற்ற நிறுவனங்களும் தம் கிளைகளை சிக்காகோ நகரில் நிறுவியுள்ளன.\nவருடம் மக்கள்தொகை தரவரிசை விழுக்காடு ±\n2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி சிக்காகோ நகரின் மக்கள்தொகை சுமார் 2,873,790.[35] 2000ஆம் ஆண்டு அமெரிக்க கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 2,896,016 ஆகவும், வீடுகளின் எண்ணிக்கை 1,061,928 ஆகவும் இருந்தது. இலினொய் மாநிலத்தின் பாதிக்கும் மேலான மக்கள் சிக்காகோ நகரிலேயே வாழ்வதாக அறிய முடிகிறது. நாட்டின் மிக அதிகமான மக்களடர்த்தி கொண்ட நகரங்களில் ஒன்றான சிகாகோ மாநகரின் மக்களடர்த்தி சுமார் 12,750.3 மக்கள்/ சதுர கிலோமீட்டர். நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 41.97 விழுக்காடு வெள்ளையர்களும், 36.77 விழுக்காடு ஆப்பிரிக்க –அமெரிக்கரும், 4.35 விழுக்காடு ஆசியரும், 0.06 விழுக்காடு பசிபிக் தீவுகளை சார்ந்தோரும், 0.36 விழுக்காடு அமெரிக்க பழங்குடியினரும், 13.58 விழுக்காடு மற்ற இனங்களை சார்ந்தோரும் வாழ்கின்றனர். சுமார் 21.72 விழுக்காடு மக்கள் பிற நாட்டில் பிறந்து இந்நாட்டில் குடியேறியவர்கள். இவர்களில், சுமார் 56.29 விழுக்காட்டினர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.[36] மொத்த 1,061,928 வீடுகளில் சுமார் 28.9 விழுக்காடு வீடுகளில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியர் இருப்பதாகவும், 35.1 விழுக்காடு வீடுகளில் திருமணமான தம்பதியர் வாழ்வதாகவும், , 18.9 விழுக்காடு வீடுகளில் ஆண் துணை இல்லாத வாழ்வதாகவும், 40.4 விழுக்காடு மக்கள் குடும்ப உறவின்றி தனிமையில் வாழ்வதாகவும், கணகெடுப்பில் தெரிய வந்துள்ளது.\nமக்களின் இடைநிலை வயது 32 ஆகவும், ஆண்-பெண் விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 94.2 ஆண்கள் என்ற அளவிலும் இருந்து வருகிறது. மக்களின் குடும்ப இடைநிலை வருமானம் சுமார் $46,748 அமெரிக்க டாலர்கள். இந்நகர ஆண்களின் இடைநிலை வருமானம் சுமார் $35,907 ஆகவும், பெண்களின் வருமானம் சுமார் $30,536 ஆகவும் காணப்படுகிறது. மக்களின் தனிநபர் வருமானம் $20,175 ஆக இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 19.6 விழுக்காடு மக்கள் (16.6 விழுக்காடு குடும்பங்கள்) வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். வறுமைகோட்டிற்கு கீழே வாழும் மக்களில் 28.1 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் கீழேயும், 15.5 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேலேயும் உள்ளனர் என்பது கவலைதரும் செய்தி. சிகாகோ மாநகரின் பெரிய வெள்ளையர் இனக்குழுவாக கருதப்படுவது போலந்தியராகும். போலந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்த இம்மக்கள், நகரின் பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.[37] மற்றுமொரு முக்கிய குடியேறிகளாக கருதப்படும் செர்மானியர், 1830–1840 ஆண்டுகளில் இந்நகரில் குடியேறினர் [38]\nசிகாகோ மாநகரில் கணிசமான அளவில் வாழும் அயர்லாந்து-அமெரிக்கர், நகரின் தெற்கு பகுதியில் வாழ்கின்றனர். பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை இச்சமுகத்தையே சாரும். தற்போதய மாநகர முதன்மையர் ரிச்சர்ட் எம். டாலெ ஒரு அயர்லாந்து-அமெரிக்கர். இதை தவிர சுமார் 500,000 இத்தாலிய-அமெரிக்கர் இந்நகரில் வாழ்கின்றனர்.[39] . ஐரோப்பிய இனங்கள் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு இனங்களை சார்ந்தோரும் இந்நகரில் வாழ்கின்றனர். நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்க. நியுயார்க் நகருக்கு அடுத்தபடியாக சிகாகோ மாநகரில் அதிக அளவில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[40]\nஆசிய இனத்தவரில் குறிப்பாக இந்தியரும், பாக்கிஸ்தானியரும் பெருமளவில் இந்நகரில் வாழ்கின்றனர். சிகாகோ மாநகர், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இந்திய-அமெரிக்கர் வாழ்விடம் ஆகும். நகரின் வடக்கு திசையில் உள்ள திவான் அவென்யு, இந்திய மற்றும் பாக்கிஸ்தானியரின் வணிக சாலைகள் நிறைந்த உள்ள பகுதியாகும். இவ்வீதி, இந்திய நகரங்களில் உள்ள கடைவீதிகளை ஒத்துதிருப்பது வியப்பூட்டுகிறது.\nஇந்நகரில் சுமார் 680 பொதுபள்ளிகளும், 394 தனியார் பள்ளிகளும், 83 கல்லூரிகளும், 88 நூலகங்களும் உள்ளன.[41]\nலிங்கன் பார்க் உயர்நிலைப் பள்ளி\nசிகாகோ பொது பள்ளிகள் (CPS), பல பள்ளி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, நிருவகிக்கப்படுகிறது. சுமார் 600 கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 400,000 மாணாக்கர் கல்வி பயில்கின்றனர்.[42]\nபெரும்பான்மையான தனியார் பள்ளிகள் கிறித்தவ மதத்தை சார்ந்த அமைப்புகளினால் ஆளுகை செய்யப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையினாலும், லூத்திரன் திருச்சபையினாலும் [43], ஜேசுட் திருச்சபையினாலும், ஆளுகை செய்யப்படும் இப்பள்ளிகள் மக்களின் நன்மதிப்பை பெற்றவை. இவைதவிர, மதச்சார்பற்ற பல தனியார் பள்ளிகளும் இந்நகரில் உள்ளன. அவையாவன:\nசிகாகோ பல்கலைக்கழக ஆய்வக பள்ளிகள்\nபிரான்சிஸ் ட்பிள்யு. பார்க்கர் பள்ளி\n1890 ஆம் ஆண்டு முதலே சிகாகோ மாநகர் உயர் கல்வியில் ஒரு சிறப்பான நிலையை கொண்டுள்ளது. இந்நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மூன்று பல்கலைகழகங்களான வட மேற்கு பல்கலைகழகம் , டிப்பால் பல்கலைகழகம் , மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம், ஆகியவை உயர்கல்வியிலும், உயர் தொழில்நுட்ப ஆராய்ட்சியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. உலகப்புகழ் பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர்களும், அறிவியலாளர்களும், இந்நாள் வரை 81 நோபல் பரிசுகளை வென்றுள்ளது இப்பல்கலைகழகத்தின் பெருமையை விளக்கும் சான்றாகும்.\nசிகாகோ மாநகர் Yellow Cab\nஅமெரிக்காவில் சிகாகோ மாநகர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது. அமெரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள ஆறு பெரிய இரயில் பாதைகள் இணையும் ஒரே இடமாக சிக்காகோ நகர் இருப்பதினால், இந்நகரை சரக்கு போக்குவரத்து மையம் என்று அழைத்தால் அது மிகையாகாது.[44] அது மட்டுமன்றி, சிகாகோ மாநகர் பயணிகள் போக்குவரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. பல தொலை தூர ஆம்டிராக்(Amtrak) இரயில்கள் சிகாகோ நகரின் யுனியன் ஸ்டேசன் இரயில் நிலையத்தில் இருந்து தினமும் புறப்படுகின்றன.\n↑ \"அமெரிக்க நகர மக்கள்தொகை கணக்கியல் புள்ளிவிபரம்\". அமெரிக்க மக்கள்தொகை கணக்கியல் அலுவலகம் (டிசம்பர் 30, 2003).\n↑ \"உலக நகரங்களில் சிக்காகோ\". உலகமயமாக்கல் மற்றும் உலக நகரங்கள் ஆய்வு.\n↑ 3.0 3.1 சிக்காகோ சுற்றுலா மையம் –புள்ளிவிபரம்\n↑ ஸ்வென்சன், ஜான் .எப்., “சிக்காகுவா/சிக்காகோ பத மூலம், சொற்தோற்றம், இடம்” 'இலினொய் வரலாற்று சஞ்சிகை” 84.4 (Winter 1991): 235–248\n↑ முதல் பத்து பெரிய நகரங்கள் 1900\n↑ \"சிக்காகோ நகரின் துரித வளர்ச்சி 1850–1990\". சிக்காகோ பல்கலைகழகம். பார்த்த நாள் 2007-08-19.\n↑ சிக்காகோ டிரிபுன் நாளிதழ் பிப்ரவரி 14, 1856\n↑ ராபர்ட் (2004–2005). சிக்காகோ நகர மறுகட்டமைப்பு பணிகள். சிக்காகோ கலைக்களஞ்சியம்.\n↑ Chicago History. சிக்காகோ சுற்றுலாத்துறை .\n↑ \"மாதாந்திர சராசரி வானிலை அளவுகள் சிக்காகோ மிட்வே விமானநிலையம்\". பார்த்த நாள் ஜுலை 6, 2007.\n↑ Chicago (2004). சிக்காகோ பொது நூலகம் .\n↑ உலகின் உயரமான கட்டிடங்கள்\n↑ \"சிக்காகோ நகர பூங்காக்கள் –உண்மைத்தகவல்கள்\". பார்த்த நாள் 2006-07-19.\n↑ \"அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சுற்றுலா மையமாக சிக்காகோ\" (September 11, 2003).\n↑ \"கப்பல்திண்டு\". கப்பல்திண்டு சுற்றுலா தகவல் மையம் (2007).\n↑ \"சிக்காகோ நகரின் தெருப்பண்டம் – ஹாட் டாக் (Hot Dog)\". Emril Lagasse (1999). பார்த்த நாள் 2007-09-03.\n↑ \"சிறந்த விளையாட்டு நகரங்கள் 2006\". ஸ்போர்டிங் நியுஸ் (ஆகஸ்டு 1 2006).\n↑ \"உலக மாராத்தான் போட்டிகள் –சிக்காகோ\" (PDF). லாசாலே வங்கி மராத்தான். மூல முகவரியிலிருந்து 2006-10-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-25.\n↑ \"செல்வம் கொழிக்கும் நகரம்\". பார்த்த நாள் August 20 06.\n↑ உயர் தொழில்நுட்ப தொழில்கள் தரநிர்ணயம் (2004). Accessed from 'SAGE Publications'.\n↑ வாழ்வதற்கு சிறந்த இடங்கள் 2006: சிகாகோ மாநகர் , IL snapshot. CNN Money.\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2018, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akshayapaathram.blogspot.com.au/2017/06/", "date_download": "2018-05-22T23:03:43Z", "digest": "sha1:47QU6BG7A7TNM7DKD44JMO2NN3VQBSWY", "length": 17787, "nlines": 222, "source_domain": "akshayapaathram.blogspot.com.au", "title": "அக்ஷ்ய பாத்ரம்: June 2017", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nசுந்தா.சுந்தரலிங்கம் ( 5.11.1930 )\nதேன் சுவை சொட்டும் பலாப்பழத்திற்கும் மதுரச் சுவை கொண்ட மாம்பழத்திற்கும் பெயர் போன இடம் ‘குழைக்காடு’ என வர்ணிக்கப் படும் சாவகச்சேரி.\nஇங்கு பிறந்த சுந்தாவுக்கு இவை இரண்டையும் ஒன்றாக்கி கொஞ்சம் கோயில் மணி ஓசையையும் சேர்த்துக் குழைத்த குரல்\nகுரலில் தெளிவு,கம்பீரம், வசீகரம்,கனிவு இருந்த அதே நேரம், மொழிப்புலமை, சமயோசித புத்தி, சாதுர்யம், சூட்சுமம், என்பனவும் அதனோடு இயல்பாகக் கலந்திருந்தன.\nஒலிபரப்புக் கலை மீதான அபரிதமான ஈடுபாடும் கலைமனப்பாங்கும் மேலதிகமாய் அதனோடு இணைந்து கொண்டது.\nஅதிலிருந்து முகிழ்ந்த குரல் ஆழுமை சுந்தா காற்றிலே கலை நெய்த கலைஞர் அவர்\nஅவர் ஓர் ஒலிபரப்பாளுமை மட்டுமல்ல; பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர், நடிகர், ஒப்பனைக் கலைஞர், மேடை நிர்வாகி, நிகழ்ச்சி முகாமையாளர், புகைப்படக் கலைஞர் என பல்வேறு கலைகளின் உச்சங்களையும் தொட்டவர் எனினும் எளிமையும் அடக்கமும் அன்பும் நட்பும் உதவும் மனப்பாங்கும் கொண்டவர் என இன்றும் நண்பர்களால் நினைவுகூரப்படுபவர்\nஅவர் பிறந்தது சுதந்திரத்திற்கு முன்பான 5ம்திகதி..11ம் மாதம்.1930.\nசுதந்திரத்தின் பின் தமிழ் புது நடை போட்ட காலம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முனைப்போடிருந்த பொழுது. பொழுது போக்குகளோ தொலைக்காட்சி சேவைகளோ அற்றிருந்த காலத்தில் வானொலி – Air Magazine – ஆக மிளிரத் தொடங்கிய காலச் சூழல். (பொருத்தம் இருக்கென்று நினைத்தால் இந்த இடத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் பற்றிய வரலாற்றைச் சொல்லும் இக் குரல் பதிவை இதற்குள் சேர்க்கலாம். 5&6; 0 -20/53 செக்கன்)\nஇங்கு வானொலி நாடக நடிகராக சேர்ந்த போது சுந்தாவுக்கு வயது 21.\nபின்னர் செய்தி வாசிப்பாளராக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நேர்முக வர்ணனையாளராக வளர்ந்தார். செய்தி வாசிப்புகளுக்கு வரும் ஆங்கில அறிக்கைகளை உடனடியாக மொழிபெயர்க்க வேண்டி இருந்தமை பின்நாளில் அவரை சமகால பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக்கியது.\nஇப்பதவி அவருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்புகளைப் பெற்றுத்தர பீபீசி அவரை பயன்படுத்தி பீபீசி சுந்தா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது.\nசெய்திவாசிப்பாளரே மரண அறிவித்தல்களையும் வாசிக்க வேண்டி இருந்ததால் தந்தி சேவையில் இருந்து ஆங்கிலத்தில் வரும் மரணச் செய்திகளை பெயரைக் கொண்டு அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்ப அதனை பிழையறச் சொல்வதில் அவரது சமயோசிதமும் சாதுர்யமும் துலங்கியது.\nவிவேக சக்கரம், பஞ்சபாணம்,செய்தி வாசிப்பு, நேர்முக வர்ணனைகள், கீர்த்தி மிக்க இசைத்தொகுப்பு நிகழ்ச்சிகள், விளம்பர வடிவங்கள் எல்லாம் அவரால் நிகழ்த்தப்பட்டவை.\nஆரம்பத்தில் வானொலி நாடக நடிகராக இருந்த காரணத்தால் பழக நேர்ந்த பல்வேறு நாடக/ இலக்கிய ஆழுமைகளின் நட்பும் அவரது வீட்டு மொட்டைமாடி நாடக ஒத்திகைக்கு ஏற்ற இடமாக இருந்ததும் ஒலிபரப்பு சேவைக்கு அப்பாலும் நாடக ஈடுபாடு வெளிப்படக் காரணமாயிற்று.\nஇதன் காரணமாக ஒன்றுகூடல்கள், தைப்பொங்கல்., தீபாவளி நாட்களில், விகடத் துணுக்குகளோடு ஸ்கிறிப்ட் இல்லாமலே திடீரென ஒரு கருவை மனதில் கொண்டு நாடகம் போடும் அளவுக்கு நாடகம் மீதான ஆர்வமும் விருப்பமும் ஆளுமையும் வளர்ந்திருந்தது.\nஇந் நாடக மீதான ஆர்வம் ஒப்பனைக்கலை, மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிர்வாகம் போன்றவற்றிலும் அவரின் திறமையை வளர்க்க உதவின.\nஅவை மேலும் வளர்ந்து அக் காலத்தில் மிக செலவான பொழுதுபோக்காகக் கருத்தப்பட்ட புகைப்படத் துறையின் பால் அவரை நகர்த்தின. அவரது புகைப்படங்கள் பல புத்தகங்கள், அட்டைப்படங்கள், கலண்டர்கள், சீடி முகப்புகளை அலங்கரித்தன.\nஇவ்வாறு அவரை ஒலிபரப்புத் துறை பல உச்சங்களுக்கு இட்டுச் சென்றாலும் அவருக்கு மிக பிரபலத்தையும் உலகார்ந்த புகழை ஈட்டிக் கொடுத்ததும் அப்பலோ விண்வெளிக்கலம் முதன் முதல் சந்திரனில் தரை இறங்கியபோது செய்யப்பட்ட நேர்முக வர்ணனையே தமிழக, இலங்கை மக்களிடம் இருந்து வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த Lyndon Johnson தன் கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதமும் கையொப்பத்தோடு கூடிய புத்தக அன்பளிப்பும் தன் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய தருணம் என தன் மன ஓசையில் சுந்தா குறிப்பிடுகிறார்.\nசுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் கொடி கட்டிப்பறந்த சுந்தா சிந்திக்க வைத்தும், சினேகமாய் உறவாடியும் றேடியோ சிலோன் சுந்தா, அப்பலோ சுந்தா, பாளிமண்ட் சுந்தா, பீபீசி சுந்தா என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டார். புகழப்பட்டார்.\nதன் இறுதிக் காலத்தைச் சிட்னியில் சக்கர நாற்காலியில் கழித்த சுந்தா இசையே தன்னை உயிர்ப்போடு உலாவ வைத்திருக்கிறது என்று கூறி தான் அடிக்கடி கேட்டு ரசித்து மகிழும் பஞ்சரத்ன கீர்த்தனையில் வரும்\n“எந்தரோ மஹா நுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” அதாவது ’எங்கெல்லாம் பெரியோர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் எனது வணக்கம்’ என்ற பாடல் வரியை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார். அவருக்குத் தடம் நிகழ்வு சொல்வதும் அதுவே.\n“எந்தரோ மஹா நுபாவுலு அந்தரிக்கி வந்தனமு”.\n( யசோதா.பத்மநாதன் SBS இற்காக 21.1.17.)\nகடந்த 4.6.2017 அன்று SBS வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க விரும்பின் கீழ்வரும் இணைப்பிற்கு செல்க)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nமுருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nசுந்தா.சுந்தரலிங்கம் ( 5.11.1930 )\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/centre-wants-to-demolish-democracy-17052018/", "date_download": "2018-05-22T23:23:38Z", "digest": "sha1:2CY5HCF6O5WEWGCJOFJEHAQMTUR66JDQ", "length": 10449, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை மிரட்ட அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது – குமாரசாமி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை மிரட்ட அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது – குமாரசாமி\nமத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை மிரட்ட அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது – குமாரசாமி\nகர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் விபரங்களை தாக்கல் செய்த நிலையிலும் ஆளுநர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைதது சர்ச்சையாகியது.\nஇதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது என காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகிறது. பா.ஜனதா ஆட்சியமைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nகுமாராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் வஜுபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது அரசியலமைப்பிற்கு எதிரானது. மத்திய அரசு எப்படி இப்படி செயல்படுகிறது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு தேசத்தில் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத பாரதீய ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் என்பது தேசத்தில் இதுவே முதல்முறையாகும். 15 நாட்கள் அவகாசம் என்பது குதிரை பேரத்திற்கா மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு தேசத்தில் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத பாரதீய ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் என்பது தேசத்தில் இதுவே முதல்முறையாகும். 15 நாட்கள் அவகாசம் என்பது குதிரை பேரத்திற்கா மத்தியில் உள்ள மோடி அரசு அனைத்து விசாரணை முகமைகளையும் தவறாக பயன்படுத்துகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடி கொடுக்கவும், அவர்களை மிரட்டவும் மத்திய முகமைகளை பயன்படுத்துகிறார்கள், என்றார்.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், அக்கட்சியின் தொடர்பில் இருந்து விலகிவிட்டதாகவும், பாரதீய ஜனதாவுடன் மீண்டும் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய குமாரசாமி, அவருக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஆனந்த் சிங்கிடம் நான் பேசினேன். அவருடைய பிரச்சனையை என்னிடம் எடுத்துக் கூறினார். எனக்கு அதுதொடர்பான தகவல்களை தெரிவித்து உள்ளார், பிரச்சனையை முன்னெடுக்கவும் கேட்டுக்கொண்டு உள்ளார் என பதிலளித்தார்.\nதேசத்தில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கும் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தந்தை தேவேகவுடா முன்னெடுக்க கோரிக்கையும் விடுத்து உள்ளார் குமாரசாமி.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு – ஸ்டாலின் கண்டனம்\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி ராஜேந்திரன்\nஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nகுற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த புதிய காவல்துறைப் பிரிவு\nபிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nகெஜ்ரிவால் அரசு பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது – ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nகுழந்தைகளுக்கு விருப்பமான ரொட்டி ஜாலா\nஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க அகதி குழந்தைகள் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/dengu-30-08-2016/", "date_download": "2018-05-22T23:26:52Z", "digest": "sha1:WJKCJDMSPTT4HLBF2FT6YSEEIUYO4PE3", "length": 12616, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை\nதமிழகத்தில் டெங்கு மற்றும் இதர தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, உரிய தொடர்புடைய துறைகளுடன் இணைந்து, டெங்கு காய்ச்சலை மற்றும் இதர வகையான காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களை பரவாமல் கட்டுப்படுத்தவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மக்கள் மனதில் பீதியை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றனர். எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டாலே இறப்பு நேரிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்கத் தவறிய அசாதாரண ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நிகழ்வுகளில் மட்டுமே உயிரழப்பு நேரிட வாய்ப்புள்ளது. அதனையும் முற்றிலுமாக தடுத்திட அரசு எண்ணற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.\nடெங்கு காய்ச்சலை மருந்து மாத்திரைகள் மற்றும் Fluid Management மூலமாக மிக எளிதில் குணப்படுத்த இயலும். டெங்கு காய்ச்சல் “ஏடிஸ்” வகை கொசுவினால் பரப்பப்படுகிறது. இந்த வகை கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் கொசுவாகும். பகல் பொழுதில் கடிக்கும் குணமுடையது. எனவே பொதுமக்கள் வீடு மற்றும் வீட்டிற்கு அருகாமையில் தண்ணீரை தேக்கி வைத்துள்ள இடங்களை கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும்.\nஅரசு தேவையான கூடுதல் களப் பணியாளர்களை அமர்த்தி கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அழித்து வருகிறது. மேலும், கொசு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்துகளை அடித்தல் மூலமாகவும் கொசுக்களை கட்டுப்படுத்தி வருகிறது.\nபொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எவ்வித பதட்டமுமின்றி அருகில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தையோ, மருத்துவமனையையோ அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையோ உடனடியாக அணுகி தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் பெற வேண்டும். மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் உரிய, தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.\nமேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், Fluids, இரத்தம், இரத்த தட்டணுக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஆகியவற்றின் இருப்பை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.\nஇது தவிர, இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எந்தவகை பதட்டமோ, பீதியோ அடையாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி தேவையான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு – ஸ்டாலின் கண்டனம்\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி ராஜேந்திரன்\nஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nஒருவழியாக டிரம்ப் மனைவி மெலேனியா கையை பிடித்தார்\nஅரசாங்கம் வடக்கு ஆளுநரை மீளப் பெறவேண்டும் – இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்\nவைகோ கார் மோதி ஒருவர் பலி \nடி.சி.எஸ்., நிறுவனத்தில் பெண்கள் மட்டுமே பணியில்-மோடி ஆச்சரியம்\nபாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள் – இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gurunathans.blogspot.com/2012/12/blog-post_2797.html", "date_download": "2018-05-22T23:26:00Z", "digest": "sha1:UMIVDR4SE7YIYISUENNQ66BLJNZAJ6XT", "length": 20182, "nlines": 141, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: ஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்\nஉணர்வு பேரின்பமெய்தக் கூடியதாக அமைந்தது.\nஸ்டீபன் ஹாக்கிங் காலம் சார்ந்த பதிவுகளைக் கூறுவதற்கு முன்பே,\nமுதற்பாவலரின் வள்ளுவக் காலப் பதிவுகள் உலகை வியக்க வைத்தன. காலத்தின் உண்மைத் தன்மையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே\n,” வாழ்நாளைச் சிறிதுசிறிதாக அறுக்கும் வாளே, நாளெனக்” காட்டிச் சென்ற வள்ளுவத்தின் வாய்மை எண்ணினும் மேன்மையுடையது.\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்\nவாள துணர்வார்ப் பெறின். _ [அறம்;துறவறவியல்;-நிலையாமை-334 ]\nவாயுறைவாழ்த்தில் பல வாழ்வுத்தளங்கள் கணினி நினைவகமாய் எண்ணிறந்து காணப்படினும் புறப்பொருள் சார்ந்த பல்வேறு விழுதுகளுள் ஐம்புலன்களைப் பற்றிய மேலறிவைப் பகிர்தலுக்காய் இக்கட்டுரையின் சூழல் நோக்கப்பட்டது.\nமனிதனின் இயக்கச்சூழலில் புலன்கள் முதன்மைப்பங்கு வகிக்கின்றன. சமூகத் தகவல்தொடர்பிலிருந்து இல்லறநலம் மேம்படுவது வரை புலன்களின் செயல்கள் சமமாய்ப் பேணப்படுவதையே மனிதன் விரும்புகிறான். நல்லெண்ணங்களை முன்னியக்குவது புலன்களேயாகும். புலன்களின் சமநிலை தவறுவதாலேயே சமூகச்சிக்கல்கள் கிளர்ந்தெழுகின்றன என்பது இயல்பான உண்மையாகும். இத்தகு\nமுக்கியம் பெற்ற புலன்களின் இயக்குநிலையை செந்நாப்புலவர் பல நிலைகளில் எடுதுக்காட்டியுள்ளார்.\nதற்காலச் சூழலில் தடம் மாறிய மனிதத்தடங்கள் எதிர்மறை செயலூக்கிகளாய் வலம் வருவது கண்டு சமூகமேம்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். விழிப்புணர்வில்லாத விழியிழந்த அவலநிலை தொடர்கின்ற சமூகப்போலித்தனம் அதிகரித்துவருகிறது. பண்பாட்டுச்சிதைவு புரையோடியிருக்கும் சமூகக்களத்தில் வாழ்வியல் நசுக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஒழுக்கமென்ற\nஎல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கான இயல்புச்சூழல் மிகையாகி வருவதாக சமூகவியலாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பண்பட்ட உயர்நெறிகளை வாழ்வியல் கோட்பாடுகளாகக் கூறிய தெய்வப்புலவர் இவ்விழிநிலை நீங்க மலர்ப்பாதையொன்றை அமைத்துத் தருகிறார்.\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடுவாழ் வார். [ அறம் – பாயிரம் – இறைவணக்கம் – 6 ]\nநமது ஐம்புலன்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தினால் ஒழுக்கநெறி மேம்படும். இவ்வுணர்வுகளைப் பக்குவப்படுத்துபவன் இறைவன். அவ்வொழுக்கநெறியில் வாழும் உண்மையான இறைப்பற்றே நீண்ட நலவாழ்வைக் கிட்டச் செய்யும். தற்போதைய சமூகப்பிறழ்தன்மையை மாற்ற வள்ளுவனின் இத்தீர்ப்பினை தன்மனத்தீர்ப்பாய் அனைவரும் கொள்ளுதல் நன்று. தனிமனித ஒழுக்க மேம்பாடு சமூக உயர்விற்கான\nவித்து என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.\nசமூகமறுமலர்ச்சிக்கான தொடக்கம் கல்வியால் கிட்டுமென்பது அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இவ்வுலகம் உயர்வு பெற வேண்டுமென்பதற்காக அனைவரும் அரிதின் முயன்று உழைக்கிறோம். இவ்வுழைப்பினைச் செம்மையாக்கிச் சீராக்கும் பணியினை கல்விச்சாலைகள் செய்ய வேண்டும். உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம் என்பதை நாயனார் நயம்படக் கூறுகின்றார்.\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\n[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை- 24 ]\nஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல்\nமலையானவை. இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் தோட்டியால் காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். இவ்விதைகள் இன்றைய கல்விக்களத்தில் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.\nஇத்தகைய புலன்களை இவ்வுலகில் அடக்கியாண்ட அறிவுத்திண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு மாந்தரையும் காட்டுகிறார் செந்நாப்போதார்.\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\n[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை – 25 ]\nதேவர் தலைவனாகிய இந்திரன் ஐம்புல உணர்வினை அடக்கியாண்ட\nஅறிவுத்திண்மைக்கு எடுத்துக்காட்டாவான். இந்திரனைக் காண முடியாதவர்க்கு அப்துல்கலாம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.\nஐம்புலனாய்ந்தவன் அறிவின்கண் உலகம் :\n‘ பற்றற்ற பெரு மனிதர் பொற்பாதங் காண எத்தனை கோடி ஆண்டு எனக்கு வேண்டுமம்மா ‘ எனக் கேட்ட மனிதனிடம் காந்தியைக் காட்டினாள் பாரதத்தாய். சுவை, ஒளி, தொடுஉணர்வு, ஓசை, மணம் என்ற ஐவகைப் புலனுணர்வின் வகைகளையும் ஆராய்ந்தறிந்தவன்கண் உலக இயக்கம் அடங்கியுள்ளதென பெருநாவலர் கூறியது மேம்பட்ட உண்மை.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\n[ அறம் – பாயிரம் - நீத்தார்பெருமை – 27 ]\nமுப்பதுகோடி முகங்களில் விடுதலையுணர்வினை துளிர்க்கச் செய்த அம்மகாத்மா வள்ளுவக்கோட்பாட்டிற்குப் பொருத்தமானவரென்றே கருதலாம். ஐம்புலன் சுவைகளை ஆராயும் அறிவுடையோர் சமூகவளர்ச்சியின் தூண்களாவர். புலன்வென்ற குற்றமற்ற அறிவுடையோர் ‘ யாம் இல்லாத ஏழையென்று’ கருதிப் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்.\nஇலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\n[ அறம் – இல்லறவியல் – வெஃகாமை – 174 ]\nஇத்தகைய தன்னலமிலாத் தன்மான வித்தகர்களையே நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது. புலம் வெல்லும் புன்மையை உருவாக்குவதே வாழ்வின் வெற்றிமிகு கோட்பாடாகும்.\nஐம்புலனாசை அழிவைத் தரும் :\nநம் நாட்டின் போற்றத்தக்க பெரும்பேறு புத்தபிரான் இங்கு தோன்றியதாகும். ஆசையை அறுத்தால் துன்பம் நீங்குமென்ற அப்பெருமானின் வழிநின்று வள்ளுவனும் வானோங்கிய கோட்பாடொன்றை நம்முன் வைக்கிறார்.\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nவேண்டிய வெல்லாம் ஒருங்கு .\n[ அறம் – துறவறவியல் – துறவு – 34 ]\nஐம்புல உணர்வுகளை தீயவழியில் செலுத்தாமல் அடக்க வேண்டும். தீயவழியில் செல்லத் தூண்டும் பொருள்கள் மீதுள்ள ஆசைகளை விட்டுவிட வேண்டும். பற்று விட்டவனைத் துன்பம் பற்றாது என்ற உயர் வாழ்வியல் தத்துவம் வள்ளுவரால் மட்டுமே கூற முடியும்.\nசமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை. காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக்\nகண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\n[ இன்பம் – களவியல் – புணர்ச்சிமகிழ்தல் -1101 ]\nதன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்பு. இவ்வன்பே நம் பண்பாட்டுச்சிதைவை வேரோடு அறுக்கும் வலிமையானகூர்வாளாகும்.\nஐயனின் ஐம்புலனாளும் தன்மை :\nஒழுக்க நெறி வாழ்ந்து, அறிவுத்திண்மை பெற்று, ஐம்புலன்சுவை ஆராயும் அறிவுடையோனாய், புலன் வென்ற புன்மையோடு, ஆசை அறுத்து, தூய நல்லன்பின் இல்லறம் செழிக்க வாழ்வோரே வாழ்வாங்கு வாழ்பவராவார். இந்த உயர்நிலையடைய ஐம்புலன்களையும் கையாளும் அரியவித்தையினை நமக்குக் கற்றுக்கொடுத்த ஐயனின் ஐம்புலனாளும் தன்மை’ இவ்வுலகம் உய்ய உயர்ந்த நல்வழியாகும். ஒவ்வொரு\nநிமிடமும் உங்களால் உலகை வெல்ல முடியும். முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசியுங்கள். யோசிக்கும் நிமிடத்தின் வெற்றிச்சமன்பாடு வள்ளுவத்தில் உள்ளது.\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%9C%E0%AE%95-28591389.html", "date_download": "2018-05-22T23:02:18Z", "digest": "sha1:4UJWQIQUVG4AJVBZA4D2ITPL2IYWZM2P", "length": 10128, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "ஆட்சியைப் பிடிக்க அவசரம்… உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் தூக்கி கடாசுகிறதா பாஜக?..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஆட்சியைப் பிடிக்க அவசரம்… உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் தூக்கி கடாசுகிறதா பாஜக\nமாநிலங்களில் ஆட்சி அமைக்கும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை ஒவ்வொரு முறையும் தூக்கி வீசுகிறது பாஜக. கடந்த காலங்களில் நினைத்த நேரத்தில் பிடிக்காத மாநில அரசுகளை மத்திய அரசின் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்துவிட முடியும். ஆனால் கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்குப் பின் அப்படி எல்லாம் நினைத்த நேரத்தில் மாநில அரசை தூக்கி எறிந்துவிட முடியாது.\nபொதுவாக கடந்த 20 ஆண்டுகளில் மாநில அரசுகளைக் கலைப்பது, மாநில உரிமைகளைப் பேசுவது, ஆட்சி அமைக்கும் விவகாரங்களில் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு பிரதான ஒன்றாக இருக்கிறது. 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 1994-ல் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த பெஞ்ச்சில் திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்து பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு அத்தீர்ப்பு ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து குறிப்பிடுகையில், மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்படுகிறது எனில் அப்போது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் அடிப்படையில் பெரும்பான்மை உள்ள கட்சிகளை அழைக்கலாம்; இல்லையெனில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் என்கிறது அத்தீர்ப்பு. மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம் 2006-ம் ஆண்டு இத்தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சால் மேலும் மெருகேற்றப்படுகிறது.\nஅதில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்றும் தவறானது அல்ல. ஒரு அரசியல் கட்சி மற்ற கட்சி அல்லது எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் தயங்கக் கூடாது. ஆளுநர் தமக்கு அதிகாரம் இருக்கிறது என ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது.\nஆளுநர் ஒன்றும் எதேச்சதிகாரம் படைத்தவரும் அல்ல என்கிறது அத்தீர்ப்பு. தீர்ப்பை மதிக்காத ஆளுநர் ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு விரோதமாக, குறைந்த இடங்களைப் பெற்ற பாஜகவைத்தான் அம்மாநில ஆளுநர்கள் அழைத்தனர். இப்போது கர்நாடகாவில் பெரும்பான்மை கொண்ட ஜேடிஎஸ்- காங்கிரஸை அழைக்க ஆளுநர் மறுப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.\nஇதையே மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சுட்டிக்காட்டுகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.\nமன்னாரில் ஐந்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2010/09/blog-post_5486.html", "date_download": "2018-05-22T23:03:56Z", "digest": "sha1:NXMJDDQ5MDF56UHO3WQ75SYRXWQIEVL7", "length": 9768, "nlines": 201, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: ஓலக்காத்தடி", "raw_content": "\nமாட்டி இரண்டு வருடம்தான் ஆகிறது\nமாடியில் இருந்த தனியார் வங்கியின்\nஎழும்ப ஆரம்பித்த சப்தத்தின் வேகம்\nமின் விசிறியை மாற்றி விடுவதேமேல் என்றார்.\nஅந்த மின்விசிறி இதுவரை தன் வாழ்வில்\nஎத்தனை பேரை ஆசுவாசப்படுத்தி இருக்கும்\nஇடுகையிட்டது blogger நேரம் 10:36 am லேபிள்கள்: கவிதை\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமென் நடை வேகம் காட்டி,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_61.html", "date_download": "2018-05-22T23:26:32Z", "digest": "sha1:N6W2FC42GIKZRNVBLHJ76RHTKTKZYT57", "length": 11964, "nlines": 110, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்.\nஅரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்.\nமத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறி்த்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த முறையில், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் எந்த அரசு அதிகாரிகளையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அரசு பணிகள்காலியாக இருக்கும் விபரங்கள் ஒரு பொதுவான இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைனிலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.\nவேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டு உதவியுடன் எலக்ட்ரானிக் கையெழுத்தை (eSign) இணைத்து ஆவணங்களை அனுப்ப வேண்டும். சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ள டிஜிட்டல் லாக்கரில் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை அரசு தேவைப்படும் போது சரிபார்த்துக் கொள்ளும்.\nஇவ்வாறு ஆன்லைன் முறையில் ஆட்களை தேர்வு செய்வதால் அரசு வேலைக்காக எந்த முக்கிய உயர் அதிகாரிகளையும் அணுக வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், வேலைக்கு சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களை அட்டெஸ்ட் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.\nமத்திய அரசின் மனிதவள பயிற்சித்துறை செயலாளர் சஞ்சய் கோத்தாரி மற்றும் வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்பட 12 பேர் கொண்ட குழு இந்த பரிந்துரையை ஏற்கனவே சென்ற ஜனவரி மாதமே அரசுக்கு தெரிவித்து இருந்தது.\nஇந்நிலையில், தற்போது மனிதவள அமைச்சகத்தில் உள்ள செயலாளர்கள் வாரந்தோறும் பரிந்துரைகளை மறுஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் இந்த முறையை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறார்கள்.\nஏற்கனவே, சென்ற ஜனவரி 1-ந்தேதி முதல் கெசட்டட் அதிகாரிகள் மூலம் அட்டெஸ்ட் பெற வேண்டும் என்ற முறையை மாற்றி நாமே சுயமாக அட்டெஸ்ட்டட் செய்து கொள்ளும் எளிய முறையை கொண்டு வந்தது மத்திய அரசு. மேலும், ஜூனியர் குரூப் பி, சி, டி பணிகளுக்கு நேர்முகத்தேர்வை ரத்து செய்திருந்ததும் நினைவு கூரத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2015/08/android-60-marshmallow-gooogle-now-launcher.html", "date_download": "2018-05-22T23:20:29Z", "digest": "sha1:NYU7WU7DKHSIEJBCMRSBXY2X3JILAZGV", "length": 11759, "nlines": 80, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்துவிட்டது. Download Now | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்துவிட்டது. Download Now\nஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015 ஆண்டில் இறுதியில் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பின் Google Now Launcher இப்பவே வெளிவந்து விட்டது. இதனை டவுன்லோட் செய்து உங்கள் மொபைல்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nபார்க்க பதிவு: Android 6.0 Marshmallow - புதிய மாற்றங்கள் என்ன.\nGoogle Now Launcher பல புதிய வசதிகள் இருக்கிறது. மேலும் Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான அத்தனை வால்பேப்பர்களும் இதிலேயே இருக்கு. டெஸ்க்டாப் ஸ்கிரீனில் இடது பக்கம் ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் Google Now கார்ட் வருகிறது. அதில் நமக்கு வேண்டிய நினைவூட்டகூடிய விஷயங்களை அடுக்கி வைத்து இருக்கிறது. நான் ஒரு புது மொபைல் ஆர்டர் செய்து இருந்தேன். அந்த மொபைலின் கூரியர் டிராக்கிங் விஷயங்களை ஜிமெயில் மின்னஞ்சலில் இருந்து எடுத்து அந்த பார்சல் இப்ப எங்கே இருக்கு, எப்ப உங்களுக்கு கிடைக்கும் என பட்டியலை தருகிறது. மேலும் வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் எடுத்து இருந்தேன். அதை பற்றிய நினைவூட்டல் கார்ட் ஒன்று டிஸ்ப்ளே செய்கிறது.\nடெஸ்க்டாப்ல காலியாக உள்ள இடத்தில் லாங் பிரஸ் செய்தால் மூன்று ஆப்சன் கிடைக்கும். வால்பேப்பர் மாற்ற, காட்ஜெட் மாற்ற, விரைவான செட்டிங்ஸ் வசதிகள் என அசத்தும்படி அமைத்து உள்ளார்கள். கண்டிப்பா அனைவரும் இந்த ஆப் பார்த்து வியந்து போவார்கள் நீங்களும் கீழே உள்ள லிங்க் சென்று Download பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.\n8,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 6 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் [ஆகஸ்ட் 2015]\nநீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள்.https://www.facebook.com/thagavalguru1\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/12/28/82949.html", "date_download": "2018-05-22T23:28:45Z", "digest": "sha1:RGH6VGU6ZMXGQF2MUUWAOM3FONX6XNM7", "length": 16398, "nlines": 179, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோபி கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளிகப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nகோபி கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளிகப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nவியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017 ஈரோடு\nஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் 14வது நிதிக்குழு திட்டத்தில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.5 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளின் தொடக்க நிகழ்ச்சி கோபி நகராட்சி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பார்த்தீபன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் ரேவதிதேவி, கந்தவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கோபி குள்ளம்பாளையம் மற்றும் நாகர்பாளையத்தில் தலா ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.\nஅப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது&\nமத்திய அரசின் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 100 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 75 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதி உள்ள மையங்களும் விரைவில் ª தாடங்ப்படும .அதில் 1 லட்சம் மாணவர்கள் சேர்வார்கள். இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோபி கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக படகுசவாரி விடவும், குளியல் அறை, ஓய்வு அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைப்போல் கோபி காந்திநகர் பகுதியில் உள்ள குளத்தில் படகு சவாரி விடுதல் என மொத்தம் ரூ.1 கோடி செலவில் கோபி பகுதியில் உள்ள சுற்றுலாதளங்கள் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கே..ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்கும் உட்கட்சி பூசல்\nகர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு 20 எல்.இ.டி. டி.வி.க்களில் நேரலை\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nபத்து லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஹவாயில் வெடித்த எரிமலை பசிபிக் கடலில் கலந்தது\nஜெருசலேமில் பராகுவே தூதரகம் திறப்பு\nஇந்தியா-ரஷ்ய உறவை பிரிக்க முடியாது: பிரதமர் மோடி\nஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டி ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\nமகளிர் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பி.சி.சி. திட்டம் இன்று துவங்குகிறது முன்னோட்டம்\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா...\n2வீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\n3ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தா...\n4கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/gallery/2018/02/09/85204.html?page=4", "date_download": "2018-05-22T23:29:07Z", "digest": "sha1:WQY2CXTMK2EFGPXXXSC324MI2DSEIXYJ", "length": 7749, "nlines": 131, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018 | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018\nதிருவண்ணாமலை அடுத்த டி.வலசை கிராமத்தில் நடைபெற்ற வயல் விழாவில் ஜெ.கே.4545 மக்காச்சோளத்தை விதைத்து அதிக விளைச்சலை பெற்ற விவசாயியை ஜெ.கே அக்ரி ஜெனிட்டிக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் மருதுபாண்டியன், ஸ்ரீராம் அக்ரி கிளினிக் உரிமையார் டி.சந்திரகுமார் ஆகியோர் கவுரவப்படுத்தினர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_13_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_04_2018\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-09-04-2018\nகாவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர்கள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_07_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_06_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_04_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\n1தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா...\n2வீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\n3ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தா...\n4கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravanaraja.blog/2018/01/22/consciousness/", "date_download": "2018-05-22T23:09:32Z", "digest": "sha1:HCNMEFN76JNJ3SQPDXBTIB6NGT3ZXQX4", "length": 11856, "nlines": 114, "source_domain": "saravanaraja.blog", "title": "பிரக்ஞை – சந்திப்பிழை", "raw_content": "\nஆர்க்டிக் பனிக்காலத்தின் கனத்த இருள் வெளியெங்கும் போர்த்திக் கிடந்தது. தீராத உறக்கத்தின் இடையே ஏதோ ஒரு கனவால் தூக்கம் கலைந்த துருவக்கரடியொன்று தலையசைத்து மெல்ல எழுந்தது. சுற்றும் முற்றும் எங்கும் பரவி நின்ற உறைபனியை இருளினூடாக நோட்டமிட்டது.\nபெருமூச்சு விட்ட வண்ணம் மீண்டும் படுத்துக் கொண்டது. தொலைதூரத்தில் தெரிந்த விண்மீணொன்று கண்சிமிட்ட, துருவக் கரடி சோம்பல் மேவ புன்னகைத்தது.\n” எனக் கேட்டது விண்மீன்.\n“நீதான் பார்க்கிறாயே.. ஆர்க்டிக் பனியில் உடல் நடுங்க தனித்து கிடக்கிறேன்.”\n“நீ ஒரு துருவக் கரடியா\n“ஏன், பார்த்தால் எப்படித் தெரிகிறது\n“எனக்கு எப்படித் தெரிகிறது என்பது முக்கியமில்லை. நீ சொல்.”\n“ஆம். நான் ஒரு துருவக் கரடிதான்.”\n“அது எப்படி உறுதியாகச் சொல்கிறாய்\n நானே தண்ணீரில் பார்த்திருக்கிறேன். நான் ஒரு துருவக் கரடிதான்.”\n“வேறு எப்படி என்னையே நான் பார்ப்பது மேலும் அது உண்மையில்லை என்றால் வேறு எதுதான் உண்மை மேலும் அது உண்மையில்லை என்றால் வேறு எதுதான் உண்மை இப்படியே போனால், நான், நான் என்ற பிரக்ஞை எல்லாமே பொய்யாகி விடுமே இப்படியே போனால், நான், நான் என்ற பிரக்ஞை எல்லாமே பொய்யாகி விடுமே\n“சரி. பிரக்ஞை என்றால் என்ன” எனக் கேட்டது விண்மீன்.\n“இருக்கிறேன். குறைந்தபட்சம் இருப்பதாக நம்புகிறேன்”\n“இருக்கலாம். இல்லை. என்னால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடிகிறதே. அது பிரக்ஞை இருப்பதால்தானே சாத்தியமாகிறது.”\n“நீ பார்ப்பதும், கேட்பதும் உண்மைதானா\n“ஆம். அது உண்மைதான். உதாரணமாக, எனக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் நீ விண்மீனாகத்தானேத் தெரிகிறாய்.”\n“எல்லோருக்கும் ஒன்றாகத் தென்படும் ஒரு விசயம் தான் உண்மையா\n“இப்படியே கேள்வி கேட்டால் அதற்கு எந்தப் பொருளுமில்லை. எல்லாவற்றையும் சந்தேகிக்க ஆரம்பித்தால் எல்லாமே சிக்கலாகி விடும்.”\n“அப்படியானால் பிரக்ஞை என்பது ஒரு நம்பிக்கை. அதுவும் சற்று சந்தேகிக்க துவங்கினாலே சிக்கலாகி விடக் கூடிய எளிய நம்பிக்கை. சரிதானா\nமூக்கை சொறிந்து கொண்ட துருவக் கரடி மெல்ல சரிந்து படுத்தது. “என்னைத் தூங்க விடு.”\nவிண்மீன் ஒருமுறை கண்சிமிட்டி தனது தேகம் ஒளிரப் புன்னகைத்தது.\nPrevious கூதிர்காலக் குறிப்புகள் #2\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகூதிர்காலக் குறிப்புகள் #2 December 22, 2017\nஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை December 15, 2017\nகூதிர்காலக் குறிப்புகள் #1 December 11, 2017\nஅன்புடன் தியோ எழுதுவது… September 30, 2017\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115746-actors-should-come-to-politics-with-good-intentions-says-raghava-lawrence.html", "date_download": "2018-05-22T23:32:58Z", "digest": "sha1:4ITHCONTOTG4DSFGRFNYP3GEU2KV7HD5", "length": 19893, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "`அவரால்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்' - சேலத்தில் நெகிழ்ந்த ராகவா லாரன்ஸ் | Actors should come to politics with good intentions, says raghava lawrence", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`அவரால்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்' - சேலத்தில் நெகிழ்ந்த ராகவா லாரன்ஸ்\n`ரஜினிகாந்த்துக்கு காவலனாக இருப்பதால் நான் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறேன்' என்று கூறுகிறார்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.\nசேலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது அம்மாப்பேட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார். யோகேஸ்வரன் இறந்து ஒரு வருடம் நினைவு நாளில் அவரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக் கொடுத்து இந்த வருடம் அதே பிப்ரவரி 7-ம் தேதி கிரகப்பிரவேச விழாவை நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னின்று நடத்தியிருக்கிறார்.\nஅப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகவா லாரன்ஸ், ''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. நான் அரசியலுக்கு வர மாட்டேன். அரசியலிலிருந்து செய்ய வேண்டியதை நான் இப்போதே செய்து வருகிறேன். ரஜினிகாந்த்துக்கு காவலனாக இருப்பதால் நான் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். அப்படி அல்ல. எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிக்கெல்லாம் ஆசைப்படவில்லை. என் தாய்க்கு மகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். என் தாய் சொன்னால் அரசியலுக்கு வருவேன். என் தாய், அரசியல் ஒரு தப்பான இடம் என அச்சப்படுகின்றார். ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எதற்கு என்றால் அவரால்தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ரஜினி எது செய்தாலும் அவருக்கு நான் உதவிகரமாக இருப்பேன். ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சுயநலம் இல்லாத நல்ல உள்நோக்கம் கொண்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்'' என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஉலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஉலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். Alanganallur Jallikattu today\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n'சேப்பாக்கம் வரவேற்பை மிஸ் பண்ணப்போறேன்' -அஸ்வின் வேதனை\n`டெல்லியில் பேசி இந்தப் பிரச்னை உடனே தீர்க்கப்படும்' - ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=604120", "date_download": "2018-05-22T22:59:48Z", "digest": "sha1:QKTY2TDIKLMLPWSTDTBVQCNLPVLXXNEP", "length": 8360, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எதிர்கால உலகத்தின் பாரிய பிரச்சினைக்கு தீர்வாக வருகின்றது நவீன கார்கள்!", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nஎதிர்கால உலகத்தின் பாரிய பிரச்சினைக்கு தீர்வாக வருகின்றது நவீன கார்கள்\nஇப்போதைய உலகின் பாரிய அச்சுறுத்தல் வெப்பமயமாதல். புவி வெப்பமடைவதால் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கு வாகனங்களும் ஓர் காரணம் என்றே அறியப்படுகின்றது. இதற்கோர் தீர்வுகாணும் முகமாக எதிர்காலத்தில் முற்றுமுழுதாக சூரிய சக்தியில் இயங்கும் வகையில் கார்கள் உருவாக்கப்படவுள்ளன.\nதற்போது சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் காணப்பட்டாலும் முற்றுமுழுதாக சூரிய சக்தியில் மட்டும் இயங்கும் வாகனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் 2019ஆம் ஆண்டு லைட்இயர் (LightYear) எனப்படும் நிறுவனம் முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இந்த கார்களின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படுகின்றது.\nஎனினும் இதன் ஆரம்பகட்டமாக எதிர்வரும் வருடத்தில் 10 கார்களை மட்டுமே குறித்த நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தக்கார்கள் பயன்பாட்டைப்பொறுத்து தொடர் உற்பத்திகள் வெளிவரும் எனக் குறிப்பிடப்படுகின்றது.\nஎதிர்கால உலகிற்கு அவசியமான இந்தவகை கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் இதன்பக்கவிளைவு எவ்வாறு அமையும் என்பது காரில் பயணம் செய்யும் போதே தெரியவரும் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகண்ணீரில் இருந்தும் இனி மின்சாரத்தினை உற்பத்தி செய்யலாம்\n3 வருட தொடர் ஆய்வின் பின்னர் களம் இறங்கும் விஞ்ஞானிகள்\n – பகிரங்க மன்னிப்பு கேட்டார் மார்க்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crsttp1.blogspot.com/2016/04/12-24-7.html", "date_download": "2018-05-22T23:29:59Z", "digest": "sha1:ARHPUOJFIU7CNY4IMM7MFKBJAIFYIXUK", "length": 8669, "nlines": 47, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 12-பி 24ம் தேதி வழங்கப்பட உள்ளது.7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 12-பி 24ம் தேதி வழங்கப்பட உள்ளது.7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.\nதேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள 19 லட்சத்து 94 ஆயிரத்து 357 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 2,256 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அன்று 11 ஆயிரத்து 851 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nதேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு நியமிக்கப்படுவதால், அவர்கள் ஓட்டுப்போட வசதியாக தபால் ஓட்டு வழங்கப்படும்.\nஇந்த தபால் ஓட்டுகள் கடந்த தேர்தலில் உரிய நேரத்தில் வழங்காததால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த தேர்தலில் முன்கூட்டியே தபால் ஓட்டுகள் வழங்கிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.\nஅதனையேற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதியாக முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே படிவம் 12-பி வழங்கிட உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வரும் 24ம் தேதி, மே மாதம் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் 24ம் தேதி அனைவருக்கும் படிவம்-12-பி வழங்கப்பட உள்ளது. அதனை அவர்கள் உடனடியாகவோ அல்லது 7ம் தேதி பயிற்சி வகுப்பு முடிவதற்குள்ளோ பூர்த்தி செய்து வழங்கினால், 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.\nஅதன் படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டு சீட்டில் தனது ஓட்டை பதிவு செய்து பயிற்சி வகுப்பு மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nஎக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதி ...\nதமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டிய...\nதேர்தல் 2016-வாக்கு சாவடி தலைமை அலுவலர் கையேடு -(த...\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு...\n4.73 லட்சம் தபால் ஓட்டுகள்\nஎஸ்.எஸ்.எல்.சி.கணிதம் :சமன்பாட்டை மாணவ- மாணவியர் எ...\nவேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், ...\n10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 ம...\nசட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி: மே.9-ல் பிளஸ்டூ தேர...\nயாருக்கு ஓட்-ட-ளித்தோம் என்பதை காட்டும் கருவியை, 1...\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழி...\nபுதிய ஓய்வூதிய திட்டம் -25% பகுதி தொகை பெறுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isaiamudham.blogspot.com/2010/03/78.html", "date_download": "2018-05-22T23:22:15Z", "digest": "sha1:HORP73SGWFBVIM7AX3GHKCQNBDB4W2I5", "length": 8795, "nlines": 206, "source_domain": "isaiamudham.blogspot.com", "title": "இசை அமுதம்: #78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்", "raw_content": "\nஅமுதான திரைப்பாடல்களுக்கு: இசை அமுதம் வானொலி\n# 85 கூடையில கருவாடு - ஒரு தலை ராகம்\n# 84 வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்\n# 83 சிட்டுக்குருவி வெட்கப்படுது - சின்ன வீடு\n# 82 அழகிய கார்த்திகை தீபங்களாடும் - தேவ ராகம்\n# 81 ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை\n#80 நூறு வருஷம் இந்த - பணக்காரன்\n# 79 சின்னத் தாயவள் தந்த ராசாவே - தளபதி\n#78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்\n#78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்\nபாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா\nஆ: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே\nஉன் வண்ணம் உன் எண்ணம்.. எல்லாமே என் சொந்தம்\nஇதயம் முழுதும் எனது வசம்\nபெ: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே\nஆ: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்\nகாலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி\nபூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்\nமன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி\nபெ: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி\nஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்\nகாலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி\nஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்\nஆ: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே\nபெ: நீயின்றி ஏது பூ வைத்த மானே\nஆ: இதயம் முழுதும் எனது வசம்\nபெ: வா வா அன்பே அன்பே\nஆ: காதல் நெஞ்சே நெஞ்சே\nபெ: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்\nகானலல்ல காதல் என்னும் காவியம்\nஅன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்\nபாவையல்ல பார்வை பேசும் ஓவியம்\nஆ: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்\nகாற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்\nபெ: உன் தோளில்தானே பூமாலை நானே\nஆ: சூடாமல் போனால் வாடாதோ மானே\nபெ: இதயம் முழுதும் எனது வசம்\nஆ: வா வா அன்பே அன்பே\nபெ: காதல் நெஞ்சே நெஞ்சே\nஆ: உன் வண்ணம் உன் எண்ணம்\nபெ: எல்லாமே என் சொந்தம்\nஆ: இதயம் முழுதும் எனது வசம்\nபெ: வா வா அன்பே அன்பே\nஆ: காதல் நெஞ்சே நெஞ்சே\nஅமுதம் செய்தோர் 1980's, இளையராஜா, கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா, வாலி\nஇந்தப் பாடல் பிடித்திருந்தால் பகிருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://munnorpathai.blogspot.com/2011/04/blog-post_9553.html", "date_download": "2018-05-22T23:11:50Z", "digest": "sha1:CLKZE4SKMWQ72KEOL5TSWLIMZZO66LBX", "length": 6379, "nlines": 51, "source_domain": "munnorpathai.blogspot.com", "title": "முன்னோர் சொல் வேதம். .: வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க...", "raw_content": "முன்னோர் சொல் வேதம். .\nவசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க...\nவசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க\nஇந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.\nவசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nகழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.\nமூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.\nபெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு.\nகோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ...\nஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்\nபைரவரை வழிபாடு செய்வது எப்படி\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்ட...\nசித்திரையில் ஏராளமான புனித நாட்கள் மலர்கின்றன\nவசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க...\nமார்கழி மாதம் - அதிகாலையில் எழுவது ஏன்\nகந்த சஷ்டி கவசம் - உருவான கதை\nசிந்து சமவெளியில் முருகன் வழிபாடு\nமுன்னோர் அறிவுரையை கேட்கவில்லையே: உணர்ந்தது ஜப்பான...\nமுன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் ...\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://testfinkilvelur.blogspot.com/2012_06_01_archive.html", "date_download": "2018-05-22T22:57:53Z", "digest": "sha1:73G4SRIJ5V4FD5GUTT2ZYOUP7U6PS4LU", "length": 15027, "nlines": 221, "source_domain": "testfinkilvelur.blogspot.com", "title": "Tamilnadu Elementary School Teachers Fedaration: June 2012", "raw_content": "\nமனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here\nஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here\nஞாயிறு, ஜூன் 17, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமச்சீர் கல்வி-மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\nசமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு | Kalvimalar - News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 13, 2012\nஇன்று (13-06-2012) மாலை தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டார தலைநகரங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெறும் ஆர்ப்பாட்டம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்றது.\nகீழ்வேளூர் வட்டார ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூன் 08, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கவுன்சிலிங் வரும் ஜூலை 13ம் தேதி துவங்குகிறது.\nஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் இந்தாண்டு ஜூலை 9ம் தேதி துவங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nநாகை மாவட்ட தனியார் பள்ளிகளின் Fees Particulars\nஇ.நி.ஆ பதவி உயர்வுக்கான பட்டப்படிப்பு குறித்த த.அ.உ சட்டத்தின் வழிகாட்டல்\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் ...\nசமச்சீர் கல்வி-மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\nஇன்று (13-06-2012) மாலை தமிழகம் முழுவதும் அந்தந்த...\nதமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., ...\nதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி\n​செம்​மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nக​லைஞர் ​செம்​மொழித் தமிழ் விருது-2010\nபகுதி நேர ஆசிரியர்கள் (2)\n10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் (1)\nAEEO முன்னுரிமைப் பட்டியல் (1)\nஆகாஷ்\" \"டேப் லெட்\" கணனி (1)\nஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய: (1)\nஇன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் (1)\nஊதிய இழப்புகளின் பட்டியல் (1)\nதமிழக பட்ஜெட் 2012-2013 (1)\nப. ஆசிரியர்களின் நியமன இழுத்தடிப்பு (1)\nபதவி உயர்வு கலந்தாய்வில் பதவி இறக்கம் (1)\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் (1)\nமதிப்பெண் பட்டியல் படிவம் (1)\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் (1)\nரூ.15 கோடியில் சொந்தக் கட்டடம் (1)\nUPDATE 8-2-2013 ITS WORK RIGHTLY நீண்ட இடைவேளைக்குப் பிறகு ....... உங்களுக்காக புதிய வருமானவரி செலுத்தும் படிவம் (Protect செய்யப்பட்டது...\nதமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கவுன்...\nதிருவுருவ படத்திறப்பு கவிதாஞ்சலி கடிகையின் சிங்கமே... கருணையின் துங்கமே... ஓர்மத்தின் உச்சமே... ஓய்வறியா பிச்சமே... ஊரெல்லாம் ச...\nபதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள இதர ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தனி ஊதியம்...\nகட்டுரை செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம் ...\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News\nபுகாருக்கு உள்ளான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன் இடமாற்றம் | Kalvimalar - News\nஅரசு ஆணை நிலை எண் 23 நிதித்துறை (ஊதியப் பிரிவு ), நாள் :12-01-2011 க்குப் பிறகும் தொடரும் ஊதிய இழப்புகளின் பட்டியல் வ.எண் பதவி மத்திய அரசு ...\nதங்கள் வருகைக்கு நன்றி,எப்​போதும் இணைந்திருங்கள் எங்களுடன்...\nநமது கூட்டணி இதழை படியுங்கள்....(மாதத்திற்கு 3 இதழ்கள்) click here மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்க்க ஆசையாக இருந்தால் click here\nதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-கீழ்வேளூர். Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_925.html", "date_download": "2018-05-22T23:30:29Z", "digest": "sha1:2TRJVUN3RDIGNEH5M523Q65JJCSI3JID", "length": 10318, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "வரி செலுத்துவோரின் குறைகளை விரைவாக தீர்க்க இ-நிவாரண் - புதிய வசதி அறிமுகம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா வரி செலுத்துவோரின் குறைகளை விரைவாக தீர்க்க இ-நிவாரண் - புதிய வசதி அறிமுகம்.\nவரி செலுத்துவோரின் குறைகளை விரைவாக தீர்க்க இ-நிவாரண் - புதிய வசதி அறிமுகம்.\nவரி செலுத்துவோரின் குறைகளை விரைவாக தீர்ப்பதற்கு சிறப்பு மின்னணு குறை தீர்ப்பு முறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-நிவாரண் என்ற பெயரிலான இந்த குறை தீர்ப்பு முறை மூலம் வரி செலுத்துவோர் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியும்.\nஇ நிவாரணானது மின்னணு முறையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது வருமான வரித்துறையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇ நிவாரண் வசதியின் மூலம் ஆன்லைன் மூலமான புகார்கள் மற்றும் வரி செலுத்துவோர் நேரடியாக கூறும் புகார்கள் அனைத்திற்கும் இதில் பதில் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ நிவாரணில் வரி செலுத்துவோரின் புகார் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க மதிப்பீட்டு அதிகாரி இருப்பார்.\nகாகிதம் இல்லாத சூழலை உருவாக்கும் பொருட்டு இந்த இ நிவாரண் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இ-நிவாரண் வசதி மூலம் வழக்கமான குறைகளை பதிவு செய்த பின், குறிப்பிட்ட குறை மீது இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் வரை கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/varta-storm.html", "date_download": "2018-05-22T23:35:28Z", "digest": "sha1:ZAL2QIUELOAIJZ55PDLBWVDEFWO5VSY2", "length": 4176, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "வர்தா புயல் அவசர உதவி எண்கள் வெளியீடு..! - News2.in", "raw_content": "\nHome / TOLL FREE NUMBERS / Whatsapp / உதவி / சென்னை / தமிழகம் / புயல் / வர்தா புயல் அவசர உதவி எண்கள் வெளியீடு..\nவர்தா புயல் அவசர உதவி எண்கள் வெளியீடு..\n'வர்தா’ புயல் இன்று பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.\nவர்தா புயல் பாதிப்பு ஏற்பட்டால் அவசர உதவிக்கு இந்த போன் நம்பர்களை பயன்படுத்தி கொள்ள அரசு கேட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/01/Sasikala-Changes-to-like-Jayalalithaa.html", "date_download": "2018-05-22T23:22:01Z", "digest": "sha1:U2D4Q5OB74HKISHDHY2RHKV4RPSBK4LL", "length": 17535, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா! - News2.in", "raw_content": "\nHome / Fashion / Lifestyle / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / கார்... சேர்... ஹேர் - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா\n - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா\nஜெயலலிதாவின் கார் பின் சீட்டில் அமர்ந்தும் ஆட்சியின் நிழலாகவும் இருந்துவந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். நிழல் நிஜமாகிவிட்டது.\nஜெயலலிதா, தலைமை அலுவலகம் வந்தால் போயஸ் கார்டன் டு ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வரை திருவிழாதான். அது வழக்கமான சம்பிரதாயம். முதன்முறையாக சசிகலா பொறுப்பேற்று வரும்போது சும்மா இருப்பார்களா ஜெயலலிதாவுக்கு இல்லாத அளவுக்குப் பதவிக்காகப் பட்டையை கிளப்பிவிட்டார்கள் கட்சியினர். முதல்வர் பதவியேற்கும்போது அண்ணா, எம்ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதை ஃபாலோ அப் செய்தார் சசிகலா. பொதுக்குழு முடிந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் சமாதிக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய TN07 AD 0006 பதிவு எண் கொண்ட காரில் முன் சீட்டில் அமர்ந்தபடி ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவைத்தலைவர் மதுசூதனன் என முன்னணித் தலைவர்கள் பலரும் சசிகலாவுக்காகக் காத்திருந்தார்கள். பொதுக்குழுத் தீர்மானத்தை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார் சசிகலா. அங்கே அஞ்சலி வைபவம் முடிந்ததும் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளுக்கும் சென்றார்.\nஅடுத்த நாள். கட்சித் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள். ‘‘புரட்சித் தலைவி’’ கோஷத்துக்குப் பதிலாக ‘‘சின்னம்மா வாழ்க’’ என ஸ்ருதி மாறியிருந்தது. கூட்டம் சேர்க்கும் பொறுப்பு சென்னையை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த ஏற்பாடு. தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்குச் செல்ல மேடை, சசிகலாவை வரவேற்க நின்ற நிர்வாகிகள் என ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மரியாதைக் காட்சிகள் அப்படியே ரிப்பீட் ஆகின. முதல்வர் பன்னீர்செல்வம் கார் முதலில் வந்து நின்றது. அவர் இறங்கிச் சென்றவுடன் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் ஓடிவந்து ‘‘சின்னம்மாவின் கார் இங்கேதான் நிற்கும். உடனடியாக முதல்வர் காரை வெளியே எடுங்கள்’’ என விரட்டினார்கள். பன்னீர் கார் வெளியேறியது. கூட்டம் முடிந்து சசிகலா சென்ற பிறகு, தனது காரைத் தேடி முதல்வர் பன்னீர்செல்வம் ரோட்டுக்கு வர வேண்டியிருந்தது.\nசசிகலா வருகைக்காகப் புத்தம் புதிய சஃபாரி உடை அணிந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சஃபாரி உடைக்குள் வாக்கி டாக்கியும் பிஸ்டலும் தெரிந்தன. வடிகட்டித்தான் உள்ளே நிர்வாகிகளை அனுமதித்தனர் போலீஸார். மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் நுழைந்தபோது அடையாள அட்டையைக் கேட்டனர். ‘‘எங்களுக்கு உறுப்பினர் அட்டைதான் கொடுப்பாங்க. இது என்ன ஃபேக்டரியா என்ன பொறுப்புன்னு போட்டு கார்டு கொடுக்குறதுக்கு என்ன பொறுப்புன்னு போட்டு கார்டு கொடுக்குறதுக்கு’’ என எகிறினார்கள். ‘‘அம்மா வந்தபோதுகூட இவ்ளோ கெடுபிடி இல்லை’’ எனப் புலம்பினார் கள். அலுவலகத்துக்குள் குறைவான தொண்டர் களையே அனுமதித்தனர். கூட்டம் குறைவாக இருந்தால் வெளியில் நின்ற மகளிர் அணியினரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். பால்கனியில் இருந்து மைக் பிடித்த செங்கோட்டையன், அங்கு நின்ற ஆண்களைப் பின்னால் செல்லும்படி கூறினார். அந்தப் பகுதி முழுவதும் மகளிர் அணியினர் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்.\nசசிகலா வருவதற்கு முன்பு கார்டனில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய நான்கு குஷன் நாற்காலிகள் எடுத்து வரப்பட்டன. கீழ்த் தளத்துக்கு இரண்டு, மேல் தளத்துக்கு இரண்டு என 4 நாற்காலிகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த நாற்காலிகளைத்தான் சசிகலா பயன்படுத்தினார். ஜிம்மி ஜிப் கேமரா, அகண்ட எல்.இ.டி திரைகள் என நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக ஜெயா டி.வி-யின் 11 யூனிட்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றின. வெளியே பிரமாண்ட திரை எல்லாம் ஜெயலலிதா வந்தபோது வைக்கப்பட்டது கிடையாது. ஜெயலலிதாவால் முன்பு நீக்கப்பட்ட டி.டி.வி தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் அலுவலகத்துக்கு வந்தனர். நான்கு வாகனங்கள் பாதுகாப்புக்கு அணிவகுத்து வர ஜெயலலிதா பயன்படுத்திய TN09 BE 6167 லேண்ட் க்ரூஸர் காரில் வந்து இறங்கினார் சசிகலா. ஜெயலலிதா பெயரில் இருக்கும் இந்த கார், 2010 ஆகஸ்ட்டில் வாங்கப்பட்டது. கார் டேஷ் போர்டில் விநாயகர், பார்த்தசாரதி, ஆஞ்சநேயர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அரசு வீடியோகிராபர் பாபு அ.தி.மு.க. நிகழ்ச்சியை கவரேஜ் செய்து கொண்டிருந்தார்.\nகீழ்த் தளத்தில்தான் பொதுச்செயலாளர் அறை இருக்கிறது. அதைப் புதுப்பித்திருந்தார்கள். தரையில் புது டைல்ஸ்கள், இன்டீரியர் மாற்றம் எல்லாம் செய்திருந்தார்கள். அங்கே சென்று சீட்டில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டார். பொறுப்பேற்பு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு முதல் தளத்துக்கு லிஃப்ட்டில் போனார். இந்த லிஃப்டும் ஜெயலலிதா மட்டுமே பயன்படுத்துவது. பால்கனியில் நின்றபடி தொண்டர்களுக்கு போஸ் கொடுத்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல். வழக்கமான கம்மலை அணியாமல் ஜெயலலிதா அணிந்து வரும் கம்மலைப் போலவே அணிந்துவந்தார். ஹேர் ஸ்டைலும் மாறியிருந்தது. கூந்தலை வலை போட்டு மூடியிருந்தார்.\nமுதல் மாடிக் கூட்ட அரங்கத்தில் சசிகலா உரையாற்றினார். அவரின் முதல் உரையை கேட்க ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது. “என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே” என கன்னிப் பேச்சைத் தொடங்கினார். ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. ஆனால், இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டார்’’ என சொன்ன போது கண்ணீர்விட்டார். உடனே “சின்னம்மா நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அழக்கூடாது. உங்கள் உருவத்தில் நாங்கள் அம்மாவைப் பார்க்கிறோம்” என அ.தி.மு.க. நிர்வாகிகள் கோஷமிட்டனர். இது அரங்கத்துக்கு உள்ளே நடந்தது. ஆனால், வெளியே இருந்த தொண்டர்கள் மத்தியில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ‘‘ ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று முழக்கமிட்ட நம் அம்மாவின் வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம்” என ஜெயலலிதாவின் வார்த்தைகளுடன் உரையை முடித்தார். கையில் இருந்த கர்ச்சீஃப் அடிக்கடி கண்ணுக்கும் கைக்கும் இடையே ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2015/11/xiaomi-diwali-sale-to-offer-discounts-on-his-products.html", "date_download": "2018-05-22T23:23:01Z", "digest": "sha1:2B6QKRYDWASFH334XOX5IHZYGWRX7XDM", "length": 13427, "nlines": 86, "source_domain": "www.thagavalguru.com", "title": "Xiaomi ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தீபாவளி தள்ளுபடி. | ThagavalGuru.com", "raw_content": "\nXiaomi ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தீபாவளி தள்ளுபடி.\nXiaomi இந்தியா நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக தனது மொபைல்கள் மற்றும் டேப்லெட்களுக்கு 3000 வரை தள்ளுபடி செய்கிறது. நீங்கள் Xiaomi மொபைல் வாங்க நினைத்து இருந்தால் நாளை செவ்வாய் கிழமை வரை காத்திருங்கள். மேலும் நவம்பர் 3ம்‌ தேதி முதல் 5ம்‌ தேதி வரை ஹெட் செட், Mi Band போன்ற பல உபரி பாகங்கள் 1 ரூபாய்க்கு தர இருக்கிறார்கள். இதற்கு இன்றே ரிஜிஸ்டர் செய்ய வேண்டியது அவசியம். இது பற்றிய விவரமாக இந்த பதிவில் பார்ப்போம்.\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது மொபைல்களை சலுகை விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. Redmi 2 Prime தற்போதைய விலை 6999/- நாளை 500 தள்ளுபடியில் 6499 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Xiaomi Mi4 (16GB Internal) விலையில் 2000 தள்ளுபடி செய்து 12999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Xiaomi Mi4i (16GB Internal) விலையில் 2000 தள்ளுபடி செய்து 10999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Pad விலையில் 3000 ரூபாய் தள்ளுபடி செய்து 9999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Band 200 தள்ளுபடி செய்து 799 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Ear phone அனைத்தும் 299 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது.\nஇதைத்தவிர Mi இந்தியா உபரி பாகங்கள் தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு Flash Sales முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். நாளை நவம்பர் மூன்றாம் தேதி முதல் 5ம் தேதி வரை 2 மணி முதல் மாலை 6 மணிக்குள் Flash விற்பனை நடக்க இருக்கிறது. இது ஒரு சிறப்பான சலுகை. இன்றே ரிஜிஸ்டர் செய்ய இங்கே செல்லுங்கள். இவர்களின் Mi அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு தீபாவளி பம்பார் பரிசாக Mi TV 2S என்ற ஆண்ட்ராய்ட் டிவி இலவசமாக தினம் ஒருவருக்கு வழங்கபடும். இந்த டீவி இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை. முதல் முதலாக இப்போதுதான் வெளியிட இருக்கிறார்கள்.\nPayu Money மூலம் பணம் செலுத்தினால் மேலும் 5 சதவீதம் தள்ளுபடி உண்டு.\nமேற்கண்ட சலுகை விலை விற்பனை Mi India ஸ்டோர் மற்றும் மற்ற மின் வணிக தளங்களிலும் கிடைக்க இருப்பதாக தெரிகிறது. தகவல்குரு பாவனையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி\nஇந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.\nஅன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும் இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - October 2015\nOnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_17.html", "date_download": "2018-05-22T23:27:17Z", "digest": "sha1:F7WFYQ7OJEQTBCNJLV3N5BKEIEGACYHH", "length": 16711, "nlines": 130, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஜவாஹிருல்லாஹ்வையோ, தமீமுல் அன்சாரியையோ குறை சொல்வதில் ஒரு பலனும் இல்லை!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » சமுதாய செய்திகள் » தேர்தல் 2016 » ஜவாஹிருல்லாஹ்வையோ, தமீமுல் அன்சாரியையோ குறை சொல்வதில் ஒரு பலனும் இல்லை\nஜவாஹிருல்லாஹ்வையோ, தமீமுல் அன்சாரியையோ குறை சொல்வதில் ஒரு பலனும் இல்லை\nTitle: ஜவாஹிருல்லாஹ்வையோ, தமீமுல் அன்சாரியையோ குறை சொல்வதில் ஒரு பலனும் இல்லை\nபேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அடித்த திடீர் பல்டியைப் பற்றியும், தமீமுல் அன்சாரி திடீரென்று பாசம் பொங்கி அம்மாவை ஆதரிக்க முன்வந்த...\nபேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அடித்த திடீர் பல்டியைப் பற்றியும், தமீமுல் அன்சாரி திடீரென்று பாசம் பொங்கி அம்மாவை ஆதரிக்க முன்வந்ததைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஅரசியல் என்ற களத்தில் குதித்த பிறகு அவரவர்கள் தங்களுடைய சுயநலனுக்காகவும், தன் கட்சியை வளர்க்க வேண்டியும், எக்கேடு கெட்டாவது ஆதாயம் தேட முற்படுவது என்பது எழுதப்படாத அரசியல் இலக்கணமாகி விட்டது.\nஇதில் சமுதாய நலன் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்பதை எல்லோரும் அறிவர். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம்.\nஜெயலலிதா ஜவாஹிருல்லாஹ்வை பழிவாங்குவதற்காகவே தமீமுல் அன்சாரிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கி இருக்கிறார் என்பது வெள்ளிடமலை. இது சிறுபான்மை முஸ்லீம்களின் நலனை மனதில் கொண்டு கொடுக்கப்பட்ட இடங்கள் என்று கருத முடியாது.\n“எதிருக்கு எதிரி நண்பன்” என்ற பழமொழிக்கிணங்க ஜெயலலிதா புரிந்திருக்கும் இந்த அரசியல் திருவிளையாடல் ஒன்றும் புதிதல்லவே.. ஏற்கனவே கலைஞர் செய்ததைத்தான் இவரும் செய்திருக்கிறார்.\nபாரம்பரிய வரலாற்றுடன் இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை சின்னாபின்னமாக்கி இரண்டாக பிளவு செய்த வரலாற்றை முஸ்லீம்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.\nஅப்துல் லத்தீப் சாஹிபுக்கு ஐந்து சீட்டை ஒதுக்கி அவரை கைத்தூக்கிவிட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீகை படிப்படியாக மங்கச் செய்த பெருமை யாருக்குச் சேரும் என்பதை நாம் அறிவோம்.\nஇந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் SDPI போன்ற கட்சிகள் அரசியல் சூட்சமங்களை புரிந்துக் கொள்ளாதவர்களாக ஆகிவிட்டார்களே என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.\nஅரசியல் என்று வந்துவிட்டால் கொள்கை, குறிக்கோள் இவைகளை காற்றில் பறக்கவிட்டு சந்தர்ப்பவாதம் எனும் சாணக்கிய தத்துவத்தில் இவர்கள் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள் என்பதே யதார்த்தம்.\nஇதில் பேரா,ஜவாஹிருல்லாஹ்வையோ அல்லது தமீமுல் அன்சாரியையோ குறை சொல்வதில் ஒரு பலனும் கிட்டப்போவதில்லை.\nஎது எப்படியோ… காயிதே மில்லத் காலத்தில் ஒன்றிணைந்த மாபெரும் சக்தியாக இருந்த முஸ்லிம் சமுதாயம் இப்போது எண்ணற்ற பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பது நம் துர்பாக்கியம்.\nLabels: அரசியல், சமுதாய செய்திகள், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akshayapaathram.blogspot.com.au/2009/07/", "date_download": "2018-05-22T23:26:44Z", "digest": "sha1:NWTXRWQ5QHZ6XM54X34UR5KBX6ZVBB6K", "length": 27534, "nlines": 353, "source_domain": "akshayapaathram.blogspot.com.au", "title": "அக்ஷ்ய பாத்ரம்: July 2009", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனைக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.\nஇதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.\nபாசத்தில் தோய்ந்த சொல் இது.\nபொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.\nஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும் பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும் அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.\nஅதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(\nவலி சுமந்த சொல் இது.\n2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிட்னியில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.\nஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.\nஅதாவது உடல் உழைப்பினால் செய்யப் படுவது ஊழியம். அதனால் உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.\nஅதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.\nமொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.\n(பதிவு மறு பிரசுரம்.ஈழத்து முற்றத்திலும் இது பதிவாகியுள்ளது)\nஇரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை,எங்குமே இல்லை\nஎல்லா இடங்களிலும் நான் தேடிப் பார்த்து விட்டேன்.\nகொலையாளியின் கைகள் சுத்தமாக இருக்கின்றன.\nவிரல் நகங்களோ பளீச்சென்று இருக்கின்றன.\nகொலைக்காரன் ஒவ்வொருவனுடய சட்டைக் கைகளிலும்\nஇரத்தத்தின் அறிகுறி இல்லை;சிவப்பின் சுவடு இல்லை,\nகத்தி ஓரத்தில் இல்லை,வாள் முனையிலும் இல்லை.\nதரையில் கறைகள் இல்லை,கூரையும் வெள்ளை நிறம்.\nசுவடேதுமில்லாமல் மறந்து போன இந்த இரத்தம்\nஏடேறிய வரலாற்றின் ஒரு பகுதியல்ல;\nஎனக்கு வழி காட்டுபவர் யார்\nஅது பட்டம் பெருமை பெற்றதுமல்ல,\nஅதன் எந்த ஒரு ஆசையும் பூர்த்திசெய்யப்படவில்லை.\nபலிச் சடங்குகளுக்காக வழங்கப்பட்டதல்ல அது.\nஎந்த ஒரு சண்டையிலும் சிந்துப்பட்டதல்ல-\nவெற்றிப் பதாகைகளில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கு\nஆயினும் யாருடய செவிக்கும் எட்டியிராத அது\nதன் குரலைக் கேட்கச் சொல்லி இன்னும்\nஆனால் அதற்கு சாட்சி ஏதுமில்லை.\nவழக்கு ஏதும் பதிவு செய்யப் படவில்லை.\nதொடக்கம் முதலே இந்த இரத்தத்திற்கு ஊட்டமாக இருந்தது\nபிறகு அது சாம்பலாயிற்று,சுவடு எதனையும்\nஇராணுவ முகாம்களில் சித்திரவதைகளினால் கொல்லப்பட்டு சுவடேதும் இல்லாமல் காணாமல் போய் விட்ட ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.\nஅண்மையில் மின் தபால் மூலம் வந்த சிறு உரையாடல் பகுதி இது.மூலம்(www.wackywits.com)\nதிருமணத்துக்கு முன்பான உரையாடல் இது.திருமணத்திற்குப் பின் எப்படி என்று அறிய விருப்பமா இதே உரையாடலைக் கீழிருந்து வாசித்துப் பாருங்கள்.\nஅறிவின் விழிப்பு - முருகையன் -\n27.06.2009 அன்று காலமான கவிஞர் முருகையன் அவர்களின் நினைவாக\nநான் யாழ் வளாகத்தில் கற்றபோதும்; வேலை செய்த போதும் பதிவாளராகக் கடமையாற்றியவர்.உருவத்தில் சிறியவராகவும்; சுபாவத்தில் அமைதியானவராகவும் விளங்கியவர்.உணர்வுகளை வென்றவராக அவர் விளங்கினார்.அதனால் போலும் சர்ச்சைகள் அவரிடம் சொந்தம் கொண்டாடியதில்லை.\nஅவர் தமிழுக்குத் தந்த கவிதை இது\nஈழத் தமிழருக்கு விட்டுச் சென்ற அவரின் சிந்தனைச் செல்வத்தில் ஒன்று\nஇரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைய சுமை எங்களுக்கு\nஇரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு\nமூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின்முதுகிற்\nபோட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம்.\nதேட்டம் என்று நம்பி,சிதைந்த பழம் பொருளின்\nநைந்த கந்தல்- நன்றாக நாறிப் பழுதுபட்டு\nசிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை -\nஇப்படி யான இவற்றையெல்லாம் சேகரித்து\nமூட்டைகட்டி, அந்த முழுப்பாரம் கண்பிதுக்கக்\nகாட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.\nஇரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.\nமூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்\nஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும்.\nபாதை நடையின் பயணத் துயர் உணரா\nமாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்.\nஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள்.\nமற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள்\nபற்றி, முயன்று, பகை களைந்து,மேலேறி\nவிண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக\nமண்தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும்,\nவாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும்\nஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும்\nபின் முதுகில் பாரப் பெருமை இல்லாதவர்கள்\nஇரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும்\nசற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஓய்வு பெற்றுப்\nபுத்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்.\nமேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக்\nகொட்டி உதறி, குவிகின்ற கூழத்துள்\nவேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி,\nஅப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ\nபின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த,\nஊருகிறோம்;ஊருகிறோம் - ஓயாமல் ஊருகிறோம்.\nபரந்த உலகோர் பலரும், சுமையைச்\nசுருங்கும் படியாகக் குறைத்துச் சிறிதாக்கிக்\nகைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில்,\nவெற்றுக்கை கொண்டும் வியப்புகள் ஆக்குகையில்,\nபுத்தி நுட்பம்,செய்கை நுட்பம்,போக்கு நுட்பம் என்பவற்றால்\nசித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில்,\nநாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி,\nபின் முதுகைப் பாரம் பெரிதும் இடர் படுத்த\nவேண்டாத குப்பை விலக்கி,மணி பொறுக்கி\nஅப்பாலே செல்லும் அறிவோ குறைவு\nஇரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;\nபண்பாட்டின் பேரால் பல சோலி எங்களுக்கு.\n\"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்\" என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து....\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக\nஅவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசம்பந்தர் குருபூசை - சைவ மன்றம் சிட்னி - 31/05/2018\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nமுருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nஅறிவின் விழிப்பு - முருகையன் -\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://msahameed.blogspot.com/2017/02/blog-post_22.html", "date_download": "2018-05-22T23:39:58Z", "digest": "sha1:GYOANQLGKH4J2KQ6OXKHF4KEDM3WRAET", "length": 12703, "nlines": 93, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: வெற்றியின் இரகசியம்!", "raw_content": "\nமுஸ்லிம்கள் ஷாம் தேசத்தில் வெற்றி மேல் வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தபோது ரோமப் பேரரசர் ஹிராக்ளியஸ் தன் தளபதிகளை அழைத்து கேட்டார்:\n“கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களே, புனித நீரின் புதல்வர்களே, நான் உங்களிடம் இந்த அரபுகள் குறித்து எச்சரித்திருந்தேன். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவின் மீதாணையாக, சத்திய பைபிளின் மீதாணையாக, எனது அரியணையின் கீழுள்ள அனைத்து நிலங்களையும் இந்த அரபுகள் ஆள்வார்கள். அழுவது பெண்களுக்குரியது. இந்தப் பூமிப் பந்தின் எந்தவொரு அரசனும் எதிர்கொள்ள முடியாத ஒரு படை வந்துள்ளது. நான் என் செல்வ வளத்தையும், மனித வளத்தையும் உங்களை, உங்கள் மதத்தை, உங்கள் பெண்களைக் காப்பதற்காக செலவிட்டுள்ளேன். உங்கள் பாவங்களை எண்ணி வருந்தி கிறிஸ்துவிடம் பாவமன்னிப்பு கோருங்கள். உங்கள் ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களை அடக்கி ஒடுக்காதீர்கள். யுத்தங்களில் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கர்வத்தைக் கைவிடுங்கள். பொறாமையைப் பொசுக்கி விடுங்கள். இந்த இரண்டும் ஒரு தேசத்தை எதிரிகளின் முன்பு தலைகுனிய வைத்து விடும். நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.”\n“என்ன வேண்டுமோ கேளுங்கள், சீசரே” என்று எல்லோரும் ஏகோபித்துக் கூறினார்கள்.\nஹிராக்ளியஸ் கேட்ட கேள்வி இதுதான்:\n“உங்களுக்கு அரபுகளை விட படைபலமும், பணபலமும் அதிகம். பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்கள் படைபலத்தையும், போர் வீரியத்தையும் கண்டு அஞ்சுகின்ற வேளையில், ஏன் அரபுகளிடம் மட்டும் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள் அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள் அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள் அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது\nரோமர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். யாரும் வாய் திறக்கவில்லை. கிறிஸ்தவத்தை ஆழமாக ஆய்ந்தறிந்த ஒரு வயதான கிறிஸ்தவப் பாதிரி எழுந்தார். “நான் அதற்கான பதிலைச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்:\n“சீசரே, நம் மக்கள் மதத்தை மாற்றிவிட்டனர். நிறைய புதுமைகளை உட்புகுத்தி விட்டனர். இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சையில் மூழ்கி விட்டனர். ஒருவருக்கொருவர் அடக்கியாள்கின்றனர். நல்லதை யாருமே ஏவுவதில்லை. தீயதை யாருமே விலக்குவதில்லை. நீதியோ, நியாயமோ, நன்மையோ அதன் ஒரு சுவடு கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வழிபாட்டு நேரங்களை மாற்றி விட்டனர். வட்டியை விழுங்குகின்றனர். விபச்சாரத்தில் வித்தகம் புரிகின்றனர். கள்ள உறவுகள், கூடா ஒழுக்கங்களில் மூழ்கி விட்டனர். ஒவ்வொரு பாவமான காரியமும், வெட்ககரமான செயலும் அவர்களிடம் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அதற்கு மாறாக, இந்த அரபுகள் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகின்றனர். மார்க்கத்தை மாசுமருவின்றி மார்போடு அணைக்கின்றனர். இரவு நேரங்களில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். பகற்பொழுதுகளில் படைத்தவனுக்காக பசித்திருக்கின்றனர். தங்கள் இறைவனை நினைவு கூராமல் ஒரு கணம் கூட அவர்களை விட்டுக் கடந்ததில்லை. தங்கள் தலைவர் முஹம்மதுக்கு வாழ்த்துகளை வழங்காமல் வார்த்தைகளைத் தொடர்ந்ததில்லை. அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், வரம்பு மீறல்கள் முதலியன முஸ்லிம்களிடம் முகவரி தேடுகின்றன. அவர்கள் அகங்காரிகள் அல்லர். நம்மை அவர்கள் தாக்கினால் நம்மை தப்பிக்க விடமாட்டார்கள். நாம் அவர்களைத் தாக்கினால் நம்மை விட்டு தப்பித்து ஓட மாட்டார்கள். இந்த வையகம் தற்காலிகமானதுதான்; வரும் மறுவுலக வாழ்வே முடிவில்லாதது என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. சென்ற இடமெல்லாம் செழிக்கிறது. வெற்றி கிடைக்கிறது.”\n(இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் “இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” என்ற நூலிலிருந்து...)\nLabels: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஉலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன...\nசிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/144434", "date_download": "2018-05-22T23:08:37Z", "digest": "sha1:MZWKS2HZ75X4LO2YTPBAO5T2ZXWRKIXX", "length": 7686, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியின் காலா படத்தில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து- பதற்றத்தில் படக்குழு - Cineulagam", "raw_content": "\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nஎவ்வளவு கருப்பாக இருந்தாலும் கவலையே வேண்டாம்.. கலராக இந்த ஒரு பொருள் போதுமாம்\nஇணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் வீடியோ\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nமணம்புரிய துடிக்கும் ஆர்மி வெறியன்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nரஜினியின் காலா படத்தில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து- பதற்றத்தில் படக்குழு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் காலா படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நான் மகான் அல்ல, நீர்ப்பறவை, சூது கவ்வும் உள்பட பல படங்களில் நடித்த அருள்தாஸ் வில்லனாக நடிக்கிறார்.\nஇப்பட படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள மும்பை தாராவி செட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த் முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும் ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது.\nஅப்போது வேகமாக வந்த ஜீப், அருள்தாஸ் மீது மோதியதில் இடது காலில் ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது 3 விரல்கள் நசுங்கின. உடனே அவரை படக்குழு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.\nதற்போது அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது, 3 மாதம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/tv/06/151155?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-05-22T23:25:13Z", "digest": "sha1:MKLSDVYZKWO2DOMU3RWBCQG37UGLX5FA", "length": 6633, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்த பிரபல சின்னத்திரை நடிகை இரண்டாவது திருமணம் - more-highlights-lankasrinews - Cineulagam", "raw_content": "\n8 வயதில் 3 கொலை கொலையாளியாக மாறிய சிறுவனின் அதிர்ச்சிக் காரணம்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nலிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்த பிரபல சின்னத்திரை நடிகை இரண்டாவது திருமணம்\nநடிகைகள் திருமணம் என்பது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அதைவிட அவர்கள் யாரை எப்போது திருமணம் செய்கிறார்கள் என்பதை அரிய மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஅந்த வகையில் பல பிரபல சீரியல்களில் நடித்து வந்தவர் பாலிவுட் நடிகை திபிகா காகர். இவர் நடிகர் ரௌநாக் அவர்களை விவாகரத்து செய்த பின் நடிகர் ஷேயப்புடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.\nதற்போதைய தகவல்படி இருவரும் இம்மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்துள்ளன.\nஆனால் எப்போது, எங்கே இவர்களது திருமணம் என்பது தெளிவாக தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/Inner_main.asp?cat=31", "date_download": "2018-05-22T22:56:48Z", "digest": "sha1:OSUGU3IPMAFINPA35SMDIEOGGBGO6DQH", "length": 13329, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரசியல் செய்திகள்\n121 தொகுதிகளில் 'டிபாசிட்' காலியான ம.ஜ.த.,\nபெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ம.ஜ.த., போட்டியிட்டது. மொத்தம், 201 தொகுதிகளில் ம.ஜ.த., தன் வேட்பாளர்களை களமிறக்கியது. 18 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே ...\nதுப்பாக்கிச்சூடு: தலைமை செயலரிடம் ஸ்டாலின் முறையீடு\nசென்னை,: ''தமிழக அரசு செயலற்று கிடப்பதற்கு, துாத்துக்குடி சம்பவமே உதாரணம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், நேற்று மாலை, சென்னை, தலைமை செயலகத்தில், அரசு தலைமை செயலர் கிரிஜா ...\n'மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அரசு ஆதரவு அளிக்காது: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை, ''மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு, தமிழக அரசு ஆதரவு அளிக்காது. துாத்துக்குடி, ...\nஇது அரசு வன்முறை நடிகர் கமல் கருத்து\nசென்னை, :''மக்கள் மட்டுமல்ல, அரசும் அமைதி காக்க வேண்டும்,'' என, மக்கள் நீதி மைய கட்சி தலைவர் ...\nமக்கள் நீதி மைய கட்சி தலைவரும் திரைப்பட நடிகருமான கமல், கேரள முதல்வர் பினராய் விஜயனை கொச்சியில் சந்தித்தார். ..\nகலவரமாக மாறும் போது வேறு வழியில்லை: எச்.ராஜா\nசென்னை : போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை என ஸ்டர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து ...\nசென்னை: ''முதல்வரும், துணை முதல்வரும், அண்ணன், தம்பியாக செயல்படுகின்றனர்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு தெரிவித்தார்.சென்னை, மாதவரத்தில் உள்ள, விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்தில், கூட்டுறவுத் துறை ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மற்றும் மண்டல இணை பதிவாளர்கள் ...\nகாவிரி ஆணையத்திற்கு அதிகாரம் : தி.மு.க., அணி தீர்மானம்\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தி.மு.க., தலைமையில், நேற்று நடந்த, அனைத்து கட்சி தலைவர்கள் ...\nகுஷ்பு ஆதரவாளர்கள் பதவி பறிப்பு\nதமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசரை கண்டித்த, குஷ்பு ஆதரவாளர்கள் மூவரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்த, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு, 'தமிழக காங்கிரஸ் செயலற்று கிடக்கிறது. இன்னும், இரண்டு மாதங்களில், திருநாவுக்கரசர் ...\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்:9 பேர் பலி மே 23,2018\nஇது அரசு வன்முறை நடிகர் கமல் கருத்து மே 23,2018\nகலவரமாக மாறும் போது வேறு வழியில்லை: எச்.ராஜா மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mvnandhini.wordpress.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:00:40Z", "digest": "sha1:X73EC7RMCN4T46DL4J6HTRVOYLFLD6X7", "length": 20463, "nlines": 179, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "அனுபவம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nபெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…\nஇதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன். இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது. சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த … Continue reading →\nவீட்டிலிருக்கும் பெண்களுக்கான வேலைப் பளுவை தற்சமயம் உணர்கிறேன். வீட்டிலிருக்கும் பெண்களை சும்மாதான் இருக்கிறார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது. பணிக்குச் சென்ற நாட்களில் இத்தனை வேலைப் பளுவை அனுபவித்ததில்லை. அது ஒருவகையான வாழ்க்கையாக இருந்தது, இது வேறுவகையானதாக இருக்கிறது. இதுபற்றி விரிவாக எழுத வேண்டும். இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறேன். நாளின் முடிவில் சாத்தியப்படாமல் போய்விடுகிறது. கிடைக்கும் நேரத்தில் நிறையதை படிப்பதற்கு செலவிடுகிறேன். அது … Continue reading →\nஅரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்\nபிரபா கர்ப்பமானபோது அவருடைய வயது 24. கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவருடைய உயரம்-எடையை(பாடி மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிட்டபோது, அவர் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட குறைவான எடையைக் கொண்டிருந்தார். உயர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரபா, சத்து குறைபாடுடன் இருந்தார். அவரை பரிசோதித்து அவருக்கும் அவர் கருவில் வளரும் குழந்தைக்குமாக சத்து மாத்திரைகள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அவருக்கு எடுத்துச்சொன்னார். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்ட பரிசோதனையிலும் பிரபா சத்துள்ள உணவுகளை … Continue reading →\nகாகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன\nநான் சென்னைவாசியாகி பனிரெண்டு ஆண்டுகளாகிறது. இதுநாள்வரை சென்னையின் அடர்த்தியான கான்கிரீட் காடுகள் வெளியிடும் வெப்ப பெருமூச்சை மட்டுமே உணர்ந்துக்கொண்டிருந்தேன். அதுவும் கோடைகால வெக்கை தாங்க முடியாத அவஸ்தையாக இருந்தது. ஆனால் இத்தனை வருடங்களில் இல்லாத கோடையின் அற்புதத்தை இந்த ஆண்டு அனுபவிக்க நேர்ந்தது. என்னுடைய புகைப்படக்கருவியும் நான் வேலைப்பார்த்த அலுவலகம் அமைந்திருந்த கோட்டூர்புரமும் என்னை இந்த அற்புத அனுபவத்துக்கு தள்ளின. புகைப்படக்கருவியின் மேல் இருந்த ஆவலில் அலுவலக இடைவேளைகளில் கோட்டூர்புரத்தின் தெருக்களெங்கும் அடர்ந்திருக்கும் கொன்றை, புங்கன், பீநாரீ, … Continue reading →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nபாஜக ஆளும் மாநிலங்களில் தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன. மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். குஜராத்தில் தலித் ஒருவர் தன்னுடைய பணியிடத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் சிராஜ் என்பவர் இறைச்சிக்காக காளை மாட்டை வெட […]\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள […]\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nநரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர். அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந் […]\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\nபெரும்பான்மை இல்லாதபோதும் பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். காங்கிரஸ், மஜத தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் வஜுபாய் வாலா. ம […]\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nசென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் சமர்பிக்கப்பட்ட நிபுணர்களின் மதிப்பிட்டு அறிக்கையில் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி சாலையாக அமையவுள்ள 277 கி.மீட்டர் சாலை […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nRT @tkrcpim: ஏழுமலையான் தலையிலும் கை வைத்துவிட்டனர்... தேவஸ்தான தலைமை அர்ச்சகரின் குற்றச்சாட்டு. பல்வேறு ஊழல்கள் குறித்து குற்றம் சாட்டினா… 1 day ago\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nபாமக சாதி அரசியல் நடத்தவில்லையா\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை\nநீதிக்கட்சி நூற்றாண்டு: நாம் ஏன் நினைவு கூற வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/salman-need-the-punishment-actor-suresh-kopi-statement-034462.html", "date_download": "2018-05-22T23:41:35Z", "digest": "sha1:WL2LOAKD3JB77EF3TYJZFJQ47WFSGYWB", "length": 14698, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து | Salman need the punishment- actor suresh kopi statement - Tamil Filmibeat", "raw_content": "\n» சல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து\nசல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து\nமும்பை: இந்தி நடிகர் சல்மான் கானுக்கு இந்த தண்டனை தேவையானதுதான் என்று மலையாள நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.\nபிரபல இந்தி நடிகர் சல்மான் கடந்த 2௦௦2 ம் வருடம் குடிபோதையில் காரை ஓட்டி சென்று ரோட்டோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே ஒரு நபர் இறந்தார். இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட சல்மான் பின்பு ஜாமீனில் வெளிவந்தார்.\n13 வருடங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் தற்போது மும்பை அமர்வு நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.\nபாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் சல்மானுக்கு ஆதரவாக பேசி வரும் இந்த வேளையில் மலையாத் திரையுலகம் மற்றும் தெலுங்குத் திரையுலகில் இந்த தீர்ப்புக்கு ஆதரவு கிளம்பியுள்ளது.\nமலையாள நடிகர் சுரேஷ் கோபி:\nபிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி சல்மானுக்கு இந்த தண்டனை தேவை தான் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.இவர் தமிழில் சமஸ்தானம், தீனா ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nதனது படங்களில் நீதி,நேர்மை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சுரேஷ் கோபி நிஜத்திலும் அவ்வாறே என்பது இந்த கருத்தின் மூலம் உண்மையாகிறது.\nதெலுங்கு நடிகை ரேணுகா தேசாய்:\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான ரேணுகா தேசாயும் இத்தீர்ப்புக்கு ஆதரவு அளித்து பேசி இருக்கிறார்.\nஇத்தீர்ப்பு நீதி துறையின் மேல் உள்ள மதிப்பை அதிகரிக்க செய்கிறது.ரோட்டில் தூங்குபவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.\nஇந்தி உலகின் சூப்பர் ஸ்டார்:\nஅறிமுகமான காலத்தில் இருந்து இன்று எத்தனையோ இளைய தலைமுறை நடிகர்கள் வந்த போதிலும் தொடர்ந்து இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாது கலெக்ஷன் மன்னனாகவும் திகழும் சல்மான்கானுக்கு படங்களால் கிடைத்த வரவேற்ப்பையும் தாண்டி சர்ச்சைகளால் கிடைத்த புகழ் தான் அதிகம்.\nஇந்தி திரை உலகில் அறிமுகமாகும், அறிமுகமான ஏன் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் எல்லா நடிகைகளும் சல்மானுடன் நடிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். நம் தமிழில் இருந்து இந்திக்கு சென்ற நடிகை அசினும் இதற்கு விதிவிலக்கு அல்ல.\nஎத்தனை நடிகைகளை காதலித்த போதும் இன்னும் திருமண வளையத்துக்குள் சிக்கவில்லை. திருமணம் ஆகாத காரணத்தால் இவருடன் உடன் நடிக்கும் நடிகைகளுடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கிக் கொள்வார். மனுஷனுக்கு உடம்பெல்லாம் மச்சம்யா..என்று நேற்று அறிமுகமான நடிகர்களைக் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு கட்டழகு உடல் இருந்தும் கல்யாணம் இன்னும் கைகூடவில்லை என்பது சோகமே...\nநடிகர் அமீர் கான் ஒருமுறை சல்மான் கானை கைகளில் விலங்கிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார். மனிதர் எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ தெரியவில்லை சல்மானின் கைகளில் நிஜமாகவே \"விலங்கு\" ஏறும் நிலை வந்து விட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசங்கமித்ரா துவங்காவிட்டாலும் சுந்தர் சி. ஹீரோயினுக்கு அடித்தது ஜாக்பாட்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஹீரோ வீட்டில் விடிய விடிய பார்ட்டி: கார் விபத்தில் சிக்கிய நடிகை\nஇந்த 'நாகினி'க்கு வந்த வாழ்வைப் பாரேன்: வயித்தெரிச்சலில் சக நடிகைகள்\nசிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி\nமான் நடிகரை சிறையில் சந்தித்த பாலிவுட் தோழி.. ஜாமீனில் வெளியே வந்த சல்மான்\nமனிதனைக் கொன்ற வழக்கில் தப்பி, மான் வேட்டை வழக்கில் சிக்கிய சல்மான்\nசல்மான் கான் கம்பி எண்ணவேண்டும்.. மான் வேட்டை வழக்கில் தீர்ப்பு\nசினிமாவில் உள்ள பலர் போன்று சல்மான் போலியானவர் இல்லை: யாரை சொல்கிறார் பிரபுதேவா\nடீ குடிக்கக் கூட காசு இல்லாமல் அல்லாடிய நடிகையின் மருத்துவ செலவை ஏற்ற சல்மான்\nடீ குடிக்க கூட காசில்லாமல் பரிதவிக்கும் நடிகை.. - உதவுவாரா சல்மான் கான்\nஅவர் என் புருஷன்: சீனியர் ஹீரோவின் வீட்டிற்குள் புகுந்து பெண் ரகளை\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kiruththiyam.blogspot.com/2014/04/2020.html", "date_download": "2018-05-22T23:05:51Z", "digest": "sha1:REFELJKPYUMCT6UOQWGVQJ7WTOBTTJQG", "length": 31280, "nlines": 441, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nகடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில் எழுதியதை அப்படியே பதிவிடலாம் என நினைக்கின்றேன்\nசரியாக இப்போது 2மணிக்கு திடீரென தூக்கம் கலைந்தது\nசில சம்பவங்கள் திடீரென்று மனதில் கனவா அல்லது நனவா எனத் தெரியவில்லை ஏன் எனக்கு மட்டும் இந்த நினைவுகள் வந்து போகின்றது\n யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்றால் என்ன கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன 2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவருக்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது 2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவருக்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன் நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன் நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன் நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன் எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன் காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது இப்போது இந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்காக ஏன் எல்லாரிடமும் தந்தை செல்வாவுக்காக சண்டைபோடுவது என\nஏராளமான கடந்தகால சரித்திர உண்மை நிகழ்வுகள் வந்துபோனதோ தெரியவில்லை\nகதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தால் வாசலில் ஆமியும் பொலிசும் நிற்கிறார்கள்\nஇறைவா இது ஏன் - எனக்கு மாத்திரம் இப்படியொரு மன அலைச்சல்\nயோகரின் கொல்லாமை பெரிதென்ற விடயமும், பௌத்த தர்மத்தை உபதேசித்த புத்தபகவானின் கொள்கையும் இன்று வரை மகாத்மாவின் அகிம்சையை விட்டு விலகிச் செல்லாதபடி இருப்பதும்\nபட்டினத்தாரின் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே எனது 3, 4ஆம் வகுப்புகளில் மகிவும் தீவிரமாக எனது தாத்தாவுக்கு கதைகள் வாசித்துச் சொல்லும்போது ஏற்பட்ட மன உறுதியால் 12 வயதில் நான் சேர்ததுவைத்த சல்லிமுட்டிக் காசு களவு போனதையும், 1978களில் தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கள்வன் எனது மர உண்டியலுக்குள் இருந்த பித்தளைச் செப்புக்காசுகளை களவெடுத்த பின்பும் கவலைப்படாத நான், ஆவணங்களை மட்டும் எனது பெரியப்பாவின் வீட்டில் புலிகள் கொழுத்தி எரித்தபோது வந்த ஆத்திரம் எதற்காக இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும் இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும் இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக\nஇப்பதிவு எழுதும்வரை எனது இந்தப் பதிவுக்கு பதிலிட்டவர்களின் கருத்தையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.\n எங்கள் மாமாவினுடைய அந்தியேட்டிக்குகூட ஒரு சிறிய நினைவு மலர் வெளியிட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம் ஆனால் மாமி விரும்பவில்லை அந்தச் செய்தி மிகச் சுருக்கமாக நான் எழுதிய கட்டுரையிலிருந்து தொகுத்தது 20 April at 03:14 · Vicky Theivendram Yes I read all in Kirithiyam 20 April at 03:14 · Thangarajah Mukunthan Ohh\n சுவிசில் இருந்தபோது நட்பாகி முதல்முதல் கடந்த 26.02.2014இல் நான் மதுரைக்கு வந்தபோது எனக்காக வந்து ஹோட்டல் மகாராஜாவில் அறை எடுத்துத் தந்து எனக்குப் பண உதவி செய்ததையும், அடுத்தநாள் உமது மோட்டார் சைக்கிளில் காலையிலேயே வந்து விமான நிலையத்திற்கு கூட்டி வந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன் You are one of the Special friend\nSivaa Nandah தியானம் பண்ணுங்கள் உங்களால் ஏதோ நடத்த இறைவன் திட்டமிட்டுள்ளேன் 20 April at 13:07 ·\nParameswaraiyer Ambikapathy நினைவுகள் - கணனியின் நினைவுக் குச்சி போல - நாம் இட்டவற்றை தேக்கி வைத்திருக்கும் குப்பைத்தொட்டி. இவற்றின் சேர்க்கை ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் ....... உள் நோக்கிய - ஆன்மாவை அறியும் நோக்குடன் கூடிய - சிந்தனைகள் சிறப்புடன் வாழ வழிவகுக்கும். தூங்குதல் ஒருவிதத்தில் இறப்பையும் பின் எழுதல் பிறப்பையும் ஒக்கும். ....... >>>>>\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 7:00 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, அனுபவம், நினைவுகள், பிதற்றல்\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒதுங்குதல்\nதுறவி - காஞ்சிப் பெரியவரின் சில அரிய புகைப்படங்கள்...\nகடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில...\nதந்தை செல்வாவின் 37ஆவது நினைவு தினம் நாளை - 26.04....\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nஇன்று சிவயோக சுவாமிகளின் 50ஆவது குருபூசை\nஎன்னால் மறக்க முடியாத எங்கள் பெரியமாமா\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_15.html", "date_download": "2018-05-22T23:24:46Z", "digest": "sha1:IJEEDXRSOBCMTB5BHZQIWCHSECNW2Q4O", "length": 34244, "nlines": 514, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......", "raw_content": "\nஇன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nஇன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nமொதல்லே ஒரு பவுண்டுக்கு எத்தனை ரூபாய்ன்னு பார்க்கணும். கொஞ்சம் இருங்கப்பு.\nhttp://www.xe.com/ போய்ப் பார்க்கலாம் வாங்களேன் கூடவே.\nபரவாயில்லையே நல்ல ரேட்தான் போல.\nஇப்ப எல்லாரும் கால்குலேட்டர் கையிலே எடுத்துக்குங்க. இன்னிக்கு நம்ம வகுப்புலே கணக்கு. கணக்குதான்.\n500 தவுஸண்ட் பவுண்டுக்கு எவ்வளோ வருதுன்னு பார்த்துச் சொல்லுங்க.\nநானும் அதுக்குள்ளே என்ஸ்ச்சேஞ்சுலே போய்க் கேட்டுட்டு வரேன்.\nஅந்த 96 பைசா வேணாம் போனாப் போகட்டும்\nவெறும் நாலு கோடிச் சொச்சம்தானா\nயாஹூ & மைக்ரோசாஃப்ட்லே இருந்து மடலில் வந்து காசு கொடுக்கறாங்கப்பா.\nகீழே இருக்கு பாருங்க, இதுதான்.\nபார்க்கவும் படிக்கவும் இன்னொசெண்ட்டா இருக்குல்லே.\nமாசத்துக்கு ஒரு மெயில் வருதுப்பா. உங்களுக்குமா::)\nஅப்புறம் ஏதாவது வைரஸ் வந்து விடப் போகிறதேஎ என்று து.கா.து.கானு டெலிட் செய்யறேன்.\nதிருப்பதி பாலாஜி கடிதம் எதும் 50 பிரதி எடுத்து யாருக்கும் அனுப்புனிங்களா \nநல்லா பாருங்க ஒரிஜினல் லெட்டராக இருக்கும். பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்டம் இப்பெல்லாம் இமெயில் ஜங்க் பாக்ஸுக்குள்ளே கொட்டுது \n////இப்ப எல்லாரும் கால்குலேட்டர் கையிலே எடுத்துக்குங்க. இன்னிக்கு நம்ம வகுப்புலே கணக்கு. கணக்குதான்.///\nடீச்சர் கால்குலேட்டரோட உட்கார்ந்திருக்கேனே --- வகுப்பு எப்போ\nஇந்த அவுன்ஸ், பவுண்டு கணக்கெல்லாம் எனக்கு சுத்தமா புரியாது\nநம்மூர் அரை,முக்கால், மாகானிக் கணக்கெல்லாம் இல்லையா\nஎங்க ஊர்லயெல்லாம் மனப்பாடமாவே சொல்லுவாங்க\nஎல்லோருக்கும் இது போன்று மின்னஞ்சல்கள் வருகின்றன. இது போன்ற ஒரு பழைய பதிவு\nதினசரிப் புத்துணர்வுக்கு டானிக் இது:-)\nரகம்ரகமாக் காசு வருதுப்பா. எங்கே கொண்டு வச்சுக்கலாமுன்னு யோசிக்கிறேன்:-))))\nநம்ம பதிவுகளுக்கு காமெண்ட் கூட \"Please click here\" என்று மட்டும் வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அதிலும் அதிர்ஷ்டம் வந்து கொட்டலாம் :)))\nரீச்சர், பணமா வந்தா மட்டும் ஒரு 10% கிளாஸ் லீடர் நல நிதிக்காக என் பெயரில் ஒரு செக் குடுத்துடுங்க.\nஇந்த பிரதிகள் அனுப்பும் வேலை செய்யறதே இல்லை. இந்தச் சங்கிலிகளை அறுத்த புண்ணியம் எனக்குதான். அதான் காசா வருது:-))))\nஜங்க் திறக்கவே மாட்டேன். நேரடியா எம்ப்டி தான். என்னென்ன நிசமான நல்ல மெயில்கள் அதுலே போயிருச்சோ...... போகட்டும்.\nரீச்சர், இது எல்லாம் கொஞ்சம் ஓவரு\nநான் பதிவு போட்டு மூனு மாசம் கூட ஆவலை அதுக்குள்ள மீள்பதிவா உண்மையாவே இன்னிக்கு டாலர் விலை கூடி இருக்கு, (1 USடாலர்=42.1) அதனால நிறைய பணம் இந்தியாவுக்கு மாறிட்டு இருக்கு., அதைத்தான் சொல்ல வந்தீங்களோன்னு நினைச்சுட்டேன். மொக்கையோ மொக்கை\nதப்புதான். இந்த பிசாத்து 500 ஆயிரத்துக்குக் கால்குலேட்டர் வேற வேணுமா என்ன\nஆனா 82.63லே பெருக்கக் கஷ்டமாப் போச்சு:-))))\nபழைய வாய்ப்பாடுகளைப் பற்றி ஒரு பதிவு போடணும். இப்போதையத் தலைமுறைக்கு மாகாணி, வீசம் எல்லாம் தெரியாதுல்லே\nநானும் முன்னே ஒரு பதிவு போட்டுருக்கேந்தான்.\nஇப்பெல்லாம் யாஹூ, மைக்ரோசாஃப்ட் ன்னு நம்பகமான பேருலேயே வர ஆரம்பிச்சுட்டாங்க.\nஆப்பிரிக்கா பேங்க் எல்லாம் போயே போச்:-))))\nஎனக்கு மட்டும் ஆசை இருக்காதா மொக்கை ஒன்னு போடணுமுன்னு:-)\nஆனா உங்க அதிர்ஷ்டம் நமக்கில்லை.\nஎனக்கு வெறும் அரை மில்லியந்தான்(-:\nஇன்னிக்குப் பொழுது விடிஞ்சதுமே தெரிஞ்சுபோச்சு எனக்கு.\nஅதான் தினசரிக் காலண்டர்லே நம்ம ராசிக்கு 'வரவு' ன்னு போட்டுருந்துச்சே:-)))))))))\nஅதென்ன லீடர் நல நிதி\nகாசு வந்தவுடனே வகுப்புலே எல்லாருக்கும் தனித்தனியாப் புது லேப்டாப் & ஹைஸ்பீடு ப்ராட்பேண்ட் அன்லிமிட்டட் இன்னும் சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா ஒரு அடுக்களை எல்லாம் வச்சுறலாம்.\nதினம் சமைக்கிறதைப் படமெடுத்துப் பதிவு போடவும் வசதி ஆச்சு:-))))\nஎன்னங்க துளசி,எனக்குத் தெரிந்து ஒரு 7 வருடமா இந்த மாதிரி மடல்கள் வந்துகிட்டு இருக்கு...\nபில்கேட்ஸ் அனுப்புறாரேன்னுதான் இங்கே போட்டேன்:-)\nஇமெயில் போததுன்னு உண்மையான மெயிலில்கூட நிறையவந்து, ஸ்டாம்ப் ஒட்டியே களைச்சுப்போய் விட்டுட்டாங்க இப்ப:-)\nஎனக்கும் இது மாதிரி வாரத்துக்கு ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கு.. நான் கூட நியூஸிலாந்துல இருந்து பொழுது போகாத ஒரு அம்மாதான் இதனை அல்லாருக்கும் அனுப்பி சூடாக்குறாங்கன்னு அப்பவே நினைச்சேன்.\nஒருவாட்டி நானும் ச்சும்மா பேச்சுக்கு அல்லாத்தையும் fillup செஞ்சு அனுப்பி வைச்சேன்.. தொடர்ந்து மெயில், மேல மெயில் அனுப்பிக்கிட்டேயிருந்தான் அது வேணும்.. இது வேணும்னு..\nஎல்லாம் முடிஞ்சப்புறம் கடைசியா எங்கூர் மதிப்புல 45000 ரூபாய் பணம் கட்டணும்னு மேட்டரை உட்டான்.. நானும் உட்டேன் எஸ்கேப்..\nதிருப்பதி பாலாஜி கடிதம் எதும் 50 பிரதி எடுத்து யாருக்கும் அனுப்புனிங்களா \nநல்லா பாருங்க ஒரிஜினல் லெட்டராக இருக்கும். பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்டம் இப்பெல்லாம் இமெயில் ஜங்க் பாக்ஸுக்குள்ளே கொட்டுது \nகாசு வந்தவுடனே வகுப்புலே எல்லாருக்கும் தனித்தனியாப் புது லேப்டாப் & ஹைஸ்பீடு ப்ராட்பேண்ட் அன்லிமிட்டட் இன்னும் சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா ஒரு அடுக்களை எல்லாம் வச்சுறலாம்.//\nயாரு சமையல். கொத்ஸ் தானா.:))\n6 மணி நேரம் வகுப்பில், நாலு மணி நேரம் சாப்பாடு. ரெண்டு மணி நேரம் தூக்கம். சரியா.\nமூட்டை கட்டிக்கிட்டேதான் இருக்கேன் பாஸ்போர்ட் நாளைதான் கைக்கு வரணும் சாமி கடவுளே காப்பாத்து.\nஇப்படி தான் நைஜீரியாகாரன் டீல் பேசிகிட்டு இருக்கான் தினமும் ஒரு மெயில்.\nஒரு பிளாக் ஆரம்பிச்சு நாம எவ்ளோ பெரிய ஆளாயிட்டோம் பாருங்க. :p\n//பணமா வந்தா மட்டும் ஒரு 10% கிளாஸ் லீடர் நல நிதிக்காக என் பெயரில் ஒரு செக் குடுத்துடுங்க.\n@koths, உரலை நக்கினானாம் ஒருத்தன், அவன் உதட்டை நக்கினானாம் இன்னோருத்தன். இதுவும் நம்மூர் வழக்கு தாண்ணே\nஇந்த ஈ மெயிலுக்கு ஏமாந்து போனவங்க இருக்காங்க. டீவி ல கூட காட்டினாங்க. நல்ல காமெடியாத்தான் இருக்கு. எப்படித்தான் நம்பறாங்களோ\nலாட்டரிச் சீட்டு வாங்கமலே வெற்றியா வாழ்த்துகள் டீச்சர். :) :)\nஎனக்கும் நீங்கள் சொன்ன மாதிரி ஸ்டாம்ப் ஒட்டி, நல்ல குவாலிட்டி பேப்பரில், இங்கே உள்ள பிரபல லாட்டரி நிறுவனத்தின் வாட்டர் மார்க்குடன், ஒரு கடிதம் வந்தது.\nபக்கா ஸ்டாம்ப், ஒரு 20 நிமிஷம் அந்த டாக்குமெண்டைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.தப்பே சொல்ல முடியாது.அவ்ளோ பக்கா.\nஅப்புறம்,கூகுள்லில் தேடிய போது, 'Remember one thing.You can never win a lottery if you haven't bought one' என்று தெளிவாய் ஆரம்பித்து, இது எல்லாம் நம்மிடம் காசு பிடுங்கும் சித்து வேலை என்று தெரிந்தது.\nஇப்பொழுது இது மாதிரி Job offers கூட வருதாம்.தங்கள் resume வலை டேட்டாபேசில் கிடைத்தது,உங்களுக்கான appointment order இது.20 நாளில் UK வந்து பணியில் சேரவும்ன்னு, இந்தியர்களுக்கு மின்னஞ்சல் செல்கிறதாம்.\nநானும் ஏதோ உண்மையென்று நினைத்தேன். அட இப்படிப் போகுதா கதை... கணநேர சந்தோசங் கொடுக்கிறார்களாக்கும்:)\nநீங்க சொன்ன தொகைக்கு எத்தனை டிஜிட்ன்னு கூடத் தெரியாது. நானும் இதுபோல் லேப்டாப், ப்ளைட் டிக்கெட்,\nலாட்டரி எல்லாம் மெயிலில் பாத்து ஆஹாஎன்றிருக்கிறேன். தெரியாத மெயிலையெல்லாம் திறக்காதேஎன்றிருக்கிறேன். தெரியாத மெயிலையெல்லாம் திறக்காதே\nஇதே போன்ற ஒரு மடல் போன முறை வேலையில்லாமல் சென்னையில் இருந்த போது எனக்கும் வந்தது, பொழுது போகாமல் அதற்க்கு பதிலெழுத பதில் மேல் பதில் வந்தது பதில் மேல் பதில் வந்தது (நல்ல வேளை தில்லி போலிசின் ஒரு எச்சரிக்கை விளம்பரத்தை படித்திருந்தேன்.) கொஞ்சம் பதில் சொல்லித்தான் பாருங்களேன் (நல்ல வேளை தில்லி போலிசின் ஒரு எச்சரிக்கை விளம்பரத்தை படித்திருந்தேன்.) கொஞ்சம் பதில் சொல்லித்தான் பாருங்களேன் என்னென்ன வார்த்தைகளை சொல்லி உங்களிடம் பணம் கேட்பர் என்று தெரிந்துகொள்ளலாம்.(ரூ.5000 - 5 லட்சம் வரை கேட்பர் என்னென்ன வார்த்தைகளை சொல்லி உங்களிடம் பணம் கேட்பர் என்று தெரிந்துகொள்ளலாம்.(ரூ.5000 - 5 லட்சம் வரை கேட்பர், என்னிடம் கேட்டது ரூ.3,25,300) மிக்க நன்றி அதை ஏதாவது அனாதை ஆசிரமத்திற்க்கு கொடுத்து விடும்படி சொல்லி நழுவிவிட்டேன்.\n//இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nஇன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nமொதல்லே ஒரு பவுண்டுக்கு எத்தனை ரூபாய்ன்னு பார்க்கணும். கொஞ்சம் இருங்கப்பு.//\n//நியூஸிலாந்துல இருந்து பொழுது போகாத ஒரு அம்மாதான்....//\nஇந்தியப் பெண்கள் செஞ்ச பாக்கியம் நாங்க செய்யலையேன்னு குமுறிக்கிட்டு இருக்கேன்.\nநம்ம ரிச்மண்ட் தமிழ்ச்சங்கம் நேத்து போட்ட ஒரு கதையைப் படிச்சீங்களா\nமெசினா...... இருக்குன்னாலும்...அதை ஓட்ட ஒரு ஆள் வேணாமா\nஇந்தப் பகுதிக்கான பரிசு கோவிக்கு:-))))\nகொத்ஸ் சமையல்ன்னா கொலஸ்ட்ரால் இருக்காது:-))))\nபழமொழி சூப்பர். நம்மகிட்டே இருக்கும் பழமொழிகள் புத்தகத்துலே இது இருக்கான்னு பார்க்கணும்:-)\nநம்ம Fair go விலும் எத்தனை ஏமாத்து வந்துகிட்டு இருக்க்கு பார்த்தீங்களா\nஅப்பப்ப வர்றதைக் கழிச்சுக்கட்டும் பழக்கம்தான். ஆனாலும் இந்த முறை கொஞ்சம் ஓவர்.\nஒரு எச்சரிக்கையாத்தான் இதைப் போட்டுருக்கேன்.\nஇதைச் செய்ய ஆகும் செலவு & நேரத்தையெல்லாம் பயனுள்ளதாச் செலவு செய்யறாங்களோ\nஅப்படி வந்துட்டா..... அமுக்கமா இருக்கமாட்டேனா\nநம்ம இண்டர்நெட் ப்ரொவைடர் xtra. இதை இப்ப yahoo வாங்கிக்கூட்டு வச்சுருக்கு.\nஇவுங்களே அனுப்புவதுபோல என்ன சூழ்ச்சி பாருங்க\nஇப்பெல்லாம் ஜங்க் மெயிலே என் பெயரில் நானே அனுப்புனதா எனக்கே வருது.\nஏமாத்தும் கூட்டம் அசர மாட்டாங்கபோல\nநம்ம ஃபிஸிகல் அட்ரெஸ் எல்லாம் இவுங்களுக்கு அத்துபடி.\nஅப்புறம் என்ன ப்ரைவஸி ஆக்ட்\nஎனக்கு அனுப்பினா ஒன்னும் வேலைக்காகலைன்னு இன்னிக்கு\nஸ்டாம்ப் எல்லாம் ஒட்டுன கவர் ஸ்பெயின் மேட்ரிட்லே இருந்து கோபாலுக்கு வந்துருக்கு.\n815 ஆயிரத்துச் சொச்சம் யூரோவாம்:-)))\nடீச்சர்...இது போல டீச்சருக்கே ஏமாத்து மெயில் அனுப்பறவங்களை எல்லாம் உங்க பிரம்பு ஒன்னும் செய்யாதே\nபாவம் அப்பாவி வகுப்பு லீடர் கொத்ஸை மட்டும் தான் அது பதம் பாக்கும் போல\nஇந்த மாதிரி மெயில் ஒன்னு வந்துச்சு. படிச்சிட்டு இப்பிடி ரிப்ளை பண்ணேன்.\nஏய்யா இவ்ளோ பெரிய கம்பெரி பரிசுன்னு சொல்ற... ஆனா ஒன்னோட ஈ மெயில் ஐடீல அந்தக் கம்பெனியோட டொமைனே இல்லையேன்னு.\nரெண்டு நாளு கழிச்சி அதுக்கு ரிப்ளை... டொமைன் பேர லேசா தட்டிச் செதுக்கி (yahooo) அதுல இருந்து மெயில் அனுப்பீருந்தாங்க. செம காமெடி. கண்டுக்காம விட்டுட்டேன்.\nஆமா நாலு கோடி வைக்கிறதுக்கு அந்த அரமணைய வாங்கீருக்கலாம். :( விட்டுட்டீங்களே\nவாங்க கே ஆர் எஸ்.\nகொத்ஸ் நம்ம க்ளாஸ் லீடர் இல்லையா\nஅதான் நல்லதும் கெட்டதும் அவருக்கேன்னு போயிருது:-))))\nஅதைப் பராமரிக்க நாலுகோடி எல்லாம் எந்த மூலைக்கு\nநல்லாத்தான் கேட்டீங்க 'மொய்' எழுதச் சொன்னவரை:-)))))\nஎன்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்\nநம்மாத்து க்ரானியும் கடையில் வாங்குனக் கேரட்டும்.\nதங்கம் தங்கம் என்று என்னை ஏன்\nபுதிய மொந்தையில் பழைய கள்ளு\nமூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.\nஇன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nஅடிக் கள்ளி ... முடிவுப்பகுதி\nஅடிக் கள்ளி ...சொல்லவே இல்லே\nகே.பி. சுந்தராம்பாள் அம்மா இப்பக் கணினியில் வந்துட...\nவாயு தொல்லை..... அவசரச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://wandererwaves.blogspot.com/2005/04/23.html", "date_download": "2018-05-22T23:23:37Z", "digest": "sha1:JISHLOLTCWUFV2E5CYWNXQKKGZTVMZ3G", "length": 62187, "nlines": 227, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: புனைவு - 23", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஆயிரத்துத்தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டு 'நன்றிநவிலல்' தினத்தன்று புளோரிடா மாநில மியாமி நகரிலே இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஒன்றை உலகம் முழுவதும் அறியும்; மற்றையதை மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். ஆறுவயது கியூபப்பையன் ஏலியான் நகருக்குள்ளே கொண்டுவரப்பட்டபோது, இவனின் நண்பன் விடுமுறையைக் கழிக்க, ஓய்வெடுக்காத இரண்டு வருடங்களுக்குப் பிறகு மியாமியிலிருந்து நியூ ஓர்லியன்ஸ் நகருக்குப் புறப்பட்டு வந்தான்.\nஇருவரும் சந்தித்து ஐந்து வருடங்கள் இருக்கக்கூடும்; இவன் ஹொங்கொங்கிலே இருக்கும்போது, இலங்கையிலிருந்து அமெரிக்கா போனவனை, விமானநிலையத்திலே அவசர அவசரமாக ஒருநாள் இரவு சந்தித்தபிறகு இப்போதுதான் சந்திக்கமுடிகின்றது; நண்பனுக்கு மனைவியை அறிமுகப்படுத்தினான் என்றாலும் அது பெயருக்கு மட்டும்தான்; முன்னமே மூன்று வருடங்களாக, அவளைப் பற்றி நண்பனுக்கும், நண்பனைப் பற்றி அவளுக்கும் விபரமாகச் சொல்லியிருக்கின்றான். வந்த அன்றைக்கு இரு பழைய நண்பர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை; ஆனால், அவன் மனைவிக்கு அன்றைக்கு அவன் ஒரு பரிச்சயமில்லாத புது ஆள் மாதிரித் தெரிந்தான், ஒரு மேற்தோலையுரித்துக்கொண்ட பாம்புபோல - பாதி அவனின் அதியுற்சாக நடத்தையினால், மீதி நண்பனிடமிருந்து அவனைப் பற்றித் தெரிந்து கொண்ட, இதற்குமுன் அவளறியாத சின்னச்சின்ன விடயங்களிலிருந்து..... அவன் வானொலியிலே பழையபாட்டுகள் போகும்போது இலயித்திருந்து கூடவே தானும் பாடிக்கொண்டு, மேசையிலே கைவிரல்களாற் தாளம் தட்டக்கூடியவன் என்று அன்றைக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது; மூன்றுபேரும் இருந்து சாப்பிட்ட அன்றைய இரவினைத் தவிர மீதி நேரமெல்லாம், அவள் தனியே இருந்து 'வரலாற்று' அலைவரிசையிலே 'மேபிளவர்' கப்பலிலே அமெரிக்காவுக்கு வந்தவர்களைப்பற்றியும் காட்டுவான்கோழியினைப் பற்றியும் நித்திரை வரும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் எப்போது தூங்கினார்கள் என்று அவளுக்குத் தெரியாது; இடையிடையே பலத்த சிரிப்புச்சத்தங்கள் மட்டும் கொஞ்சம் அவளை அதட்டி அதக்க, திரும்பி மறுபுறம் படுத்துத் தூங்கினாள்.\nமறுநாட் காலையிலே, இடைக்கிடையே விக்கல் எடுப்பதுபோல, ஆளையாள் 'அறுத்துக்கொள்ளும்' ஒரு சில கணங்களை மட்டும் கண்டுகொள்ளாதுவிட்டால், நண்பனும் இவனும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தார்கள் என்று அவளுக்குப் பட்டது; தான் கொண்டு வந்த அமெரிக்க காரோட்டிகள் கூட்டமைப்பொன்று அச்சிட்ட வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு \"எங்கே போவோம்\" என்று நண்பன் கேட்டான்.\nஎங்கே போகவேண்டும் என்ற கேள்வி, நியூ ஓர்லியன்ஸ் மாநகரிலே கேட்பது, ஒரு மரியாதைக்கு மட்டும்தான். பிரெஞ்ச் சதுக்கம் அல்லது மயானங்கள்; அவற்றைவிட்டால், மிஞ்சின காட்சியிடங்களான போன நூற்றாண்டுத்தோட்டவீடுகள், முதலைச்சதுப்புநிலங்கள், கேஜன் கிராமங்கள் எல்லாவற்றுக்குமே ஊருக்கு வெளியே கொஞ்சநேரம் சவாரி செய்யவேண்டும்; மழைமேகமூட்டமான நேரத்திலே சரிப்படாது. 'மார்டி கிரா' கண்காட்சிக்கிராமம் மூடிக்கிடக்கும். மயானங்களின் விசேடமானது, காலமும் நிலத்துக்கு மேலே கதவுவைத்து குடும்பம் குடும்பமாய் உடல் புதைக்கும் புதுமையும் எனச் சொல்லலாம். காப்புறுதிக்காரனுக்கும் வைத்தியசாலைகட்கும் மென்பொருளிலே தரவுத்தளம் அமைத்துக்கொடுக்கும் தொல்லை இல்லாத வார இறுதிகளையும்கூட, போன நூற்றாண்டிலே மஞ்சட்காய்ச்சலிலும் மலேரியா, வயிற்றோட்டத்திலே போனவர்கள் பெயர்ப்பட்டியலைச் சரி பார்த்துக்கொண்டு, நிம்மதியைத் தின்னும் சம்பளமில்லாத சுகாதாரவைத்தியப்பரிசோதகர் தொழில் பார்க்கும் உத்தேசமும் பொறுமையும் நண்பனுக்கு இல்லாததால், 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' மட்டுமே போக மிஞ்சியது.\nடென்னஸி வில்லியம்ஸின் 'த ஸ் ரீட் கார் நேம்ட் டிஸையர்' நாயகன் வாழ்ந்த களமாக, எலியா காஸனின் திரைப்படத்திலே மார்லன் பிராண்டோவை வைத்துச் சித்தரிக்கப்படும் 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' பெருமை-சிறுமை, வெறும் சொல்லில் அடங்காது. அதற்குக் காரணம், அதன் பிரசித்தமான நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த 'பேர்பன்' வீதியில் இரவுகளில் நிகழும் வாடிக்கையான வேடிக்கை விநோதங்கள் என்பது நாடறிந்த உண்மை. சாதாரணமான கரையோரமுதலையாக வாலை நீட்டிச் சோம்பற் தூக்கத்திற் கிடக்கும் வீதி, இரவுப்பொழுதில், நெருப்புவைத்த அனுமார்வால்; போனீர்களோ பற்றிக்கொள்ளும்.... (எதுவென்று விளக்கமாக இங்கே சொல்ல எனக்கு அனுமதியில்லை என்று நினைக்கின்றேன்). இப்படி 'மது, மாது, ஆட்டம், பாட்டு, அடிபிடி, பிடிஅடி, ஒருபால்+இருபால், முதலை கேஜன் சான்விட்ஸ், போ-போய்' என்று இரவிலும் காலைச்சூரியநிழலாய் கைவிரித்துப் பரவும் உலகு, பகலிலே பிரெஞ்சுக்கால உப்பரிகைகள், நடைபாதை ஓவியர்கள், வீதி ஜாஸ் கலைஞர்கள், மிஸிஸிப்பி நதிக்கரை நடை, தாரைதப்பட்டை இசையோடும் தெற்கத்திய உணவோடும் ஆற்றுப்படகு உலா, ஐந்து டொலர்களுக்கு இரண்டு எகிப்திய ஆரூட சரிகைச்சட்டை அம்மணிகள், ஒற்றைச்சில் வண்டிக்கழைக்கூத்தாடிகள், 'குதிரைமேல் ஜக்ஸன்' கட்டம், சந்திக்குச் சந்தி நிறம் பூசிய வெள்ளிக்கிரகவாசிகள்/ செவ்விந்தியர்கள்/சாத்தான்கள்-\"அசையமாட்டோம், விழி அமர்த்தமாட்டோம்-அதற்காக விரித்திருக்கும் தொப்பிக்குள்ளே காற்பணமும் சுண்டங்காய்ச்சில்லறையும் இட்டுச்செல்க\" , கண்ணை படங்குத்துண்டு மூடிய குதிரைகள் பூட்டிய வண்டில்களும் அவற்றின் டிரகுலா ஆடைச்சாரதிகளும், பேய்வாழும் மாளிகைகள், ஐந்து டொலர் தொடக்கம் மத்திய, மாநில வரிகளும் உள்ளடக்கி ஆறாயிரத்து முப்பத்தி இரண்டு டொலர் வரைக்குமான நீர்வர்ண/நெய் டிகா ஓவியங்கள் தொங்கும் படுக்கும் கூடங்கள், 'பத்துடொலருக்கு ஒரு கறுப்புமூக்குத்தி, கொரியன் எழுத்தோவியர், தேவாலயத்துக்கு வாசனைத்திரவியங்கள்' பக்கம்பக்கம்குந்தியிருக்கும் பிரெஞ்சுச்சந்தை, போய்ச்சேர 'டிராம்' வண்டி என்று விரியும். (என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூச்சு விட்டுக்கொள்கின்றேன்) நானே இந்த இடத்தை இதற்கு மேலும் விரித்துச் சொல்வதிலும்விட ஏதாவதொரு ட்ரூமன் காப்டே, அனே ரைஸ் நூலை வாசித்துப்பாருங்கள் என்று கேட்பது உசிதமான காரியம்; மிக இலகுவானதும் சரளமானதுமான நடையிலே, நடப்பதைக் வாசிக்கின்றவர் கண்முன்தோற்ற, உயிர்ப்பூட்டத்துடனே விளக்கமாகச் சொல்லுவார்கள்.\nஇந்த நகர்வீதிகளிலே, நேற்று கண்டது இன்று மிஞ்சாது, இன்று கொண்டது நாளை தங்காது. அதனால், வார இறுதிநாட்களின் பிரெஞ்சுச்சதுக்கம் இவர்களுக்கு அலுப்பதில்லை. ஒரே மேடையிலே வேறுவேறு ஓரங்கநாடகங்கள் விளிம்பிலே தமக்குட் தொட்டு நடத்திக்கொண்டிருப்பதுபோல...... அருகருகே வேறுவேறு பாத்திரப்பண்புகளையும் ஊடாடும் கதைகளையும் காலிக்கொண்டிருக்கும் ஒரு தேயாச்சுரங்கம்...... ந்யூ ஓர்லியன்ஸ் பிரெஞ்சுச்சதுக்கம்.\nமூவரும் பிரெஞ்சுச்சதுக்கத்தினைச் சென்றடைந்தபோது, காலை பதினொரு மணி இருக்கும். காலையிலே வீட்டிலிருந்தே இலேசாக ஆளுக்கு இரண்டு இனிப்புத்தோசைகள் என்று பால்தேனீருக்கு முன்னர் உண்டுவிட்டுப் போனதினால், பிற்பகல் இரண்டு மணி வரைக்கும் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு குறுக்காகவும் நெடுக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்டதடவை சிறிய சிறிய சந்துகளிலே திரும்பித்திரும்பி அலைந்தார்கள். நண்பன், தன் ஒளியப்பதிவியினாலும் படக்கருவியினாலும் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்டிருந்தபோது கட்டப்பட்ட கட்டிடங்களின் உப்பரிகைகளையும் பூந்தொட்டிகளையும் கைவினைப்பொருட்கள், ஓவியக்கடைகளின் வெளிப்பகுதிகளையும் படம் பிடித்துக்கொண்டிருந்தான். தனக்கு எப்போது கல்யாணம் ஆகக்கூடும் என்று 'பலபளவண்ணம்' கூரைத்தலைப்பாகை கட்டிய 'உவூடு' பெண்மந்திரவாதிடம் நான்கு டொலர் கொடுத்து கேட்ட போது நண்பனுக்குக் கிடைத்த ஆரூடமும், அவனது மூல நட்சத்திரத்தினையும் பெற்றார் பிறப்பையும் ஆதிமூலங்களாக வைத்து அவனின் தாயாருக்கு இலங்கையிலே சொல்லப்பட்ட காண்டக்கூற்றும் முற்றிலும் ஒன்றையொன்று நிராகரித்ததிலே நண்பனுக்கு மிகுந்த மனவருத்தம்; அதைத் தேற்ற, ஒரு பதிவோவியரிடம் இருபத்தைந்து டொலர் கொடுத்து, தன்னைப் பத்து நிமிடத்திலே பதித்துக்கொண்டான். அவர் ந்யூ ஓர்லியன்ஸின் ஜாஸ் இசைஞரோடு சேர்த்து வரையப்பட்ட நீலநாய் ஓவியத்தை மிகவும் சிலாகித்துக்கொண்டு வரைந்து கொடுத்த ஓவியத்திலே, தம் மீசை சிவப்பாகவும் தலைமுடி மஞ்சளாகவும் பண்பின் அடிப்படையிலே தீட்டப்பட்டு, திட்டுத்திட்டாக நிறங்கள் தேங்கிக் குழம்பி இருந்ததிலே அத்துணை மகிழ்ச்சி நண்பனுக்கு இல்லைத்தான்; என்றாலும், காசையும் திருப்திக்காக மேலும் சில ஒற்றை டொலர்த்தாள்களையும் வைத்து விட்டு ஓவியத்தைப் பார்த்துப்பார்த்து திட்டித்திட்டி நடந்தவனைக் கண்டு இவன் மனைவியிடம் கண்ணடித்துச் சிரித்தான்; அவள் 'வாயை மூடிகொண்டு பேசாமல் நடவுங்கள்' என்பதுபோலக் கண்ணால் முறைந்து, வலக்கைச்சுட்டுவிரலாலும் தன் உதடுகளுக்குக் குறுக்கே அழுத்திக்காட்டினாள்.\nஇந்த நிலையிலேதான் ஜக்ஸன் சந்துக்கும் இருநூற்றாண்டுகாலத் தேவாலயத்துக்கும் அந்தப்புறம் டெகாடூர் வீதியிலே அந்த இரண்டு தட்டொலி ஆட்டக்காரப் பையன்களை இவர்கள் காண நேர்ந்தது. இவனும் இவன் மனைவியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நகருக்கு வந்தபோது, இப்படியான ஆட்டங்களைக் கொஞ்ச நேரம் நின்று பார்த்து, கூட்டத்தோடு கூட்டமாகச் சில்லறையை விசிறிவிட்டுப்போவார்கள். இப்போது நின்றுபார்க்கும் அளவுக்கு ஈடுபாடு இல்லை; ஊரிலே ஊனமுள்ள பிச்சைக்காரர்கள், சில்லறை கிடக்கும் தகரப்பேணியை இலயத்துடன் குலுக்கும் ஒலியினை ஒப்பிய ஓசையை மட்டும் கேட்டுக் கொண்டு, சுற்றி -கற்பனை நீள்வளையப்பரிதியொன்றின் மூன்றிலிருபகுதியிலே- நின்று பார்க்கும், சிறியதும் பெரியதுமான சுற்றுலாப்பயணிகளின் காலிடைகட்குள்ளாலும் தோற்பட்டைகட்கு மேலாலும் தெரியும் ஆட்டத்துணுக்குகளையும் நுணுக்குகளையும் நடையோடு நடையாகப் பொறுக்கிக்கொண்டு பிரெஞ்சுச்சந்தைக்குப் போகின்ற அளவிலேதான் அவர்களின் மனநிலை. இரும்புசல்பேற்றினாலான நகைகளின் புதிய மாதிரியுருக்களும் கொரிய, தூரிகைஎழுத்தோவிய நளினமும் 'நீண்ட கழுத்து-தொங்குகாது' ஆபிரிக்க மரப்பெண்சிற்பங்களும், இந்தக்காற்குதி பாதம் தட்டாட்டத்திலும்விட ஈர்ப்பு நிறைந்தவையாகத் தெரிந்தன.\nஆனால், வந்திருக்கும் நண்பனுக்கு இன்றைக்கு ஒருமுறை அப்படியான ஆட்டமொன்றைப் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்ற விழைவு. இரண்டு கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சம் தள்ளித்தள்ளி, ஒன்றோடு ஒன்று கலக்காமலும் கலந்ததும்போலக் கிடந்தன. அவற்றிலே -தேனீரிலே கரண்டியாற் கொட்டிய சீனி கரைவதுபோல- வெளியிருந்து உள்ளே நுழைந்து ஒருவாறு முன் வளையவரிசையிலே வந்து சேர்ந்தார்கள்.\nஇரு கறுப்பினச் சிறுவர்கள், ஆளுக்காள், கொஞ்சம் கொஞ்சம் தொலைவிலிருந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவன் ஏறக்குறைய பதினைந்து பதினாறு வயது விடலைப்பருவத்தோன்; மற்றையது, ஆறேழு வயதுப் பாலகன். பாலகனின் முன்னால், ஓர் நீண்ட கறுப்புக்கைக்குட்டை (அது, தலையிலே நாகரீகம் என்று அந்ரே அகாஸி கட்டிக்கொள்வது போன்ற 'பந்தனா' வகைப்பட்ட துணி என்று அவள் சொன்னாள்); மற்றவன் முன்னாலே கிடந்தது, மெக்ஸிக்கன் பாட்டுக்குழுக்கள் பயன்படுத்தும்வகையான தொப்பியாக இருக்கலாம் என்று அவன் எண்ணிக்கொண்டான்.\nபாதத்தையும் குதியையும் நிலத்திலே தட்டித்தட்டி ஆடும் ஆட்டத்தை முகமெல்லாம் கறுப்புப்பூசிய வெள்ளை அல் ஜோன்ஸனின் படத்திலும் பிரெட் அஸெயர் படங்களிலும் பார்த்துவிட்டுவந்து இங்கே அதை எதிர்பார்த்து வருகின்ற சுற்றுலாப்பயணிகள் திருப்தியோடு திரும்பிப்போகின்றார்களா என்பது என்னைப் போலவே அவனுக்கும் தெரியாது. சில சந்தர்ப்பங்களிலே, அவனது சில நண்பர்கள் இந்த வகை நடனத்தில் உள்ள குதி, பெருவிரல் அசைவுகள், கால் மாற்றி ஆடுதல், நிலம் தட்டுகையின் மீடிறன், சுழிப்பு, தூரிகை, துள்ளல், முறிப்பு, பாதமூட்டு சுழல்வு என்பனவற்றினைப் பற்றியும் அவற்றின் இணைப்பு பற்றியும் அவனுக்கு விளக்கிச் சொல்லமுயன்றதுண்டு. ஆனாலும், அவனுக்கு அவை ஏறவில்லை. ஆக, அவனுக்கு, இயல்பினிலே உள்ள அழகுணர்வு மட்டுமே ஆட்டக்காரனது கற்பனை வெளிப்பாட்டிலும் நளினத்தினதும் கண்ணைப் பதியவைத்து இது தனக்குப் பிடித்திருக்கின்றது/பிடிக்கவில்லை என்று சொல்ல வைத்திருக்கின்றது; அதற்குமேலே, எந்த ஒரு கலையையும் பற்றி தீர்மானமாக நல்லது கெட்டது சொல்ல அதைப் பற்றிய சொந்தப்பயிற்சி கொஞ்சம் அவசியம் என்று அவனுக்குத் தோன்றும். அவன் மனைவியின் கருத்து என்னவென்று அவள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிடித்திருந்தால், அவளின் முகத்திலே ஒரு வெளிச்சம் மினுக்கும்; இல்லாவிட்டால், \"நகர்வோமா\" என்ற கேள்வி தொக்கும்.\nபயிற்சியின் காரணமோ அல்லது இயற்கையிலேயே இருக்கும் திறமையின் காரணமோ, விடலைப்பையனின் ஆட்டத்துடன் மூவரும் மிகவும் ஒன்றிப் போகக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, அவன் நிதானமாக இட்ட ஒரு முழுத்தட்டுக்குப் பின்னால், விரைந்து ஒரு சீரான தொடராக குதிப்பும் பெருவிரலின் நில அரைத்தட்டும் என்று விழுந்த கணங்கள், இவையும் நண்பனையுமே தத்தம் கால்களைத் தட்ட வைத்ததுடன் ஓரிருமுறை விரல்களைக் கொண்டு உந்தவும் செய்யத்தள்ளியது. இவனின் மனைவி இதைப் பார்த்து சிரித்துக்கொண்டாள். அவள் மட்டுமல்ல, இப்படி செய்யும் எந்த நாற்பத்தைந்து வயது மனிதனின் மனைவியும் சிரிக்கத்தான் செய்வாள். அந்தக்காய்ப்பருவப்பையனுடைய சப்பாத்துக்களும் சிறியவனின் சப்பாத்துக்களைப் போலவே, சத்தம் எழுப்புவதற்கு அடிப்படையான அடிலாடங்களைக் கொண்டிருக்கவில்லை; அதற்குப் பதிலாக, இருவருமே குளிர்பான, மதுப்போத்தலின் மூடிகளை ஏதோ விதத்திலே தத்தம் தேவைக்கேற்ற வகையிலே உருமாற்றிப் பொருத்திக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனால், அவற்றிலேதும் கழன்றுவிடும் சமயங்களிலே நின்று நிதானமாகச் செருகியிருந்த இடத்திலே பொருத்தி, மீள ஆடவேண்டி இருந்தது. அது நடனத்திலே அடிக்கடி தொய்வினை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த நடனம் நளினத்துடன் இவர்களுள்ளே ஓர் உற்சாகத்தை மூன்று மணிநேர நடைச்சோர்வுடன்கூடிய மனநிலைக்குத் தந்தது என்பதிலே ஐயமில்லை. ஆனால், இவன் நண்பனுக்கும் மனைவிக்கும் வெறுப்பைத் தந்தது என்னவென்றால், அந்த இரண்டும் கெட்டான் வயது ஆட்டக்காரனின் பொறுமையின்மையும் பணவேட்கையுமே.\nஅந்த ஆட்டக்காரன் தொப்பிக்குள்ளே கணிசமான அளவு சில்லறையும் ஒற்றை ஐந்து டொலர் நோட்டுக்களும் இருந்தாலும்கூட, கொஞ்சம் தள்ளி ஆடிக்கொண்டிருந்த சிறுவனின் கைக்குட்டையிலே இவனின் வருவாயோடு ஒப்பிட்டு நோக்குகையிலே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது எனலாம். இது விடலைக்குப் பொறுக்கவில்லை; எல்லோரும் தன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டு விட்டுப் போகின்றார்கள் என்றும் அது நியாயமில்லை என்றும் இடைக்கிடையே ஆட்டத்திற்கு இடையிலே நின்று நின்று கத்திக்கொண்டிருந்தான்; சில வேளைகளிலே சிறுவனின் கைக்குட்டையிலே யாராவது பணம் போட்டுவிட்டுச் சென்றால், அப்படிப்போட்டவர் தன்னுடைய நடனத்தினையே பார்த்துக் கொண்டிருந்தவர் என்றும், ஆனால் பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டுவிட்டுப்போகின்றார் என்றும் குறைகூறிக் கொண்டு, சிறுவனின் கைக்குட்டையிலிருந்து அந்த டொலர்க்காகிதத்தை எடுக்கவும் முயன்றான்; அப்படியான கணங்களிலே சிறுவன் தன்னுடைய ஆடமுயலும் செய்கையை நிறுத்திவிட்டு, தன் கைக்குட்டைக்குமுன்னால் குனிந்து போராடவோ அழவோ முயற்சித்துக்கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள், பெரியவனை ஏசினார்கள்; அல்லது, சிறியவனுக்கு மேலும் சில சில்லறையை வீசினார்கள். பெரியவனின் உள்ளத்தின் ஆத்திரம், அவனது ஆட்டத்தின் துடியிலே தெரிந்தது. இன்னமும் அவனை யாராவது இவ்வாறு சூடேற்றினால் நல்லது என்று இவன் எண்ணிக்கொண்டான்.\nவிடலை சொல்கின்றதிலும் ஓரளவு நியாயம் இருக்காமல் இல்லை; சிறுவன் ஆடினான் என்பதிலும்விட ஆடமுயற்சித்தான் என்கின்றதே சரியாக இருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்களிலே விழவும் செய்தான். மக்கள், \"ச்தோ பரிதாபம்\" என்றார்கள்; பணத்தைப் போட்டார்கள்; பிறகு, சிறுவனின் பரிதாபத்தைப் பார்க்கமுடியாமல் முகத்தைத் திருப்பி, பெரியவனின் நளினத்திலும் குதிப்பிலும் ஒன்றினார்கள்; பேசாமல் திரும்பிப்போனார்கள். அவள் மட்டும் சிறுவனை உற்று உற்றுப் பார்த்து கண்ணைக் கலக்கினாள்... தனக்கொரு குழந்தை இருந்தால், அவனும் இப்படித்தான் நடனமாடலாம் என்று ஒரு நாற்பது வயதுக்காரி கலங்குவது சாதாரணவிடயம்தான். கடைசியிலே இரு ஆட்டக்காரர்களும் சோர்ந்துபோய், அவரவர்க்குச் சேர்ந்ததை எண்ணிக்கொண்டிருந்தபோது, இவன் காசைப் பெரியவனுக்கே போட்டான்; நண்பன், சிறுவனுக்குப் போட்டான்....அஃது இவனது மனைவிக்குச் சரியென்று பட்டது; இவனுக்கும் விடலைக்கும் முற்றாகப் பிடிக்கவில்லை. ஆட்டம் நின்றதால், பசி தெரிந்தது. திரும்பி நடந்தனர்; இவனின் நண்பன் கொடுத்த பணத்திற்கு சிறுவனும் பெரியவனும் அடிபிடி செய்து கொண்டு இருப்பது, பின்னாலே கேட்டது; சிறியபையன், இவன் நண்பனைத் தனக்காக பெரியவனிடம் பேசும்படி அழைத்ததும் கேட்டது; இவன் மனைவியும் நண்பனும் இடைத்தரகம் செய்யத் திரும்பிப் போனார்கள்; இவனுக்கு ஆத்திரமாக வந்தது. காலை நிலத்திலே ஓங்கிக் உதைத்தான்; வலித்தது; மனைவி திரும்ப வந்தபோது, பிரச்சனையைத் தீர்க்க, பெரியவனுக்கு அவள் திரும்ப ஒரு டொலர் கொடுக்கவேண்டியதாயிற்று என்றாள்; இப்போது, உதைக்காமலே வலித்தது.\nஇவனுக்கு பேர்பன் வீதியிலே ஒரு குறிப்பிட்ட கடை, நீயூ ஓர்லியன்ஸ் உணவுக்குப் பிரபல்யமானது என்பது தெரியும்; பொதுவாக, நண்பர்கள் வந்தால், பிரெஞ்சுச்சத்துக்கத்தைச் சுற்றிமுடித்தவுடன் அந்தக்கடைக்கே உணவுக்கு அழைத்துப்போய் அன்றையச் சுற்றுலாவை முடிப்பது வழக்கம். திரும்பி வரும்போது, இவன் நண்பனிடம் சிறிய பையனுக்குப் பணத்தினைக் கொடுத்திருக்ககூடாது என்றான். நண்பன் கொஞ்சம் கடுமையாக 'ஏன்' என்று எடுத்தெறிந்து கேட்டான். \"நீ ஒருபோதும் சிறியபையனின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை; முழுக்கமுழுக்க பெரியவனின் உழைப்பிலே விளைந்த அழகான நடனங்களைப் பார்த்துவிட்டு எப்படி நீ ஒரு கேவலமானவன்போல சிறியவனுக்குப் பணத்தை விட்டெறிந்துவிட்டு வரலாம்' என்று எடுத்தெறிந்து கேட்டான். \"நீ ஒருபோதும் சிறியபையனின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை; முழுக்கமுழுக்க பெரியவனின் உழைப்பிலே விளைந்த அழகான நடனங்களைப் பார்த்துவிட்டு எப்படி நீ ஒரு கேவலமானவன்போல சிறியவனுக்குப் பணத்தை விட்டெறிந்துவிட்டு வரலாம்\" - இவன் ஆத்திரமாகவே சொன்னான்; \"பெரியவனுக்கு நீ கொடுத்தாய்தானே\" - இவன் ஆத்திரமாகவே சொன்னான்; \"பெரியவனுக்கு நீ கொடுத்தாய்தானே மற்றவனுக்கு நான் கொடுத்தால் ஆகிற்று; அது நியாயம்தான்\" என்று அவனும் சூடானான். இந்தத் தர்க்கம் நியாயமாக இவனுக்குப் படவில்லை; \"நான் உனக்காகப் பார்க்கவில்லை; எனக்காகப் பார்த்தேன்; அதற்காக நான் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுத்தேன்; நீ பார்த்ததற்கும் சேர்த்துத்தான் நான் கொடுத்தேன் என்று நீ நினைப்பது எந்த வகை நியாயப்படுத்தல் மற்றவனுக்கு நான் கொடுத்தால் ஆகிற்று; அது நியாயம்தான்\" என்று அவனும் சூடானான். இந்தத் தர்க்கம் நியாயமாக இவனுக்குப் படவில்லை; \"நான் உனக்காகப் பார்க்கவில்லை; எனக்காகப் பார்த்தேன்; அதற்காக நான் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுத்தேன்; நீ பார்த்ததற்கும் சேர்த்துத்தான் நான் கொடுத்தேன் என்று நீ நினைப்பது எந்த வகை நியாயப்படுத்தல்\" - எகிறியபோது, ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவன், \"இப்படி நியாயம் அநியாயம் என்று வகைபடுத்தினால், சிறுபையன் இந்த வயதிலே ஆடுகின்றான்; எத்தனை தடவை விழுந்தான் என்று பார்த்தாயா\" - எகிறியபோது, ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவன், \"இப்படி நியாயம் அநியாயம் என்று வகைபடுத்தினால், சிறுபையன் இந்த வயதிலே ஆடுகின்றான்; எத்தனை தடவை விழுந்தான் என்று பார்த்தாயா எங்களின் இந்த வயதிலே நாங்கள் எங்களை வாழவைக்க நாங்களே உழைக்கவேண்டிய அவல நிலையிலே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவனின் நிலையையும் இயற்கை எங்களை அந்த அளவிலே கொடுத்துவைத்தவர்களாக வைத்திருப்பதையும் எண்ணும் எவனுக்கும், காசைக் கொடுக்காமல் வரமுடியுமா எங்களின் இந்த வயதிலே நாங்கள் எங்களை வாழவைக்க நாங்களே உழைக்கவேண்டிய அவல நிலையிலே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவனின் நிலையையும் இயற்கை எங்களை அந்த அளவிலே கொடுத்துவைத்தவர்களாக வைத்திருப்பதையும் எண்ணும் எவனுக்கும், காசைக் கொடுக்காமல் வரமுடியுமா\" அழுத்தமாகக் கூறினான்; இவன் மனைவியும் அதை முழுதாக ஆமோதித்தாள்; அவளுக்கு எந்தக்குழந்தை ஆடினாலும் எந்த வயோதிபர் அழுதாலும் இதே பதிலைத்தான் சொல்ல வரும்.\nஇவன் நமுட்டுச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, செயின்ஸ் லூயிஸ் வீதி-பேர்பன் வீதி முடக்கிலே திரும்பும் போது வினாவினான்; \"அதாவது, சிறுபிள்ளைகள் வேலை செய்கின்றதை நீ ஆதரிக்கின்றாய்; ஊக்குவிக்கின்றாய்; நீ அதைத்தான் சொல்லவருகின்றாய் என்று உன் கருத்தினை நான் அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா\" நண்பன், கொஞ்சம் அரசியல் இடதுபக்கச்சாய்வுள்ளவன்; அண்மையிலே சியாட்டிலிலே நடந்த உலக வர்த்தகம் சம்பந்தப்பட்ட மகாநாட்டினைப் பற்றி மிகவும் கடுமையான மின் அஞ்சல்களை -அதனுடன் சம்பந்தப்படாத, அது என்ன விடயமென்றே தெரியாத- நண்பர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றான் என்பது பொதுநண்பர்கள் வட்டாரத்திலே உள்ளகுறை. சிறுவருழைப்பு என்பதற்கு கொஞ்சம் எதிரானவன். பாக்கிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலே ஆலைகள் வைத்திருக்கும் நைக்கி போன்ற பன்னாட்டுத்தொழில்நிறுவனங்களின்மீது தீராத கோபம் அவனுக்கு உண்டு என்று இவனுக்குத் தெரியும்.\nநண்பன் கொஞ்சம் கலங்கித்தான் போய்விட்டான். பின் சிறிதுநேர யோசனைப்பிறகு, உணவுக்கடையினுள்ளே மாடிப்படியிலே ஏறும்போது மெதுவாகக் கேட்டான்; \"சரி, நான் போட்டது தவறுதான்; ஆனால், இரண்டு விடயங்களை யோசித்துப்பார்; சிறியவன் சந்திமுனைகளிலே நின்று, சதம், காற்பணம் தா என்று பிச்சை கேட்காமல், கொஞ்சம் தானே உழைத்துச் சம்பாதிக்க முயல்கின்றான். எங்கள் நாட்டிலே உள்ளதுபோல, இங்கு அவனை எந்தத் தொழில்நிறுவனமும் அவன் இயலாமையை எண்ணி வஞ்சிக்கவில்லை.... அவனின் பெற்றோரின் வஞ்சிப்பு ஏதோ விதத்திலே இருக்கின்றது என்றால்கூட... அந்த உழைக்க முயலும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டாமா பதினாறு வயதுக்காரன் வீதியிலே இதையே வருங்காலத்திலே தொழிலாகக் கொண்டு தன்னைக் குறுக்கக்கூடாது என்று நீ அவனின் உற்சாகத்தை வடிக்க வேண்டும்\" என்றான்; இவன் மனைவி வேறு போதாக்குறைக்கு, \"அந்த சிறுவனுக்குக் காசைக் கொடுக்காது அத பெரிய பையனிடம் பயந்து பயந்து கெஞ்சி நிற்க வைத்து வந்துவிட்டு, இங்கே நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடமுடியுமா பதினாறு வயதுக்காரன் வீதியிலே இதையே வருங்காலத்திலே தொழிலாகக் கொண்டு தன்னைக் குறுக்கக்கூடாது என்று நீ அவனின் உற்சாகத்தை வடிக்க வேண்டும்\" என்றான்; இவன் மனைவி வேறு போதாக்குறைக்கு, \"அந்த சிறுவனுக்குக் காசைக் கொடுக்காது அத பெரிய பையனிடம் பயந்து பயந்து கெஞ்சி நிற்க வைத்து வந்துவிட்டு, இங்கே நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடமுடியுமா\" என்று தன் பங்குக்கு ஒரு வாதத்தைப் போட்டாள்.\nபரிசாரகன் வந்து பட்டியலைக் கொடுத்துவிட்டு உண்ண வேண்டியதைத் தேர்வு செய்யும்படி சொல்லிவிட்டுப் போனான்; அவலைத் தெரிவுசெய்யச் சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் தொடர்ந்து வாக்குவாதப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.\nஇவன், \"அப்படியானால், பெரியவனின் நடனத்தைப் பார்ப்பதற்காக நாம் அங்கே தரித்திருக்கக்கூடாது\" என்று இன்னொரு கோணத்திலே தொடங்கினான். நண்பன், \"கலையும் பரிதாபமும் வேறு வேறு என்றும் இரண்டுக்குமே நாங்கள் அவையவைக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும்\" என்ற நிலையிலே வாதாடினான். சாப்பிட்டு முடிந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, நடந்து வீட்டுக்குப் போக 'டிராம்' வண்டி எடுக்கும் இடம் வரைக்கும் நடந்தபோதும் மூவரும் இதையே பற்றி வாதாடினார்கள்..... இவன், பெரிய பையனின் உழைப்பினை மதிக்க வேண்டுமென்றும் அவனின் உழைப்பு, அருகே நின்று கொண்டிருந்ததாலும் வயது எழுப்பிய பரிதாபம் காரணமாகவும் சிறுவனுக்குப் போகக்கூடாதென்றும் சொந்த மொழியிலே அடித்துச் சொன்னான்; பல வேளைகளிலே அருகாமையிலே வீதியிலே சென்றவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தார்கள்; இவனது மனைவியும் நண்பனுமோ, சிறிய பையனின் வயதின் பரிதாபமும் சொந்தக்காலிலே நிற்கவேண்டுமென்ற உணர்வும் கணக்கிலெடுக்கப்படவேண்டுமென்றும் பெரியவனின் இந்தத்தொழில் மீதான ஈடுபாடு அவனின் எதிர்க்காலம் கருதிக் குறைக்கப்படவேண்டுமென்றும் வாதாடினார்கள்; அவர்கள் பேசியபோதும், வீதியிலே தனி ஆவர்த்தனம் வாசித்துகொண்டிருந்த சக்ஸபோன் வாத்தியக்காரர், கிற்றார் வாத்தியக்காரர், புல்லாங்குழல் வாசிக்கிறவர், ஏதாவது கடை பியருக்கு விளம்பரம் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தத்தம் இலயிப்பினைக் கொஞ்சம் நேரம் மறந்துவிட்டு மூவரையும் உற்றுப்பார்த்தார்கள்.\nகனால் வீதி வந்தபோது, 'டிராம்' வண்டியிலே ஏறமுன்னர், சிறுநீர் கழித்துவிட்டுப் போவது உசிதமான காரியமாக இவனுக்குப் பட்டது. பக்கத்திலே இருந்த 'மக்டொனால்ட்ஸ்' உணவுச்சாலை வீதியோரமாக பூந்தொட்டிகளுக்கு அருகாமையிலே மேசையொன்றிலே மற்ற இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சிறுநீர் கழிக்கப்போனான். போகும்போதும் இவன் பெரிய பையனுக்கு ஆதரவாக ஏதோ சொல்லிக்கொண்டுபோக, நண்பன் மாற்றுநிலைப்பாட்டிலிருந்து ஏதோ பதில் கொடுத்தான். சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போதும் கைகளைக் கழுவிவிட்டு வரும்போதும் நண்பன் சொன்னதற்குப் பதிலடியைத் தனக்குள்ளே தீவிரமாகத் தயாரித்துக்கொண்டிருந்தவன், வந்து உட்காரும்போதே, தன் பதிலைச் சொல்லத்தொடங்கினான்.\n\"சத்தம்போடாதே\" என்ற ரீதியிலே சைகைகாட்டிய நண்பனையும் இவன் மனைவியையும் பார்த்து விழித்த இவனுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த மேசையினை நண்பன் சுட்டிக்காட்டினான்.\nதிரும்பிப் பார்த்தபோது, தட்டொலிநடனமாடிய சிறுவனும் பெரியவனும் ஆளாளுக்குச் சேர்ந்த தொகையை, அந்த மேசையிலே மொத்தமாகக் குவித்து எண்ணிக்கொண்டு, 'அப்பிள் பை'யும் 'ஸ்ரோபரி சண்டி'யும் குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.\n'00 ஏப்ரில், 13 வியாழன் 19:05 மநிநே.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nகாசியின் பொஸ்ரன் வரவு குறித்த படங்கள்\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t51911-6-3", "date_download": "2018-05-22T23:28:52Z", "digest": "sha1:ZOWSWJ6ZVS63E4XDMOJT3FUV2IUCKNK2", "length": 20656, "nlines": 173, "source_domain": "www.tamilthottam.in", "title": "காமன்வெல்த் போட்டியில் தங்க வேட்டையாடும் இந்தியா: 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாமன்வெல்த் போட்டியில் தங்க வேட்டையாடும் இந்தியா: 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்க வேட்டையாடும் இந்தியா: 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில்\nநடக்கும் 21வது காமன்வெல்த் விளையாட்டு\nபோட்டித் தொடரின் துப்பாக்கி சுடுதலில்\nஇந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.\nபெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில்\nஇந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை\nஇந்தியாவின் பார்க்கர் தங்கமும், ஹூனா சித்துவுக்கு\nவெள்ளிப் பதக்கமும் வென்று சாதித்துள்ளனர்.\nஹரியானவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி\nமனு பார்க்கர் தங்கம் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த\nஹூனா சித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.\nபதக்கப்பட்டியலில் 6 தங்கம், 2 வெள்ளி,\n1 வெண்கலப்பதக்கத்துடன் இந்தியா 3-வது\nஇதில் இன்றுமட்டும் இந்தியா 3 பதக்கங்களை\nபளுதூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில்\nஉ.பி.யை சேர்ந்த பூனம்யாதவ் தங்கம் வென்றார்.\nஇதேபோல் துப்பாக்கி சுடுதலில் மனு பார்க்கர்,\nஹூனா சிந்து முறையே தங்கம் மற்றும்\nமேலும் ஒரு பதக்க வாய்ப்பு\nமேலும் ஒரு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது.\nபெணகளுக்கான 45-48 கிலோ எடைப்பிரிவு\nமேரி கோம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.\nஇதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின்\nபளுதூக்குதல் பிரிவில் இந்தியா தொடர்ந்து\nஇன்று நடைபெற்ற பெண்களுக்கான 69 கிலோ\nபூனம்யாதவ் தங்கம் வென்று அசத்தினார்.\nஇதேபோல் சஞ்சிதா சானு, சதீஷ் சிவலிங்கம்,\nவெங்கட் ராகுல் ரகாலா ஆகியோர் தங்கம் வென்று\nஅசத்தினர். தீபக் லாதர் வெண்கலம் கைப்பற்றினார்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indictales.com/ta/2017/12/19/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9/", "date_download": "2018-05-22T23:16:14Z", "digest": "sha1:E3S3WQC6D2OV2CSNWG2DPUELRLKAVKJ3", "length": 16469, "nlines": 128, "source_domain": "indictales.com", "title": "ரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல – India's Stories From Indian Perspectives", "raw_content": "\nசட்டவிரோத குடியேற்றம் / சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும் / முக்கியமான சவால்கள்\nரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல\nநீங்கள் ஒரு குடியரசு நாடாக இருந்தால் சட்டத்தின் ஆளுகை குடியரசுடன் சேர்ந்த ஒரு கொள்கையாகும், அது குடியரசுக்கோட்பாடுகள், அரசியலமைப்பின் பண்புகள் அவற்றுடன் ஒருங்கிணைந்து செல்லும் கொள்கையாகவே இருக்கவேண்டும். எனவே நான் கேட்கவேண்டிய கேள்வி, ஒரு நீதிமன்றத்தின் முன்னால் எனது செயற்பாடு சட்டத்திற்கு முரணானதா, அது சட்டத்தின் அடித்தளத்தில் சார்ந்து உள்ளதா என்பதே. நான் கூறுவது ஏதேனும் இந்தப்பிரச்சினையின் நான்குபக்க வரையரைக்கு வெளியே செல்கிறதா, அதைமட்டுமே நான் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் ஆய்வுக்கும் எடுத்து செல்லலாம். அதைத்தவிர நான் வேறு எந்தவித கருத்தைப்பற்றியும் சிந்திக்கத் தேவையில்லை.\nஉண்மையில், ரோஹிங்கியர் பிரச்சினை மனுவில், உச்சநீதின்றம் இந்தப்பிரச்சினையில் தலையீடு செய்தல் தேவையா, சரிதானா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஒரு காரணமும் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில், குடியரசுத்தலைவரின் தனிச்சிறப்புரிமை, அரசாங்க நிர்வாகத்தின் முன்னுரிமை என்று உள்ளதெல்லாம் முக்கியமாக சில அரசாங்க கொள்கைகள் அல்லது செயற்திட்டங்களில், நீதிமன்றம் தலையீடு செய்தல் தவிர்க்கப்படும். ஏனெனில், அதற்கான வல்லமை, நிபுணத்துவம் இல்லாதது ஒரு காரணமாகவும், அரசாங்க செயற்திட்டங்கள் நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படத் தேவையில்லை என்பது இன்னொரு காரணமாகவும் இருக்கலாம்.\nஆட்சிப்பொறுப்பை ஏற்கும்பொழுது அதற்கான அதிகாரம் வழங்கியதும், தங்கள் தொலைநோக்கின்படி ஆளுவதற்கு உரிமை உள்ளது. கொள்கைவிளக்க அறிக்கைகள் அதற்கான செயற்திட்டங்கள் யாவும் என்னிடம் உள்ளன. நான் அவற்றை செயலாக்க தீவிரமாக முற்படுகிறேன். ஏதேனும் தடங்கல் இருந்தால் 2019ல் பூர்த்தி செய்வேன். அப்போது உங்கள்பதில் தாருங்கள். அதுவரை உங்களது வாய்ப்புக்கு காத்திருங்கள். இப்போது உங்களது ஆட்சியல்ல, அதிகாரமும் உங்கள் கையில் இல்லை. எனவே, ஏதேனும் செயற்திட்டங்கள் இப்போது முலாக்கப்பட்டால் அவற்றை சட்டரீதியாக மட்டுமே எதிர்க்கலாம். அதை விடுத்து வேறு வழி, போக்கிடம் உங்களுக்கு இல்லை. உங்களது ஒழுக்கத்தற்பெருமை சார்ந்த அபத்தம், வெட்டிப்பேச்சு குப்பைத் தொட்டியை மட்டுமே நிறப்பும்.\nTags: உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்மக்கள்தோகைஇயல்வீடியோக்கள்\nஇந்தியா வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியசமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தாகவேண்டும்\nகொடூரமான முறைதவறிய செயலைத்தவிர்த்தல் என்ற கொள்கைக்கு’அகதிகளை இந்தியாவில் வரவேற்று, குடியேற்றி, மறுவாழ்வு அளித்தல்’ என்பது மட்டும் பொருளாகாது\nஇந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது\nNext story ரோஹிங்கியர்களின் ஆதரவாளர்களது போலித்தனமான வாதங்கள் எவ்வாறு இந்தியா எனும் நம் நாட்டை இழிவுபடுத்துகிறது\nPrevious story ரோஹிங்கியர்களின் தோற்றம், ஏன் அவர்கள் சிறுபான்மை இனத்தவர் அல்லர்\nகீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது\nஅச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்\nஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு\nபிறப்பின் முக்கியத்துவம் மற்றும் ஏன் கருச்சிதைவு இந்துமதத்தில் ப்ரம்மஹத்தி என்று கருதப்படுகிறது\nஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்\nமராட்டியர்களின் கொரில்லா போர் நடவடிக்கை முகலாயர்களை பல இடங்களில் வீழ்த்தியது\nசிவாஜி ஏன் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டார்\nஇந்திய கலாச்சாரம் இஸ்லாமிய ஜிகாத் உங்களுக்குத் தெரியுமா கேள்வி பதில் கோயில்களை விடுவித்தல் சிறு கட்டுரைகள் பிரதிபலித்தல் மக்கள்தோகைஇயல் மராட்டியர் வீடியோக்கள்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nஒடியா / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nஒடியாக்கள் வங்கப்பெருங்கடல்கிழக்குப்பகுதியில் கடற்படைவரலாற்றின் முன்னோடிகள்\nஉங்களுக்குத் தெரியுமா / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nபல்லவஅரசன் 2ம் நந்திவர்மனும் அவனது தென்கிழக்கு ஆசிய வம்சமும்\nஇலங்கை / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nசோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிராக பாண்டிய சிங்கள உடன்படிக்கை\nஉங்களுக்குத் தெரியுமா / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nதென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்\nஉங்களுக்குத் தெரியுமா / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nஉல்லால் ராணி அப்பக்கா போர்ச்சுகீசியர்களின் சக்திவாய்ந்த கடற்படையை வெகு தீரத்துடன் எதிர்த்தாள்\nகடற்பகுதி வரலாறு / சிந்துசரஸ்வதி நாகரிகம் / புராதனவரலாறு\nதட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்\nஇலங்கை / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nகடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nஇந்திய வரலாறு என்பது கண்டநிலப்பரப்பு மட்டுமல்ல கடல்சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது\nஉங்களுக்குத் தெரியுமா / கடற்பகுதி வரலாறு / புராதனவரலாறு / Uncategorized\nஇந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்\nஉங்களுக்குத் தெரியுமா / கடற்பகுதி வரலாறு / மங்கலான வரலாற்றுக்காலம்\nகம்போடியா, வியட்நாம் தேசங்களின் கேமெர்,சார்மே கலாச்சாரத்தின் இந்தியத்தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T23:43:08Z", "digest": "sha1:RQS4JVD3F4PTX72E3JWCSZBXJAAIZD2E", "length": 19478, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சுற்றுக்காவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கம் சுருக்கமாக: சுற்றுக்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகத் தாமாகவே குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை உட்பட்ட விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.\nசுற்றுக்காவல் அல்லது சுற்றுக்காவலர் (Patrol அல்லது Patroller) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.\n1 அணுக்கம் பெறுவதற்கான தகுதி\n2 புதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது\n2.1 எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிப்பது\n2.2 எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்கக்கூடாது\n2.3 அடுத்து என்ன செய்வது\n3 சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்\n4 சுற்றுக்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்\nகுறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்கவேண்டும்.\nகணக்கைத் தொடங்கி, குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.\nதற்காவல் அணுக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும். அல்லது குறிப்பிடத்தக்க வேறு விடயம் இருப்பின், இப்பக்கத்தில் விண்ணப்பித்து விக்கிச் சமூகத்தின் ஒப்புதலுடன் அணுக்கத்தை வழங்கலாம்.\nபுதிய கட்டுரைகளை உடனடியாகக் கவனித்து வரும் பயனராக இருக்க வேண்டும்.\nஇவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாள்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.\nஇதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.\nஅணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.\nபுதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது[தொகு]\nபுதிய பக்கங்கள் என்பதில் சுற்றுக்காவலுக்கு உட்படாத புதிய பக்கங்கள் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.\nஅண்மைய மாற்றங்கள் என்பதில் தெரியும் சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் சிவப்பு வியப்புக்குறியுடன் (\nசுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் திறந்ததும், அப்பக்கத்தின் கீழ் வலப்பக்கம் [இதனை சுற்றுக்காவல் செய்ததாகக் குறி] என்றிருக்கும்.\nவிக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கலாம். இவற்றில் முக்கியம் பார்க்கப்பட வேண்டியவை:\nமூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள்\nவிக்கிப்பீடியாவிற்கு ஏற்றதா என்பதில் உங்களுக்குத் தெளிவற்ற பக்கங்கள், மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்ற பக்கங்கள்.\nபதிப்புரிமை மீறல் இருந்தால், நீக்கக் கோரல் அல்லது வார்ப்புரு இணைத்தல்\nகலைக்களஞ்சிய நடையில் எழுதப்படாது இருந்தால், முறையாகத் திருத்துதல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்\nதகுந்த ஆதாரம் இணைக்கப்படாது இருந்தால், ஆதாரம் இணைத்தல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்\nமூன்று வரிக்குக் குறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் இருந்தால், விரிவாக்கல் அல்லது குறித்தகால நீக்கல் வார்ப்புரு இணைத்தல்\nசரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டாது இருந்தால், சரியான பகுப்பில் இணைத்தல்\nவிக்கித்தரவில் இணைக்கப்பட்டாது இருந்தால், விக்கித்தரவில் இணைத்தல் (இணைக்க முடியாவிட்டால் விட்டுவிடல்)\nஅனுபவமிக்க பயனர் அல்லது நிருவாகிகளின் உதவி பெறல்\nசுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்[தொகு]\nசுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் பட்டியல்\n4 Booradleyp1 மதனாகரன் 6 திசம்பர் 2015\n7 கி.மூர்த்தி இரவி 13 அக்டோபர் 2016\n10 Nandhinikandhasamy இரவி 13 அக்டோபர், 2016 889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\n11 உலோ.செந்தமிழ்க்கோதை இரவி 15 அக்டோபர், 2016\n12 Balajijagadesh இரவி 15 அக்டோபர், 2016 547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nசுற்றுக்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்[தொகு]\n{{User wikipedia/Patrol}} சுற்றுக்காவல் அணுக்கம் உள்ளதைத் தெரிவிக்கும் பயனர் பெட்டி.\nஅணுக்கம் தொடர்பான ஆரம்ப உரையாடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hussainamma.blogspot.com/2012/05/blog-post_91.html", "date_download": "2018-05-22T23:29:36Z", "digest": "sha1:RFNIC67HZ67RXPWVKPS2OAW3DRAHWEWV", "length": 29328, "nlines": 562, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: நட்சத்திர வானில்...", "raw_content": "\nதிரையுலகில் நடிக்கத் தொடங்குமுன்பே சி.எம்., பி.எம். கனவுகள் கண்முன் வந்து நிற்பதுபோல, பதிவு எழுதத்துவங்கும் எல்லாருக்குமே நட்சத்திரமாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். என்ன ஒண்ணு, சிஎம் ஆகணும்னா, பணம் நிறையச் சேர்ந்ததும், நாமே தேர்தலில் நின்றுகொள்ளலாம். ஆனால், நட்சத்திரமாவதற்கு திரட்டிகளே அழைப்பு விடுத்தால்தான் உண்டு. அந்த வகையில் எனக்கும்(கூட) நட்சத்திர வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்மண நட்சத்திரமாக எனக்கு வாய்ப்பு தந்த தமிழ்மணத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநட்சத்திரமானால், குறைந்தபட்சம் தினமும் ஒரு பதிவு எழுதவேண்டும். பொதுவாக இது எளிதானதுபோல தோன்றினாலும், அடுத்தடுத்துப் பதிவெழுதுவது சிரமமானதே. நல்ல பதிவுகளாகத் தரவேண்டுமே. எனினும், இரண்டு-மூன்று வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்துவிடுவதால் ஓரளவு திட்டமிட்டு, எழுதிவைத்துக் கொள்ளலாம். இது குறித்து “வீடு திரும்பல்” பதிவர் மோகன்குமார் கொடுத்திருந்த டிப்ஸ்கள் மிக உதவியாக இருந்தன. சென்ற ஃபிப்ரவரி மாதம் “யுடான்ஸ்” நட்சத்திரமாக இருந்த அனுபவமும் கைகொடுத்தது.\nதினம் ஒரு பதிவு என்பதால், ஒரே மாதிரியாக இல்லாமல், வெரைட்டியாக எழுதுவதுதான் அதிக வாசகர்களை ஈர்க்கும். ஆரம்பப் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள், பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். தினமும் பதிவெழுதுவதால், அதிக வாசகர்களைச் சென்றடையவில்லையோ என்று தோன்ற வைக்கும்.\nநட்சத்திரமாக இருப்பதால் பொதுவாக வாசகர்கள் எண்ணிக்கை கூடத்தான் செய்யும். தினமும் நம் பதிவைத் தவறாமல் வாசித்தாலும், (வழக்கமாகப் பின்னூட்டமிடும்) எல்லாருக்கும் எல்லாப் பதிவுகளிலும் கருத்திட நேரம் இருக்காது. நண்பர்கள் சிலர் நட்சத்திரமாக இருந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது. பதிவுகளை ரீடரில் சேர்த்துவைத்தாவது வாசித்துவிடலாம். பின்னூட்டம் எழுதுவதுதான் பெரிய வேலை. சிரமம் பாராமல், என் பதிவுகளுக்குத் தொடர்ந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.\n பதிவு-’உலக வரலாற்றில் முதல் முறையா’ எனக்கு முதல் இடம் கிடைக்குமளவு வாசகர்கள்\nஎன் நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன், நீங்கள் நிதானமாக வாசிப்பதற்காக :-))) இவற்றை எல்லாரும் வாசித்து முடிக்கும்வரை அடுத்த பதிவு வராது என்பதை தெரிவித்து உங்களை ஆனந்த சாகரத்தில் அமிழ்த்துவதில் நானும் பேரானந்தம் கொள்கிறேன் :-))) இவற்றை எல்லாரும் வாசித்து முடிக்கும்வரை அடுத்த பதிவு வராது என்பதை தெரிவித்து உங்களை ஆனந்த சாகரத்தில் அமிழ்த்துவதில் நானும் பேரானந்தம் கொள்கிறேன்\nமீண்டும் தமிழ்மணத்திற்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: அனுபவம், தமிழ்மணம் நட்சத்திரம், நன்றி\nநிறைவான வாரம். சிறப்பான பதிவுகள்.\nபதிவுகளை ரீடரில் சேர்த்துவைத்தாவது வாசித்துவிடலாம். பின்னூட்டம் எழுதுவதுதான் பெரிய வேலை.\nஇந்த வாரம்மட்டுமல்ல எல்லா வாரங்களிலும் எல்லார் மனதிலும் நட்சத்திரமாக திகழ எனது வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nஇந்த தொகுப்பு ஐடியா நல்லா இருக்கே\nதேடி ஓடாம இங்கிருந்தே விட்டதைப் பிடிக்கலாம்:-))))\nநல்ல கலவையான வாரமா இருந்துச்சுப்பா.\nவெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். இதையே ஒரு பதிவாக்கியதற்கும் பாராட்டுகள்.\nநான் எல்லாவற்றையும் படித்து விட்டதால் நான் படிப்பதற்காகக் காத்திருக்க வேண்டாம். எனக்கு அடுத்த பதிவு நீங்கள் போட ஆரம்பிக்கலாம்\nநல்ல திட்டமிடல். பாராட்டுகள் ஹூஸைனம்மா. முந்தைய பல பதிவுகளைத் தவறவிட்டுவிட்டேனே என்று நினைத்திருந்தேன். இப்போது படிக்க ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. படித்துவிட்டு வருகிறேன்.\nஒரு பதிவு படிக்கலைன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நிங்கள் நட்சத்திரப் பதிவாளர்என்று தெரியவே நேரமாகிவிட்டது.\nமனம் நிறைந்த வாழ்த்துகள். ஹுசைனம்மா. உங்கள் நல்ல மனமும் இறைவனும் உங்களைக் காப்பார்கள்.\nநட்சத்திர பதிவரானதற்கும், நம்பர் ஒன் பதிவர் ஆனதற்கும் வாழ்த்துக்கள் சகோ.\nவெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வலையுலக நடசத்திரம்,தங்கத்தாரகை,பெயர் சொல்லாமலே மகன் பெயரை வைத்தே காலத்தினை ஓட்டிக்கொண்டு இருக்கும் கில்லாடி தங்கை ஹுசைனம்மா வாழ்க வாழ்க\nஎன் பதிவுகளுக்குத் தொடர்ந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.\nஹையா நனும் சிறப்பு நன்றியை எடுத்துக்கறேன்.\n என்னடா வேகமா பதிவுகள் வருதே என்று நினைத்தேன். எந்த திரட்டியிலும் இணைக்காத காரணத்தினால் இதைப் பற்றி பெரிதாக எதுவும் விளங்கவில்லை.\n//பதிவு-’உலக வரலாற்றில் முதல் முறையா’ //\nமிக அருமையான பதிவுகளை எழுதியிருக்கீங்க ஹுஸைனம்மா. நட்சத்திர பதிவுகளுக்கும், பதிவருக்கும் வாழத்துக்கள்.\nதமிழ் மண முன்னனிக்கு வாழ்த்துக்கள்\nஜமால் - பின்னூட்டம் மட்டுமல்ல, பின்னூட்டத்துக்கு பதில் சொலவதும் பெரீய்ய்ய வேலைதான், தெரியுமா\nஅவர்கள் உண்மைகள் - நன்றிங்க மனமார்ந்த வாழ்த்துக்கு.\nதுளசி டீச்சர் - நமக்கே ஒரு சம்யம் என்னத்த எழுதினோம்னு பாக்கணும்னா, வசதியா இருக்குமே\nஸ்ரீராம் சார் - நன்றி சார். போனது ஜாலி டூரே ஆனாலும்கூட ஒரு அலுப்பு இருக்குமே, அது மாதிரி இதுவும். சலிப்பு தட்டிறக்கூடாதேன்னு\nவல்லிமா - நிதானமா படிங்க. நேரம் கிடைக்கும்போது. பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி.\n உங்க கமெண்டை சீரியஸா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா\nஸாதிகாக்கா - நன்றிக்கா. இன்ஷா அல்லாஹ், இன்னாரின் தாய் என்று அழைக்கப்படுமளவுக்குப் பிள்ளைகள் சிறப்புற வேண்டும் என்றுதானே எல்லாரும் விரும்புகிறோம் அதை நான் இப்போதே செய்கிறேன். பின்னாளில் திடீரென வேறு பெயரில் அழைக்க உங்களுக்குச் சிரமம் இருக்கக்கூடாதே என்று அதை நான் இப்போதே செய்கிறேன். பின்னாளில் திடீரென வேறு பெயரில் அழைக்க உங்களுக்குச் சிரமம் இருக்கக்கூடாதே என்று\nவானதி - //என்னடா வேகமா பதிவுகள் வருதே// நாங்களும் அப்பப்ப ஸ்பீடாப் போவோம்ல\nநட்சத்திரப்பதிவரானதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா\nநான் யார் நான் யார்\nஇந்த வருஷ ’தீம்’ என்ன\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kamalathuvam.blogspot.com/2018/03/blog-post_18.html", "date_download": "2018-05-22T23:29:48Z", "digest": "sha1:4A67RJLVVHDC37MLSRZYMWQQEOGVH7DO", "length": 29906, "nlines": 537, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: படித்ததில் பிடித்தது.", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nசில வரிகள் கேட்கும் போது மனதில் பதிந்து விடும்.\nசில வரிகள்படிக்கும் போது மனதில் தங்கி விடும். அவ்வகையான வரிகளை படித்ததில் பிடித்ததினால் பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் இந்தப் பதிவில் படிப்பதனைத்தும் பிடிக்குமென நம்புகிறேன்.\nதெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்\nமிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...\nநினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை\nஅழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..\n'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது\nஉண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது\nஉண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை\nநோய் வரும் வரை உண்பவன்,\nஉடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்\nபணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல\nஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..\nபிச்சை போடுவது கூட சுயநலமே...\nபுண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...\nஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.\nவாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு\nவிழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..\nவெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது \"மரம்\".\nவெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது \"குளம்\"\nஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்\nஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.\nபின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்\nஅவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.\nமீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்\nநம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன\nநேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.\nஇவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட\nவலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............\nஉடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..\nஇரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........\nகோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..\nதன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்\nஎவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது\n#அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...\nLabels: படித்ததில் பிடித்தது, பொது\nஅனைத்துமே வாழ்வியல் உண்மைகளை அழகாக சொல்கிறது.\nஒன்றுக்கொன்று குறை காண இயலாத அற்புதமான வார்த்தைகள்.\nதங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.\nதங்களின் வருகைக்கும் அருமை என பாராட்டுடன் தந்த கருத்துப்பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ. தொடர்ந்து என்தளம் வந்து கருத்துக்கள் தருவது கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியடைகிறேன்.மிக்க நன்றி.\nசுருக்கமாக அதே சமயம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்ட ஆழமான வரிகள்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கள் தந்தமைக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது \"மரம்\".\nவெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது \"குளம்\"''\nஅனைத்தும் அருமை இது மிகவும் பிடித்தது.\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகுறிப்பிட்டு கூறி ரசித்தமைக்கு மிக்க நன்றி. என் பதிவுகளை தொடர்ந்து வந்து கருத்திடுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றிகள்.\nஉண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது// உண்மை உண்மை உண்மை....\nவெட்டுதல் பற்றியதும் அருமை...அனைத்தும் ரொம்ப நன்றாக இருக்கிறது....\nஎங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதி வருகிறோம்...நானும் எனது நண்பர் துளசிதரனும்...இப்போது அவர் பணி ஓய்வு பெறுவதால் கொஞ்சம் வேலைப்பளுவில் இருப்பதால் வரவில்லை...அதனால் நான் மட்டும் வந்து கொண்டிருக்கிறேன்....சில நாட்களில் அவரும் கருத்திடுவார்...\nமிக்க நன்றி உங்கள் தளம் எபி வழியாக வருகிறேன் சகோதரி...\nதங்கள் வருகையும் விளக்கமான கருத்துரைகளும் மனதுக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. பதிவின் செய்திகளுக்கு கருத்திட்டு பாராட்டியிருப்பதற்கும் மன உவகையுடன் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nநானும் எ.பியில் வரும் உங்கள் பதிவுகளை மிகவும் ரசித்திருக்கிறேன். ஒன்றிரண்டுக்கு கருத்தும் இட்டிருக்கிறேன்.\nநானும் இனி உங்கள் தளத்திற்கும் வந்து பதிவுகளை\nபார்ககிறேன். நீங்களும் வருவதாக கூறியிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி தொடர்வோம்.மிக்க நன்றி.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.\nபுடலங்காய் பொரிச்ச குழம்பு .......\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (4)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33489-2017-07-20-05-03-36", "date_download": "2018-05-22T23:16:37Z", "digest": "sha1:RZUTDYSCOR5TPZ4TRAFUHTX7KZV5SD5C", "length": 31583, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "அதிமுகவின் மானத்தை மாநிலம் கடந்தும் காப்பாற்றும் தியாகி சசிகலா", "raw_content": "\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2017\nஅதிமுகவின் மானத்தை மாநிலம் கடந்தும் காப்பாற்றும் தியாகி சசிகலா\nகற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். அது உலக நடப்புகளை நன்றாக கற்று கல்வியில் தேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஊழல் செய்து, ஊரை அடித்து உலையில் போட கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் நன்றாகப் பொருந்தும். அதிலும் அதிமுக குற்றக்கும்பலுக்கு இன்னும் நன்றாகப் பொருந்தும். கட்சி நடத்துவதே கொள்ளையடிப்பதற்குத்தான் என்ற சித்தாந்தத் தெளிவோடும், எதற்கும் அஞ்சாத ஆன்ம பலத்தோடும் கட்சி நடத்திக்கொண்டிருப்பவர்கள் அவர்கள். எத்தனை முறை சிறைக்குப் போனாலும், எத்தனை முறை வருமான வரி சோதனைகளை எதிர்கொண்டாலும், அவை அனைத்தையும் தங்களது தேர்ந்த கொள்ளையடிக்கும் திறனுக்குக் கிடைத்த வெகுமதியாக கருதி இன்னும் முன்னைவிட திறமையாக நூதனமான முறையில் கொள்ளையில் ஈடுபடக்கூடியவர்கள். ஒரு தொழிற்முறை திருட்டுக்கும்பலுக்கு உள்ள எல்லா வகையான தகுதியும் திறமையும், தந்திரமும் அதிமுக குற்றக் கும்பலுக்கு உள்ளது. அது தான் மட்டும் கொள்ளைக்கார கும்பலாய் இருப்பதுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் தன் ஜோதியில் அய்க்கியப்படுத்தி யாருமே தன்னைப் பார்த்து “நீ என்ன யோக்கியமா” என்று கேள்வி கேட்கபடாதபடிக்குச் செய்வது.\nஉச்ச நீதி மன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என தீர்ப்புக் கொடுத்தது. இந்தத் தீர்ப்பை பெற நடத்தப்பட்ட சட்டப் போராட்டம் என்பது உலக வரலாற்றில் வேறு எங்காவது எந்த வழக்குக்காவது நடந்திருக்குமா என்று தெரியாது. வாய்தா மேல் வாய்தா வாங்கி, சாட்சிகளை மிரட்டி, வழக்கறிஞர்களை மிரட்டி, நீதிபதிகளை மிரட்டி, வழக்கு ஆவணங்களைத் திருத்தி, இறுதியாக உயர்நீதி மன்ற நீதிபதியையும், உச்சநீதி மன்ற நீதிபதியையும் விலைக்கு வாங்கி இந்திய சட்ட அமைப்பையே கேலிக்கூத்தாக்கி சிரிப்பாய் சிரிக்க வைத்தவர்கள் ஜெயலலிதாவும், சசிகலாவும். ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி பிஜேபி அதிமுக இடையேயான அதிகாரப் போட்டியில் அதிமுகவை கபளீகரம் செய்யும் நோக்கத்துடன் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டார். நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருந்த சமயத்தில் உறுதி செய்தது. இதன் மூலம் நீதித்துறையில் பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு மேலும் ஒரு முறை உறுதிசெய்யப்பட்டது.\nதன்னை பிஜேபி அரசு திட்டமிட்டுப் பலிவாங்கியதை ஜீரணிக்க முடியாத சசிகலா ஜெயலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து, சபதம் ஏற்றுச் சிறைக்குச்சென்றார். ஆனால் அவர் என்ன சபதம் செய்தார் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் என்ன சபதம் செய்தார் என்பது இப்போது வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கின்றது. “இத்தனை நாள் தமிழகத்தைக் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்து, கொட்டம் அடித்துக்கொண்டிருந்த என்னை சிறையில் போட்டால் திருந்திவிடுவேன் என்று நினைக்கின்றார்கள். ஆனால் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள். அதே போல நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தையும் ஊழல்மயமாக்கி ஜெயலலிதாவின் உண்மை சகோதரி நான்தான் என்பதை நிரூபிப்பேன்” என்று ஜெயலிதாவின் சமாதியில் அடித்துச் சத்தியம் செய்துள்ளார் போலும்.\nசசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாள்முதல் அவருக்குச் சிறப்புச்சலுகைகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் அதைத் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இந்நிலையில் பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்ட சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதை அம்பலப்படுத்தி இருக்கின்றார். சசிகலாவிற்கு நவீன சமையலறையும், அதில் உணவு சமைத்துக் கொடுக்க சக கைதிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். மேலும் பார்வையாளர் சந்திக்க வரும் இடத்தில் சோஃபா, நாற்காலிகள், மேஜை, ஏசி போன்ற வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன. இத்தனை சொகுசு வசதிகளையும் செய்துகொடுக்க சசிகலா கும்பலிடம் இருந்து சத்தியநாராயண மற்றும் சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதையும் ரூபா அம்பலப்படுத்தி உள்ளார். சசிகலா சிறையில் இருந்தாலும் போயஸ்தோட்டத்தில் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாரோ அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் சிறையில் வாழ்ந்திருக்கின்றார்.\nதற்போது வெளிவந்திருக்கும் ஆதாரங்கள் படி சிறையில் மட்டும் சொகுசுவாழ்க்கை வாழாமல் சிறைத்துறையின் அனுமதியுடன் சிறையைவிட்டு வெளியே போய் ஜாலியாக ஊர்சுற்றிவிட்டுத் தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவரும் வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கின்றது. இப்போதுதான் தெரிகின்றது பல்வேறு கொடும் வழக்குகளில் சிறைக்குச் செல்லும் நபர்கள் ஏன் மிக மகிழ்ச்சியாக ஊடகங்களுக்குக் கைகாட்டி ஆரவாரம் செய்து செல்கின்றார்கள் என்று. சாதாரண ஏழை எளிய மக்களுக்கும், அவர்களுக்காகப் போராடும் போராளிகளுக்கும் தான் சிறை என்பது தண்டனை. ஆனால் அதிகார ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கும், ஊரை அடித்து உலையில் போட்ட பேர்வழிகளுக்கும் சிறை என்பது ஒரு சுற்றுலாத் தளம். வெளியே இருப்பதைவிட உள்ளே இன்னும் பாதுகாப்போடு அனைத்து வசதிகளோடும் வாழமுடியும் என்ற நம்பிக்கைதான் இது போன்றவர்களை மிக மகிழ்ச்சியாக சிறைக்குப் போக வைக்கின்றது. எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் நாய்கள் இருக்கும் வரை எஜமானர்கள் எதற்கும் கவலைப்பட்டுக்கொள்ள அவசியமில்லை என்பதைத்தான் சசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கை காட்டுகின்றது.\nசிறையில் சசிகலா மட்டும் அல்லாமல் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான தெல்கி அங்கே எப்படி சொகுசாக மசாஜ் உட்பட சகல சுகபோகங்களுடனும் வாழ்கின்றார் என்பதற்கான வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் நீதியைப் பெறுவதற்கும் ஒரு விலை இருக்கின்றது. அப்படி பெறப்பட்ட நீதியை குப்பைத்தொட்டியில் வீசி எறியவும் ஒரு விலை இருக்கின்றது. சாமானிய மனிதனுக்குத் தான் சட்டம் என்பதும் சிறைச்சாலை என்பதும் கொடூர கனவுகள். ஆனால் அதிகாரபலமும், அரசியல்பலமும், பணபலமும் உடைய மனிதர்களுக்கு அவை எல்லாம் மயிருக்குச் சமம் என்பதை மீண்டும் மீண்டும் நீதித்துறையும், சிறைத்துறையும் நிரூபித்துவருகின்றன.\nராம்குமார்கள் சிறையில் மர்ம மரணம் அடைவதற்கும் சசிகலா, இளவரசி, தெல்கி போன்றவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் இடையேயான இடைவெளியில் தான் இந்திய ஜனநாயகத்தின் போலி முகம் மறைந்துகிடக்கின்றது. நீதி மன்றம், சிறைச்சாலை, காவல்துறை, ராணுவம் போன்ற அரசு அமைப்புகள் அனைத்தும் ஆளும்வர்க்கத்தின் கைப்பாவையாக, கூலிப்படையாக மாற்றப்பட்டுள்ளன. ஊழல் அதிகார முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு எந்தவகையிலும் சளைக்காமல் ஈடுபடுபவர்கள்தான் அரசு ஊழியர்கள். அப்படிப்பட்ட அமைப்பில் அதை மாற்றாமல் அதற்குள்ளாகவே சீர்திருத்தம் செய்ய முடியும் என நம்பும் உமாசங்கர், சகாயம் போன்றவர்களும், ரூபா போன்றவர்களும் எப்படி எல்லாம் தூக்கி பந்தாடப்படுவர்கள் என்பதைதான் அரசு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றது.\nடிஐஜி ரூபா அவர்கள் சசிகலா உட்பட கைதிகள் சிறையில் எப்படி எல்லாம் லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள் என அம்பலப்படுத்தியவுடன் நடவடிக்கை எடுப்பது போல நாடகமாடிய சித்தராமையா அரசு, இறுதியில் குற்றவாளிகளை விட்டுவிட்டு முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா அவர்களை பணியிட மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது. ரூபா போன்றவர்களை அதே துறையில் இன்னும் சில வருடங்கள் இருக்கவிட்டால் ஒட்டுமொத்த சிறைத்துறையின் முடை நாற்றத்தையும் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார் என்ற பயமே ரூபா போன்றவர்களை உடனே பணியிட மாறுதல் செய்ய வைத்துள்ளது.\nஇங்கே மக்கள் முன் அனைத்தும் சரியாக இருப்பதுபோல ஒரு போலியான பிம்பம் கட்டமைக்கப்படுகின்றது. சட்டம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்தெல்லாம் வழங்குவது கிடையாது என திரும்ப திரும்ப நம்ப வைக்கப்படுகின்றது. ஆனால் ஆளும்வர்க்கம் கட்டமைக்கும் இந்தப் போலியான பிம்பத்தைக்கூட அதனால் ஒழுங்காக நிலைநிறுத்த முடிவதில்லை. அது அம்பலப்பட்டு, தோற்று, அசிங்கப்பட்டு நிர்வாணமாக நிற்கின்றது. ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய ஊழல்கள் வெளிப்படுவதும், பின்பு அது கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே விடப்படுவதும் நாம் பார்த்துதான் வருகின்றோம். அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வீட்டிலும், நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், மற்றும் ராமமோகன் ராவ் வீட்டிலும், சேகர் ரெட்டி வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் என்ன ஆனது என்று யாருக்காவது தெரியுமா நிச்சயம் தெரியாது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலும் எந்தவித நிபந்தனையும் இன்றி காவி பயங்கரவாதிகளுக்கு அதிமுக குற்றக்கும்பல் ஆதரவு அளித்ததில்தான் அந்த வருமான வரி சோதனையின் சூட்சமம் ஒளிந்து கிடக்கின்றது. அதைச் சாமானிய மக்கள் உணருவதில்லை.\nநாம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கலாம், இந்தியை திணிக்கக்கூடாது என சொல்லலாம், மீத்தேன் திட்டத்தையும், ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் எதிர்த்துப் போர்குரல் எழுப்பலாம். ஆனால் இவை எல்லாம் அதனால் பாதிக்கப்பட போகும் நமக்குத்தான் பெரிய பிரச்சினைகள். அதிமுக குற்றக் கும்பலுக்கோ கொள்ளையடித்த சொத்துக்களை எப்படி பாதுகாப்பது, மேலும் மேலும் எப்படி ஆட்சி முடிவதற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடிப்பது, அதற்குப் பிரச்சினை வராமல் எப்படி பிஜேபியின் காலை நக்குவது என்பதுதான் பிரச்சினை. அதற்குப் பரிசாக அவர்களுக்கு ஆட்சி நடத்த அனுமதி கிடைக்கலாம், அதன் மூலம் இன்னும் ஒரு மூன்று ஆண்டுகள் தனது கொள்ளையைத் தொடரலாம். ஆனால் நமக்குத் தடியடியும், குண்டர் சட்டமும் தான் பரிசு.\nசசிகலாவை இப்படி சிறையில் சும்மானாச்சுக்கும் அடைத்து வைத்து ஊரை ஏமாற்றுவதைவிட இனி அரசு வெளிப்படையாக இவ்வளவு பணம் கொடுத்தால் இனி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை கிடையாது என அறிவித்துவிடலாம். இதனால் அரசுக்கு ஒரு பக்கம் பெரிய வருமானம் கிடைக்கும். எப்படி நாட்டில் நோய்கள் அதிகமானால் மருத்துவருக்கு வருமானம் கொட்டுமோ, அதே போல இனி நாட்டில் குற்றங்கள் அதிகரித்தால் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். அதற்காக அரசே கூலிப்படைகளை வைத்து நாட்டில் குற்றங்களைப் பெருக்கலாம். தேவையில்லாமல் மக்களுக்கு சிறைக்குப் போய்வரும் தியாகிகளுக்குச் சிலை வைக்கும் பணமும் நேரமுமாவது மீதியாகும். அரசு சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வசதியாவது செய்து தர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://radiomohan.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-22T23:08:42Z", "digest": "sha1:OQEM6FSA63JUWHMSOWPUN4LVWYG577OQ", "length": 4997, "nlines": 87, "source_domain": "radiomohan.blogspot.com", "title": "ரேடியோ மோகன்..: குளம்", "raw_content": "\nயாருலே அது... நச்சு நச்சுனு ரேடியோ பெட்டி கணக்கா\nஎன் ஊர் குளத்தில் நிலா இருக்கிறது.\nவந்தியத்தேவன் சரித்திரத்தொடரின் சிறப்பு பக்கம்\nஒலி பதிவுகள், ஓவியங்கள், ஒளி விளம்பரங்கள் நிறை பக்கம்.\nபம்ப பம்ப பம்பா..சம்ப சம்ப சம்பா.. நல்லா எழுதுறாங்க பாட்டு\nஉங்கள் கவிதைகள், கடிதங்கள், கதைகள்,கட்டுரைகள் யாவையும் அனுப்பலாம்.\nதெரிவு செய்யப்பட்ட படைப்புகள் சக்தி குடும்பத்தாரால் வெளியிடப்படும்.\nகொழும்புல மனுஷன் மாடு மாதிரி உழைக்குறான் மாடெல்லாம் கோயிலில் சுகமா தூங்குது\nவெளியீடு - தமிழினி பதிப்பகம்\nசெலவு - ரெண்டு இட்லி சாப்பிடும் விலை\nஒரு குழந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருப்பது\nசாலை விபத்துக்கள் நிகழ காரணம்\nமாவீரன் வந்தியத்தேவனை பின் தொடர...\nஇரவின் மடியில் வாசித்துக் கொண்டிருப்பது\nஇந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதா\nபடித்தது - குதிரை கதைகள்(பா.ராகவன்)\nஅடித்தது - ஆப்பிள் அராக்\nபிடித்தது - ரமா வைத்தியநாதன் பரதம்\nகுடித்தது - பீட்ரூட் பஞ்ச் ஜூஸ்\nஇலங்கை தேர்தல் - வெல்ல போவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2012/11/blog-post_6590.html", "date_download": "2018-05-22T23:37:41Z", "digest": "sha1:X7N5HID23FRNYPJRY2BD7CLYGKNXNTST", "length": 3640, "nlines": 68, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: கேமன் தீவுகளுக்கு சுற்றுலா போவோமா.....", "raw_content": "\nகேமன் தீவுகளுக்கு சுற்றுலா போவோமா.....\nகேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன.\nஇத்தீவு ஆழ்கடல் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும். இங்கே Claudio Gazzaroli என்ற 38 வயது புகைப்படக்காரர் தனது ஆழ்கடல் சுற்றுலாவின் போது சுட்டுத்தள்ளிய படங்களே இவைகள்.\nஇந்த மரங்களுக்கும் மனிதர்களாக மாற ஆசை வந்துவிட்டதோ...\nநம்ம ஆட்கள் மண்டையோடக் கூட விட்டுவைக்க மாட்டேன்றாங...\nஎப்படி இவங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முட...\nஉண்மையிலே இப்படியெல்லாமா Bag இருக்கும்\nபூக்களின் தேசமாக காட்சியளிக்கும் நெதர்லாந்து\nகேமன் தீவுகளுக்கு சுற்றுலா போவோமா.....\nஇந்த அழகான குகைக்குள் நுழைவதற்கு யாருக்கு தைரியம் ...\nஅனகோண்டாவிடமிருந்து தப்பித்துவிடுமா இந்த ஆமை\nகஷ்டத்துல இருக்கிற எங்கள காப்பாத்த யாருமே இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-05-22T23:21:45Z", "digest": "sha1:NCPBYVU6QDJ6N6YWSZXL4VU5MYI2565U", "length": 8731, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு", "raw_content": "\nபேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு\nதன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் நனைத்தது.\nஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது.\nஇந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இது என் படம். உங்களுடையது இங்கு உள்ளது என அதற்கான லிங்க் தரப்பட்டது.\nஒவ்வொருவரும் பேஸ்புக்கில் லாக் இன் செய்த பின்னர் https://www.facebook.com/ lookback/ என்ற முகவரியில் உள்ள பக்கத்திற்குச் சென்றால், அவர்களுக்கான வீடியோ கிளிப் கிடைக்கும். பிப்ரவரி 4, பேஸ்புக் பிறந்த நாள் அன்று இவை வெளியிடப்பட்டன.\nஇவை ஒரு மாதத்திற்கு இந்த தளத்தில் கிடைக்கும். இதனை எடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் டைம் லைன் பக்கத்தில் பதிந்து வைத்தால், தொடர்ந்து எப்போதும் இடம் பெறும்.\nநூறு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் இந்த படத்தைப் பெற்றனர் என்பது டிஜிட்டல் வரலாற்றில் ஒரு புதிய தகவலாகும்.\nபேஸ்புக் கூட சரியாக எத்தனை வீடியோக்கள் இதுபோல உருவாக்கப்பட்டன என்று கணக்கு சொல்ல இயலவில்லை. ஆனால், பல கோடிப் பேர் பெற்றனர் என்று உறுதியாகத் தெரியவந்துள்ளது.\nஇவற்றைப் பெறுவதில் மக்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த பேஸ்புக், தொடர்ந்து இவற்றை எடிட் செய்வதற்கான டூலையும் வெளியிட்டது. தாங்கள் விரும்பும் படத்தினை இணைக்கவும், விரும்பாதவற்றை நீக்கவும் வசதி செய்யப்பட்டது. அல்லது, தாங்களே தயாரித்த படத்தினை பதிந்து கொள்ளவும் அனுமதி தரப்பட்டது.\nதங்களுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்ட பேஸ்புக் தளத்தில் சேர்ந்தது முதல் நாம் என்ன செய்தோம் என்பதனை அறிந்து கொள்வது நம்மை நாமே ரெப்ரெஷ் செய்து கொள்வது போல் இருந்தது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி\nவாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் வசப்படுத்தியது\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nபேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93\nபவர் பாயிண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்\nநோக்கியா வெளியிடும் குறைந்து விலை ஆண்ட்ராய்ட் ஸ்மா...\nபுதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்\nபேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்\nசாம்சங் காலக்ஸி கியர் விலை குறைப்பு\nவிண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள்\nதேவையற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க\nஇணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா\nசாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392\nGIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Turbo மினி\nபெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை\nபேஸ்புக் ஒரு சமூக நோய்\nரூ. 1299க்கு ஐ பால் பேப் மொபைல்\nபிப்ரவரி 23ல் சாம்சங் கேலக்ஸி S5\nடவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2016/03/poweramp-music-player-2010-build-586-info.html", "date_download": "2018-05-22T23:16:30Z", "digest": "sha1:RODYOZGCDIDWL2TUWKF2HZPEDYGDKXEX", "length": 13036, "nlines": 118, "source_domain": "www.thagavalguru.com", "title": "Poweramp Music Player 2.0.1.0 Build 586 Full APK | ThagavalGuru.com", "raw_content": "\nPoweramp Music Player தெரியாதவர்கள் இருக்க முடியாது. நாம் வாங்கிய ஸ்மார்ட்போனை தயாரித்த நிறுவனம் கூகிள் மியூசிக் போன்ற ஏதேனும் ஒரு மியூசிக் பிளேயர்களை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே பாடலை கேட்க பார்க்க ரம்மியமாக உள்ளது. Poweramp மியூசிக் பிளேயர்கள் மிகவும் புகழ் பெற்றது. இது போல சிறந்த மியூசிக் பிளேயர் பார்க்கவே முடியாது. இன்றைய அப்ளிகேஷன் பதிவில் Poweramp Music Player PRO 2.0.1.0 Build 586 Full APKடவுன்லோட் செய்து அதில் பாடல்களை கேட்டு மகிழுங்கள். இந்த PRO மியூசிக் பிளேயரை ROOT செய்யாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது இதன் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பதிவில் பார்ப்போம்.\nPoweramp PRO எப்படி இன்ஸ்டால் செய்வது\n1. கீழே உள்ள டவுன்லோட் பட்டன் டச் செய்து புதிய Poweramp Music Player 2.0.1.0 Build 586 பதிப்பையும் மற்றும் புதிய Lucky Patcher v6.1.1 என்ற அப்ளிகேசனையும் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.\n2. Poweramp மியூசிக் பிளேயரை இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் பிறகு Poweramp App குளோஸ் செய்து விட்டு Lucky Patcher ஆப் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யுங்கள்.\n3. அந்த ஆப் ஒரு லிஸ்ட் காண்பிக்கும் அதில் Poweramp டச் செய்து தேர்வு செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Apply Custom Patch By SanX என்பதை டச் செய்து ஓகே செய்யுங்கள். அவ்வளவுதான். இனி Poweramp PRO பதிப்பில் உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு மகிழலாம்.\nPoweramp PRO வசதிகள் மற்றும் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை ஆங்கிலத்திலும் பார்ப்போம்.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_22.html", "date_download": "2018-05-22T23:26:34Z", "digest": "sha1:ERDQBFXZ5I34H2LBGB237C23GSOUAIO2", "length": 15048, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சவுதி அரேபிய இளவரசரின் அறிவிப்பால் வெளிநாட்டு சாரதிகளின் தொழில் வாய்ப்புகள் பறிபோகுமா? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » சவுதி அரேபிய இளவரசரின் அறிவிப்பால் வெளிநாட்டு சாரதிகளின் தொழில் வாய்ப்புகள் பறிபோகுமா\nசவுதி அரேபிய இளவரசரின் அறிவிப்பால் வெளிநாட்டு சாரதிகளின் தொழில் வாய்ப்புகள் பறிபோகுமா\nTitle: சவுதி அரேபிய இளவரசரின் அறிவிப்பால் வெளிநாட்டு சாரதிகளின் தொழில் வாய்ப்புகள் பறிபோகுமா\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் காலம் வந்துவிட்டது இளவரசர் அதிரடி தகவல் சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட சட்டப்பூர்வமாக அனுமதி ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் காலம் வந்துவிட்டது இளவரசர் அதிரடி தகவல் சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட சட்டப்பூர்வமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் வங்கி கணக்குகள் தொடங்குவது கல்வி கற்பது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களில் அந்நாட்டு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.\nஇந்நிலையில் அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசரான அல்வலீட் பின் தலால் டுவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.’சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது என்பது மிக அவசியமான தேவை’ என தலைப்பிட்டு இளவரசர் அக்கடிதத்தை வெளியிட்டுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7\nஅதில் ‘பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதி மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு சமமானது. பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது என்பது சமூக அந்தஸ்த்தை உயர்த்திகொள்வதற்காக இல்லாமல் அது ஒரு அவசிய தேவையாக தற்போது மாறியுள்ளது. மேலும் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதி அளிப்பதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ எனவும் இளவரசர் அதில் கருத்து தெரிவித்துள்ளார். அரசக் குடும்பத்தில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாகவும் இளவரசர் வெளியிட்டுள்ள இக்கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பரபரப்பபையும் ஏற்பாடு வருகிறது.\non டிசம்பர் 01, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-05-22T22:59:29Z", "digest": "sha1:ZQ2AYDXDTCJNZIQC6WYPUOKJKFGO5BPF", "length": 28629, "nlines": 420, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: தமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு..", "raw_content": "\nதமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு..\nநேற்று நான் எழுதிய சீமானின் கட்டுரை சீமானின் மீதான விமர்சனமாக பலரால் பார்க்கப்பட்டாலும், சில அடிமைகள் அதை தாக்குதலாகத்தான் மாற்ற முற்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் அந்த தாக்குதலை நிரூபிக்க எனது அந்த கட்டுரையில் இருந்தே மேற்கோள்கள் காட்டியிருந்தால் கூட சபையில் அது எடுபட்டிருக்கும். ஆனால் நான் திமுக ஆதரவாளன் தான் என்றும், சாதிப்பற்றே காரணம் என்றும் புதிதாய் ஒரு தாக்குதலை அரம்பித்திருக்கிறார்கள் இந்த கருத்தற்ற அடிமையாய் இருப்பதில் கருமமே கண்ணாகக் கொண்ட அடிமைகள். இவைகளை செருப்பில் ஒட்டிய கழிவாக ஊதாசீனப்படுத்திச் செல்லவே எனக்கு விருப்பம் என்றாலும் அடிமைக் கூட்டத்தில் முதுகெலும்புள்ள பிராணி ஒன்றாயினும் இருக்கும் என்ற சின்னஞ்சிறிய நம்பிக்கை இருப்பதால் விளக்கம் கொடுக்க கடமைப் பட்டவனாய் இருக்கிறேன்.\nமுதலில் திமுகவையும் அவர் குடும்பத்தையும் நான் எந்தப் பதிவிலும் தாங்கிப் பிடிக்கவில்லை. ஈழப்போரில் திமுகவின் துரோகம் தங்களை பாதித்ததாக சில அடிமைகள் எப்படிச் சொல்கின்றனவோ அதற்கு மேல் என்னை பாதித்தது. இது என்னைப் புரிந்தவர்க்குத் தெரியும். இருப்பினும் நான் எழுதியுள்ள கட்டுரைகளின் வரிகளில் இருந்தே சில மேற்கோள்களைக் காட்டுகின்றேன், மேலும் நான் திமுக அனுதாபியா இல்லையா என்பதை இன்னும் கொஞ்சமே கொஞ்சம் முதுகெலும்புள்ளதாய் நான் நம்பும் சிலர் முடிவு செய்துகொள்ளட்டும்.\nதமிழ்தேசியத்திற்கு எதிராவன் எழுதும் கட்டுரையா இவைகள் படித்துப் பார்த்து அறிவுள்ளவன் உறைக்கட்டும். எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன்.\nஅருந்ததி ராயும், தேசிய போதை மருந்தும்\nநடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோகன்\nமேற்கண்ட கட்டுரைகளை நான் எழுதிய போது பல்லிளித்து பாராட்டிய தமிழ் தேசியவாதிகளுக்கு சீமானை விமர்சித்தவுடன் நான் தமிழ் தேசிய விரோதியாம்\n\"உண்மை என்னவெனில் குறைந்த மதிப்பில் விற்க 60000கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. அந்த மகா தொகையானது சோனியாகாந்தி (அவரது இரு சகோதரிகள்), ராசா மற்றும் தி.மு.க என மூன்று பங்குகளாக பங்கு பிரிக்கப்பட்டு முறையே 60%, 10%, 30% என பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.\"\n\"'இளைஞன்' பட விழாவில் கருணாநிதி, \"ஒருவனே எப்படி 176000கோடி ஊழல் செய்ய முடியும்\" என சொன்னதன் உள்ளர்த்தம் காங்கிரசுக்கான மறைமுக மிரட்டல் தான்.\"\nமேற்கண்ட வரிகள் நான் \"ராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்\" என்ற கட்டுரையில் எழுதியவை. இதெல்லாம் இந்த கூனர்களுக்கு உறைக்காமல் போனதெப்படி இதெல்லாம் திமுகக்காரன் எழுதுவதா நான் சொல்லவா சீமான் பசும்பொன்னில் மாலையிட்டதால் உங்களுக்கெல்லாம் சாதிப்பற்றி பீறியடித்து சீமானின் காலை நக்குகிறீர்கள் என்று\n நீங்கள் எவ்வளவு தரக்குறைவாய் என்னை விமர்சித்தாலும் சொல்லமாட்டேன். என் நெஞ்சில் இன்னும் நீங்கள் உணர்வுக்காகவே சீமானுடன் நிற்பதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். மக்களின் ஆரவாரங்களைப் பார்த்து வெட்கப்படும், அகமகிழும் ஒரு 'applause addicted' தலைவனை விடுதலை வீரன் என தயவு செய்து சொல்லாதீர்கள். வேறு எவன் சொல்வதை விடவும் ஒரு காலத்தில் எனக்குள் இனப்பற்றை ஊட்டிய சிலர் சொல்வது மிகவும் வலிக்கிறது. ஆனால் உங்கள் மீதான என் நம்பிக்கையை என் மீது நீங்கள் வைக்கும் கருத்தற்ற மோதல்களிலும், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மூலமும் சிதைக்கிறீர்கள்.\nஇதுவரை என் கட்டுரைக்கு ஒரு கருத்துடன் கூடிய பதிலை உங்களால் தர முடிந்ததா நான் திமுக காரன் என்ற இழிவிமர்சனத்தைத் தவிர உங்களால் என்ன சொல்ல முடிந்தது\nசீமான் மீது நான் விமர்சனம் வைத்தால் நான் திமுக காரன். அவன் வைத்தால் அவன் கம்யூனிஸ்ட். இவன் வைத்தால் இவன் தமுஎச. அவர் வைத்தால் அவர் காங்கிரஸ். இவர் வைத்தால் இவர் பிஜேபி. செவ்வாய் கிரத்தில் இருந்து வரச்சொல்லவா அடச்சீ இவ்வளவுதானா 'நாம் தமிழர் இயக்கம்' \"நாம் தமிழர் நாம் தமிழர்\" என மேடைக்கு மேடை தொண்டை புடைக்க முழங்கும் வீரர்கள் மத்தியில் கருத்துடன் பேச ஒரு தமிழன் கூடவா மிச்சமில்லை\nஉங்களைப் போன்றவர்களால் வீழ்ந்த எம் தமிழினத்துக்கு விடிவு என்று கனவிலும் நினையாதீர்கள். அது அந்த மாவீரர்களின் சமாதியில் எச்சில் துப்புவதற்கு சமம். மூன்றாம் தர அரசியலை உங்கள் தலைவன் கையிலெடுத்து, கைத்தட்டுக்காகவும், வாழ்க கோஷத்துக்காகவும் பேச ஆரம்பித்து பல காலம் ஆயிற்று. ராகுலை சந்தித்தி கால் நக்கிய விஜய்யை மானமுள்ள தமிழன் என உங்கள் தலைவன் சொல்லும்போது மூடிட்டு கேக்க நான் என்ன முதுகெலும்பில்லாதவனா\nஎனக்கு அடிமைப் புத்தி கிடையாது. கருணாநிதி என்றாலும், ஜெயலலிதா என்றாலும், சீமான் என்றாலும் நான் விமர்சனம் செய்யத்தான் செய்வேன். தப்பெனத் தெரிந்தால் மன்னிப்புக் கேட்கும் மனப்பக்குவமும் எனக்குண்டு. உங்களில் ஒரு தமிழன், ஒரே ஒரு தமிழன் மிச்சமிருந்தால் என்னுடன் கருத்து ரீதியான மோதலுக்கு வாருங்கள். இல்லை மூடிக்கொண்டு விசிலடிக்கப் போங்கள். இங்கு வரத் தகுதியில்லை. என் கட்டுரை சேருவோரைப் போய்ச் சேரும்.\n(இது ஒரு தரம் தாழ்ந்த கட்டுரை என்றே படுகிறதெனக்கு. \"பேயுடன் மோதும் போது நீ பேயாக மாறக்கூடும்\" என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு. இந்தப் பேய்களுடன் இதுதான் கடைசி மோதல். இனி இப்படிப்பட்ட கோபத்துடனான தரம் தாழ்ந்த கட்டுரைகளை நான் எழுதப்போவதில்லை. நன்றி)\nLabels: அரசியல், கட்டுரை, சீமான், படைப்புகள்\n இப்போதுதான் தேவியர் இல்லம் ஜோதிஜியின் பதிவில் ஒரு பெரிய உரையாடல் முடிந்தது.\nஅதற்குமுன் பலர் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு.\nசீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி\nசீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’\nசீமான் குறித்த விசயங்களில் மூன்று தரப்பு உண்டு.\n1. சீமானும் சராசரி அரசியல்வாதிதான் என்பவர்கள் (அல்லது இவரும் இப்படிப்போனாரே என்று நம்பி ஏமாந்தவர்கள்)\n2. அவரை கடவுளாகமட்டும் பார்ப்பவர்கள்( எந்தவிதமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவர்கள்.)\n3. தமிழன் ஒழிய வேண்டும் என்று பார்க்கும் மத அடையாளங்களை முன்னிறுத்துபவர்கள். (தமிழ் இனம் தாண்டி தங்களது மதங்களை முன்னிருத்தும் சனாதன பார்ப்பன மற்றும் இஸ்லாம் , பெளத்தமதவாதிகள்.)\nபிராபாகரனுக்கும் இப்படி கடவுள்‍ பக்தர் ரேஞ்சி சிலர் இருந்தார்கள். நல்லது நடக்காத என்று உண்மையான அக்கறையோடு விமர்சித்தவர்களும் உண்டு.அடியோடு வெறுத்தவர்களும் உண்டு.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nசீமான் குறித்த மற்றும் சில பதிவுகள் :\nசீமானே பதில் சொல்லுங்கள்- எதிர்வினை\nஅடித்து நொறுக்குங்கள் போலி இந்தியாவை\nசீமான் விலைக்குத் தானே விற்றார்..\nதேவியர் இல்லம் தொடங்கி வைத்த கலாச்சாரம் முடிந்து இப்போது சீமான் வாரம்.\nகடைசி வரிகளில் நீங்கள் என்ன உணர்வுடன் எழுதினீர்களோ அதே உணர்வுடன் சீமான் பேசுகிறார்..நாம் எல்லோரும் தமிழர்கள்தானே.\nகடைசி வரிகளில் நீங்கள் என்ன உணர்வுடன் எழுதினீர்களோ அதே உணர்வுடன் சீமான் பேசுகிறார்..நாம் எல்லோரும் தமிழர்கள்தானே.//\nநல்லாதான் பேசுறாரு. ஆனால் மாற்றி பேசுறாரு\nதமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு...\nவிமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க்கடவுள் சீமான்\nபதிவுலகம் என்ன குப்பைத் தொட்டியா (100வது பதிவு\n\"நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்\"- அலறிய ராகுல் ...\nசிறந்த பத்து தமிழ் நகைச்சுவைப் படங்கள்.\nஈசன் திரைப்படம் சறுக்கியது எங்கே\nட்ரான் (ஆங்கிலம் TRON) விமர்சனம்\nநடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோக...\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பண...\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nஉணர்வில் உயிரில் கலந்த உடன்பிறப்புகளுக்கு ஒரு திறந்த மடல்\nஇறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%B5-28589190.html", "date_download": "2018-05-22T23:26:09Z", "digest": "sha1:5IKQG5YYGVL5J3TPH7SXLEZRBZQWAHNN", "length": 6166, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் 9வது நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிகழ்வு (Portcullis house, boothroyd room) போட்கலிஸ் ஹெளஸ் பூத்ரொட் அறையில் இடம்பெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் பிரித்தானிய தொழில்கட்சியின் முக்கிய பிரமுகர்களான நிழல் சான்செலர் ஜோன் மெக்டோனல்ட், நிழல் சுகாதார செயலாளர் ஜொனாதன் அஷ்வேத், நிழல் சர்வதேச வர்த்தக செயலாளர் பெரி காடினர், நிழல் வெளியுறவு அமைச்சர் பார்பியன் ஹமில்டன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.\nஇலங்கையில் இனப்பிரச்சினை தீர வேண்டும். தமிழர்களுக்கு தமது ஆதரவை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தொழில்கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த நிகழ்வை தமிழர்களுக்கான தொழில்கட்சி ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் கறுப்பு கொடியுடன் பட்டதாரிகள் போராட்டம்\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமன்னாரில் ஐந்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/m/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B2-28591390.html", "date_download": "2018-05-22T23:13:34Z", "digest": "sha1:WVKGSPKMCOWILQOAFMUIHF6ZB5KRZEZO", "length": 6837, "nlines": 154, "source_domain": "lk.newshub.org", "title": "அமெரிக்காவைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது கவுதமாலா..!! - NewsHub", "raw_content": "\nஅமெரிக்காவைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது கவுதமாலா..\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.\nஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 14-ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கிறது என அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் 70 வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக மே மாதம் டெல் அவிவ் நகரில் உள்ள கவுதமாலாவின் தூதரகம் மாற்றப்பட்டு ஜெருசலேம் நகரில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஜெருசலேம் நகரில் கவுதமாலா தூதரகத்தை இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தூதரகத்தை திறந்து வைத்து பேசிய ஜிம்மி மொரால்ஸ், மற்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்களது தூதரகத்தை ஜெருசலேமில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வெளிநாட்டு பயணமாக கவுதமாலா செல்லப்போவதாக அறிவித்தார்.\n1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவாகிய போது அதை அங்கீகரித்த இரண்டாவது நாடு கவுதமாலா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அங்கு தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடும் கவுதமாலா என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmtsampath.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2018-05-22T23:29:28Z", "digest": "sha1:WP3EEI5W4PXFQNZREHGXAG6MMEE6GQTB", "length": 7293, "nlines": 92, "source_domain": "pmtsampath.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்..: வெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி", "raw_content": "\nவெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி\nவெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு. இனிமேல், சிலருக்கு தூங்கிகிட்டு இருந்த சிறுநீரக கல் பிரச்சினை தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடும்.\nகாலம்காலமா சிறுநீரகத்தோட வேலையே ரத்தத்தில் கலந்துருக்குற தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியா வெளியேத்துறது தான். ஆனா இந்த வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிடரதுனால உப்புகள் எல்லாம் சிறுநீரகத்துலயே தங்குறதுனால தான் கல் உருவாகுதாம். அதனால இனிமேல் எல்லோரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதான் கெட்ட உப்பு எல்லாம் சிறுநீரோட வெளியேறும்.\nஅதோட சிறுநீரகத்த சுத்தமா வச்சுக்க எளிய செலவில் ஒரு இயற்கை வழி இருக்குதாம். ஒரு குத்து 'கொத்தமல்லி தழை' மற்றும் 'தனியா' எடுத்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி பத்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் ஆறவைத்து வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி குளிர்பதன பெட்டியில் வைத்து, பிறகு குடிக்கவும்.\nஇதுபோல தினமும் ஒரு டம்ளர் அளவு இந்த ஆகாரத்தை குடித்து வந்தால் உடம்பிலுள்ள கெட்ட சத்துகள் மற்றும் தேவையற்ற உப்புகளனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். கொத்தமல்லி சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படுகிறது.\nமேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முயற்சி செய்து பாருங்களேன்.\nஆனால் கொத்தமல்லி மிக எளிதாக கிடைக்கிறது\nஐயோ... இந்த பிரச்சனைவேற இருக்கா... இனிமேலாவது சாப்பிடணும்... நன்றிங்க...\nஇந்த மாதிரி கொத்தமல்லி கெடைக்கணுமே திரு:((\nஇந்த படத்த பார்த்துட்டே, கிடைக்கிற தழைய தின்னுடுங்க.. :-))\nநல்லச் சொன்னீங்க.. தகவலுக்கு நன்றிகள். சிறுநீர் கல்லுக்கு வாழத்தண்டு கூட நல்லா இருக்கும். நெறையா தண்ணி குடிக்க சொல்லுறது நூறு சதவிகிதம் ரைட்டு சார்.\nஉங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..\nவெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி\nசெல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Numbe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://radiomohan.blogspot.com/2009/10/nunca-mass.html", "date_download": "2018-05-22T22:59:20Z", "digest": "sha1:HT6FN4RUYCNILFM6DJABK2LB66QZ4OJB", "length": 6157, "nlines": 74, "source_domain": "radiomohan.blogspot.com", "title": "ரேடியோ மோகன்..: வதை முகாம் - Nunca mass - இனி எப்போதும் இல்லை", "raw_content": "\nயாருலே அது... நச்சு நச்சுனு ரேடியோ பெட்டி கணக்கா\nவதை முகாம் - Nunca mass - இனி எப்போதும் இல்லை\nவந்தியத்தேவன் சரித்திரத்தொடரின் சிறப்பு பக்கம்\nஒலி பதிவுகள், ஓவியங்கள், ஒளி விளம்பரங்கள் நிறை பக்கம்.\nபம்ப பம்ப பம்பா..சம்ப சம்ப சம்பா.. நல்லா எழுதுறாங்க பாட்டு\nஉங்கள் கவிதைகள், கடிதங்கள், கதைகள்,கட்டுரைகள் யாவையும் அனுப்பலாம்.\nதெரிவு செய்யப்பட்ட படைப்புகள் சக்தி குடும்பத்தாரால் வெளியிடப்படும்.\nகொழும்புல மனுஷன் மாடு மாதிரி உழைக்குறான் மாடெல்லாம் கோயிலில் சுகமா தூங்குது\nவெளியீடு - தமிழினி பதிப்பகம்\nசெலவு - ரெண்டு இட்லி சாப்பிடும் விலை\nஒரு குழந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருப்பது\nசாலை விபத்துக்கள் நிகழ காரணம்\nமாவீரன் வந்தியத்தேவனை பின் தொடர...\nஇரவின் மடியில் வாசித்துக் கொண்டிருப்பது\nஇந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதா\nபடித்தது - குதிரை கதைகள்(பா.ராகவன்)\nஅடித்தது - ஆப்பிள் அராக்\nபிடித்தது - ரமா வைத்தியநாதன் பரதம்\nகுடித்தது - பீட்ரூட் பஞ்ச் ஜூஸ்\nஇலங்கை தேர்தல் - வெல்ல போவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamilcookery.com/16111", "date_download": "2018-05-22T23:35:11Z", "digest": "sha1:OCQI5GJKQOKJJ3RM4R25K5NYUABRQVZN", "length": 7117, "nlines": 181, "source_domain": "tamilcookery.com", "title": "சாக்லேட் ஐஸ்கிரீம் - Tamil Cookery", "raw_content": "\nகிரீம் – 1 கப்\nகன்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்\nகோக்கோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் எடுத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து பின் கிரீம் சேர்க்கவும். விப்பர் கொண்டு நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து சிறிது சாக்லேட் சிரப் ஊற்றி ஐஸ்கிரீமை அவற்றின் மேல் வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவற்றை எடுத்து பரிமாறவும்.\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilvarmakkalai.com/Magic/", "date_download": "2018-05-22T23:01:15Z", "digest": "sha1:453KZKJMK5C4NGLEXHQSKIQAM2VGBLJZ", "length": 3118, "nlines": 28, "source_domain": "tamilvarmakkalai.com", "title": "Magic", "raw_content": "\nஸ்ரீ அகத்தியரின் அதர்வன வேதம் என்ற மந்திரக்கலை\nமனித வாழ்க்கை என்பது சதா சர்வ காலமும் இன்பம் மட்டுமே நிறைந்ததல்ல... இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் போட்டி, பொறாமை, கோபம், பேராசை, வக்கிரம் போன்ற செயற்கையான நோய் பிடித்து மனிதர்களாகிய நம்மை ஆட்டிப்படைக்கின்றது. இப்படிப்பட்ட நிலையில் புத்தியானது பேதலிப்பதன் மூலமாக மனிதனாகப் பட்டவன் அண்டை அயலாரிடம் மிகுந்த வன்மம் கொண்டு அவர்களுக்கு கெடுதல் செய்யும் நோக்கத்துடன் மந்நிரவாதியிடம் சென்று பில்லி சூனியம் போன்ற ஏவல்களில் ஈடுபட்டு தமக்குத்தாமே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கின்றனர். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்திய மாமுனி எழுதி வைத்த மந்திரத்திரவு கோல் என்ற ஓலைச் சுவடியின் வழிகாட்டுதலின் உதவியுடன் எள்ளு விளை குருசாமி நாடார் இயற்றிய மந்திரக்கலை புத்தகத்தை படித்து, அதன் செயல்முறைகளை புரிந்து கொண்டு நல்ல காரியங்களுக்கு செயல் படுத்தி வெற்றி காணலாம். எனவே... புனிதமான மந்திரக்கலையை கற்றுக் கொண்டு நமக்கு நாமே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டு வாழ்வில் வளமடையலாம் அல்லவா\nஇந்த மந்திரக்கலை புத்தகத்தை பெற்றுக் கொள்ள ஸ்ரீ காளீஸ்வரி பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-22T23:04:56Z", "digest": "sha1:5MVH6YESXSH6CVD6WYD2UQT24C6VXJGV", "length": 13624, "nlines": 118, "source_domain": "www.cineinbox.com", "title": "யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும் ! அமைச்சருக்கு கமல்ஹாசன் பதிலடி | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nயானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும் \n- in டாப் நியூஸ்\nComments Off on யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும் \nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்\n அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில் தான் வருவார்.\nசுருக்கமாக சொல்வதென்றால் என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே. அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் காணாமலே போய் விடுவார். எனக்கூறினார்.\nஇதற்கு பதில் அளித்து மக்கள் நீதி மய்யா தலைவர் கமல்ஹாசன் கூறும் போது\nஎன்னை சிலர் எறும்பு எனக்கூறுகிறார்கள், ஆனால், யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும், எனவே, வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என கூறினார்.\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nகழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்திய கல்லூரி\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nசென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது.\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_42.html", "date_download": "2018-05-22T23:37:13Z", "digest": "sha1:TX4UOGZEO7Z3J6W2MDGPFNRDXQ6JWEDD", "length": 14594, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » மருந்துவம் » HEALTH » சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்\nசளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்\nTitle: சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்\nதற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின...\nதற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.\nஅதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.\nஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.\nகொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.\nமாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nவெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.\nவெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.\nகற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/the-madras-high-court-today-refused-to-order-release-of-rajiv-case-convict-nalini-on-humanitarian-grounds-312523.html", "date_download": "2018-05-22T23:28:30Z", "digest": "sha1:S5AN7W45J3I33ERKQLNXYRBE3Z637FMU", "length": 8198, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது\nராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nஎடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க\nபரபரப்பான சூழ்நிலையில் பதவி விலகினார் எடியூரப்பா- வீடியோ\nசென்னை கடைசி நேரத்தில் த்ரில் வெற்றியடைந்ததை கொண்டாடிய சாக்ஷி\nநோ பால் கொடுக்காததால் கோபப்பட்ட ஷாகிப் அல் ஹசன்\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nடிஜிபி தலைமையில் 2 காங். எம்எல்ஏக்களை தேடி ஹோட்டல்களில் போலீஸ் ரெய்டு-வீடியோ\nஎம்எல்ஏ பதவி ராஜினாமா: எடியூரப்பா அதிரடி முடிவு- வீடியோ\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாத 2 எம்எல்ஏக்கள் யார்\nகர்நாடக கலவரத்துலயும் குமாரசுவாமி குதூகலம்-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinthaiulagam.com/4839/", "date_download": "2018-05-22T23:32:42Z", "digest": "sha1:AJ7DKXZCV3XW5AO2VL5VRZG2SMPOIUN4", "length": 7133, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : யாஷிகா!! -", "raw_content": "\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : யாஷிகா\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தை பார்த்தவர்களால் யாஷிகா பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.\nபடத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் தில்லான பெண். யாஷிகா அடல்ட் காமெடி படத்தில் நடித்திருக்கிறார் என்றால் இவர் எந்த மாதிரியான பெண்ணாக இருப்பார் என்று எழுந்துள்ள விமர்சனங்களை யாஷிகா கண்டுகொள்ளவில்லை.\nபடத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை 3 வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார் யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா.\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்று யாஷிகா தெரிவித்துள்ளார். ஸ்கூட்டி அல்ல மாறாக புல்லட் ஓட்டும் யாஷிகா பேட்டிகளில் ரொம்பவே ஓபனாக பதில் அளித்து வருகிறார்.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன.\nஏழரை சனி நடக்கிறது என பயமா கவலை வேண்டாம் இதோ அருமையான பரிகாரம்\nஅவரவர் நட்சத்திர முறைப்படி வணங்க வேண்டிய சித்தர்கள்\nராசிப்படி பிறந்த திகதியை வைத்தே…. உங்கள் காதல் உறவின் ரகசியம் அறியலாம்\nஇன்று புதன் உக்கிரத்தில் உச்சம்.. இந்த ராசிக்காரர்களை மட்டும் குறிவைத்திருக்கிறார் இந்த ராசிக்காரர்களை மட்டும் குறிவைத்திருக்கிறார்\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள போகும் இரண்டு ராசிக்காரர்கள்.. எப்படி ஆபத்தில் சிக்குவதை தவிர்க்கலாம்\n8 வயதில் 3 கொலை சைக்கே கில்லராக மாறிய சிறுவன் அதிர்ச்சி காரணம்\nஅந்த நடிகருடன் நான் படுக்கையை பகிர வேண்டும், IAMK சென்சேஷன் நாயகி யாசிகா ஆனந்த் அதிரடி பதில்\nநான் ஏன் நிர்வாண மாடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் உருக்கமான கதை\nஎங்கே இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா : அதிர்ச்சியில் ரசிகர்கள் : படங்கள் உள்ளே\nபோலீசுக்கு அல்வா கொடுத்த நடிகை\nகடல் கன்னி உருவத்தில் பிறந்த குழந்தை 15 நிமிடத்தில் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=602541", "date_download": "2018-05-22T23:05:28Z", "digest": "sha1:5MWGI7DL53QPKZHDVU2LRUYFLMDREJA3", "length": 7948, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கணேமுல்ல மேம்பாலம் இன்றுமுதல் மக்கள் பாவனைக்கு", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nகணேமுல்ல மேம்பாலம் இன்றுமுதல் மக்கள் பாவனைக்கு\nகம்பஹா மாவட்டம் கணேமுல்ல நகரில் அமையப்பெற்றுள்ள மேம்பாலம் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் மேம்பால திறப்பு விழா நடைபெறவுள்ளது.\nஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டுமாண பணிகள் 20 மாத காலத்திற்குள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. சுமார் 1700 மில்லியன் ரூபா செலவில் 504 மீற்றர் தூரத்துக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nகம்பஹா மாவட்டத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக விளங்கும் கணேமுல்ல புகையிரத நிலையத்தை கடந்து தினமும் சுமார் 90 ரயில்கள் கொழும்பு செல்கின்றன. இதன்காரணமாக ரயில்வே வாசல்கள் அடிக்கடி மூடப்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து தாமதங்களும் ஏற்படுகின்றது. இதனை எளிதாக்கும் வகையில் குறித்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் போக்குவரத்தை கடக்கும் இதுபோன்ற மேம்பாலம் எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. 353 மீற்றர் நீளமுள்ள பொல்கஹவெல மேம்பாலம் 2.203 பில்லியன் கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்\nதேர்தல் சட்டத்தை அரசாங்க தரப்பு கடுமையாக மீறுகிறது: நாமல்\nஉள்ளூராட்சி தேர்தல்: நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபருத்தித்துறையில் வர்த்தக நிலையத்தில் தீ\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemainbox.com/cinemadetail/1992.html", "date_download": "2018-05-22T23:02:54Z", "digest": "sha1:SVEQ5EPUGVI34PGIFKAJRACKDR7X34LF", "length": 5328, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "Goli Soda 2 theatrical rights clasped by Clap Board Production", "raw_content": "\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\nகெளதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’\n’சாமி 2’ மூலம் மிரட்ட வரும் தேவி ஸ்ரீபிரசாத்\nபிரபல நடிகை விபத்தில் சிக்கி மரணம்\nஜூலியை வறுத்தெடுக்கும் நடிகை கஸ்தூரி\nவிஷாலை வெட்கப்பட வைத்த விஷயம்\nஇந்த நடிகருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசை - நடிகையின் பேட்டியால் பரபரப்பு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nஇரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது...\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nகாமெடி வேடங்களில் நடித்து வரும் ஆர்...\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://kamalathuvam.blogspot.com/2014/12/1.html", "date_download": "2018-05-22T23:11:32Z", "digest": "sha1:2UPBK34UXIAJRTC3P5KROWQJPQQBWXBJ", "length": 20783, "nlines": 433, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: இறைவா நீ எங்கிருக்கிறாய்….? (பகுதி 1)", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nவேழ முகமாய், வேதங்களுக்கு முதல்வனாய்,\nவேண்டும் போதெல்லலாம், உனைக் காண்கிறேன்.\nபன்னிருகை வேலனாய், பக்தர்களை ரட்சிப்பவனாய்,\nபக்திப்பரவசத்தில் பயணிக்கையில், உனைக் காண்கிறேன்.\nபாதாதிகேசம் படிய பணிந்துவந்ததில், உனைக் காண்கிறேன்.\nகைலாயத்தில் நடனம் செய்யும், நடராஜனாய் உந்தனையே,\nகைக்௬ப்பித்தொழும் போதெல்லாம், உனைக் காண்கிறேன்.\nஅன்னையாய் ஆதியாய், ஆதிபராசக்தியாய் ஆபத்பாந்தவியாய்,\nஅன்போடு அழைக்கும் நிமிடமெல்லாம், உனைக் காண்கிறேன்.\nசக்தியும், சிவனுமாய், சடுதியில் சங்கடங்கள் களையும்,\nசகல தெய்வங்களாயும், சரணிப்பதில் உனைக் காண்கிறேன்.\nஆண்டுகள் பலதும் கடந்தும், “அவனன்றி” எதுவும் இல்லையென,\nஆணித்தரமாய் பதிந்த மனதுடனே, அவனியிலே வாழுகிறேன்,\nஆனாலும், பாராமுகம் காட்டி மனம் பரிதவிக்க வைப்பதில்,\nஆனானபட்டவன் “நீ” என்பதை பரிதாபமின்றி புரிய வைக்கிறாய்.\nநஷ்டங்களும் கஷ்டங்களும் நகர்ந்தே வந்து வாழ்வதனை\nநாமறியா போதினிலே, நலம் குலைக்க செய்ததினால்,\nசுற்றமென சூழ்ந்தவர்கள், சுற்றிலும் நடந்ததும், நடப்பதும்\nசூழ்நிலைதான், ஊழ்வினைதான் எனச்சுட்டியும் உணராமல்,\nநஷ்டங்களும், கஷ்டங்களும் நாளும் உனை தேடிவந்து\nநலமறிய நாடியிருக்காது, என நாச்சுழட்டி நவின்று சென்றனர்.\n“இறைவனிடம் பாராமுகம், இனியேனும் காட்டாதே.\nஇருப்பவர்கள் பகரும் போது இயல்பை காட்டிலும் உனைத்\nதேடும் உணர்வு, என்னுள் தேயாமல் அதிகமாய் வளர்கின்றது.\nஇறைவனை தேடுதலை காண பகுதி 2-ஐ சொடுக்கவும்...\nLabels: ஆன்மிகம், கடவுள், தெய்வம், புனைவு\nதங்கள் உடனடி வருகை என்னை உற்சாகப்படுத்துகிறது.\nஎன் மனதின் எண்ணங்கள் வார்த்தையின் வடிவில் வெளிவருகிறது. ஆனால் இறைவன் நமக்குத் துணையாக என்றுமே இருப்பான் சகோதரி\nவந்து ரசித்து, கருத்திட்டமைக்கு என் மகிழ்வான நன்றிகள் சகோதரி\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 5\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4\nஇறைவா நீ எங்கும் இருக்கிறாய்…(பகுதி 2)\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 3\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (4)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/artificial-tongue-invented-for-testing-whisky-117061000031_1.html", "date_download": "2018-05-22T23:20:52Z", "digest": "sha1:27Z7KJTU4NOY6HOCCIHIKWESGBH6QP7L", "length": 10185, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "செயற்கை நாக்கு: அதுவும் எதற்கு தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெயற்கை நாக்கு: அதுவும் எதற்கு தெரியுமா\nஜெர்மனி நாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nஹெய்டெல் பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த செயற்கை நாக்கை உருவாக்கியுள்ளனர்.\nசெயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த நாக்கின் மூலம் விஸ்கியின் தரத்தை அறிய முடியும். தரம் மட்டுமின்றி விஸ்கியின் பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றைம் அறிய முடியும்.\nஇந்த நாக்கு 22 விதமான சுவையுள்ள விஸ்கிகளை கண்டறியும் திறன் படைத்தாக உருவாக்கப்பட்டது. ஆனால், இதனால் 33 விதமான விஸ்கியின் தரம் மற்றும் சுவையை கண்டறிய முடிந்துள்ளது.\nஉடலுறவிற்கு அழைத்து, கழுத்தை அறுத்த காதலி\n100 கிலோ எடையுள்ள தங்க நாணயத்தை திருடிய பலே திருடர்கள்\n13 ஆண்டுகளாக பெண்களுக்கு மசாஜ் செய்யும் மலைப்பாம்பு\nடொனால்டு டிரம்ப் - ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு திடீர் ஒத்திவைப்பு ஏன்\nகாணாமல் போன இந்திய விமானம் கண்டுபிடிப்பு.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/JOTSAArticle.aspx?id=341", "date_download": "2018-05-22T23:37:36Z", "digest": "sha1:GLDSU576YCZSWMA2AKAWWJUSMPJGM2MG", "length": 1093, "nlines": 7, "source_domain": "ulakaththamizh.org", "title": "Kannan, S Dr : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழியல் ஆய்விதழில் கண்ணன், சீனி ( Kannan, S Dr ) அவர்களின் கட்டுரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் கட்டுரைத் தலைப்பு\n082 - December 2012 045 - 048 உறுதிக் கணிப்பு \"கலிங்கத்துப் பரணி\" காட்டாத \"கல்வெட்டு\" ச் செய்தி\n081 - June 2012 061 - 063 உறுதிக் கணிப்பு - \"கலிங்கத்துப் பரணி\" காட்டாத \"கல்வெட்டு\"ச் செய்தி\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineinbox.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-05-22T23:35:45Z", "digest": "sha1:X6JR4JXA3HAASZGIY7KY35F4IVMXQZYW", "length": 11762, "nlines": 112, "source_domain": "www.cineinbox.com", "title": "அந்த நடிகையை திருமணம் செய்ய வாய்ப்பிருக்கிறது? கௌதம் கார்த்திக் ஓபன்டாக் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\nஅந்த நடிகையை திருமணம் செய்ய வாய்ப்பிருக்கிறது\nComments Off on அந்த நடிகையை திருமணம் செய்ய வாய்ப்பிருக்கிறது\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nஸ்டெர்லைட் விவகாரம்: முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்\nகலவர பூமியான தூத்துக்குடி – ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி\nகுவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி\nஎல்லா பயலும் மஞ்சள் காமாலை வந்து தாண்டா சாவிங்க – சாபம் விட்ட எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathisutha.com/2014/08/", "date_download": "2018-05-22T23:21:57Z", "digest": "sha1:3P3ZM6X2BNYNMO75FWJMUCAASHLRKCOY", "length": 17735, "nlines": 184, "source_domain": "www.mathisutha.com", "title": "August 2014 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nமுன்னாள் போராளிகளுக்காக எமது புதிய குறும்படம்\nவணக்கம் உறவுகளே சேமம் எப்படி\nஎமது ஆய்வம் குழுமத்தின் மூன்றவது படைப்பாகவும் என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஐந்தாவது குறும்படமாகவும் (மிச்சக்காசு, தொடரி துலைக்கோ போறியள் , ரொக்கட் ராஜா ஐ தொடர்ந்து) வெளியாகிறது ”தழும்பு” குறும்படம்.\nஇக்குறும்படம் ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரித்துள்ளது.. பல விடயங்களை வசனமாகவோ கதையாகவோ உட்புகுத்த முடியாமையால் காட்சிகளாகவே புகுத்தியுள்ளோம்.\nநானே இக் குறும்படத்துக்கான திரைக்கதையை அமைத்து இயக்கி நடித்துள்ளேன். நெற்கொழுதாசனுடைய சிறுகதை ஒன்றின் மூலத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைக்கதையை குறும்படத்துக்கு ஏற்றாற் போல மாற்றப்பட்டிருந்தது.\nபடத்துக்கான ஒளிப்பதிவை பாலமுரளியும், படத்தொகுப்பை மதுரனும், இசையை தர்சனனும் வழங்கியிருக்கிறார்கள்.\nபடத்துக்கான ஒலியமைப்பை சன்சிகள் மேற்கொள்ள சீனா உதயகுமார், தினேஸ் ஏகாம்பரம், லக்ஸ்மன், குமணன், தீபன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nகுறும்படத்துக்கான முக்கிய உதவிகளை மாதவனும், துவாரகனும் வழங்கியிருக்கிறார்கள்.\nஇதே குழு தான் அடுத்த கட்டமாக ”உம்மாண்டி” என்ற முழு நீளத் திரைப்படத்துக்கான நகர்வுகளிகன் முக்கிய கட்டங்களை கடந்துள்ளது. முற்று முழுதாக ஈழத்தை மையப்படுத்தியதும் ஆனால் முற் போக்குத்தனமான ஈழத்தில் இதுவரை யாரும் தொடாத ஒரு பக்கத்தை தொடக் கூடியதுமான திரைக்கதையுடன் களம் இறங்கும் இக் குழுவுக்கு உதவ விரும்புபவர்கள் உதவலாம்.\nகனடாவில் ஸ்டார் 67 என்ற வெற்றிப் படம் ஒன்றைக் கொடுத்த இயக்குனர் கதி செல்வக்குமாரின் இணைத் தயாரிப்புடன் பயணத்தை ஆரம்பித்திருக்கும் இக்குழுவிற்கு படைப்பை பூரணப்படுத்தவதற்கு தங்களால் இயன்ற சிறு தொகையையாவது கடனாக பகிரலாம். நிச்சயம் அத்தொகை தாங்கள் குறிப்பிடும் சட்ட ஒழுங்குகளுடன் பெறப்பட்டு திருப்பியளிக்கப்படும் என்பதை இயக்குனராக உறுதிப்படுத்துகிறார்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nமுன்னாள் போராளிகளுக்காக எமது புதிய குறும்படம்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2015/09/13", "date_download": "2018-05-22T23:34:42Z", "digest": "sha1:YNCLZ7DFZGAUUFL2YBC4LXC5GXLAUWXI", "length": 11290, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | September | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபதவி பறிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டார்\nஅண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க எந்தப் பதவியும் வழங்கப்படாமல், காத்திருப்பு நிலைக்கு (pool) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Sep 13, 2015 | 13:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாளை பிற்பகல் புதுடெல்லி செல்கிறார் ரணில் – மோடியுடன் பேச்சு, மதிய விருந்துக்கு ஏற்பாடு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூன்று நாள் அதிகாரபூர்வ இந்தியப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 13, 2015 | 12:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா கூட்டத்தொடர் ஆர்வம்மிக்க அமர்வாக இருக்கும் – ஐ.நா மனித உரிமை பேரவைத் தலைவர்\nஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 13, 2015 | 12:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதுணை ஆயுதக்குழுவுக்கு மகிந்த அரசு வழங்கிய 1000 துப்பாக்கிகள் – சிஐடி விசாரணையில் அம்பலம்\nசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால், ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nவிரிவு Sep 13, 2015 | 1:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை\nசிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Sep 13, 2015 | 1:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம் – ஜெனிவாவில் சந்திக்கவும் திட்டம்\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 13, 2015 | 1:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇருதரப்பையும் கடுமையாக சாடும் ஐ.நா அறிக்கை – எவரையும் போர்க்குற்றவாளிகளாக பெயரிடவில்லை\nசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nவிரிவு Sep 13, 2015 | 0:58 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/isis.html", "date_download": "2018-05-22T23:41:23Z", "digest": "sha1:EFE6R7WCFSGSLZ2E5E3Y5K4XINCQ2TAL", "length": 13134, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.எஸ்.தீவிரவாத குழுவுக்காக நிதி திரட்டிய பிரித்தானியர் கைது: பொறி வைத்து பிடித்த பொலிசார்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.எஸ்.தீவிரவாத குழுவுக்காக நிதி திரட்டிய பிரித்தானியர் கைது: பொறி வைத்து பிடித்த பொலிசார்\nபிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டிய நபரை பொலிசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.\nலண்டனின் வடக்கு பகுதியில் குடியிருந்து வரும் Adam Locksley என்பவரை ஐ.எஸ்.அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nலண்டனில் பிளம்பராக பணி புரிந்து வரும் இவர் ஐ.எஸ்.அமைப்பின் அனுதாபிகளில் ஒருவர் என கருதப்படுகிறது.\nSupermarket Jihadi என அறியப்படும் Omar Hussain என்பவர் குறித்த விவரங்கள் திரட்டும் பொருட்டு போலி முகவரியுடன் நாளேடு ஒன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது.\nஅப்போது அவரது கோரிக்கையை ஏற்று ஐ.எஸ்.அமைப்புக்கு நிதி வழங்கவும் தயார் என தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் Omar Hussain குறிப்பிட்டபடி வடக்கு லண்டனில் உள்ள ஒரு கட்டுமான பொருட்கள் சேமிக்கும் கிடங்கில் பணத்தை வைத்து விட்டு சென்றுள்ளனர்.\nஇதனிடையே பணத்தை சேகரிக்க அப்பகுதிக்கு வந்த Adam Locksley, ஐ.எஸ். அனுதாபிகளை சிக்கவைக்க நடத்தப்படும் நாடகம் என அறியாமல் பணம் இருந்த பையை கைப்பற்றியுள்ளார்.\nஇது அனைத்தும் ஆதாரமாக சேகரித்த அந்த நாளேடு உடனடியாக தீவிரவாத எதிர்ப்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து ஆதம் என்பவரை கைது செய்த போலிசார் அவரது குடியிருப்பையும் தீவிரமாக சோதனையிட்டுள்ளனர்.\nமேலும் அவர் குறித்த கூடுதல் தகவல்களை பொலிசார் சேகரித்து வருவதாகவும் அவரது குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பரிசோதனை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=602740", "date_download": "2018-05-22T23:06:10Z", "digest": "sha1:R2RMD4XX3WS4CUCSFKCFREUT4GGBB67Q", "length": 20098, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பெண்களின் எழுச்சி சிலருக்கு கசப்பது ஏன்?", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nபெண்களின் எழுச்சி சிலருக்கு கசப்பது ஏன்\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் இவ்வருடம் மாசி மாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட 16மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தமுறை ஜேர்மனி போன்ற நாடுகளைப் போன்று, கலப்பு முறை தேர்தலாக நடைபெறவுள்ளது.\nஇதுவே இலங்கை வரலாற்றில் மாபெரும் தேர்தலாக இருக்கும். 60 வீதமான உறுப்பினர்கள் வட்டார முறையிலும் 40 வீதமானவர்கள் விகிதாசார முறையிலும் தெரிவாவர்.\nஇதைவிட ஒவ்வொரு பிரதேச சபையின் மொத்த ஆசனங்களில் 25 வீதம் ஆசனங்கள் பெண்களுக்குக்காக ஒதுக்கபட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2016 அம் ஆண்டு 16 ஆம் இலக்க தேர்தல் திருத்த சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.\nஆகவே, கட்சிக்கு வாக்கு அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கான ஒதுக்கீட்டு முறையிலிருந்து பெண்கள் தெரிவாக்கூடிய சந்தர்ப்பம் ஒவ்வொரு கட்சிக்கும் அதிகரிக்கும்.\nசமூகத்தில், பெண்கள் அரசியலுக்கு வருவதைப்பற்றியும் இந்த ஒதுக்கீடு முறை பற்றியும் பலவிதமான கருத்துக்களும் அபிப்பிராயங்களும் நிலவுகின்றன. கூடவே தேர்தலில் களமிறங்கிய பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ஆங்காங்கே உருவெடுக்க தொடக்கி இருப்பதையும் ஊடங்களில் அவதானிக்க கூடியதாக உள்ளது .\nஅவற்றில் சில கருத்துக்களை உதாரணத்திற்கு பார்ப்போம்,\nதேர்தலில் விசேட ஒதுக்கீடு தேவை தானா\n“ஆணுக்கு பெண் சமன் என்று கோஷம் போட்டுகொண்டு ஏன் ஒதுக்கீடு கேட்கின்றீர்கள் நீங்கள் ஆணுக்கு பெண் சமனேன்றால் போட்டி போட்டு வெல்லாம் தானே” என்று ஒரு சாரார் விசனம் தெரிவிக்கின்றனர்.\nபெண்களின் பங்களிப்பு அரசியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாலும், பெண்களின் பங்களிப்பு பற்றி சரியாக கட்சிகள் கவனம் செலுத்தததினாலும், பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ளாததாலும் சர்வதேச சட்டங்களுக்கும் (மகளீருக்கு எதிரான சகல பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான சமவாயம்) தராதரங்களுக்கும் இணங்க இலங்கை ஒழுக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் பெண்களை ஊக்கபடுத்த கொண்டுவரப்பட்ட ஒரு ஊக்கி ஆகும்.\nஉதாரணத்திற்கு சொல்வதானால், நலிந்த ஆனால் நன்றாக ஒடக்கூடிய ஒரு மாணவனை பத்து அடி முன்னே நிறுத்தி ஓட்டப்பந்தயத்தில் ஓட விடுவது போன்றது. அவன் நன்றாக ஓடத்தொடந்கியதும் சில வருங்களுக்கு பின் இந்த சலுகை ரத்து செய்யப்படும். இவ்வாறே இந்த 25 வீத ஒதுக்கீட்டு முறையும் பெண்கள் அரசியலில் வலுப்பெற்றவுடன் நீக்கப்படும். இதேபோல் சர்வதேச மேலைத்தேய நாடுகள் பெண்களை அரசியலுக்கு கொண்டு வர பல முறைகளை கையாண்டு வருகின்றன. வெற்றியும் பெற்று உள்ளன.\nதகுதியான – படித்த – நல்ல பெயரெடுத்த பெண்கள் வரவேண்டும்\nஇது தேர்தலில் களமிறங்கும் சகலரிடமும் எதிர்பார்க்கபடவேண்டும். பெண்கள் என்றவுடன் இவ்வாறான விடயங்களை முன்னிறுத்துவது கேலிக்குரிய விடயம். இதுதவிர இலங்கையில் பாராளுமன்றதிலிருந்து மாநகரசபைவரை உள்ள ஆண் அரசியல்வாதிகள் இவ்வாறான எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தவர்களா என்பதை கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபடித்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும் என்பது ஏற்று கொள்ள முடியாத விடயம். காரணம், இந்தியாவில் பஞ்சாயத்து முறையில் அரசியல் செய்யும் பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். ஆனால், நன்றாக அர்பணிப்புடன் அரசியல் செய்ய தெரிந்தவர்கள். இதே போல் நேபாளத்தில் இருக்கும் பெண்கள்கூட கைநாட்டாக இருந்து அரசியல் செய்யும் பெண்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.\nவன்முறை அடாவடி ஊழல் செய்யும் பெண்களுக்கு பெண்கள் என்பதற்காக வாக்குப்போட முடியாது.\nஉண்மை ஆனால் இதையையே செய்யும் ஆண்களுக்கு வாக்கு போடலாமா என்ற கேள்வி இங்கு பிறக்கிறதல்லவா வன்முறை அடாவடி ஊழல் சட்டத்தை கையிலெடுத்தல் போன்றவற்றை எவரும் செய்யலாகாது. ஆண் பெண் பேதம் தேவை அற்றது. வன்முறை என்பது உடல் மூலக்கூறு சார்ந்த குணம் அல்ல, ஆகவே வன்முறையற்ற தேர்தல் எமக்கு வேண்டும்.\nஅரசியலில் இறங்கி விட்டால் பெண்ணால் குடும்பம் சீரழிந்து விடும், பிள்ளைகளின் எதிர்காலம் கெட்டுவிடும்.\nகுடும்பம் – பிள்ளை வளர்ப்பு – கல்வி – சமையல் என்பது தாய் தந்தை இருவரினதும் தலையாய கடமை. இதை பெண்ணின் தலையில் மட்டுமே கட்டி விடுவது சிறந்ததல்ல. இன்று தந்தை மட்டும் வருவாயை பெற்று தருவதில்லை. பெண்ணும் குடும்பத்துக்கு தேவையான வருவாயை பெறுவதற்காக வேலை செய்து சம்பாதிக்கிறாள். ஆகவே, சமையல் வேலைகளை – பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தல் போன்ற பொறுப்புக்களை இருவரும் பகிர்ந்து கொள்ளல் அவசியமாகின்றது. இவ்வாறே புலம்பெயர் தேசத்தில் எம்மவர் வாழ்கின்றனர் என்பதை மறந்துவிடலாகாது.\nஅது மட்டுமல்ல வீட்டை சரியான முறையில் பெண்ணால் நிர்வாகத்தினை நடத்த முடியும் என்று நம்பும் நாம் அதே பெண்ணால் தன் சமூகத்துக்காக தனது பிரதேசத்தையும் நிர்வக்கிக்க முடியும் என்பதை மறக்கலாகாது.\nபெண்கள் தங்கள் நடத்தையில் உள்ள குறைகளை அதிகாரத்தால் மறைக்க அரசியலுக்கு வருகின்றனர்.\nநடத்தை ஒழுக்கம் போன்றவை ஆணைவிட பெண்ணிலேயே அதிகம் திணிக்கப்பட்டுள்ளது. ‘ஆண் சேறு கண்டால் மிதிப்பான் தண்ணீரை கண்டால் கழுவுவான்’ என்ற பல மொழிகளும் ஆணுக்கு சார்பாகவே சமூகத்தில் உள்ளது .\nநடத்தை – ஒழுக்கம் – பண்பு போன்றவை எல்லா அரசியல்வாதிகளிடமும் மக்கள் எதிர்பார்க்க வேண்டும், எல்லாரிடமும் இருக்கவும் வேண்டும். அவ்வாறு இருக்கும் படசத்தில்தான் எமது கிராமமும் பிரதேசமும் நாடு நல்வழியில் செல்ல முடியும் சரியான மக்கள் சார்ந்த அபிவிருத்திகள் நடக்கும்.\nஅது மட்டுமல்ல இவ்வாறு பெண்களின் அரசியல் பிரவேசத்தை கொச்சைப்படுத்துபவர்கள் தற்போது அரசியல் செய்யும் ஆண்கள் தங்கள் அதிகாரத்தால் தவறுகளை மறைப்பது குற்றமில்லையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇலங்கையில் சனத்தொகையில் கிட்டதட்ட 52 வீதமானவர்கள் பெண்கள். பணிப்பெண்களாக மத்திய கிழக்கிலிருந்து அந்நிய செலாவணியாக 2014 இல் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் பெற்று தந்துள்ளனர் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு அடுத்தபடியாக தேயிலை ஏற்றுமதியும், ஆடைத்தொழிலும் அந்நிய செலாவணியை இலங்கைக்கு பெற்று தருகின்றது. இம்மூன்று துறைகளும் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகள். இத்துறைகளில் முக்கிய வகிபாகம் வகிப்பவர்கள் எங்கள் பெண்கள் என்பதை மறந்துவிட முடியாது.\nமாகாணசபைகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள் இயங்குவதற்கும் மற்றும் பாராளுமன்றம், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாழ்விற்கான நிதிகளுக்கும் செலவுகளுக்கும் இந்த அந்நிய செலாவணியும் வருமானமும் பிரதான பங்கு வகிக்கின்றது.\nஇவ்வாறு நாட்டின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களின் அரசியல் உரிமையை – அரசியலில் அவளின் பங்களிப்பை மறுப்பதும் கேள்வி கேட்பதும் முட்டுகட்டையாக இருப்பதையும்பெப நினைத்து நாம் எல்லாரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஐ நாவும், என் ஜி ஓவும்\nபோர் முடிந்து பத்து வருடங்களாகியும் வடக்கு கிழக்கின் மக்களின் வாழ்வு நிலை இன்னும் நத்தை வேகத்தில்தான் நகர்கின்றது\nஇலங்கை, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் தொடர்ந்தும் பாலியல் வன்முறைகள்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/for-the-order-of-the-chennai-high-court-09122017/", "date_download": "2018-05-22T23:30:37Z", "digest": "sha1:ZZ7HM4AXOBQUF7CSARYB4C6SPB5KCWVR", "length": 12653, "nlines": 107, "source_domain": "ekuruvi.com", "title": "ஜெயலலிதா கைரேகை : சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜெயலலிதா கைரேகை : சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை\nஜெயலலிதா கைரேகை : சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை\nகடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “ஜெயலலிதா சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி அவரது இடதுகை பெருவிரல் ரேகை தேர்தல் படிவத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த படிவத்தில் ஜெயலலிதா சுயநினைவோடுதான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இது தொடர்பான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் ஜெயலலிதா அடைக் கப்பட்டபோது எடுக்கப்பட்ட அவரது கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் டிசம்பர் 8-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த மாதம் 24-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.\nமேலும் ஜெயலலிதா பெயரில் ஆதார் அட்டை பெறப்பட்டு இருந்தால் அதற்காக பெறப்பட்ட அவரது கைவிரல் ரேகை உள்ளிட்ட ஆவணங்களை ஆதார் ஆணையத்தின் தலைவர் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஐகோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது பெறப்பட்ட அவரது கைரேகை மற்றும் கையெழுத்து பிரதி மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து கர்நாடக சிறைத்துறை சார்பில் நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.\nஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், ஆதார் தகவல்கள் தனிப்பட்ட நபரின் உரிமை என்பதால் அதுபற்றிய விவரத்தை தாக்கல் செய்ய இயலாது என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே, ஜெயலலிதாவின் கைரேகை குறித்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர் ஏ.கே.போஸ் சார்பில் மூத்த வக்கீல் கிரி ஆஜரானார். அவர் வாதாடுகையில், கைரேகை சோதனை என்பது தனி மனிதரின் அந்தரங்க உரிமை தொடர்பானது என்றும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எனவே ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், ஜெயலலிதாவின் கைரேகையை தாக்கல் செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நவம்பர் 24-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க கோரி டாக்டர் சரவணனுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nபின்னர் வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு – ஸ்டாலின் கண்டனம்\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி ராஜேந்திரன்\nஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nகுட்கா வழக்கில் மேல்முறையீடு: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – ஸ்டாலின்\nகுரங்கணி காட்டுத்தீ குறித்து விசாரிக்க அதுல்ய மிஸ்ரா நியமனம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாத சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிம்ஜாங் அன் அண்ணன் கொலை\nகட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு தொலைபேசியூடாக மிரட்டல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kamalathuvam.blogspot.com/2018/03/2.html", "date_download": "2018-05-22T23:27:26Z", "digest": "sha1:GQSSVNP6S36NZOCCSL6TAHJJWRVAY5I2", "length": 36789, "nlines": 457, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: பிராயச்சித்தம்.....( பகுதி 2)", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nவளர்ப்பு மகனின் அன்பான அரவணைப்பு அவளுடைய மனக்காயத்தை சிறிது குணப்படுத்தியது. \"நான் இருக்கிறேன். அம்மா நீ அழுதது போதும். இனி உன் கண்களில் கண்ணீரின் நிழல் கூட படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று உருக்கமாக சொன்ன சொல்லில், இதயம் கரைந்து விழிகளில் நீர் எட்டிப்பார்த்தது. அவன் கைகளை பிடித்து, அவனை லேசாக அணைத்தபடி , அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..நீ.எனக்ககுன்'னு, இருக்கிற தைரியத்தில் தான் எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்கடா நீ அழுதது போதும். இனி உன் கண்களில் கண்ணீரின் நிழல் கூட படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று உருக்கமாக சொன்ன சொல்லில், இதயம் கரைந்து விழிகளில் நீர் எட்டிப்பார்த்தது. அவன் கைகளை பிடித்து, அவனை லேசாக அணைத்தபடி , அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..நீ.எனக்ககுன்'னு, இருக்கிற தைரியத்தில் தான் எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்கடா போதும் நீ ஒருத்தனாவது, ஆயுசோட இருக்கனும்டா''என்று அழுது கொண்டே சொன்னவள் தன்னை சிறிது நேரத்தில் ஆசுவாசபடுத்திக்கொண்டாள். காலம் மெள்ள நகர்ந்தது.. தன் சொந்த மகனைப்போல் படிப்பில் இவன் ஆர்வமாக படிக்காவிடினும், படிப்புகேற்றபடி அவன் வேலைதேடி சோர்ந்து போனதும் , அவனை தட்டிக் கொடுத்தபடி,. ஆறுதலுடன் தேற்றினாள்.\nஒருநாள் தான் நண்பர்களுடன் சேர்ந்து பிஸினஸ் தொடங்க போவதாக கூறியதும், தன் கணவரின் சேமிப்பிலிருந்து அவன் கேட்ட தொகையை எடுத்து தந்து ஊக்கப்படுத்தினாள். சற்று சறுக்கலும், சொஞ்சம் செழிப்புமாக அவன் வளர்ந்து வரும் போது, சொந்தத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து அவனுக்கு திருமணம் செய்து விட்டால், \"அக்காடா'' என்று நிம்மதியாக இருக்கும் வாழ்நாளை கழித்து விடலாமே என்று தோன்றியது..வடக்கே வேலை விசயமாக சென்று வருகிறேன் என்று போனவன் அப்படியே தன் உறவையும், ஊட்டி வளர்த்த அன்பையும் முறித்துக் கொள்வான் என கனவீல் கூட நினைக்கவில்லை. நாள் செல்லசெல்ல அவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை..அறிந்தவர் தெரிந்தவர் கேட்கும்போது கூட ,அவனை விட்டுக்கொடுக்காமல், \" வருவான். வாழ்க்கையில் ஜெயித்து விட்டு நீ கொடுத்த பணத்தை பன்மடங்காக்கி உன்னிடம் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். அதை நிறைவேற்றும் மனதோடு இருக்கிறானோ என்னவோ\" வாழ்க்கையில் ஜெயித்து விட்டு நீ கொடுத்த பணத்தை பன்மடங்காக்கி உன்னிடம் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். அதை நிறைவேற்றும் மனதோடு இருக்கிறானோ என்னவோ\" என தனக்காவும் சேர்த்து சொல்லி சமாதானபடுத்திக் கொள்வாள்.\nகாலம் யாருக்காகவும் காத்திராமல் இயல்பான வேகத்தில் ஓடிய ஒரு நாளில்., நாத்தனாரின் கணவர் வகை சொந்தமான ஒருவர் ஒரு நாள் இவளை இங்கு சந்தித்த போது.. \" உங்களுக்கு விசயமே தெரியாதா அவன் வடக்கிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நல்ல வசதியோடு வாழ்கிறான்.ஒரு குழந்தைக்கும் தந்தையாகி விட்டான். \" என்ற செய்தியை கூறியதும் அவள் சற்று அதிர்ச்சியடைந்து போனாள். வாழ்க்கையில் எத்தனையோ இடிகளை பொறுத்துக் கொண்டவளுக்கு இந்த இடி சற்று நேரே தலையில் விழுந்த பிரமையை ஏற்படுத்தியது. ஆனாலும் பொறுத்துதான் ஆகவேண்டும் அவன் வடக்கிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நல்ல வசதியோடு வாழ்கிறான்.ஒரு குழந்தைக்கும் தந்தையாகி விட்டான். \" என்ற செய்தியை கூறியதும் அவள் சற்று அதிர்ச்சியடைந்து போனாள். வாழ்க்கையில் எத்தனையோ இடிகளை பொறுத்துக் கொண்டவளுக்கு இந்த இடி சற்று நேரே தலையில் விழுந்த பிரமையை ஏற்படுத்தியது. ஆனாலும் பொறுத்துதான் ஆகவேண்டும் வேறு என்ன செய்வது என்ற மனநிலையை உண்டாக்கி கொண்டாள். \"பெற்றவனை பிரித்து அழைத்துக்கொண்ட ஆண்டவனுக்கு வளர்த்தவனை பிரிக்க கஸ்டமா என்ன வேறு என்ன செய்வது என்ற மனநிலையை உண்டாக்கி கொண்டாள். \"பெற்றவனை பிரித்து அழைத்துக்கொண்ட ஆண்டவனுக்கு வளர்த்தவனை பிரிக்க கஸ்டமா என்ன \"என்று தோன்றிய நிலையில், இறைவனிடம் சென்று நாலு கேள்வி கேட்டு புலம்ப தூண்டிய மனதை \" உன் விதி\"என்று தோன்றிய நிலையில், இறைவனிடம் சென்று நாலு கேள்வி கேட்டு புலம்ப தூண்டிய மனதை \" உன் விதி அவன் என்ன செய்வான்\nபழைய நினைவுகளுடன் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் \"அத்தை\" என அழைத்துக்கொண்டே கோகிலா வரவும் எழுந்து அமர்ந்தாள் .\n நீ இன்னைக்கு வரல்லைன்னு இல்லத்திலே சொன்ன உடனே ஓடி வர்றேன். நீ அங்கேதானே இந்த நேரத்திலே இருப்பேன்னு உன்னைப் பார்க்க நேரே அங்கேதான் போனேன் . என்னாச்சு\" என்றபடி படபடத்த அவளை நோக்கி லேசாக புன்னகைத்தாள் பார்வதி.\n காலையிலே லேசா தலை சுத்தின மாதிரி இருந்திச்சு. எப்பவும் சாப்பிட்ட உடனே போயிடுவேன்..இன்னிக்கு என்னமோ கொஞ்சம்... ஒன்னுமில்லே என்னாலேயும் அங்க போகமே ஒருநாள் கூட இருக்க முடியாது.. ஏதோ உன் புண்ணியத்திலே பழசை மறந்து நான் நிம்மதியா இருக்க ஆண்டவன் வழி பண்ணியிருக்கான். அதை கெடுத்துக்கிற மாதிரி நா நடந்துப்பேனா என்னாலேயும் அங்க போகமே ஒருநாள் கூட இருக்க முடியாது.. ஏதோ உன் புண்ணியத்திலே பழசை மறந்து நான் நிம்மதியா இருக்க ஆண்டவன் வழி பண்ணியிருக்கான். அதை கெடுத்துக்கிற மாதிரி நா நடந்துப்பேனா நாளைக்கு கண்டிப்பா நா அங்கேயிருப்பேன். என்றாள் சிறிது தடுமாறிய குரலில்.\n இப்போ உன்னை நா ஏன் அங்கே போகலைன்னு கேக்கவா வந்தேன். உனக்கு என்னாச்சோ, ஏதோன்னு ஓடி வந்திருக்கேன். உனக்கு முடியலைன்னா நீ பேசாமே எங்கூட வந்து தங்கிடு. நா எப்போதிருந்தே அதைதான் சொல்றேன். நீதான் பிடிவாதமா அதை தட்டி கழிச்சிட்டு இப்படி இல்லத்துலே சேவை செய்யற வேலையை ஏத்துண்டு தன்னந்தனியா இப்படி கஸ்டப்படறே ...நா உன்னை.... \"என்று மேற்கொண்டு பேசிச் சென்றவளை கைகளை பிடித்து தன் தளர்ந்த கைகளில் ஏந்திக் கொண்டாள் பார்வதி.\n எவ்வளவோ மனோபலத்துடன் இருந்த நான் கையிருப்பும் கரைஞ்சி அதுக்கப்புறம் என்ன பண்ண போறொம்னு திகைச்சு நின்ன வேளையிலே தெய்வம் மாதிரி நீ வரல்லைன்னா, என் வாழ்க்கை அதோகதியா ஆயிருக்கும்.நீ எப்படியோ என்நிலை தெரிஞ்சி இங்கே வந்து உன் கையோட கூட்டிக்கிட்டு போவேன்னு ஒத்தகாலோடு நின்னதையும் என்னாலே மறக்க முடியுமா நீ கூட்டுக்குடும்பத்திலே மூத்தவளா நின்னு எல்லோரையும் எப்படி கட்டி காப்பாத்திகிட்டு வர்றேங்கிறதே அப்பதான் நா தெரிஞ்சிகிட்டேன். இதிலே நா வேறே நீ கூட்டுக்குடும்பத்திலே மூத்தவளா நின்னு எல்லோரையும் எப்படி கட்டி காப்பாத்திகிட்டு வர்றேங்கிறதே அப்பதான் நா தெரிஞ்சிகிட்டேன். இதிலே நா வேறே உனக்கு பாரமா அங்கேவர மாட்டேன்னு நா பிடிவாதமா நின்னதும், மாசாமாசம் என் செலவுக்கு நீ பணம் குடுக்கப் போக, அப்பதான் எனக்கு அந்த யோசனை வந்தது. உன் வீட்டுகாரரோட நண்பர் ஆரம்பிச்சு நடத்திகிட்டு வர்ற இல்லத்திலே ஒரு வேலை கேட்டப்போ, எனக்கு வயசானாலும் பரவாயில்லைன்னு அங்கேயிருக்கிற குழந்தைகளை பாத்துக்கிற வேலை வாங்கி கொடுத்தே உனக்கு பாரமா அங்கேவர மாட்டேன்னு நா பிடிவாதமா நின்னதும், மாசாமாசம் என் செலவுக்கு நீ பணம் குடுக்கப் போக, அப்பதான் எனக்கு அந்த யோசனை வந்தது. உன் வீட்டுகாரரோட நண்பர் ஆரம்பிச்சு நடத்திகிட்டு வர்ற இல்லத்திலே ஒரு வேலை கேட்டப்போ, எனக்கு வயசானாலும் பரவாயில்லைன்னு அங்கேயிருக்கிற குழந்தைகளை பாத்துக்கிற வேலை வாங்கி கொடுத்தே நா இப்போ கவலை இல்லாமே சாப்பிடவும் செய்றேன். குழந்தைகளை பார்த்து அவங்க சந்தோஸத்தை பார்த்து அவங்களை மாதிரியே கவலை இல்லாத ஒரு மனுஸியா வாழ்ந்துகிட்டும் வர்றேன். இதெல்லாம் உன் தயவில்லாமே எனக்கு கிடைச்சிருக்குமா நா இப்போ கவலை இல்லாமே சாப்பிடவும் செய்றேன். குழந்தைகளை பார்த்து அவங்க சந்தோஸத்தை பார்த்து அவங்களை மாதிரியே கவலை இல்லாத ஒரு மனுஸியா வாழ்ந்துகிட்டும் வர்றேன். இதெல்லாம் உன் தயவில்லாமே எனக்கு கிடைச்சிருக்குமா போகட்டும் எது வரைக்கும் வாழ்வு போறதோ அது வரைக்கும் போகட்டும் இவ்வளவு கஸ்டபடுத்தின ஆண்டவன் என் கடைசி நிமிஷத்தை எப்படி....அவளை முடிக்க விடாது அவள் வாயை பொத்தினாள் கோகிலா.\n இப்ப என்ன உனக்கு தெம்பு இருக்கிற வரை, இல்லையில்லை உனனோட சந்தோஸத்துக்கு மட்டுந்தான் நீ இந்த வேலையிலே சேர விட்டேன் .நீ இப்ப உம்னு சொன்னா கூட என்னோட அழைச்சிண்டு போய் உன்னை ராஜாத்தி மாதிரி பாத்துப்பேன். வர்றியா உனனோட சந்தோஸத்துக்கு மட்டுந்தான் நீ இந்த வேலையிலே சேர விட்டேன் .நீ இப்ப உம்னு சொன்னா கூட என்னோட அழைச்சிண்டு போய் உன்னை ராஜாத்தி மாதிரி பாத்துப்பேன். வர்றியா\" எங்கண்ணா பண்ணிய தப்பை நான் செய்ய மாட்டேன். அவனை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு\" எங்கண்ணா பண்ணிய தப்பை நான் செய்ய மாட்டேன். அவனை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு உன்னை பத்தரமா பாத்துக்குவான்னு அம்மா சொல்லி சொல்லி பூரிச்சிட்டிருந்தா உன்னை பத்தரமா பாத்துக்குவான்னு அம்மா சொல்லி சொல்லி பூரிச்சிட்டிருந்தா ஆனா அவன் இப்படி உன் தலையிலே கல்லைத்தூக்கி போடுவான்னு யார் கண்டா ஆனா அவன் இப்படி உன் தலையிலே கல்லைத்தூக்கி போடுவான்னு யார் கண்டா அம்மா இருக்கிற கடைசி காலம் வரைஅதை சொல்லிண்டேயிருந்தா அம்மா இருக்கிற கடைசி காலம் வரைஅதை சொல்லிண்டேயிருந்தா அவன் எங்கேயிருக்கானோ ஆனா உனக்கு அவன்பண்ணின பாவத்துக்கு வேண்டாம் கடவுள்பாத்துப்பான் ஆனா நா இப்ப கடவுள் புண்ணியத்திலே நா நல்லாயிருக்கேன். உன்னை கண் கலங்காமே பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீ எதுக்கும் கவலை படாதே \" என்றாள் கோகிலா லேசாக கண் கலங்கியவாறு.\n\" கோகி எதுக்கு பெரியவார்த்தை யெல்லாம் சொல்றே யாரும் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணலே யாரும் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணலே அததது நடக்கிற விதத்திலே நடந்துதான் தீரும். யாருமே எந்த செயலுமே மனசாற நினைச்சு பண்றது கிடையாது. ஏதோ நினைப்புலே அவங்க அறியாமே பண்றது கூட தெய்வ சங்கல்பந்தான். அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேதான் ஆகனும். நா அவனை இப்படியெல்லாம் நினைச்சதே கிடையாது எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கட்டும்.. என்று பார்வதி கூறியதும், \"உன் மனசு யாருக்கும் வராது அத்தை அததது நடக்கிற விதத்திலே நடந்துதான் தீரும். யாருமே எந்த செயலுமே மனசாற நினைச்சு பண்றது கிடையாது. ஏதோ நினைப்புலே அவங்க அறியாமே பண்றது கூட தெய்வ சங்கல்பந்தான். அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேதான் ஆகனும். நா அவனை இப்படியெல்லாம் நினைச்சதே கிடையாது எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கட்டும்.. என்று பார்வதி கூறியதும், \"உன் மனசு யாருக்கும் வராது அத்தை\" என்றபடி அவளை அன்போடு அணைத்துக் கொண்டாள் கோகிலா.\nஇதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.\nLabels: கதை, பிராயச்சித்தம், புனைவு, மகளிர் தினம்\nநம்மீது அன்பு செலுத்தியவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டாலும் என்றும் மனதளவில் மிகவும் நெருக்கமாகவே இருப்பார்கள். இதனை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன்.\nதங்களது உடனடி முதல் வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவாழ்வில் அன்பு காட்டியவர்களை,அவர்கள் நம்மை பிரிந்து வெகு தொலைவில் சென்று விட்டாலும் என்றுமே மறக்க இயலாது.தங்கள் அனுபவம் முற்றிலும் சரியானதே கதையினை தொடர்நது படித்து வருதற்கு மிக்க நன்றிகள்.\nமறுபடியும் வேகமாக சம்பவங்கள். புரிந்த வரை ஏமாற்றி விட்டுப் போன பையன் பிராயச்சித்தம் தேடி வந்து கொண்டிருக்கிறான். இந்தப் பெண் கோகி அவன் அக்கா. சரியா\nஇரண்டாம் பகுதிக்கும் வருகை தந்து கருத்துரை வழங்கியது மகிழ்வாக இருக்கிறது.என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\n கதையில் பார்வதியின் வளர்ப்பு மகனின் தங்கை நான் என அவளே ஓரிடத்தில் குறிப்பிடுகிறளே\nவாழ்வில் எதிர்பார்ப்பு அதிகமாகி ஏமாற்றமானால் அதிக வலியைத் தரும்.\nதங்கள் வருகைக்கும் சரியான கருத்துக்கள் தந்தமைக்கும் என் மகிழ்வான நன்றிகள்.\nதாங்கள் கூறியுள்ளது போல் வாழ்க்கையின் வலிகள் இவ்விரண்டால்தான் உற்பத்தியாகின்றன. தொடர்வதற்கு நன்றிகள்.\nஎது வரைக்கும் வாழ்வு போறதோ அது வரைக்கும் போகட்டும்\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nமுடிவின் எல்லையை என்றேனும் ஒருநாள் சந்தித்துதானே ஆக வேண்டும்.\nபாராட்டியமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரி.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\nகொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.\nபுடலங்காய் பொரிச்ச குழம்பு .......\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (4)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=eb1781fef32ffa4e415bf059800cd31a", "date_download": "2018-05-22T23:18:45Z", "digest": "sha1:FUYVKYBXFDKZ6ILOXRHJUKBZILQ7PIHC", "length": 31484, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2013/11/blog-post_20.html", "date_download": "2018-05-22T23:18:30Z", "digest": "sha1:NCABID35T57BVRTEC4W2TEXSUOODCKX7", "length": 14021, "nlines": 154, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்", "raw_content": "\nதிறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர்.\nவரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும்.\nஇது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nடேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது.\nடிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.\nஇந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் கணிக்கிறது. காதருகே கொண்டு சென்றவுடன், திரைக் காட்சி அணைக்கப்படுகிறது. அத்துடன், தேவையற்ற திரைத்தொடுதல்களை உணரா வண்ணம் செயல்படுகிறது.\nஉங்கள் காதுகளில் இருந்து போனை எடுத்த பின்னரே, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்தும் செயல்படும். இதனால், காதுகளால் போனில் ஏற்படும் தொடு உணர்வு மூலம் தேவையற்ற போன் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன.\nஐபோனைப் பொறுத்தவரை, இந்த சென்சார், திரைச் செயல்பாட்டினை அறவே நிறுத்தி, தொடு உணர்ச்சியினைக் கண்டறியும் சர்க்யூட்டின் செயல்பாட்டினையும் முடக்குகிறது.\nதொடக்கத்தில், இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1980க்கும் பின்னர், பொதுமக்களுக்கும் தரப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது.\nஇதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான சாட்டலைட்கள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. இதனைத் தொடர்ந்து \"Assisted GPS” என்ற தொழில் நுட்பமும் தற்போது புழக்கத்தில் உள்ளது.\nநேரடியாக சாட்டலைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், இடையே உள்ள சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. ஐபோன் 3ஜி, 3ஜிஎஸ், 4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஐபோன் 4 எஸ், GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.\nஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது.\nஎடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.\nஅடிப்படையில் காம்பஸ் என்பது, புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட் போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது.\nமேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுவதனைக் காணலாம்.\nஇவை இன்னும் தொடர்ந்து ஆய்வில் மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் பயன் தரும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு...\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்...\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nசிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை\nவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்...\nவிண்டோஸ் அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க\nசமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் ...\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/180708/news/180708.html", "date_download": "2018-05-22T23:36:34Z", "digest": "sha1:NUD3HFGZ4IZLFKUJPD7BVXKQ2LHLQUNL", "length": 6394, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)\nகடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக கோலிவுட்டில் வேலை நிறுத்தம் நடந்த நிலையில் நடிகர், நடிகைகள் பலர் படப்பிடிப்பு இல்லாமலிருந்தனர். பொழுதை கழிக்க நடிகைகள் பலர் வெளிநாடு சுற்றுலா புறப்பட்டனர். இந்நிலையில் நடிகை பிந்துமாதவி ஆந்திராவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு சென்று தங்கி பொழுதை கழித்தார். அசல் கிராமத்து பெண்ணாகவே மாறிய அவர் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்தும் வீட்டில் விறகு அடுப்பு மூட்டி சமையல் செய்தும், கம்மாங்கரையில் குளித்தும் ஜாலியாக இருந்த தருணங்களை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார்.\nபலரும் அதை பாராட்டினார்கள். நடிகை ஆன பிறகும் கிராமத்தை மறக்காத அவரது செயல் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் தனது இணைய தள பக்கத்தில் மிரட்சியான பார்வையுடன் தலைவிரிகோலமாக ஒரு புகைப்படத்தை சில தினங்களுக்கு முன் வெளியிட்டு நேற்று இரவு முழுவதும் தூக்கமில்லை என்று பதிவு செய்திருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தூக்கமில்லாமல் போனதற்கு காரணம் என்ன என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனால் குழம்பிப்போன ரசிகர்கள், உங்கள் தூக்கத்தை கெடுத்தது யார் என்று கேள்விகேட்டு அவருக்கு டுவிட் செய்து வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nகேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்\nதிருமணத்தில் நடக்கும் கூத்தை சிரிக்காம பாருங்க\n4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது\nஎல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே…\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_82.html", "date_download": "2018-05-22T23:15:16Z", "digest": "sha1:T7MZ2OJEZLFNRERVEWUV7SRYNUKQJGSO", "length": 12871, "nlines": 81, "source_domain": "www.thagavalguru.com", "title": "மொபைல் பேட்டரியை பராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ் | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Battery , Mobile , தொழில்நுட்பம் » மொபைல் பேட்டரியை பராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ்\nமொபைல் பேட்டரியை பராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ்\nநாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய எரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியை பராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே காணலாம்.\n1. பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும். பேட்டரிகளை அதிக நேரம்சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.\n2. மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். டூப்ளிகேட் பேட்டரி உங்கள் போனை பாதிக்கும்.\n3. ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.\n4. நாம் தொடர்ச்சியாக மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது இதனால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கலாம்.\n5. சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு குறைகிறதா உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.அடிக்கடி பேட்டரியை மொபைலில் இருந்து கழட்டாதீர்.\n6. முக்கியமாக பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை கூட ஏற்படலாம்.\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும்.\nஇந்த செட்டிங்ஸ் என்ற பட்டனை அழுத்தினால் இதற்குள் நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஸ்குரோல் செய்தால் எபவுட் மெனு என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பேட்டரி யூசேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.\nபேட்டரியின் ஆற்றலை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் வைபை நெட்வொர்க் வசதிக்கு எவ்வளவு பேட்டரி தீர்ந்திருக்கிறது, டிஸ்ப்ளே வசதிக்கு எவ்வளவு பேட்டரி செலவாகி உள்ளது போன்ற விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.\nஇதில் தேவையில்லாமல் அப்ளிக்கேஷனுக்கு பேட்டரி செலவானால், அதற்கு தகுந்த வகையில் அப்ளிக்கேஷன்களை குறைத்தோ அல்லது அகற்றுவதோ (டெலீட்டோ) செய்து கொள்ளலாம்.\nநன்றி: இன்று ஒரு தகவல் பக்கம்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/india-helps-afghanistan-to-play-cricket-in-noida-against-bangladesh-314504.html", "date_download": "2018-05-22T23:22:03Z", "digest": "sha1:6N7VOACSZBCDWWOTD7VCBSNZS2AQM6ZN", "length": 8443, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கதேசத்துடன் இந்தியாவில் விளையாடும் ஆப்கானிஸ்தான் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nவங்கதேசத்துடன் இந்தியாவில் விளையாடும் ஆப்கானிஸ்தான்\nஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புனே எப்படி மாறியதோ அதுபோல, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாதான் சொந்த மைதானமாகி உள்ளது. இங்கு வங்கதேசத்துடன் அது விளையாட உள்ளது.\nடெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக ஜூன் மாதம் 14ம் தேதி பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு, டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில்தான் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nவங்கதேசத்துடன் இந்தியாவில் விளையாடும் ஆப்கானிஸ்தான்\nஇந்த ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடாத வெளிநாட்டு வீரர்கள்- வீடியோ\nஐ.பி.எல். கனவு அணி இது தான்- வீடியோ\nபிளே ஆஃப்ஸ் சுற்றில் உள்ள 4 அணிகளுக்கிடையேயான ஒற்றுமை-வீடியோ\nஐபிஎல் பிளே ஆப் சுற்று, சென்னைஹைதராபாத் இன்று மோதல்- வீடியோ\nலீக் சுற்றிலேயே வெளியேறிய பஞ்சாப் செய்த சாதனை-வீடியோ\nபஞ்சாபிற்கு எதிரான போட்டியில் 2 சாதனைகள் செய்த தோனி-வீடியோ\nகடைசிநேர அதிரடியில் தப்பிய ஹைதராபாத் அணி.\nபுனே மைதான ஊழியர்களுக்கு தோனி கொடுத்த அதிர்ச்சி-வீடியோ\nமகள் ஜிவாவுடன் மைதானத்தில் விளையாடிய தோனி- வீடியோ\nதோல்விக்கு இதான் காரணம் வேதனையடைந்த அஸ்வின்-வீடியோ\nபஞ்சாப் வெளியேற்றம் ஆனாலும் மும்பையை நினைத்து பிரீத்தி ஜிந்தா ஹேப்பி-வீடியோ\nஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகிறது-வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D.90042/", "date_download": "2018-05-22T23:48:24Z", "digest": "sha1:RBFJ6MWTYSKDUINZNAVLAOHAD323VTWX", "length": 15731, "nlines": 209, "source_domain": "www.penmai.com", "title": "தர்ப்பூசணியை சிவப்பாக்க இன்ஜெக்க்ஷன்! | Penmai Community Forum", "raw_content": "\n[TD=\"colspan: 2\"]தர்ப்பூசணியை சிவப்பாக்க இன்ஜெக்க்ஷன்\nகோடை வந்தாலே கூடவே அனல் தணிக்க வந்துவிடும் தர்ப்பூசணி. இனிக்கும் இந்தப் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால், எவ்வளவு வெயிலையும் சமாளிக்கும் உத்வேகம் வந்துவிடும். அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்தில். வீதிக்கு வீதி இளநீர்க் கடைகளைவிட தர்ப்பூசணி கடைகள் கோடையில் முளைப்பது இதனால்தான்.ஆனால் வாட்ஸ் அப்பில் வைரஸாகப் பரவிய அந்த வீடியோ காட்சி நிச்சயம் அதிர்ச்சி ரகம்.\nவியாபாரி ஒருவர் தர்ப்பூசணி பழத்தில் ‘எரித்ரோசின் பி’ எனும் ஒரு சிவப்பு நிறமியை இன்ஜெக்ஷன் வழியே உட்செலுத்துகிறார். பிறகு, அந்த தர்ப்பூசணியை வெட்டி விற்பனைக்கு வைக்கிறார். இப்போது தர்ப்பூசணியின் உள்ளே இருக்கும் பகுதி நல்ல சிவப்பாக பழுத்த பழம் போல் காட்சியளிக்கிறது வட இந்திய நியூஸ் சேனல் ஒன்றில் வெளியான அந்தக் காட்சி, மொழி புரியாதவர்களையும் பதைபதைக்க வைக்கிறது.\nஅப்படியானால் இப்படித்தான் தர்ப்பூசணிகளை சிவக்கச் செய்கிறார்களா மாம்பழத்தில் கல் வைத்துப் பழுக்க வைப்பது மாதிரி விற்பனையைக் கூட்டும் வியாபார தகிடுதத்தங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இந்த வாட்டர் மெலன் மேட்டர் ரொம்பவே சீரியஸ். பழத்தின் சாப்பிடும் பகுதியில் இது சேர்க்கப்படுவதுதான் ஆபத்தே மாம்பழத்தில் கல் வைத்துப் பழுக்க வைப்பது மாதிரி விற்பனையைக் கூட்டும் வியாபார தகிடுதத்தங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இந்த வாட்டர் மெலன் மேட்டர் ரொம்பவே சீரியஸ். பழத்தின் சாப்பிடும் பகுதியில் இது சேர்க்கப்படுவதுதான் ஆபத்தே இதில் சேர்க்கப்படும் அந்த நிறமி புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உடையது என்கிறார்கள் நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள். எனவேதான், இந்தக் காட்சி பரவிய சில நிமிடங்களிலேயே தர்ப்பூசணி வியாபாரிகளை பரிசோதனை செய்தார்கள் தமிழக சுகாதார அதிகாரிகள்.\n‘‘ஒரு சில வியாபாரிகள் இப்படிச் செய்றாங்க சார்... அது இப்போ வெளிச்சத்திற்கு வந்திருக்கு’’ - ஆதங்கம் பொங்கினார் பெயர் குறிப்பிட விரும்பாத நுகர்வோர் ஆர்வலர் ஒருவர். அவர் நேரில் பார்த்த காட்சி ஒன்றையும் பகிர்ந்தார். ‘‘வட இந்தியா மாதிரி நம்மூர்ல இப்படி இன்ஜெக்ஷன் வழியா ஏத்துறதில்ல. அதுக்குப் பதில், பழத்தை வெட்டிட்டு இதுக்குன்னே இருக்கிற சில கலர்களை அதுல சேர்க்குறாங்க. தர்ப்பூசணி சைஸ் பெரிசாக பெரிசாக விலை அதிகமாகும்.\nசின்ன சைஸா இருக்கறது சரியா பழுத்திருக்காது. ஆனால் விலை குறைவா இருக்கும். இதைத்தான் இப்படி சிவப்பாக்கி விக்க முயற்சி பண்றாங்க. முதல்ல, கலரை ஒரு துணியில நனைச்சு வச்சுக்கறாங்க. அப்புறம், வண்டிக்கு அடியில உட்கார்ந்து பழத்தை வெட்டி அதுல இந்தக் கலரை யாருக்கும் தெரியாம கொஞ்ச கொஞ்சமா தெளிக்கிறாங்க.\nஇதனால, பழங்கள் நல்லா பழுத்த மாதிரி, பார்க்க கவர்ச்சியா இருக்கும். இந்தப் பழங்களை சாப்பிடுறப்போ சாறு சட்டையில வடிஞ்சா சாயம் போல ஒட்டிக்கும். அதை வச்சே இந்தக் கலப்படத்தை கண்டுபிடிச்சிடலாம்’’ என்றவர், ‘‘வெட்டாத முழுப் பழமா பார்த்து வாங்குறதுதான் நம்மூர் மக்களுக்கு நல்லது’’ என்றார் எச்சரிக்கை தொனியில்.\nசென்னை தரமணியில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வகத்தின் தலைமை அறிவியலாளர் சாய்பாபாவிடம் இதுபற்றிப் பேசினோம். ‘‘தர்ப்பூசணியில கலர் சேர்க்கிறாங்கன்னு சொல்ற செய்தியை இப்பதான் கேள்விப்படுறேன். பொதுவா, கலர்ஸ் எந்த உணவுப் பொருளுக்கு தேவைப்படுதோ, அதுல சேர்த்துக்கலாம்னு அரசே உணவுப் பாதுகாப்புச் சட்டத்துல சொல்லியிருக்கு.\nஇதற்கு அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்னு பேரு. இதுல எட்டு கலர் இருக்குது. இந்த ‘எரித்ரோசின்’னும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்ல ஒண்ணுதான். இதை எந்தெந்த உணவுப் பண்டங்கள்ல எவ்வளவு பயன்படுத்தணும்ங்கிற விஷயமும் சொல்லப்பட்டு இருக்கு. அந்த அளவுக்குள்ள பயன்படுத்தினா உடலுக்கு ஆபத்தில்ல. அதுக்கும் மேலன்னா... அவ்வளவுதான்.\nஇந்த வண்ணங்களை மிட்டாய், லட்டு, ஜாங்கிரி, கேக், ஜெல் போன்ற இனிப்பு வகைகள்ல பயன்படுத்திக்கலாம். ஆனா, மிக்சர், சேவு போன்ற கார வகைகளிலும், வெட்டப்பட்ட பழ வகைகளிலும் பயன்படுத்தக் கூடாது. தர்ப்பூசணியில கலர் சேர்த்தா, அது நிச்சயம் சட்டப்படி குற்றம். அது உடலுக்கு கேடு விளைவிச்சு, கேன்சருக்கும் வழிவகுக்கும்’’ என்றவர், கலர் சேர்க்காத தர்ப்பூசணியைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் விளக்கினார்.\n‘‘கோடையில தர்ப்பூசணி தவிர்க்க முடியாதது. எனவே, இப்படி வர்ற செய்திகளைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். கவனமா பார்த்து வாங்கணும், அவ்வளவுதான். இயல்பா பழுத்த பழத்துக்கும், வண்ணம் போடப்பட்ட பழத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. செயற்கை கலர் பளிச்னு ரொம்பவும் ரத்தச் சிவப்பா இருக்கும். பார்த்தாலே வித்தியாசம் தெரியும். அதே மாதிரி, பழத் தோல் மேலிருக்கும் முதல் வெள்ளை அடுக்கிலும் சிவப்பு நிறம் இருந்தா, தர்ப்பூசணியில கலர் கலந்திருக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாம்.\nஏன்னா, ஸ்பிரே அடிச்சாலோ, ஊசி வழியா செலுத்தினாலோ அதிலும் அந்த நிறம் சேர்ந்திடும். பொதுவா, பழங்களை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் சாப்பிடறதுதான் நல்லது. கடைகள்ல கட் ஃப்ரூட்ஸ் சாப்பிடறதா இருந்தா வலை போட்டு மூடியிருக்கிறது பெஸ்ட் சாய்ஸ்’’ என்கிறார் அவர். இதில் சேர்க்கப்படும் ‘எரித்ரோசின் பி’ என்ற அந்த நிறமிபுற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உடையது\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/power-banks/top-10-nextech+power-banks-price-list.html", "date_download": "2018-05-22T23:58:41Z", "digest": "sha1:NMAKHIPZZ4XXSXSBDONXDLRPJ3LJJQQQ", "length": 17481, "nlines": 422, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ் India விலை\nசிறந்த 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nகாட்சி சிறந்த 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ் India என இல் 23 May 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு நெஸ்ட்ச் பவர் பங்கஸ் India உள்ள நெஸ்ட்ச் பிபி 500 வ்ட் Rs. 1,299 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nநெஸ்ட்ச் பிபி 500 வ்ட்\n- பேட்டரி சபாஸிட்டி 4800 mAh\nநெஸ்ட்ச் பிபி 360 வ்ட்\n- பேட்டரி சபாஸிட்டி 2800 mAh\n- பேட்டரி சபாஸிட்டி 12000 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 வ் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 பில் ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 கண் கிறீன்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 500 பிக்\n- பேட்டரி சபாஸிட்டி 4800 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115607-selvaganapathy-and-his-team-caught-in-police.html", "date_download": "2018-05-22T23:37:54Z", "digest": "sha1:6W37VDH75BY5DOGHPC3PDUILSRAIGCYV", "length": 20523, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்! | Selvaganapathy and his team caught in police", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபோலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசெல்வகணபதி வீட்டில் அவருடைய ஆட்களே பெட்ரோல்குண்டு வீசியுள்ள சம்பவம், போலீஸை அதிர்ச்சியடையவைத்துள்ளது.\nதி.மு.க. மாநிலத் தேர்தல் குழுச் செயலாளர் செல்வகணபதி வீடு, சேலம் குமாரசாமிபட்டி ராம் நகரில் உள்ளது. அவருடைய வீட்டில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி, மர்ம நபர்களால் பெட்ரோல்குண்டு வீசப்பட்டு கார், பைக் இரண்டும் தீயில் கருகியது. அப்போது பேட்டியளித்த செல்வகணபதி, சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் ஆட்கள்தான் இந்த வேலையைச் செய்திருப்பார்கள்'' என்று பகிரங்கமாகக் கூறிவந்தார். அதையடுத்து, அஸ்தம்பட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இந்த விசாரணையில், செல்வகணபதியின் ஆட்களே மாட்டியிருக்கிறார்கள்.\nசேலம் அஸ்தம்பட்டி காவல்துறை விசாரணையில், மல்லூர் ஏர்வாடியைச் சேர்ந்த மணி, வீரபாண்டி அரியானூர் பகுதியைச் சேர்ந்த மௌலீஸ்வரன் ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அருள்ராம், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் வரதராஜ், டிரைவர் மயில்சாமி, ஆகியோரை குற்றவாளிகளாக காவல்துறை கைதுசெய்துள்ளது.\nஅருள் ராமிடம் காவல்துறை விசாரித்தபோது, 'என்னை இளைஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் நீக்கினார். அதையடுத்து, ராஜேந்திரனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், செல்வகணபதி-ராஜேந்திரன் இடையே உள்ள பகையைப் பயன்படுத்திப் பழியை ராஜேந்திரன் மீது போட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்று பெட்ரோல் குண்டுவீசினேன்' என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஏற்காடு இடைத்தேர்தல்: தி.மு.க. பணிக்குழு அறிவிப்பு\nஏற்காடு சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி, தி.மு.க. பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. Yercaud Assembly Constituency, Byelection, DMK, Task Force\nஆனால், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பினர், 'செல்வகணபதி திட்டமிட்டு ராஜேந்திரனை அழிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் குணத்தால், தன்னோடு இருக்கும் அருள்ராமோடு கூடிப் பேசி, இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள். அதை விளக்கமாக தலைமைக்குத் தெரியப்படுத்த இருக்கிறோம்' என்றார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nகுப்பை, சாக்கடை, புழு, பாம்பு, கொசு, ஈ, பூச்சி... ஒரு குப்பை வாழ்க்கையின் கதை\n600 கடைகள் அடைப்பு; 300 ஆட்டோக்கள் இயங்கவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/tag/samantha/page/3/", "date_download": "2018-05-22T23:21:48Z", "digest": "sha1:QEKPBJQNUBNMDSTOQMK6M3OVAEFLIH4W", "length": 13316, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Samantha | ippodhu - Part 3", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"samantha\"\nஅரசியலில் குதிக்கிறார், தேர்தலில் நிற்கிறார் என்று கிளம்பிய வதந்தியை தனது மறுப்பின் மூலம் துரத்தியடித்திருக்கிறார் சமந்தா.நடிகர், நடிகைகள் யாராக இருந்தாலும் அவர்களிடம் அரசியலில் குதிப்பீர்களா என்று கேட்பதும், எந்தவகையிலாவது அவர்களை அரசியலுடன் தொடர்புப்படுத்தி...\n100 நாளை கொண்டாடிய மெர்சல்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் நேற்று 100 வது நாளை நிறைவு செய்தது. சென்னையிலுள்ள அபிராமி காம்ப்ளக்ஸில் மெர்சல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது.முன்பு ஒரு சாதாரணப் படமும் சர்வசாதாரணமாக...\nவிஷால் ஏன் இரும்புத்திரை வெளியீட்டை தள்ளி வைத்தார்\nவிஷாலின் இரும்புத்திரை படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டியது. சில காரணங்களால் ஜனவரி 26 வெளியாகும் என்றனர். ஆனால் படம் அன்று வெளியாகப் போவதில்லை. பிப்ரவரி 9 வெளியாகும் என்றனர். ஆனால் அன்றும்...\nஇரும்புத்திரை இப்போதைக்கு இல்லை… மீண்டும் தள்ளிப் போனது\nவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இரும்புத்திரை படம் இப்போதைக்கு வெளியாகப் போவதில்லை. மீண்டும் படம் தள்ளிப் போயுள்ளது.அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. பொங்கலை முன்னிட்டு ஜனவரி...\nயு டர்ன் அடித்த நயன்தாரா… சமந்தாவுக்கு வாய்ப்பு\nகன்னட படம் யு டர்னின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.லூசியா படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் பவன் குமார்....\nமெர்சல் நஷ்டம் என்றவர்களை நோஸ்கட் செய்த தேனாண்டாள் ஸ்டுடியோஸ்\nமெர்சல் படத்தால் தயாரிப்பாளருக்கு 40 கோடிகள்வரை நஷ்டம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியது திரைத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெர்சல் பிஜேபியின் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டியை விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பிய படம்...\nமெர்சல் படம் விஜய் படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என்பதில் இரு கருத்துகள் இல்லை. அதேநேரம் சிலர் சொல்வது போல் 250 கோடிகளை படம் வசூலிக்கவில்லை என்று திரைத்துறையில் உள்ளவர்களே வெளிப்படையாக கூறுகின்றனர்.முக்கியமாக...\nஅதிரிந்தி… மியூட் செய்த பின்பும் தெறிக்கவிடும் ரசிகர்கள்\nமெர்சலின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி நேற்று வெளியானது. மெர்சல் மிகப்பெரிய வசூலை எட்ட காரணமாக இருந்த ஜிஎஸ்டி மற்றும் டீமானிடைசேஷன் குறித்த வசனங்கள் தெலுங்கில் மியூட் செய்யப்பட்டிருந்தன.முதல்நாளில் திரையரங்குகளில் படத்தைப் பார்த்த ரசிகர்கள்...\nபிரான்சில் விஜய் படம்தான் டாப்\nமெர்சல் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனை படைத்திருக்கிறது. வெளிநாடுகளிலும் அப்படியே.பிரான்சில் மெர்சலின் வசூல் அமோகம் என்று முதலிலேயே செய்திகள் வந்தன. இப்போது படத்தை வெளியிட்டிருக்கும் EOY Entertainment படத்தின் மூன்றுவார நிலவரத்தை...\nவெளிநாடுகளில் மெர்சல் படத்தின் இரண்டாவது வார வசூல் ஒரு பார்வை\nதீபாவளிக்கு வெளியான மெர்சல் வெளிநாடுகளிலும் கொழுத்த லாபத்தை பெற்றிருக்கிறது. முதல் ஐந்து தினங்களில் யுஎஸ்ஸில் 6 கோடிகளை கடந்து மெர்சல் சாதனைப் படைத்தது. விஜய் படம் ஒன்று இப்படியொரு மாஸ் ஓபனிங்கை யுஎஸ்ஸில்...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahasuman.blogspot.com/2015/06/blog-post_11.html", "date_download": "2018-05-22T23:28:55Z", "digest": "sha1:VBMOWC5BNANDYONGZSWUZSMY4ZGQYDJK", "length": 5245, "nlines": 100, "source_domain": "mahasuman.blogspot.com", "title": "எண்ணங்கள் பல வண்ணங்கள்: வாழ்வியல்", "raw_content": "\nநேற்று ஒரு பூச்செடிகள் விற்பனை செய்யும் இடத்திற்குச் சென்றிருந்தேன். ஆயிரக் கணக்கில் பூச்செடிகள் விற்பனைக்கு இருந்தன. எவ்வளவு ஆர்வம் இருந்திருந்தால் இவ்வளவு செடிகளை சேகரித்து ஒரு தாய்போல் பாதுகாத்து விற்பனை செய்துகொண்டிருப்பார்\nஆனால், தோட்டத்தில் வியாபாரத்திற்காக இல்லாமல் இச்செடிகளை வளர்க்கும்போது இருந்த ஆர்வமும், மகிழ்ச்சியும் இப்போது அவரிடத்தில் இருக்குமா\nவியாபாரமாகிவிட்ட பொழுதுகளில், வருவோரையும், போவோரையும் பார்க்கவும், பணம் வாங்கிக் கொடுத்து, பட்டுவாடா செய்யவுமே அவருக்கு நேரமிருக்கும்.\nதன் குழந்தைகள் போல் நேசித்த பூச்செடிகளிடம் கொஞ்ச அவருக்கு இப்போது நேரமிருக்குமா\nரசித்து ருசித்து கழிய வேண்டிய காலங்கள், வரவு செலவு பார்க்கப்பட்டு, வியாபார வாழ்க்கையாகி, பொன்னான நேரத்தை பொருளுக்கும், பகட்டுக்கும் விற்றுக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த வாழ்க்கையை விற்றுப் பெறுவது ருசிக்கிறதா\nபிறர் மகிழ்ச்சியில் திளைத்திரு நீ மகிழ்ந்திட\nஇனிய தந்தையர் தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1496", "date_download": "2018-05-22T23:34:11Z", "digest": "sha1:U7AXNIR4WTGGKJFURI3D2MEQST5GDH7D", "length": 5916, "nlines": 125, "source_domain": "mithiran.lk", "title": "சரும அழகை அதிகரிக்க சால்ட் பயன்படுத்தலாமே! – Mithiran", "raw_content": "\nசரும அழகை அதிகரிக்க சால்ட் பயன்படுத்தலாமே\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படுவம் உப்பு, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது.\nவெறும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம்.\n1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும்.\n2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10 நிமி ஊற வைத்து பின் கழுவினால் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.\nகண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் மசாஜ் செய்தால் கண்களில் ஏற்பட்டுள்ள கண்கருவளையம் மறைந்து விடும்.\nஉதட்டை பிங்க் கலர் ஆக்குவது எப்படி மிளகு ரசம் செய்முறைகளுடன்… தயிர் தேன் கலவையின் பயன்கள் வழவழப்பான அழகான கால்கள் வேண்டுமா : இதோ சில ஈஸி டிப்ஸ்… : இதோ சில ஈஸி டிப்ஸ்… முகத் தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி… முகத் தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி… வெங்காய பக்கோடா செய்முறை ஜில் ஜில் கூல் கூல் குல்பி செய்முறை மரவள்ளி கிழங்கு தோசை செய்முறை\n← Previous Story சிம்பிள் மேக்கப் போடும் முறை\nNext Story → நக அழகை பராமரிக்க டிப்ஸ்\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thulasidhalam.blogspot.com/2007/08/blog-post_14.html", "date_download": "2018-05-22T23:28:49Z", "digest": "sha1:WS6NR4P3MAAWU6NVQ2P6NRE6WNSBFK3B", "length": 14918, "nlines": 356, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: வைரம் ஜொலிக்கட்டும்", "raw_content": "\nஇந்திய சுதந்திரத்தின் வைரவிழாவைக் கொண்டாடும்\nஅனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.\nஇங்கே எங்க கிறைஸ்ட்சர்ச் டவுன்ஹாலில் நாளைக் காலை எட்டுமணிக்கு, இந்தியக் கொடியை ஏத்தி 'ஜனகண மன' பாடப்போறோம்.\nLabels: சுதந்திரம், வைரம், ஜாங்கிரி\n படம்-பார்சலில் வந்திருந்தா இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும்.\nஇங்கு Embassy தவிர வேறெங்கும் பாடமுடியாது.\nஅங்க இந்தியா பரேட் எல்லாம் உண்டா அது பத்திப் பதிவு வருமா\nவாழ்த்துக்கள் டீச்சர் - உங்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும். :))\nபார்ஸல் வந்துசேர நாளாகும்:-) எல்லாம் அங்கே\nஇங்கேயும் எம்பஸியில் நல்லா கொண்டாடுவாங்க.\nநாங்க என்ன நியூஜெர்ஸியிலா இருக்கோம்\nபரேடு நம்மூரில் நஹி. ஞாயித்துக்கிழமை\nநம்மூர் இண்டியன் கல்ச்சுரல் க்ளப்லே\nஇந்தக் கொடியேற்றமே எனக்குத் தெரிஞ்சு இந்த 20 வருசத்தில்\nஉங்களுக்குத் தாய்நாடு; எங்களுக்குப் பாட்டியின் நாடு.\nடீச்சர், நீங்களாச்சும் ஜிலேபி கொடுக்குறீங்க.. எங்க நாட்டுல எங்கன பார்த்தாலும் நாலணா மிட்டாய்தான் டீச்சர்.. 60 வருஷமா மிட்டாய் கொடுத்தே சுதந்திரம் கொண்டாடுற நாடு எங்க நாடுதான்..\nநன்றி. நமக்கு லீவு இல்லேன்னா என்ன\n தகப்பன் நாடும் அதுதான்ப்பா எங்களுக்கு:-)\nஉங்கள் 'வெற்றி'க்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்து(க்)களும்.\n எனக்கு ரொம்பப் பிடிக்குமே...வேண்டாம். வேண்டாம். இனிமே இதெல்லாம் குறைச்சிக்கனும். அதான் நல்லது.\nஎல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.\n அட நம்பலைன்னா இங்க பாருங்க\nநீங்க ஷிலேபி கொடுத்ததுக்கு நான் அழைப்பே கொடுத்துட்டேன்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் டீச்சர். உங்க பள்ளிக்கூடத்துக்கும் லீவா இன்னக்கி\nடீச்சர், ரொம்ப சக்கரையா காட்டி காட்டி வெறுப்பேத்துறீங்க :( இதெல்லாம் நான் சாப்பிட இன்னும் ஒரு மாசம் காத்துருக்கனும்\nஎனிவே, உங்களுக்கும் உங்க 'சக்கரகட்டி' கோபாலய்யாவுக்கும் 'இனிய' சுதந்திரதின வாழ்த்துக்கள். நன்றி.\nதேங்கஸ் aunty...இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nசுதந்திர தின வாழ்த்துக்கள் மேடம்\nஇதெல்லாம் குறைச்சிக்கனும். அதான் நல்லது.//\nஉங்க பேரிலேயே 'ஜிரா' இருக்கு. கவனமாத்தான் இருக்கணும்.\nஎன் வயசுக்கு, இனி இதையெல்லாம் தின்னாமவிட்டா, அப்புறம் இதுக்குன்னே ஒரு\n 'மீண்டும் பிறவாமை' வரம் கிடைச்சிருக்கறதாலே இப்பவே\nகொஞ்சம் ஒரு கை பார்த்துக்கிட்டு இருக்கேன். சிங்கையிலிருந்து தினமுமா வருது\nஉங்க அழைப்பிதழ் கிடைச்சது. நன்றி.\nதூள் கிளப்பறீங்க போங்க. ஜமாயுங்க.\nலீவு எல்லாம் இல்லை. காலையில் கொண்டாடிட்டுக்\n இல்லே, வீட்டம்மா ஊருக்குப் போயிருக்காங்களா\n'சக்கரக்கட்டி கோபாலுக்கு' இனிப்பே பிடிக்காது.( ஹூம், இப்படியும் சிலர்\nநாந்தான் நம்மூட்டுலே வெட்டுறது. எங்கம்மாகூட சொல்வாங்க, அவுங்க மேலே சக்கரையைத்\nதூவிட்டா நான் அவுங்களையே சாப்புட்டுருவேன்னு. அதே போலத்தான் ஆச்சு. ச்சின்ன வயசுலேயே\nஅவுங்களை முழுங்கிட்டேன்.ஆனா........ சக்கரை தூவாமலேயே(-:\nநாளைய உலகம் உங்க கையில்தான். கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்க.\nநன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/01/how-to-find-wifi-password.html", "date_download": "2018-05-22T23:12:33Z", "digest": "sha1:U4K5DY2W5DRWOPYVC6V3ANFWBEUCOIYG", "length": 12735, "nlines": 132, "source_domain": "www.karpom.com", "title": "மறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » Wi-Fi » மறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி\nமறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி\nஅலுவலகம்,கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச் சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள்.\nமுதலில் WirelessKeyView என்ற இந்த சாப்ட்வேரை தரவிறக்கி கொள்ளுங்கள்.\nமுக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும் . (Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்). அடுத்து உங்கள் மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை எக்ஸ்ட்ராகட் செய்து கொள்ளுங்கள் , பின்னர் ரன் செய்யுங்கள், நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும். முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type, பின்னர் கடவுச் சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும்.\nகவனிக்க முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணினியில் இருந்து இது மீட்டு தரும்.\nஇது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் அட்மின் வரவில்லை என்றாலோ , புதிதாக ஏதாவது இணைப்பு கொடுக்கும் பொழுதோ இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா, எனவே மறவாமல் இப்போதே தரவிறக்கி கொள்ளுங்கள் .\nநன்றி நண்பரே, இப்போது பதிவு திருத்தப் பட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.\nநல்ல தகவல் பகிர்வு. பலருக்கு பயன்படும் பிரபு.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது எப்படி\nஇணையத் தொடர்பு இல்லாமல் போனில் பேஸ்புக்\nBigRock டொமைனுக்கு Sub Domain அமைப்பது எப்படி\nமறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி...\nஜனவரி மாத கற்போம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t52553-13", "date_download": "2018-05-22T23:21:09Z", "digest": "sha1:3PHIZPNHBZX3G6FDVSBKAHCFLCNY7PI3", "length": 19238, "nlines": 157, "source_domain": "www.tamilthottam.in", "title": "நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு\nகடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும்\nஇந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்\nஎன தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும்\nஇந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக\nமாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம்\nநீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக\nஇந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க\nஉள்ளது. கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள்\nமையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.\nஏ பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 7.30 மணிக்கும்,\nபி பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 8.30 மணிக்கும் உள்ளே\nநாடு முழுவதும் இன்று நடக்கும் தேர்வை 13.26 லட்சம்\nமாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 170 மையங்களில்\nநடக்கும் தேர்வை 1.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.\nதேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன்\nஇன்று காலையிலேயே மையத்தில் குவிந்துள்ளனர்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:09:49Z", "digest": "sha1:VOXVQDOGEVYPH2AAQQ3IBOVM4BJ56AUY", "length": 62380, "nlines": 286, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "காட்டுயிர் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nமருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள் தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.\nசெங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.\nஉயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.\nபச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.\nஇதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\nஅக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்\nகாட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், திருநாரணன், நீலகிரி வரையாடு\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.\nவட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.\n“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஎண்ணூர் துறைமுகத்தில் நடக்கும் பணிகள்\n2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.\n“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.\nஇந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.\nஎண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணூர் துறைமுகம், கழிமுகப் பகுதி, காமராஜர் துறைமுக நிறுவனம், நித்தியானந்த் ஜெயராமன்\nயுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா\nஇந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.\nஇந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உலக பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\n“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.\n“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், Uncategorized\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், டி. எம். கிருஷ்ணா, பாதரசக் கழிவு, யுனிலிவர்\nகாண்டற் பொருளாற் கண்டில துணர்த\nலுவம மாவ தொப்புமை அளவை\nகவய மாவாப் போலுமெனக் கருத\nகாண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர் பி.எல்.சாமி.\nஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டுமாடு\nகாட்டில் உலவும் ஆமானைக் கொண்டாடிய தமிழ் இலக்கிய மரபில் வந்த நாம் இப்போது இதைக் காட்டெருமை என்று அழைக்கிறோம். எருமைக்கும் மாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறையாகிவிட்டோம் நாம். ஆ என்பது மாட்டைக் குறிக்கும் சொல். எருமை என்ற விலங்கினம் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கினம். ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் மாட்டினத்தை காட்டுமாடு என்று அழைப்பதே பொருத்தமாகும்;சரியாகும்.\nகாட்டுமாடு உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்டது. யானைகளுக்கு அடுத்து காட்டில் வாழும் பெரிய விலங்கினம் இது. வயது வந்த காட்டுமாடு 8-10 அடி நீளமிருக்கும். எடை 650-1000கிலோ வரைக்கும் கொண்டது. வீட்டு மாடுகளைப் போல புல், தழைகள்தான் உணவு. ஆனால் வீட்டு மாடுகளைப் போல சாதுவானவை அல்ல, மூர்க்கமானவை. இதன் பலத்தை சிங்கத்துடன் ஒப்பிடுவார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழும் காட்டுமாடுகள், காட்டை விட்டு வெளியே வந்து ஊறுவிளைவிப்பதாக ஊடகங்களால் காட்டெருமை என்ற பெயரில் பொதுமக்களுக்கு அறிமுகமானவை. மேற்கு பழனிமலைக் காடுகளில் உள்ள காட்டுமாடுகள் குறித்தும் கீழானவயல் பகுதியில் மனிதனுக்கும் காட்டுமாடுகளுக்குமான பிணக்கு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். காட்டுமாடு-மனித பிணக்குக்கு முக்கிய காரணமாய் இருப்பது காட்டுமாடுகளின் வாழிடம் நாளுக்குநாள் குறைந்து வருவதே ஆகும். காட்டுமாடுகளில் இயல்பான மூர்க்க குணம் சில சமயம் மனிதர்களை தாக்கிவிடுகிறது. பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களே.\nகாட்டு விலங்குகளுக்கு மனிதர்களுக்கும் ஏற்படும் பிணக்குகளுக்கு நிச்சயம் மனிதர்களின் பேராசைகள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை காடுகளை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதும் செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிப்பதும் இந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்\nதிருக்கழுக்குன்றம் அருகே ஒரு கரும்புத்தோட்டத்தில் வழிதவறி வந்த ஒரு காட்டுமாடு கன்று மணி என்று பெயரிடப்பட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த மணியும் இன்னும் சில பெண் காட்டுமாடுகள் இணைந்துதான் இன்று வண்டலூர் பூங்காவில் 21 மாடுகளாக எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றன. இரண்டு வருடங்களில் வளர்ந்து பருவமடையும் குட்டி ஈன்ற தயாராகும். ஆயுட்காலம் 20 வருடங்களாகும். அந்த வகையில் மற்ற இந்திய பூங்காக்களில் இல்லாத வகையில் வண்டலூர் பூங்காவில் 21 மாடுகள் பெருகியிருக்கின்றன.\nகாடுகளைப் பொருத்தவரை காட்டுமாடு அழிந்துவரும் உயிரினம். 1972 ஏற்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடுதல், கொல்லுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகும்.\nசூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nதிருநாராணனின் இயற்கை அறக்கட்டளையின் இலட்சினை காட்டுமாடு. காட்டுமாடுகள் குறித்து கள ஆய்வையும் செய்திருக்கிறார் திருநாராணன்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுமாடு, காட்டுயிர், காணுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன்\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nபாஜக ஆளும் மாநிலங்களில் தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன. மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். குஜராத்தில் தலித் ஒருவர் தன்னுடைய பணியிடத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் சிராஜ் என்பவர் இறைச்சிக்காக காளை மாட்டை வெட […]\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள […]\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nநரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர். அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந் […]\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\nபெரும்பான்மை இல்லாதபோதும் பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். காங்கிரஸ், மஜத தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் வஜுபாய் வாலா. ம […]\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nசென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் சமர்பிக்கப்பட்ட நிபுணர்களின் மதிப்பிட்டு அறிக்கையில் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி சாலையாக அமையவுள்ள 277 கி.மீட்டர் சாலை […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nRT @tkrcpim: ஏழுமலையான் தலையிலும் கை வைத்துவிட்டனர்... தேவஸ்தான தலைமை அர்ச்சகரின் குற்றச்சாட்டு. பல்வேறு ஊழல்கள் குறித்து குற்றம் சாட்டினா… 1 day ago\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nபாமக சாதி அரசியல் நடத்தவில்லையா\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை\nநீதிக்கட்சி நூற்றாண்டு: நாம் ஏன் நினைவு கூற வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2011/12/sex-hot-water-doesn-t-need-contraception-aid0091.html", "date_download": "2018-05-22T23:38:02Z", "digest": "sha1:AZ4ZSE6QOZEC4VYEWRCQ5VD7ECVUUG7C", "length": 7308, "nlines": 46, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா? | Sex in hot water doesn't need contraception? | சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா\nசுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா\nஉறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர்.\nஎந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது.\nமேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.\nஅதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு.\nஇதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/03/10-qualities-women-look-in-man-aid0174.html", "date_download": "2018-05-22T23:37:26Z", "digest": "sha1:U725OPDW5FVQF5PBOPSEZNR2YLLLJG5R", "length": 8993, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்களின் மனதை கவர இதைப் படிங்க! | 10 Qualities Women Look for in a Man | பெண்களின் மனதை கவர இதைப் படிங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்களின் மனதை கவர இதைப் படிங்க\nபெண்களின் மனதை கவர இதைப் படிங்க\nஇந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க.\nநேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம்.\nஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஎந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள்.\nஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம்.\nஅதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம்.\nஉணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம்.\nஎப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.\nமுதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும்.\nபெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/09/kamasutra-sex-positions-000644.html", "date_download": "2018-05-22T23:30:04Z", "digest": "sha1:OIX5WMSTNLAGEB42SWSQ66TM2JWGIODS", "length": 9494, "nlines": 54, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா? | Kamasutra Sex Positions | காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nசில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தால் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவாத்ஸ்சாயனார் எழுதியுள்ள காமசூத்ரத்தில் 64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும் ரசிக்கவும் மட்டும்தான். இவற்றை பின்பற்றிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.\nதாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான நிலைதானே உற்சாகத்தை அதிகரிக்கும். அதை விடுத்து வலி நிறைந்த உறவுகள் செக்ஸ் பற்றிய எண்ணத்தையே மறக்கடிக்கச் செய்துவிடும் காமசூத்ராவில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று. இந்த பொசிஷன்களை படமாக வரைந்திருப்பது பார்த்த உடன் மனதில் கிளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தானே தவிர இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.\nபுதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நுட்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கோவில்களில் சிற்பங்களாகவும், நூல்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றால் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வலியும் வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nதாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள். இவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.\nஅதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.\nமயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/category/exammaster-books/2018/", "date_download": "2018-05-22T23:33:16Z", "digest": "sha1:SFFT2TSBMYIB47VCINFDRNPF36D722KI", "length": 6273, "nlines": 138, "source_domain": "exammaster.co.in", "title": "2018 | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nநாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக வலைதளங்கள் சாபமாகின்றனவா\nClick Here to download Sura`s Exam Master Monthly Magazine in April 2018 மீண்டும் துவங்கிய நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டம் 6 இரண்டாம் நிலை ஆண் / பெண்...\nContent : ✡ RRB குரூப்-D மற்றும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கான வழிகாட்டி ………………….3 ✡ RRB...\nஇந்தியப் பிரதமரின் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான பயணம் – ஒரு பார்வை 69-ஆவது குடியரசு தினவிழா – 2018 TNPSC CCSE – IV தேர்வு –...\nமீண்டும் சாதனை பயணத்தை துவங்கிய PSLV TNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் பொதுத்தேர்வு – 2018 – வழிகாட்டி TNUSR...\n☆ ஆதார் ஒரு முழுமையான பார்வை ☆ TNPSC CCSE – IV கணிதவியல் சிறப்புப் பகுதி ☆ TNPSC Group- IV தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் – 2...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sakeenahblogspot.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-05-22T23:02:08Z", "digest": "sha1:LKK2D6HYNX2SEMGGAGHIVLWNMCAI45WV", "length": 6857, "nlines": 101, "source_domain": "sakeenahblogspot.blogspot.com", "title": "தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி! அரங்கேற்றம்!", "raw_content": "\nதொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி\nநாகூர் பெண்கள் கிரஸன்ட் பள்ளியில் 28 - 11 - 2015 அன்று - தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - எனும் எமது பயிலரங்கம் முதன் முதலாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nஅதில் கலந்து கொண்ட சில மாணவிகளின் கருத்துகள்:\nஇது போன்ற ஒரு பயிலரங்கம் என் வாழ்க்கையில் பார்க்கவில்லை எங்களுக்கு இந்த வகுப்பு வாழ்க்கைக்கு கண்டிப்பாக உதவும்\nநான் இனி தொழுகையை கண்டிப்பாக அலட்சியப் படுத்த மாட்டேன்\nஇந்தப் பயிலரங்கம் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது\nஇப்பயிற்சி வகுப்பில் நான் தொழுகையின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் வெற்றி பெற தேவைப்படும் விதிகளையும் புரிந்து கொண்டேன்\nதொழுகையைப் பற்றிக் கற்றுக் கொண்டது மிகவும் அருமையாக இருந்தது\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\nசென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக \"தனி மனித தலைமைத்துவம்\" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:\nஅல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\"\nபயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே\nபயிற்சியாளர்: S A மன்சூர் அலி\nநீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:\nமிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.\nமிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.\n – பயிற்சி பற்றிய கருத்துகள்\nகடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - \" உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி\" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:\nஉங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcookery.com/16313", "date_download": "2018-05-22T23:38:59Z", "digest": "sha1:JZ6ICY2EN6MQYGG45ANHMEEQYG2YREYY", "length": 8219, "nlines": 186, "source_domain": "tamilcookery.com", "title": "நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ் - Tamil Cookery", "raw_content": "\nநியூடெல்லா – 3/4 கப்,\nபால் – 1 கப்,\nஹெவி கிரீம் – 1/2 கப்,\nஸ்வீட்அண்டு கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்.\nபால் – 3/4 கப்,\nவெண்ணெய் – 1/4 கப்.\nஒரு பாத்திரத்தை சூடு செய்து வெண்ணெயை உருக்கி ஆற விடவும். இத்துடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ஹெவி கிரீம் தயார். நியூடெல்லா, பால், ஹெவி கிரீம், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை குல்பி அச்சில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து பரிமாறவும்.\nடிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்\nகுழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1223-2018-01-30-04-58-40", "date_download": "2018-05-22T23:05:53Z", "digest": "sha1:H55W7GOSHDIRRQZNTYYJBWIRLKVD6G7R", "length": 9179, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதவாக்குளம் கிளையின் ஒன்றுகூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதவாக்குளம் கிளையின் ஒன்றுகூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் மதவாக்குளம் கிளையின் ஒன்றுகூடல் ஒன்று 2018-01-27 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பிறகு மதவாக்குளம் கிளையின் காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷேக் றனீஸ் அப்துல் மஜீத்(ரவாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nகிளையைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் 2018 ஆம் ஆண்டின் செயற்திட்டங்கள் பற்றி உப குழுக்களின் செயலாளர்கள் தமது ஆலோசனைகளை முன்வைத்ததுடன் முக்கியமாக சில பொறுப்புகள் உலமாக்களுக்கு வழங்கப்பட்டது.\nஇதனடிப்படையில் வருகின்ற 2018-02-02 ஆம் திகதி பாடசாலை மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும், 2018-02-09 ஆம் திகதி மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும் நடத்தவுள்ளதுடன் இம் மாத இறுதியில் பொதுமக்களை உள்ளடக்கிய வகையில் விழிப்புணர்வு மாநாடு ஒன்றை நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.\nவெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களாக பணி புரியும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புடன் வந்து போகும் தொழிலாளர்கள் விடயமாக அஷ்-ஷேக் பாரிஸ்(பக்ரி) அவர்களுக்கு தரவுகளை பெறுமாறு பொறுப்பு போடப்பட்டதுடன், பிறை கலண்டர்களை ஒவ்வொரு பள்ளிவாயல்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், ஹலால் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்காகவும் அஷ்-ஷேக் சியாம்(ரவாஹி) அவர்கள் நியமிக்கப் பட்டார்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\nஇத்தாபன தம்மலங்கார தேரருடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nகல்லாஹபிடிய விஜித்ர தர்மகதிக தேரர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் இடம் பெற்ற இலவச கண் மருத்துவ முகாமின் போது ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் விஷேட கூட்டம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் ஒன்றுகூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_w_69.html", "date_download": "2018-05-22T23:31:13Z", "digest": "sha1:BCT57Q5A72U2OTL3AMWHNENVUB2WQ765", "length": 17613, "nlines": 221, "source_domain": "www.tamilsurangam.in", "title": "w Series - w வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்", "raw_content": "\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » w வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - w வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. உலகியல் வாழ்க்கைத் தோய்வாளர்.\nn. இவ்வுலக வாழ்விற்குரிய, இம்மைத்தொடர்புடைய.\nv. புழு, புழுப்போன்ற உயரி, காலற்று நௌிந்து நகரும்நீள் உடலுயிர், அற்ப உயிர், அற்பர், அற்பமானவர், இழிபிறவி, வெறுக்கத் தகுந்தவர்,திருகுருவப் பொருள், கரை இழை, ஆணித்திருகின் புரியிழை, வாலைத் திருகுகுழாய், நாயில் நாவடி இணைப்புத் தசைநார், நௌியும் பொருள், அரிக்கும் பொருள்,தொல்லை தருவது, மதப்பற்றது, பழிகேடு செய்வது, கழிவிரக்கம், (வினை.) நௌி, வளைந்து நௌிந்து செல்,நகர்ந்து ஊர்ந்து செல், நயம்பட வழிகண்டு புகுவி, மெல்ல நுழைவி, நௌிந்து ஊர்ந்து வழி கண்டு முன்னேறுவி, சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு, மறைவாகச் செயலாற்று, தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி, புழு அரிக்கச்செய், புழு அரிப்பு நீக்கு, புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து, தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று, நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு.\nn. நாங்கூழ் மண், மண்புழு வெளியேற்றும் சுருள்மண்தொகுதி.\nn. புழு இரைகொண்ட தூண்டில் மீன் பிடிப்பு.\nn. சக்கரப் பல்கரை இணைப்புச் சுழல்விசை.\nn. குடற்புழு நீக்குங் கொட்டை.\nn. சுரை சுழற்றுவிசைப் பற்சக்கரம்.\na. புழு அரித்த, மிகு பழமைப்பட்ட.\nn. கீழிருந்து பார்க்கும் நோக்கு.\nn. காஞ்சிரை வகைப்பூண்டு,மிகு கசப்பு.\n-1 a. அணியப்பட்ட, உடுத்துக் கிழிந்த, கந்தலான, நைவுற்ற, பழமைப்பட்டுப்போன, பஞ்சடைந்த, சோர்வுற்ற,நீடித்து வழங்கி அழுக்கடைந்த, நாட்பட்ட, முதுமைப்பட்ட, நில வகையில் உரமிழந்த, பழகி உவர்த்துப்பான, பழகிச் சலித்துப்போன.\na. உடுத்துக் கிழிந்த, கந்தல் கீறலாய்ப்போன, நீடித்து வழங்கிப் பயனற்றுப்போன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.townpanchayat.in/b-mallapuram", "date_download": "2018-05-22T23:24:49Z", "digest": "sha1:4FHJP2TFGP2OPUHKK44C3GDWM3FYAB2C", "length": 6555, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " B.Mallapuram Town Panchayat-", "raw_content": "\nபொ.மல்லாபுரம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபொ.மல்லாபுரம் முதல்நிலை பேரூராட்சி ஆகும். தருமபுரி மாவட்ட தலைமையகம் மற்றும் தருமபுரி நகராட்சியிருந்து சுமார் 36 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி தருமபுரி- பாப்பிரெட்டிப்பட்டி இணைக்கும் மாவட்ட சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகளும், 8.75 ச.கிமீ பரப்பளவு கொண்ட ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள், பஞ்சி நூற்பாலை மற்றும் இரயில் பாதை அமைக்க பயன்படும் சிமெண்ட் சிலிப்பர் கட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.vannatamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:08:29Z", "digest": "sha1:AMIRTIVH4GL6WVQSOL3TXOVON5STAOCN", "length": 15349, "nlines": 112, "source_domain": "www.vannatamil.com", "title": "Vannatamil » ஒரே இந்தியா, ஒரே வரி : ஜி.எஸ்.டி அறிமுகம்", "raw_content": "\nஎம்மைப்பற்றி | விளம்பரம் | தொடர்புக்கு | உங்கள் கருத்து\nYou are here:Home தலைப்பு செய்தி ஒரே இந்தியா, ஒரே வரி : ஜி.எஸ்.டி அறிமுகம்\nஒரே இந்தியா, ஒரே வரி : ஜி.எஸ்.டி அறிமுகம்\nபாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சி துவங்கியது. இவ்விழாவில் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி, சபாயாநகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், நிதி மந்திரள் மற்றுஎம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nஜி.எஸ்.டி நிகழ்ச்சியில் நிதி மந்திரி உரையில் கூறியதாவது:\nதேசிய கீதம் இசைக்கப்பட்டு துவங்கிய விழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிமுக உரையாற்றினார். நள்ளிரவில் மாபெரும் வரி சீர்த்திருத்தம் அமலுக்கு வருகிறது. ஒரே இந்தியா, ஒரே வரி நடைமுறைக்கு தேசம் மாறுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் மறைமுக வரி விதிப்பு முறை முடிவுக்கு வரும். ஜி.எஸ்.டி உருவானதில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பும் உள்ளன.\nஜி.எஸ்.டிபயணம் நீண்ட நெடு காலத்திற்கு முன் துவங்கியது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட ஜி.எஸ்.டி வரி விதிப்பு உதவும், ஜி.எஸ்.டி முறை அமலாவது ஒட்டும மொத்த இந்தியாவின் முக்கிய சாதனை ஆகும். சிறப்புக்குரிய வரித்திட்டம் செயலுக்கு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.\nTags: அமித் ஷா, அருண் ஜெட்லி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், சபாயாநகர், சுமித்ரா மகாஜன், ஜி.எஸ்.டி, ஜி.எஸ்.டி வரி, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சி, தேசிய கீதம், நிதி, பா.ஜ.க தலைவர், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, வரி விதிப்பு\nசென்னையில் ஒரு நாள்… 4 Comments\nநித்யானந்தா நடத்தி வந்த அன்னதான திட்டம் … 3 Comments\nஇலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு டெசோ தீர்மானம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 1 Comment\nபெரவள்ளூரில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து … 1 Comment\n200 தொகுதிகளில் வெற்றி பெறும்: டிடிவி தினகரன் May 22, 2018\nகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா\nஅ.ம.மு.க. தொண்டர்கள் கைதுக்கு காரணம்: தினகரன் May 22, 2018\nதிவாகரனுக்கும் எனக்கும் சொத்து தகராறும் இல்லை- தினகரன் May 20, 2018\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nதினகரனின் ஜாதக கட்ட_அமைப்பு:-எதிர்காலத்தில் தினகரன் வசம் தான் அதிமுக இருக்கும் இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இந்தியாவின் தலைசிறந்த சோதிடர் கணித்து 2009லயே கூறியுள்ளார் …..எதிர்காலத்தில் தினகரன்… மேலும் படிக்க… »\nஅருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேதஅகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 20 கிலோமீட்;டர் தூரத்தில், சென்னை – கொல்கத்தா சாலையை… மேலும் படிக்க… »\nசூப்பர் கிங்ஸ் அணி கணித்தது தவறாய் போனது:\nராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ்… மேலும் படிக்க… »\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்:\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்: 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில்… மேலும் படிக்க… »\n22காரட் 1 கிராம் ரூ 2,838.00 22காரட் 1 சவரன் ரூ 22,704.00 24காரட் 1 கிராம் ரூ: 2,967.00 24காரட் 1 சவரன் ரூ: 29,980.00\nஇந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலர் :64.44 பிரிட்டிஷ் பவுண்டு :82.59 சிங்கப்பூர் (டாலர்) :46.30\nதாய் வழி குழந்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பதினான்கு வயதிற்கு மேல் படிப்பில் நாட்டம் குறைந்துவிடுவது உண்டு. படித்துக் கொண்டிருக்கும்போது படித்தது மறந்து கொண்டே வரும். அது மட்டுமல்ல வாழ்க்கையில் பிடிப்பு இருக்காது…. மேலும் படிக்க… »\nவேகமும் விவேகமும் கொண்ட மேஷராசிக்காரர்களே இந்த மாத சாதகமான மாதமாகும். கடன் கொடுத்த இடங்களிலுள்ள பணம் திரும்ப வரும்.\nபிறந்த நாள் \\ திருமண நாள் வாழ்த்துக்கள்\nடி. டி. வி. தினகரன்:-\nபிறப்பு திசம்பர் 13, 1963 (அகவை 54) திருத்துறைப்பூண்டி இருப்பிடம் 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை அரசியல் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வாழ்க்கைத் துணை டி. அனுராதா பிள்ளைகள் ஒன்று உறவினர்கள்… மேலும் படிக்க… »\nவாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும்… மேலும் படிக்க… »\nதவராஜ யோகி சஞ்சீவி ராஜா சுவாமிகள்\nசுண்டை மலைச் சுண்டையைச் சுத்தம் செய்வது அவசியமாகும். தேவையான சுண்டை வற்றலை வாங்கி புளித்த மோருடன் தேவையான அளவுஉப்பும் போட்டு ஊறவைத்தப் பின்பு உலர்த்தி எடுக்க வேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை… மேலும் படிக்க… »\nசமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/115734-after-shiv-sena-tdp-sad-party-also-dissatisfied-with-the-treatment-of-alliance-partners-in-nda.html", "date_download": "2018-05-22T23:35:01Z", "digest": "sha1:PQXKSG7YSBFGXYWPFD6RQ6RWPU74PIGC", "length": 27314, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமர் மோடிக்கு நெருங்கும் தலைவலி...தெலுங்குதேசம் வரிசையில் அடுத்த கட்சி! | After Shiv Sena, TDP. SAD party also dissatisfied with the treatment of alliance partners in NDA!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபிரதமர் மோடிக்கு நெருங்கும் தலைவலி...தெலுங்குதேசம் வரிசையில் அடுத்த கட்சி\nநாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில், 2018 தொடக்கமே பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பி.ஜே.பி.-யின் முக்கியக் கூட்டணியான சிவசேனா, கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள அம்மாநில சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, தெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பி.ஜே.பி-யுடன் சற்றே மனக்கசப்பைக் கொண்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்காதது பற்றி அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இப்போதைக்கு வெளியேறப்போவதில்லை என்று சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.\nதங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் முன் வைப்பது என்றும், அதற்கு பி.ஜே.பி. செவிமடுக்காமல் போனால், அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெலுங்குதேசம் முடிவெடுத்துள்ளது. அநேகமாக, அடுத்தாண்டு நாடாளுமன்ற, ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன், கூட்டணியிலிருந்து வெளியேறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் நீண்டநெடுங்கால கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளமும் மத்திய அரசின் மீது அதிருப்தியுடன் இருப்பதாகவே அறியப்படுகிறது.\nகூட்டணிக் கட்சிகளை பி.ஜே.பி. மதிப்பதில்லை என்று சிரோன்மணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடியின் முக்கிய தாரக மந்திரமான, \"அனைவரின் வளர்ச்சியும், ஒத்துழைப்பும் அவசியம்\" என்பது கூட்டணிக் கட்சிகளை நடத்துவதிலும் தொடர வேண்டும் என்று அகாலிதளம் குறைகூறியுள்ளது.\nபல்வேறு மாநிலங்களில் ஆளுநர் நியமனங்களில் அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதோடு, சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் அகாலிதளம் தெரிவித்துள்ளது.\nஅகாலிதளம் போன்று, கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சியான ஆர்.எல்.எஸ்.பி.-யின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹாவும் பி.ஜே.பி. மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பி.ஜே.பி. கூட்டணி வைத்ததால், அவர் கோபமடைந்துள்ளார்.\nவடகிழக்கு மாநிலத்தைப் பொறுத்தவரை, நாகாலாந்தில் 15 ஆண்டுகளாக பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் இருந்த நாகா மக்கள் முன்னணி, தேர்தல் தொகுதிப்பங்கீடு பிரச்னையில், கூட்டணியை விட்டு விலகியது. தற்போது அங்கு புதிதாக உருவாகியுள்ள தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியான என்.டி.டி.பி-யுடன் பி.ஜே.பி கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது.\nசிரோன்மணி அகாலிதள மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நரேஷ் குஜ்ரால், \"பி.ஜே.பி-யுடனான கூட்டணியை அகாலி தளம் முறித்துக்கொள்ளும் என்ற தகவல் உண்மையற்றது. எங்களின் கூட்டணி பிரிக்க முடியாத ஒன்று. பி.ஜே.பி. எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று சொல்வதும் அர்த்தமற்றது. பி.ஜே.பி-யின் மிகவும் பழைமையான கூட்டணியாக அகாலிதளம் உள்ளது. எனவே, மற்ற கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டுச்சென்றாலும், நாங்கள் பி.ஜே.பி. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்.\nஅதேநேரத்தில், பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை இதரக் கூட்டணிக் கட்சிகளான தெலுங்குதேசம், சிவசேனா போன்ற கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெளியேறும் என்று நாங்கள் கருதவில்லை. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்\" என்றார்.\nஏற்கெனவே, நரேஷ் குஜ்ரால் கூறுகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை பி.ஜே.பி. அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய அளவில் பெரிய கட்சிகளான காங்கிரஸ் - பி.ஜே.பி. ஆகியன இப்போதே உத்திகளை வகுக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, அடுத்தடுத்து மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறுவது, அதிருப்தி தெரிவிப்பது, பி.ஜே.பி-யின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித் ஷா-வும் உணர்ந்தால் சரி...\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎன்.டி.ஏ-விலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாதது ஏன்\nசந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ-விலிருந்து தற்போது வெளியேறாதது ஏன் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற.. Will TDP continue with BJP alliance for next Parliament election\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவுக்கு கடத்த இருந்த 3.25 கிலோ தங்கம் இலங்கையில் பறிமுதல்\n`பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மீண்டும் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115862-twowheeler-theft-in-tiruppur.html", "date_download": "2018-05-22T23:41:08Z", "digest": "sha1:OMRDZWLVEXRMDHM73QXPQLFV6SUFLSQI", "length": 20782, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "நெம்பர் பிளேட் இருக்கு....புது வண்டியைக் காணோம்!- பைக் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன் | Two-wheeler theft in Tiruppur", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநெம்பர் பிளேட் இருக்கு....புது வண்டியைக் காணோம்- பைக் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன்\nதிருப்பூர் மாநகராட்சி பைக் ஸ்டாண்டில் நூதன முறையில் நடைபெற்றிருக்கும் திருட்டுச் சம்பவம் ஒன்று காவல்துறையை ஏகத்துக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.\nதிருப்பூர் மாநகரப் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பைக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. பரபரக்கும் தொழில் நகரம் என்பதால், இந்த ஸ்டாண்டில் எந்நேரமும் அதிகளவு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருப்பூரில் வசித்து வரும் செந்தில் என்ற வாலிபர் தான் புதிதாக வாங்கியிருந்த பைக்கை, இந்த மாநகராட்சி பைக் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு பேருந்தில் பொள்ளாச்சிக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் திருப்பூர் வந்து இறங்கிய செந்திலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nதிருப்பூர் வந்திறங்கிய செந்தில், தன்னுடைய வாகனத்தை எடுப்பதற்காக பைக் ஸ்டாண்டுக்குச் செல்ல, அங்கு தான் நிறுத்திவிட்டுச் சென்ற பைக்கை காணவில்லை. ஆனால் அந்த பைக்கின் நெம்பர் பிளேட் மட்டும் வேறொரு பழைய பைக்கில் பொருத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், உடனே அங்கிருந்த பணியாளரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்தப் பணியாளரும் தனக்கு எதுவும் தெரியாமல் குழம்பிப்போய் நிற்க, பின்னர் பைக் திருட்டுச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`ஃபேஸ்புக் ஒரு மாயை; என்னால் மாற்ற முடியாது' - மார்க் சக்கர்பெர்க் கொடுத்த வேலையை உதறித்தள்ளிய இளைஞர்\n’இங்கு நடக்கும் எதையுமே என்னால் மாற்ற முடியாது’ - விரக்தியில் ஃபேஸ்புக் நிறுவன வேலையை உதறித்தள்ளிய இளைஞர்’ - விரக்தியில் ஃபேஸ்புக் நிறுவன வேலையை உதறித்தள்ளிய இளைஞர்\nதிருப்பூர் மாநகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பைக் திருட்டுச் சம்பவங்களால், பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள் வாகன ஓட்டிகள். தற்போது நெம்பர் பிளேட்டை மட்டும் விட்டுவிட்டு திருடும் பைக்குக்குப் பதிலாக வேறு ஒரு பைக்கை நிறுத்திவிட்டு போகும் நூதனத் திருட்டையும் கொள்ளைக் கும்பல்கள் தொடங்கியிருப்பதால், அவர்களை ஆத்திரத்துடன் தேடி வருகிறது திருப்பூர் காவல்துறை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n``இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொ‌ள்ளு‌ங்க‌ள்; மனம் தானாகத் தூய்மையாகும்\" - கோபிநாத் பேச்சு\nபிரபல ரவுடி பினுவின் கூட்டாளிகள் 73 பேர் நள்ளிரவில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/bjp-denies-kumaraswamys-charge-16052018/", "date_download": "2018-05-22T23:14:39Z", "digest": "sha1:NVMZGGXNK4SNJUVUYM4VUJW4OGIH7D7E", "length": 8072, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு\nஎம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு\nகர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி. ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரம் நடத்துகிறது என குற்றம் சாட்டினார்.\nஇதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சரும் கர்நாடக பாரதீயஜனதா பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-\nரூ. 100 கோடி நாங்கள் கொடுப்பதாக கூறப்படுவது கற்பனை மட்டும் அல்ல. காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) நடத்தும் அரசியல் ஆகும். நாங்கள் விதிப்படி நடக்கிறோம். நாங்கள் எங்கள் கோரிக்கையை கவர்னரிடம் வைத்து உள்ளோம் நாங்கள் நிச்சயமாக அரசு அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.\nபாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சட்டுகளை சுமத்துகிறார்கள். இதில், காங்கிரஸ்காரர்கள் புகழ் பெற்றவர்கள். அவர்களது சொந்த எம்.எல்.ஏக்கள் அந்த கூட்டணியில் மகிழ்ச்சியாக இல்லை என பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு – ஸ்டாலின் கண்டனம்\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி ராஜேந்திரன்\nஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nதகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்\nடிரம்ப்புக்கு வாக்­கா­ளர்கள் வாக்களிக்கக் கூடாது ஈராக் போரில் இறந்த முஸ்லிம் படைவீரரது தந்தை\nஇகுருவி செப்டம்பர் மாத இகுருவி பத்திரிகை கட்டுரை தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/what-next-16052018/", "date_download": "2018-05-22T23:06:07Z", "digest": "sha1:IOU353PQHYFFDZWRPQCNY7TWVB3CURTY", "length": 8526, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "என்ன செய்ய போகிறார் கர்நாடக கவர்னர்? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → என்ன செய்ய போகிறார் கர்நாடக கவர்னர்\nஎன்ன செய்ய போகிறார் கர்நாடக கவர்னர்\nகர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரை சந்தித்து, பா.ஜ.,வின் எடியூரப்பா கடிதம் அளித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணிக்க மீண்டும் கவர்னரை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நேரம் கேட்டுள்ளார். இதுவரை கவர்னர் எந்த பதிலும் அளிக்கவில்லை.\nமாலை 6 மணிக்கு பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக கவர்னர் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ள குமாரசாமி, கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக மஜத மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் கையெழுத்து பெற்று வருகிறார். கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஆஜர்படுத்த காங்., மற்றும் மஜத திட்டமிட்டுள்ளன.\nஒருவேளை கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், அதனை எதிர்த்து கவர்னர் மாளிகை முன் எம்எல்ஏ.,க்களை அழைத்துச் சென்று தர்ணா போராட்டம் நடத்தவும் காங் மற்றும் மஜத கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் காங்., ஆலோசனை நடத்தி வருகிறது.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு – ஸ்டாலின் கண்டனம்\n‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி ராஜேந்திரன்\nஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்\nஜெயலலிதாவின் உதவியாளரிடம் டெல்லி வருமான வரித்துறை விசாரணை\nகூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேற வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்\nநவாஸ் ஷெரீப் 15-ம் திகதி ஆஜராக புலனாய்வுக்குழு சம்மன்\n‘சாதி அரசியலுக்கு எதிரான வெற்றி’ குஜராத், இமாசலபிரதேச தேர்தல் முடிவு குறித்து மோடி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1696", "date_download": "2018-05-22T23:34:48Z", "digest": "sha1:FDCKYUGCOLOW74QGWL7GZK7DSBLS5X4D", "length": 3765, "nlines": 120, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (16.05.2018)….! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.05.2018)…. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)…..\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.05.2018)\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018)\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2759&sid=eb1781fef32ffa4e415bf059800cd31a", "date_download": "2018-05-22T23:20:44Z", "digest": "sha1:HJYPJTVMOHJ3ONNNAUPPWNW2JOZHK3VI", "length": 29859, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/2013/10/", "date_download": "2018-05-22T23:17:41Z", "digest": "sha1:QUDYNO3Z4NZ7VZZXFXNX7ROWB3JDELTO", "length": 10166, "nlines": 147, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "October 2013 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவணக்கம். தீபாவளி சிறப்பு வெளியீடாக தமிழகத்தின் கோவிலூர் ஆதீன வெளியீடாக வந்த கோவிலூர் தஞ்சாவூர் ஓவியங்கள் எனும் நூல் மின்னூலாக வெளிவருகின்றது. கோவிலூர் ஆதீனகர்த்தரின் வழிபாட்டு மண்டபத்தை அலங்கரிங்கும்…\nடாக்டர் வள்ளி சொக்கலிங்கம் தமிழர்களிடையே எத்தனை எத்தனையோ மரபுகள் பின்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினர் பல்வேறுவிதமான சமூக பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று…\nமலேசியத்தமிழர்களின் சரிதம் – அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு\nமலேசிய அரசியலில் மறக்க முடியாத ஒரு பெயர் என்றால் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களை நிச்சயம் குறிப்பிடலாம். சுதந்திர மலேசியாவின் அமைச்சரகத்தில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற…\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது. நூல்: ஜைனம் – ஓர் அறிமுகம்வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம், சென்னை தமிழ்…\nமலேசியத்தமிழர்களின் சரிதம்_களப்பணி (சுபா + கண்ணன் 2013)\nநேற்று மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பட்டறை ஒன்று நடைபெற்றது. மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நிகழ்த்திய பட்டறை இது. தமிழ்த்துறையில்…\nTHF Announcement: ebooks update: 16/10/2013 *திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு*\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது. நூல்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறுபிள்ளையவர்கள் நூற்றாண்டு வெளியீடுஎழுதியவர்: லால்குடி…\nகாப்பியக் கவிஞர். நா.மீனவன் …\nவணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப்…\nவணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப்…\nவணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப்…\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/04/blog-post_697.html", "date_download": "2018-05-22T23:04:47Z", "digest": "sha1:RS7MIJFRT2EGWGQEIF62STEL2POOMRXJ", "length": 9312, "nlines": 105, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "துபாய் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை துபாய் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா.\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா.\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டது. துபாயில் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்காரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.\nஇந்திய துணை தூதர் அனுராக் பூஷ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய துணை தூதரக அதிகாரிகள் முரளீதரன், சுமதி வாசுதேவ் உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_344.html", "date_download": "2018-05-22T23:03:59Z", "digest": "sha1:BUO5LDZ2W74RSB7R3A5DLD5K7LLAFHUM", "length": 9218, "nlines": 159, "source_domain": "www.cinebm.com", "title": "தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்.! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்.\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்.\nநடிகர் அஜித்தின் பிறந்தநாளான வரும் மே ஒன்றாம் தேதி அவர் நடிப்பில் மெகாஹிட்டடித்த கேங்ஸ்டர் படமான பில்லா படத்தை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.\nரசிகர்களால் `தல’ என அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார், தனது 47 ஆவது பிறந்தநாளை மே ஒன்றாம் தேதி கொண்டாடுகிறார். பிறந்தநாளுக்கு ஒரு மாதம் இருக்கும்போதே, சமூக வலைதளங்களில் அஜித் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் தயாராகி விட்டனர். ஆண்டுதோறும் அஜித் பிறந்தநாளை உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கச் செய்து வருகிறார்கள் தல ரசிகர்கள். அந்த வகையில் அஜித் பிறந்தநாளுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், அது குறித்த தகவல்களையும், அஜித் நடித்த படங்கள் மற்றும் அவரது பெர்சனல் தகவல்களும் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில், அஜித் பிறந்தநாளில் அவர் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த பில்லா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சென்னை உள்ள சில திரையரங்குகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அஜித் – நயன்தாரா – நமீதா – பிரபு என பெரிய ஸ்டார் பட்டாளமே நடித்திருந்த பில்லா படம் கடந்த 2007-ல் வெளியாக பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினி நடித்திருந்த பில்லா படத்தின் ரீ-மேக்காக உருவாக்கப்பட்ட அந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இரட்டை வேடத்தில் அஜித் அசத்தியிருந்த பில்லா படம், பெர்சனலாக அவரது கேரியரிலும் திருப்பு முனையாக அமைந்த படம். எனவே சென்டிமென்டாக அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.\nநடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார். வீரம், விவேகம் போலல்லாமல் இந்த படத்தில் புதிய கெட்டப்ப்பில், குறிப்பாக சால்ட் அண்ட் பெப்பர்தோற்றத்தை மாற்றி அஜித் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்துடன் நயன்தாரா மீண்டும் இந்த படத்துக்காகஇணைந்திருப்பது விஸ்வாசம் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. மற்றொரு சிறப்பம்சமாக அஜித் படத்துக்குமுதல்முறையாக டி.இமான் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய விஸ்வாசம் படப்பிடிப்புதிரைப்படத்துறையினரின் வேலைநிறுத்தத்தால் தள்ளிப்போனது.\nதற்போது வேலைநிறுத்தம் முடிந்திருப்பதால், படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஸ்வாசம் படத்துக்காக பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட செட் ஒன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பல நாட்களாக வெயிட்டிங்கில் இருக்கிறதாம். படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால், அறிவிக்கப்பட்டபடி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வது சற்று சிரமமான விஷயம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். ஒருவேளை தீபாவளிக்கு படம் வெளியாகவில்லை என்றால், படத்தில் டீசர் அல்லது ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் முடிவில் இருக்கிறதாம் படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/28998-neet-is-educational-resolution-tamilisai-soundararajan.html", "date_download": "2018-05-22T23:41:22Z", "digest": "sha1:ZOCSCKBY3RTPHXLLVJAG6RKHS5FAVU7W", "length": 9698, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் ஒரு கல்விப் புரட்சி: தமிழிசை | NEET is Educational Resolution: Tamilisai Soundararajan", "raw_content": "\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்\n\"பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்\": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nநீட் ஒரு கல்விப் புரட்சி: தமிழிசை\nநீட் தேர்வு ஒரு கல்விப் புரட்சி என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்க‌‌ளுக்குப் பேட்டி அளித்த அவர், \"நீட் தேர்வில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இதனை திரித்து, திசைதிருப்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி பாரதிய ஜனதா கட்சி எதிர்கொள்ளும். இது ஒரு கல்வி புரட்சி. நல்லதை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமில்லாமல், தமிழக அரசியல் கட்சிகள் அதனை திசைதிருப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது\" என்றார். நீட் தேர்வை எதிர்த்து திமுக சார்பில் திருச்சியில் இன்று நடைபெற இருந்த திமுக பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழிசை கூறினார்.\nஇதனிடையே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக பொதுக் கூட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.\nமியான்மரில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இஸ்லாமியர்\nஆட்சியை கலைக்க பொதுமக்களை திரட்டி போராடுவோம் : ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் வயது உச்சவரம்பை உறுதி செய்தது நீதிமன்றம்\n’உள்ளாடைகளை கழற்றச் சொல்லி சோதனையா..\n‘உள்ளாடையை கழற்றுமாறு வற்புறுத்தினார்கள்’ - நீட் தேர்வு எழுதிய மாணவி போலீசில் புகார்\nநீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் \nநீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..\n‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’ : கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை\nநீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிப்பு - சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nநீட் தேர்வு எழுதிய மகளை அழைத்துச் செல்லும்போது உயிரிழந்த தந்தை..\nநரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்\nஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி\nநாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n\"‌வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது\" - இல.கணேசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்\n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமியான்மரில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இஸ்லாமியர்\nஆட்சியை கலைக்க பொதுமக்களை திரட்டி போராடுவோம் : ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsurangam.in/religions/bagavat_gita/purusoththama_yoga_4.html", "date_download": "2018-05-22T22:53:57Z", "digest": "sha1:UUZCPMPQZ2RCZ5Q7GXXIIWZGVXBDT6FO", "length": 17133, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - பகவத்கீதை, பதினைந்தாவது, நான், ஸ்ரீமத், அத்தியாயம், யோகம், புருஷோத்தம, எல்லாம், நானே, என்றும், தோன்றிய, பூதாநி, gita, இந்து, bhagavad, பூத்வா", "raw_content": "\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள் மகான்கள்\t108 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்)\nபதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\nகாமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா\nபுஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:॥ 15.13 ॥\nநான் என் சக்தியால் பூமியில் புகுந்து உயிர்களை தாங்குகிறேன். உயிர் சக்தி வடிவாகிய சந்திரனாக ஆகி மூலிகைகளை எல்லாம் வளர்கிறேன்.\nஅஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித:\nப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்॥ 15.14 ॥\nநான் உயிர்களின் உடம்பில் வைசுவாணர அக்னியாக இருந்துகொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன்.\nஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம்ச\nவேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்॥ 15.15 ॥\nநான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறேன். ஆன்ம நினைவு, விழிப்புணர்வு, சந்தேகமற்ற நிலை எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. அனைத்து வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை தோற்றுவித்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே.\nத்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச\nக்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே॥ 15.16 ॥\nநிலையற்றது என்றும் நிலையானது என்றும் உலகில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தோன்றிய அனைத்தும் நிலையற்றவை என்ற பிரிவில் வருகின்றன. தோன்றிய அனைத்தின் உள்ளே இருப்பவன் நிலையானவன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதினைந்தாவது, நான், ஸ்ரீமத், அத்தியாயம், யோகம், புருஷோத்தம, எல்லாம், நானே, என்றும், தோன்றிய, பூதாநி, gita, இந்து, bhagavad, பூத்வா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_41.html", "date_download": "2018-05-22T23:43:05Z", "digest": "sha1:BSOEACLQQZMQDC7TLQWOMP4HNE7PKO2L", "length": 14093, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இதயமே இல்லாத விளம்பரம் எது? இது தான்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » இதயமே இல்லாத விளம்பரம் எது\nஇதயமே இல்லாத விளம்பரம் எது\nTitle: இதயமே இல்லாத விளம்பரம் எது\nஈஜித்ஏர் நிறுவன விமானம் கடத்தப்பட்டதை பயன்படுத்தி எகிப்தைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனம் விளம்பரம் தேடி மக்களிடம் திட்டு வாங்கியுள்ளது. ...\nஈஜித்ஏர் நிறுவன விமானம் கடத்தப்பட்டதை பயன்படுத்தி எகிப்தைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனம் விளம்பரம் தேடி மக்களிடம் திட்டு வாங்கியுள்ளது.\nஎகிப்து உள்ளூர் பயணிகள் விமானத்தை சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் போலி தற்கொலை அங்கியுடன் சைப்ரஸ் நாட்டுக்கு கடத்திச் சென்றது சமூக தளங்களில் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் எகிப்தைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனமான லயன்ஸ் ட்ரிப்ஸ், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தீக்கும் விளம்பரமே மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஅந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது, “எங்கள் நிறுவனம் மூலமாக ஹர்கடாவுக்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்... கடத்தல்காரர் யாராவது உங்களை சைப்ரஸுக்கு அழைத்துச் செல்லக்கூடும். இல்லை என்றால் பிரான்ஸ் அல்லது இத்தாலிக்கு கூட அழைத்துச் செல்லக்கூடும்” என்று அரபு மொழியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலயன்ஸ் ட்ரிப்ஸின் இந்த விளம்பரத்தைப் பார்த்த மக்கள் கோபம் அடைந்து அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது இதயமே இல்லாத விளம்பரம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். விமானத்தைக் கடத்திய முஸ்தபா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதோடு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சைப்ரஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_85.html", "date_download": "2018-05-22T23:28:02Z", "digest": "sha1:WJP2JC32OQM2WZQ45GYU32ZD7GKKVLXZ", "length": 12090, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சமத்துவத்தை தந்த சவூதி அரேபியா….!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » வளைகுடா » சமத்துவத்தை தந்த சவூதி அரேபியா….\nசமத்துவத்தை தந்த சவூதி அரேபியா….\nTitle: சமத்துவத்தை தந்த சவூதி அரேபியா….\nசவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி அங்கு பணிப்புரியும் இந்தியர்களுடன் உணவருந்தும் நிகழ்ச்ச ிக்கு அந்நா...\nசவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி அங்கு பணிப்புரியும் இந்தியர்களுடன் உணவருந்தும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.\nபலத்த பாதுகாப்புடன் சவூதி அதிகாரிகளுடன், இந்திய பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மோடி உணவருந்தினார்.\nமுஸ்லிம் நாட்டிற்கு சென்றவுடன் மோடிக்கும் சமத்துவம் வந்து விட்டது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannatamil.com/", "date_download": "2018-05-22T23:04:49Z", "digest": "sha1:QCPGFLTCH53BWHZHRDGEBYINDT3274CN", "length": 20462, "nlines": 160, "source_domain": "www.vannatamil.com", "title": "Vannatamil", "raw_content": "\nஎம்மைப்பற்றி | விளம்பரம் | தொடர்புக்கு | உங்கள் கருத்து\n200 தொகுதிகளில் வெற்றி பெறும்: டிடிவி தினகரன்\nகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா\nஅ.ம.மு.க. தொண்டர்கள் கைதுக்கு காரணம்: தினகரன்\nதிவாகரனுக்கும் எனக்கும் சொத்து தகராறும் இல்லை- தினகரன்\nதனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\nகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா\nகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா – தங்க தமிழ்ச்செல்வன் பதில் எதிர்காலத்தில் கமல்ஹாசனுடன் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இணைந்து செயல்பட்டால் ஆச்சரியமில்லை என்று தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.கடந்த 19-ம் தேதியன்று நடிகர்… மேலும் படிக்க… »\nஅ.ம.மு.க. தொண்டர்கள் கைதுக்கு காரணம்: தினகரன்\nதிவாகரனுக்கும் எனக்கும் சொத்து தகராறும் இல்லை- தினகரன்\n200 தொகுதிகளில் வெற்றி பெறும்: டிடிவி தினகரன்\nகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா\nஅ.ம.மு.க. தொண்டர்கள் கைதுக்கு காரணம்: தினகரன்\nதிவாகரனுக்கும் எனக்கும் சொத்து தகராறும் இல்லை- தினகரன்\n200 தொகுதிகளில் வெற்றி பெறும்: டிடிவி தினகரன்\nஅமமுக கட்சித் தலைவரான டிடிவி தினகரன், அடுத்தச் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்…. மேலும் படிக்க… »\n13 வயது சிறுவனை மணந்த இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு\nராஜ்யசபாவில் பா.ஜ., அரசுக்கு பெரும்பான்மை\nரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் திறந்துவைத்தார்: மோடி\nஜி.எஸ்.டி. வரியால், வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை அடைய உள்ளது\nஉலகம் முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் டேட்டாவை கையில் வைத்திருக்கும் கூகுளுக்கு எதிர்காலத்தில் அவர்களுக்கு எது தேவைப்படும் என்பதைக் கணிப்பது மிகச் சுலபமான வேலைதான். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் AI தான் இனிமேல் எதிர்காலம் என்று முடிவெடுத்துவிட்டது… மேலும் படிக்க… »\nகாங்கேயம் காளைகளை காக்க ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம்:\nஇந்திய அணியின் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு:\nதாய் வழி குழந்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பதினான்கு வயதிற்கு மேல் படிப்பில் நாட்டம் குறைந்துவிடுவது உண்டு. படித்துக் கொண்டிருக்கும்போது படித்தது மறந்து கொண்டே வரும். அது மட்டுமல்ல வாழ்க்கையில் பிடிப்பு இருக்காது…. மேலும் படிக்க… »\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்:\nதாய்வழிச் சமூகத்தில் பெண்ணே:அன்னையர் தினம்\nவிபசாரத்தடுப்புச்சட்டம் – 1986 :\nவிபசாரத்தடுப்புச்சட்டம் : விபசாரம்ஒருகுறிப்பிட்டவரையறைக்குள்இருந்தால்அதுகுற்றமாகாது. விலைமாதர் தன்னைவிளம்பரப்படுத்திக்கொள்ளக்கூடாது. தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம்பிரசுரிக்கக்கூடாது. ஆடவரைவசீகரித்தல், வாடிக்கையாளர்களைத்தருவித்தல்குற்றமாகும். பொதுஇடங்களிலும்அரசால்பகிரங்கப்படுத்தப்பட்டஇடங்களிலும் (Notified Areas) விபசாரம்செய்வதுகுற்றமாகும். வாடிக்கையாளர்விலைமாதரிடம்பொதுஇடத்திலிருந்து 200 கஜம்தூரத்துக்கு உட்பட்ட இடத்தில்சல்லாபித்திருந்தால்அது குற்றமாகும். அந்த வாடிக்கையாளருக்கு 3 மாதங்கள்வரை… மேலும் படிக்க… »\nநுகர்வோர்பாதுகாப்புசட்டம் Consumer Protection Act 1986\nவாழ்வூதியப்படிவழங்குதல் (Subsistence Allowance) :\nதனுஷின் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்\nதனுஷின் ஹாலிவுட் படம், ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக இருக்கிறது. தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. கென் ஸ்காட்… மேலும் படிக்க… »\nபாகுபலி 2’ அழிக்கமுடியாத வரலாறு.\nவிடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள் ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும் அண்ணன் தம்பி அம்மா அப்பா பிள்ளை மனைவி யாரையும் இழந்த எம் உறவுகள்… மேலும் படிக்க… »\nபத்திரிகைத் துறையின் மரியாதையை மீட்க என்ன வழி\nசித்ரா பவுர்ணமி சிறப்பு பார்வை\nதனி ஈழம் - தொடரும் போராட்டம்\nசென்னை உயர்நீதிமன்றம் 150வது ஆண்டுவிழா\nதனுஷ் நடிப்பதற்கு கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இருப்பினும் ‘ப.பாண்டி’ என்ற படத்தை இயக்கி, அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில், அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ்…. மேலும் படிக்க… »\nஅய்யனார் வீதி இசை வெளியீடு\nதாதா சாகேப் விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\n“ ஆஹா கல்யாணம் “\n“ ஆஹா கல்யாணம் “\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nதினகரனின் ஜாதக கட்ட_அமைப்பு:-எதிர்காலத்தில் தினகரன் வசம் தான் அதிமுக இருக்கும் இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இந்தியாவின் தலைசிறந்த சோதிடர் கணித்து 2009லயே கூறியுள்ளார் …..எதிர்காலத்தில் தினகரன்… மேலும் படிக்க… »\nஅருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேதஅகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 20 கிலோமீட்;டர் தூரத்தில், சென்னை – கொல்கத்தா சாலையை… மேலும் படிக்க… »\nசூப்பர் கிங்ஸ் அணி கணித்தது தவறாய் போனது:\nராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ்… மேலும் படிக்க… »\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்:\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்: 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில்… மேலும் படிக்க… »\n22காரட் 1 கிராம் ரூ 2,838.00 22காரட் 1 சவரன் ரூ 22,704.00 24காரட் 1 கிராம் ரூ: 2,967.00 24காரட் 1 சவரன் ரூ: 29,980.00\nஇந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலர் :64.44 பிரிட்டிஷ் பவுண்டு :82.59 சிங்கப்பூர் (டாலர்) :46.30\nதாய் வழி குழந்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பதினான்கு வயதிற்கு மேல் படிப்பில் நாட்டம் குறைந்துவிடுவது உண்டு. படித்துக் கொண்டிருக்கும்போது படித்தது மறந்து கொண்டே வரும். அது மட்டுமல்ல வாழ்க்கையில் பிடிப்பு இருக்காது…. மேலும் படிக்க… »\nவேகமும் விவேகமும் கொண்ட மேஷராசிக்காரர்களே இந்த மாத சாதகமான மாதமாகும். கடன் கொடுத்த இடங்களிலுள்ள பணம் திரும்ப வரும்.\nபிறந்த நாள் \\ திருமண நாள் வாழ்த்துக்கள்\nடி. டி. வி. தினகரன்:-\nபிறப்பு திசம்பர் 13, 1963 (அகவை 54) திருத்துறைப்பூண்டி இருப்பிடம் 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை அரசியல் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வாழ்க்கைத் துணை டி. அனுராதா பிள்ளைகள் ஒன்று உறவினர்கள்… மேலும் படிக்க… »\nவாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும்… மேலும் படிக்க… »\nதவராஜ யோகி சஞ்சீவி ராஜா சுவாமிகள்\nசுண்டை மலைச் சுண்டையைச் சுத்தம் செய்வது அவசியமாகும். தேவையான சுண்டை வற்றலை வாங்கி புளித்த மோருடன் தேவையான அளவுஉப்பும் போட்டு ஊறவைத்தப் பின்பு உலர்த்தி எடுக்க வேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை… மேலும் படிக்க… »\nசமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannatamil.com/category/uncategorized/", "date_download": "2018-05-22T23:11:51Z", "digest": "sha1:UBLBXEO7TSP5GFGZPRMNH5LSATFQIP4F", "length": 18606, "nlines": 125, "source_domain": "www.vannatamil.com", "title": "Vannatamil » வகைப்படுத்தப்படாதது", "raw_content": "\nஎம்மைப்பற்றி | விளம்பரம் | தொடர்புக்கு | உங்கள் கருத்து\nYou are here:Home வகைப்படுத்தப்படாதது\nவகைப்படுத்தப்படாதது Subscribe to வகைப்படுத்தப்படாதது\nதினகரனின் ஜாதக கட்ட_அமைப்பு:-எதிர்காலத்தில் தினகரன் வசம் தான் அதிமுக இருக்கும் இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இந்தியாவின் தலைசிறந்த சோதிடர் கணித்து 2009லயே கூறியுள்ளார் …..எதிர்காலத்தில் தினகரன்… மேலும் படிக்க… »\nஅருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேதஅகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 20 கிலோமீட்;டர் தூரத்தில், சென்னை – கொல்கத்தா சாலையை… மேலும் படிக்க… »\nசொத்து அறிக்கை அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை சொத்து அறிக்கை ஒன்றினை துறைத் தலைவருக்கு தாக்கல் செய்ய வேண்டும். உதாரணமாக 31.12.2005, 31.12.2010, 31.12.2015, என ஒவ்வொரு ஐந்து… மேலும் படிக்க… »\nபாஜ தூண்டுதல் காரணமாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் :முட்டுக்கட்டை\nதமிழகத்தில் மட்டுமே பாஜகவால் நுழைய முடியாத நிலை உள்ளது: தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிரடியான திட்டங்களை அரங்கேற்ற பாஜக, ஓ. பன்னீர்செல்வம் பிளவுபடுத்தி சடுகுடு ஆட்டத்தை தொடங்கியது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து … மேலும் படிக்க… »\nஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஊட்டி: கோடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதா பங்களாவில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். ஜெ, சசி படுக்கை அறை உட்பட 99 அறைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்… மேலும் படிக்க… »\nமனநல மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் இன்று மதியம் நீதிபதி எஸ்.கர்ணன் வீட்டுக்கு சென்றனர்:\nசென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் சக நீதிபதிகள் மீது சாதிய ரீதியாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறினார். நீதிபதிகளை தேர்வு செய்யும் குழு மீதும், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராகவும் கடுமையான… மேலும் படிக்க… »\nசென்னை: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ( இன்று மே.1ம் தேதி ) சென்னை சிந்தாரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அங்குள்ள நினைவு தூணில் மலர் வளையம்… மேலும் படிக்க… »\nதமிழக புதிய கவர்னர் நியமிக்கப்படலாம்\nதமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில், மராட்டிய கவர்னராக பணியாற்றும் வித்யாசாகர்ராவ் தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழகத்துக்கு தனி கவர்னரை நியமிக்காமல்… மேலும் படிக்க… »\nதாதா சாகேப் விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nதாதா சாகேப் விருது பெறும் இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டுக்கான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது…. மேலும் படிக்க… »\nசென்னையில் ஒரு நாள்… 4 Comments\nநித்யானந்தா நடத்தி வந்த அன்னதான திட்டம் … 3 Comments\nஇலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு டெசோ தீர்மானம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 1 Comment\nபெரவள்ளூரில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து … 1 Comment\n200 தொகுதிகளில் வெற்றி பெறும்: டிடிவி தினகரன் May 22, 2018\nகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா\nஅ.ம.மு.க. தொண்டர்கள் கைதுக்கு காரணம்: தினகரன் May 22, 2018\nதிவாகரனுக்கும் எனக்கும் சொத்து தகராறும் இல்லை- தினகரன் May 20, 2018\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nதினகரனின் ஜாதக கட்ட_அமைப்பு:-எதிர்காலத்தில் தினகரன் வசம் தான் அதிமுக இருக்கும் இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இவரை எதிர்கொள்வது திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும்… இந்தியாவின் தலைசிறந்த சோதிடர் கணித்து 2009லயே கூறியுள்ளார் …..எதிர்காலத்தில் தினகரன்… மேலும் படிக்க… »\nஅருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேதஅகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 20 கிலோமீட்;டர் தூரத்தில், சென்னை – கொல்கத்தா சாலையை… மேலும் படிக்க… »\nசூப்பர் கிங்ஸ் அணி கணித்தது தவறாய் போனது:\nராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ்… மேலும் படிக்க… »\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்:\nஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்: 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில்… மேலும் படிக்க… »\n22காரட் 1 கிராம் ரூ 2,838.00 22காரட் 1 சவரன் ரூ 22,704.00 24காரட் 1 கிராம் ரூ: 2,967.00 24காரட் 1 சவரன் ரூ: 29,980.00\nஇந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலர் :64.44 பிரிட்டிஷ் பவுண்டு :82.59 சிங்கப்பூர் (டாலர்) :46.30\nதாய் வழி குழந்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பதினான்கு வயதிற்கு மேல் படிப்பில் நாட்டம் குறைந்துவிடுவது உண்டு. படித்துக் கொண்டிருக்கும்போது படித்தது மறந்து கொண்டே வரும். அது மட்டுமல்ல வாழ்க்கையில் பிடிப்பு இருக்காது…. மேலும் படிக்க… »\nவேகமும் விவேகமும் கொண்ட மேஷராசிக்காரர்களே இந்த மாத சாதகமான மாதமாகும். கடன் கொடுத்த இடங்களிலுள்ள பணம் திரும்ப வரும்.\nபிறந்த நாள் \\ திருமண நாள் வாழ்த்துக்கள்\nடி. டி. வி. தினகரன்:-\nபிறப்பு திசம்பர் 13, 1963 (அகவை 54) திருத்துறைப்பூண்டி இருப்பிடம் 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை அரசியல் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வாழ்க்கைத் துணை டி. அனுராதா பிள்ளைகள் ஒன்று உறவினர்கள்… மேலும் படிக்க… »\nவாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும்… மேலும் படிக்க… »\nதவராஜ யோகி சஞ்சீவி ராஜா சுவாமிகள்\nசுண்டை மலைச் சுண்டையைச் சுத்தம் செய்வது அவசியமாகும். தேவையான சுண்டை வற்றலை வாங்கி புளித்த மோருடன் தேவையான அளவுஉப்பும் போட்டு ஊறவைத்தப் பின்பு உலர்த்தி எடுக்க வேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை… மேலும் படிக்க… »\nசமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravanaraja.blog/2015/07/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2018-05-22T23:06:56Z", "digest": "sha1:E7I7QJGKQWAPBQGL46ZZXDSYL2DOKR76", "length": 13451, "nlines": 94, "source_domain": "saravanaraja.blog", "title": "கரை தொடும் அலைகள் #4 – சந்திப்பிழை", "raw_content": "\nகரை தொடும் அலைகள் #4\nஇந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில் மெல்ல விரியும் இசைக் கோர்வையும், தொடரும் ஏறத்தாழ ஒரு இதமான கிறிஸ்தவப் பாடலுக்கு இணையான எளிமையுடன் கூடிய வரிகளும், பாடகர்களின் வித்தியாசமான அதே வேளையில் இனிமையான குரல்களும், அவர்கள் இயல்பாக, மிகையின்றி பாடும் விதமும், பரவிய வண்ணமிருக்கும் இரைச்சலற்ற பின்ணணி இசையும்…. ஆகாசத்தில் ஒரு எளிய பறவையாய், சுதந்திரமாய் பறக்கிற உணர்வை ஒவ்வொரு முறையும் தருகின்றன.\nகடந்த வாரம், பெரியவர் Arun Giridhari-யின் பரிந்துரையின் பேரில், மேஜிக் லேண்ட்டர்ன் குழுவின் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் பார்க்க சென்றிருந்தோம்.\nநான் பொன்னியின் செல்வன் நாவல் படித்ததில்லை. நண்பர்கள் பலரும் அது குறித்து சிலாகித்த பொழுதும் எனக்குப் படிக்கத் தோன்றியதில்லை. புனைவு தரும் சுதந்திரத்தில் வரலாற்றை வெறுமனே வெட்டிப் பெருமையாக்கி, உண்மைகளைத் திரிக்கும் நாவல்கள் மீது எனக்குள்ள ஒவ்வாமையே காரணம். நான் நினைத்தது தவறில்லை என்பதை நாடகம் நிரூபித்தது.\nமற்றபடி, மூன்றரை மணி நேர நாடகம் என்ற அளவிலும், அவர்களது கடுமையான உழைப்பிலும் குறையில்லை. ஆனால், பலருக்கு தமிழ் உச்சரிப்பே தடுமாற்றமாக இருந்தது. ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்த தமிழ்ப் பிள்ளைகளாக(சிங்கத் தமிழன் நினைவு வருகிறதா) இருக்கக் கூடும். எதிர்வரும் காலங்களில் தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனனம் செய்து நடித்தாலும் ஆச்சரியமில்லை.\nஆதித்ய கரிகாலனாக நடித்தவரும், பார்த்திப ராஜாவாக நடித்தவருடையதுமான நடிப்பாற்றலும், அவர்களது உடற்கட்டும், உடல் மொழியும் அருமையாக இருந்தது. மற்றபடி, மீசை கூட இல்லாத சுத்தத் தமிழ் வீரன் வந்தியத் தேவன், தூக்கலான மயிலாப்பூர் வாசனை, இத்யாதி, இத்யாதி எனப் பிரம்மாண்டமான, அதே வேளையில், டிபிக்கல் ஆழ்வார்ப்பேட்டை சபா நாடகமாகவே இருந்தது.\nபழுவேட்டரையராக மு.ராமசாமி நடித்திருந்தார். அவரது ‘துர்க்கிர அவலம்’, ‘ஸ்பார்ட்டகஸ்’ போன்ற நிஜ நாடக இயக்க நாடகங்களின் காலம் முடிந்து, இன்று மீண்டும் தோன்றும் ஆர்.எஸ்.மனோகர் வகை பிரம்மாண்டங்களின் காலத்தில், அவரைப் அத்தகைய பாத்திரத்தில் பார்ப்பது, சிங்கம் தயிர்சாதம் சாப்பிட்டதைப் பார்ப்பது போலிருந்தது. (உபயம்: சாம்)\nமியூசிக் அகாடமியில் காசு கொடுத்தால் கூட, ஶ்ரீஜித் சுந்தரத்தின் ‘மொளகாப் பொடி’ நாடகத்தை அரங்கேற்ற அனுமதிப்பார்களா என யோசித்துக் கொண்டிருந்தேன். பொன்னியின் செல்வன் நடனக் காட்சிகளில், லிவிங் ஸ்மைல் வித்யா குழுவினர் பறந்து சுழன்றாடிய காட்சிகள் நினைவுக்கு வந்தன.\nபிரம்மாண்டம் எனும் சொல்லின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை யோசிக்கத் துவங்கினேன்.\nஒரு சொல் கூடப் புரியவில்லை. எனினும், குரலில் கசியும் காதலும், இசைந்து மிதந்த வண்ணம் தொடரும் தபலா இசையும் உருவாக்கும் மயக்குகிற போதையிலிருந்து(nasha) எழ மனதின்றி, மீண்டும் மீண்டும் கேட்ட வண்ணமிருக்கிறேன். ஜக்ஜித் சிங்கின் ஒரு கஜலில் மனதைப் பறிகொடுத்த உணர்வு…\nNext ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகூதிர்காலக் குறிப்புகள் #2 December 22, 2017\nஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை December 15, 2017\nகூதிர்காலக் குறிப்புகள் #1 December 11, 2017\nஅன்புடன் தியோ எழுதுவது… September 30, 2017\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/116471-history-of-id-card-and-the-steps-over-world.html", "date_download": "2018-05-22T23:41:33Z", "digest": "sha1:WIKEFZCAN5QD7VXIJP2OEBKG35OCSJG5", "length": 27076, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்க வல்லரசுக்கே ஆட்டம் காட்டிய 'ஆதார் கார்டு' டெக்னிக்! | History of ID card and the steps over world", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅமெரிக்க வல்லரசுக்கே ஆட்டம் காட்டிய 'ஆதார் கார்டு' டெக்னிக்\nவங்கிக் கணக்கில் இருந்து வருமான வரி கணக்கு வரை அனைத்திலும் 'ஆதார்' அட்டையை ஓடிஓடி இணைத்துக்கொண்டிருக்கிறோம். 'மார்ச் மாதத்துடன் உங்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும்.. ஓடிப்போய் ஆதாரை இணையுங்கள்' என திக்திகில் குறுஞ்செய்தியுடன் 'ஹாய்' சொல்லும் சிம் கம்பெனி அட்ராசிட்டிகளுக்கு, 'மோடி சர்காரின் 'மான் கி பாத்' ஆலாபனை எவ்வளவோ தேவலாம்' எனத் தோன்ற வைத்திருக்கிறார்கள். '6 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்' கார்ட்டூனில் 'லிங்க் யுவர் ஆதார்' வார்த்தையை புதைத்து வைத்த புண்ணியவான்களுக்கு அந்த புருஷோத்தமர்தான் அருள் புரிய வேண்டும். அவரிடம் 'ஆதார் கார்டு' கேட்டு புல்லாங்குழலைப் பிடுங்காமல் இருந்தால் சரி. 'தனி மனித உரிமைகளைப் பறிக்கும் செயல்' என்று சமூக ஆர்வலர்கள் காது ஜவ்வு கிழியும் அளவுக்குக் கூவுகிறார்கள். இருந்தாலும், 'தனி நபர் தகவல் முக்கியமா நாடு முக்கியமா ஜெய் மகிழ்மதி' எனக் கொடி உயர்த்தும் குரூப், கக்கத்தில் கட்டி வருவதற்கு சாபம் விட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் பக்கென ஆதார் கார்டை தேட வேண்டியிருக்கிறது. இத்தனை ரோதனைகளுக்கு ரூட் கொடுத்த இந்த ஐ.டி கார்டு எஸ்.டி.டியை (வரலாறு என புரிந்துகொள்ளவும்) சற்று சுற்றி வரலாம்... (சுருள் கொசுவர்த்தி மோடில் செல்லவும்)\n1803-ல் தனது ஆட்சியின் கீழ் இருந்த பிரான்ஸில் வேலை பார்த்துவந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டையை வழங்கினார். இவரே ஐ. டி கார்டு வழங்குவதில் மூத்தகுடி எனப் பேச்சு இருக்கிறது. அக்காலத்தில் தொழிலாளர்கள், முதலாளிகளிடம் வேலையைப் பெறுவதற்கு இந்த அடையாள அட்டை உதவியாக இருந்தது. அடிமைத்தளத்தில் இருந்த மக்கள் அதில் இருந்து விடுபட பேருதவி புரிந்தது இந்த அட்டை. தொழிலாளர்கள் தங்களுக்கான வேலையைப் பெற தங்களுடைய அடையாள அட்டையை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்நாட்டு யுத்தம் அப்போது நிலவி வந்ததால், இத்திட்டம் போதிய அளவுக்கு வரவேற்கப்படவில்லை.\nஓர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, ஓர் இனத்தையே கொல்ல முடியுமா முடியும், ஆச்சர்யப்படத்தேவையில்லை, மக்களைப் பற்றிய மொத்தத் தகவல்களையும் வைத்துக்கொண்டு, யூதர்களை இப்படித்தான் தேடிப்பிடித்தார் ஹிட்லர். அவர் ஜெர்மனியின் அரியணையில் ஏறிய பிறகு, ஒட்டுமொத்த மக்களின் பதிவையும் உடனடியாக ஒரே இடத்தில் நிறுவ வேண்டும் என்று விரும்பினார்.\nஇதன் மூலம் 'மக்களை மேற்பார்வை செய்து, அவர்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வர முடியும்' என்று கூறி இத்திட்டத்தைக் கொண்டு வந்தார். இதில், தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள், அவர்களின் முகவரி என அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1941 - 1945 இந்தக் காலகட்டத்தில், யூத மக்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டு பயங்கர சித்ரவதையுடன் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் 'மக்கள் கணக்கெடுப்பின்' படியே, யூதர்கள் அனைவரையும் வகைபிரித்து, ஒன்று சேர்த்துக்கொன்றார் ஹிட்லர். இந்த ஐ.டி கார்டு உத்தியை அப்போதே சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்தினார் ஹிட்லர்.\nமுதல் உலகப்போரின் போது இங்கிலாந்தில் ஒரு 'தேசியப் பதிவு' மேற்கொள்ளப்பட்டது. இது சொல்லிக்கொள்ளும் அளவிற்குத் துல்லியமாக இல்லை. இதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் செலவானது என்று அரசு தெரிவித்தது. பின்னர் 1939-1952 காலகட்டங்களில் மீண்டும் ஒட்டுமொத்த மக்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டது.\nஅந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், தொழிலாளர் நலன் சார்ந்தும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார் இளம் வயது 'மாவோ'. இவர் அதிகாரத்திற்கு வந்தபோது கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டையை வழங்கினார். 'அரசின் சலுகைகளை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டிருக்கும் வர்க்கத்தினர் அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கிலேயே இந்த முறை உருவாக்கப்பட்டது' என்றார் மாவோ. முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்களைக் கண்காணிக்கும் ஒரு புதிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலன்களைக் காக்க இது பெரும்பங்காற்றியது.\nஈராக்கில் அறிமுகப்படுத்தபட்ட 'பயோ மெட்ரிக் கார்டுகள்' மக்களை சமூக இனவாத குழுக்களாகப் பிரித்தது. அதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கும், அரசியல் பிரிவினைவாதமுமே.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை: யார் இந்த ஹபீஸ் சயீத்\nலஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மற்றும் 27 தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளார். Pakistan bans 27 terrorists organisations including Lashkar-e-Taiba; The background of the Hafiz Saeed\nசெப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட இரட்டை கோபுர தகர்ப்புச் சம்பவத்தை எளிதாக யாரும் கடந்து போக முடியாது. இத்தாக்குதலே அமெரிக்காவின் 'தேசிய அடையாள அட்டை' திட்டத்தினை சீரமைத்தது எனலாம். ஆனால், உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் திணறியது. ஒரு நாட்டின் மொத்த மக்களின் தனி மனிதப் பதிவுகள் என்பது எளிதாகக் கையாளக்கூடிய விஷயம் அல்ல என்பதனை சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க வல்லரசு புரிந்துகொண்ட தருணம் அது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nகங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது\nஆமை நடனம்... ஆம்லெட்... மெரீனாவில் 125 முட்டையிட்ட கடல் ஆமை... ஒரு லைவ் ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isaiamudham.blogspot.com/2009/04/blog-post_7155.html", "date_download": "2018-05-22T23:17:41Z", "digest": "sha1:GOFAKZVXY3TFJVYFBU3YM325EOCUWXYS", "length": 9863, "nlines": 206, "source_domain": "isaiamudham.blogspot.com", "title": "இசை அமுதம்: #25 தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு", "raw_content": "\nஅமுதான திரைப்பாடல்களுக்கு: இசை அமுதம் வானொலி\n#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு\n#27 ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்\n#26 ஹே.. ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்\n#25 தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது ...\n#24 தெய்வீக ராகம் - உல்லாசப் பறவைகள்\n#23 தேவாம்ருதம் ஜீவாம்ருதம் - மூன்று முகம்\n#22 சின்னப் பொண்ணு சேலை - மலையூர் மம்பட்டியான்\n#21 தங்கச் சங்கிலி மின்னும் - தூறல் நின்னு போச்சு\n#20 பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு\n#19 அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்\n#18 அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை\n#17 சந்தனக் காற்றே - தனிக்காட்டு ராஜா\n#16 ஆனந்த தாகம் உன் கூந்தல் - வா இந்தப் பக்கம்\n#25 தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு\nபடம்: மெல்லத் திறந்தது கதவு\nஇசை: இளையராஜா & எம்.எஸ்.விஸ்வநாதான்\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா\nஆ: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்..\nஆ: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்\nஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்\nபெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்\nஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்\nஆ: ஆடல் பாடல் கூடல்\nபெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்\nபெ: வளர்ந்த நாள் முதல் கார்குழலும் அழைக்குதே உனைப் பூச்சூட\nஆ: மயக்கமேனடி பூங்குயிலே.. தவிக்கிறேனடி நான் கூட\nபெ: விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்.. படுக்கையில் நான் புரண்டிருப்பேன்\nஆ: கைகள் படாத இடந்தான் இப்போது\nஆசை விடாத சுகந்தான் அப்போது\nபெ: ஏக்கம் ஏதோ கேட்கும்\nஆ: ம்.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்\nபெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்\nஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்\nஆ: ஆடல் பாடல் கூடல்\nபெ: ஆ.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்\nஆ: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே.. உனக்கு நான் சிறு தூறல்தான்\nபெ: வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க.. உனக்கு நான் மலைச்சாரல்தான்\nஆ: அடுத்த கட்டம் நடப்பதெப்போ.. எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ\nபெ: மாலையிடாமல் வசந்தம் வராது\nவேளை வராமல் பெண் உன்னைத் தொடாது\nஆ: போதும் போதும் ஊடல்\nபெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்\nஆ: ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்\nபெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்\nஆ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்\nபெ: ஆடல் பாடல் கூடல்\nஅமுதம் செய்தோர் 1980's, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா\nஇந்தப் பாடல் பிடித்திருந்தால் பகிருங்களேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/astrology/weekly", "date_download": "2018-05-22T23:36:26Z", "digest": "sha1:FKUS33GDXY2I4SDMKULYEV4XDKKGW7SC", "length": 2269, "nlines": 101, "source_domain": "mithiran.lk", "title": "Weekly – Mithiran", "raw_content": "\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/2014/10/", "date_download": "2018-05-22T23:27:20Z", "digest": "sha1:6EDSUXVDYYJX33NDIQ2OQENH6WKHQ5OL", "length": 7310, "nlines": 135, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "October 2014 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: மதுரை இருபெரும் புலவர்கள் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பேராசிரியர்…\nணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: வீரமாமுனிவர் அருளிய தேம்பவாணி (நாட்டுப் படலம், நகரப் படலம் உரையுடன்)…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2014: செங்கல் தயாரிப்பு (திருப்பாச்சேத்தி)\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில்…\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: இராவணன் ஆசிரியர்: தோழர் வேலன் ஆண்டு: 1948. நூல் குறிப்பு:…\nபுதிய தலைமுறை: பேராசிரியர் ராஜனின் நேர்காணல்\nதொன்று நிகழ்ந்த்து அனைத்தும். . . 2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2014: மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை – பகுதி 1\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில்…\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thulasidhalam.blogspot.com/2013/03/blog-post_22.html", "date_download": "2018-05-22T23:34:59Z", "digest": "sha1:XULYSSQYLT5QI6I2CLJ4FPBVN4HTHU66", "length": 42505, "nlines": 422, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: கலைக் கண்களுக்கு ஒரு விருந்து!", "raw_content": "\nகலைக் கண்களுக்கு ஒரு விருந்து\nஏராளமான பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கு, அற்புதமான தகவல்கள் அடங்கிய நூலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். நம்ம வீடுதிரும்பல் மோகன் குமார் தன் பதிவிலும் ரொம்ப நல்லா விவரம் கொடுத்துருக்கார். இதையெல்லாம் வாசிச்சதுமுதல் குறைஞ்சபட்சம் ஒரு காலடி எடுத்து வச்சுட்டு வரணுமுன்னு தவிப்பா இருந்துச்சு. இதைவிட்டால் வேற சான்ஸ் கிடைக்காதுன்னு ஓடினேன். சரஸ்வதி மஹால் , பெயர் பொருத்தம் பேஷ் பேஷ்\nகையெழுத்துப்பிரதிகளும், ஓலைச்சுவடிகளும், தொட்டாலே நொறுங்கிப்போகும் நிலையில் இருப்பவைகளும் கண்ணாடிக்குப்பின் கங்கைகரையின் படித்துறைகள் ஓவியங்களா இருக்கு. மன்னரே வரைந்தவையாமே கங்கைகரையின் படித்துறைகள் ஓவியங்களா இருக்கு. மன்னரே வரைந்தவையாமே படம் எடுக்க அனுமதி இல்லைன்ற போர்டு பார்த்து மனம் ஒடிஞ்சது உண்மை. (நம்ம மோகன்குமார் வலைப்பதிவில் இருந்து சுட்ட ஒன்னு இங்கே. நன்றி மோகன்)\nகீழே உள்ள இந்தப்படம் மருதம்சித்தா என்னும் வலைத்தளத்தில் இருந்து கூகுளாண்டவர் காண்பித்தார். நன்றி.\nதஞ்சை மன்னரின் அரண்மனைகளும் நூலகமும் ஒரே வளாகத்துக்குள்தான் இருக்கு. அரண்மனையின் ஒரு பகுதி இப்போதைய கலைக்கூடம். நுழைவுச்சீட்டும் கெமெராச் சீட்டும் வாங்கிக்கிட்டோம். பஸ் கண்டக்டர் மாதிரிதான் இங்கே சீட்டு விற்பனை நபரும். எதுக்குமே மீதிச் சில்லறை தரமாட்டார். இல்லையாம் நல்ல கூட்டம் மேயுது உள்ளே நல்ல கூட்டம் மேயுது உள்ளே மற்றவர்கள் கொடுத்த ரூபாய்கள் எல்லாம் எங்கே போயிருக்கும்\nபெரியவர்களுக்கு 7 ரூபாய். இதைப்பேசாம பத்து ரூபாய்னு ஆக்கினால் நமக்கும் சரியான கட்டணம் 'சில்லறை'யாக் கொடுத்த திருப்தி இருக்கும். நூல்வெளியீடுகளோ புகைப்பட அட்டைகளோ எதுவுமே இல்லை(யாம்) அப்ப எதுக்கு போர்டு) அப்ப எதுக்கு போர்டு\nமொத்த வளாகத்திலும் பழுதுபார்க்கும் வேலை நடக்கும் அடையாளம். சரி. எப்படியோ நன்னாயால் சரின்னு ஒரு திருப்தி.\nகலைக்கூடத்தின் உள்ளே முன் பகுதியிலும் புல்தரையும் பூச்செடிகளும் அழகா அமைச்சுருக்கும் உள்முற்றத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளிலும் கற்சிலைகள் தனித்தனி மேடைகளில் ,நின்னு கவனிச்சுப் பார்க்கும்விதத்தில் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. வலப்பக்கம் தர்பார் ஹால். வாசலில் நம்மாட்கள் ரெண்டு பேர். இருங்கடா மேலே போயிட்டு வரேன்னு மாடிக்குப்போனோம். திமிங்கிலத்தின் எலும்புக்கூடு ஒன்னு தொங்குது இந்த இடத்தில் இதன் தேவை என்ன இந்த இடத்தில் இதன் தேவை என்ன\nமொட்டை மாடிக்குப்போய் கீழே முற்றம் பார்த்தால் அருமையா இருக்கு. பிரமாண்டமான தூண்களும் வளைவுநெளிவுகளும் கண்ணை இழுத்தது உண்மை. நாமிருக்கும் தளத்துக்கு மேல் கோபுரம் போல ஒன்னு. அஞ்சடுக்கு இருக்கு குறுகலான மாடிப்படிகள். அங்கே போக நமக்குதான் தயக்கம். மூட்டுவலிக்காரருக்கு புத்திமுட்டு:( ஆனால்.... செடிகளுக்கு ஏது தடை குறுகலான மாடிப்படிகள். அங்கே போக நமக்குதான் தயக்கம். மூட்டுவலிக்காரருக்கு புத்திமுட்டு:( ஆனால்.... செடிகளுக்கு ஏது தடை கவனிச்சு உடனே அகற்றலைன்னா ஆபத்துதான்:(\nஹாலின் நடுவில் ஒருமேடை அமைப்பு. கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாமேன்னு உக்கார்ந்து தலையை நிமிர்த்திப் பார்த்தால் அழகான விதானம். அட்டகாசமான பூ டிஸைன். அதுக்குள்ளே மேலே போய் வந்த ஒரு ஜோடியிடம் என்ன இருக்குன்னு விசாரிச்சால் அங்கே இருந்து ஊரைப் பார்க்கலாமாம். போகட்டும் வியூ\nஅப்போதான் மோகன்குமாருடன் அலைபேசிப் பேச்சு. அதுக்குள்ளே நிறைய இடத்தைக் கவர் பண்ணிட்டீங்களேன்னார். காலில் சுடுகஞ்சி இல்லையோ நமக்கு:(\nதர்பார் ஹால் நாயக்கர்களின் காலத்தில் கட்டப்பட்டது. செப்புப்படிவங்கள் எல்லாம் அருமையா பெயர், காலக்கட்டம், கண்டெடுத்த இடம் போன்ற தகவல்களுடன் அழகா வச்சுருக்காங்க. உலோகச் சிற்பங்கள் அவைகளுக்கான கண்ணாடி அலமாரிகளில். (படங்கள் எடுக்கும்போது பிரதிபலிப்பு வர்றதைத் தவிர்க்க முடியலை) லக்ஷ்மிநரசிம்மர் ஒருத்தர் சூப்பரா இருக்கார்.\nஇதே ஹாலில் உயரமான மேடையில் மன்னர் செர்ஃபோஜி(SERFOJI)யின் ஆளுயரச் சிலை. சுற்றிவர இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் பிரமாதம். அவர் நிற்கும் மேடையே சிற்பங்களோடு அலங்காரமா இருக்கு\nதஞ்சை பெருவுடையார் கோவிலின் ஆயிரத்தாவது பொறந்தநாள் விழாவுக்காக விசேஷமா உருவாக்கி இருந்த மன்னர் ராஜராஜனின் சிலை இங்கே தேமேன்னு ஒரு ஓரத்தில்\nகலைக்கூடம் விட்டு வெளியில் வந்தோம். இதுக்குப் பக்கத்தில்தான் வாட்ச் டவர் போல் உள்ள இன்னொரு கட்டிடம் இருக்கு. அதற்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் சின்னச்சின்னக் கும்பல்களா பலர் உக்கார்ந்து கண்ணும் கருத்துமா அந்த டவரை வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிடக்கலை பயிலும் மாணவர்களாம்.\nஎதிரில் இருந்த மற்றொரு கட்டிடத்தில் கைவினைப்பொருட்கள் என்றதைப் பார்த்து அங்கே போனோம். வரப்போகும் கொலுவுக்குப் புது பொம்மைகள் வந்து இறங்கி இருக்குன்னு அவைகளைப் பிரித்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. ஹைய்யோ என்ன ஒரு அழகு எல்லாம் காகிதக்கூழ்தான். கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.\nஇந்த ஹிம்சையில் இருந்து தப்பிக்க கோபாலுக்கு ஒரு வழி கிடைச்சுருக்கு. பொம்மை முகத்துலே களையே இல்லையேம்மான்னுவார்\nஎனக்கு ஒரு மாதிரி 'வின்' கிடைச்சது. தஞ்சாவூர் ஸ்பெஷலான தலையாட்டி பொம்மையைக் காணோம். ' வருத்தப்படாதே. நான் இருக்கேனே'ன்னார் கோபால். அப்பப்ப ஆஃபீஸ் போயிடறாரேன்னு இங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும் ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்\nநம்ம ஜீரா ஆசைப்படறாரேன்னு நம்ம கொலுவுக்கு முருகனைத் தேடுனதில் ஒரு மாட்டுக்காரன் அகப்பட்டான். ஆண்டாள் ரங்கமன்னார் செட் ஒன்னு தோழிக்கு வாங்கினேன். இனி கொலுவில் என்னை நினைச்சே ஆகணும்:-)\nகலைக்கூடப் படங்களையெல்லாம் ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்க.\nசீனிவாசனை சாப்பிட அனுப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி ஏறக்குறைய ரெண்டு. நல்லவேளையா காலையில் லேட் செக்கவுட் கேட்டதில் பகல் மூணுவரை கிடைச்சது. அப்பவே இதே ஹொட்டேலின் வேற ஊர் கிளையில் அறைக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.\nபகல் சாப்பாட்டுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் 'தாலி' மீல்ஸ் ஒன்னும் ரெண்டு லஸ்ஸியும் ரூம் சர்வீஸா கொண்டு வரச்சொன்னதும் பத்து நிமிசத்தில் வந்தது. சோழநாடு சோறுடைத்து. தஞ்சைதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் நாலாப்புலே வாசிச்சது நினைவுக்கு வந்துச்சு. ஒரு அஞ்சு ஆள் தின்னும் அளவுக்கு குண்டான் நிறையச் சோறு\nசரியா மூணு மணிக்குக் கிளம்பினோம். ஒன்னேகால்மணி நேரம். நேராத் திருச்சிதான். தங்கல் இதே சங்கம் ஹொட்டேலின் கிளை.\nஅறைக்குப்போய்ச் சேர்ந்ததும் என்ன ப்ரோக்ராம் என்று கேட்ட கோபாலிடம்.....\nLabels: அனுபவம், சரஸ்வதி மஹால். தஞ்சை கலைக்கூடம்\n//கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.//\nஇங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும் ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்\nதஞ்சாவூர் பொம்மை போல் எழுந்து உட்காரும் விளக்கு அருமை.\nஉங்கள் பயணம் பகிர்வு நன்றாக இருக்கிறது.\nநாங்கள் தஞ்சாவூர் சென்று அரண்மனைக்கு போய் அங்குள்ள ராஜாவுடன் தேநீர் அருந்தி வந்தோம் ஒருமுறை. அவர் இளம் வயதாய் இருந்தார். நாங்கள் அவரைப் பார்த்து 20 வருடங்கள் ஆகி விட்டது.\nஇப்போது சமீபத்தில் மகனுடன் தஞ்சை போனோம், கோவில் மட்டும் பார்த்து திரும்பி விட்டோம்.\nஅகழியும், ரோப் காரும் உண்டே \nபடங்கள்.. எங்கள் கண்களுக்கும் விருந்து. தலையாட்டி விளக்கு, வாங்கிய பொம்மைகள் அழகு.\nபிரமாதமான படங்கள்... பார்த்துக் கொண்டே (இருந்தேன்...) இருக்கலாம் போலே...\nமுடிவில் சாப்பாடு வந்ததும் எல்லாம் மறந்து போச்சி... ஹிஹி...\nசில படங்கள் பொக்கிசங்கள்... நன்றி...\nசில வருஷங்களுக்கு முன்னாடி நாங்களும் சூறாவளிப்பயணத்துல தஞ்சாவூர், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம்,சமயபுரம் எல்லாம் போயிட்டு வந்தோம். தஞ்சாவூர் அரண்மனையில அப்ப பராமரிப்பு வேலைகள் நடந்துட்டிருந்ததால் சில இடங்களுக்கு அனுமதியில்லாம இருந்தது. இப்ப அம்சமா இருக்கறதைப் பார்க்கறப்ப இன்னொருக்கா போகணும்போலிருக்கு.\nதலையாட்டிப் பொம்மை பெருவுடையார் கோயில்லயே கிடைச்சதுன்னு வாங்கியாந்தேன். பேப்பர் கூழில் செஞ்சதுதான்.\nதாமரை விதானம் அட்டகாசம் போங்க :-))\nகுண்டான் சோத்தைப் பார்த்து ஷில்பா ஷெட்டியே \"ஆ..\"ன்னு ஆச்சரியத்துல வாயை திறக்கறாங்க. நம்மாட்களோட விருந்தோம்பல்ன்னா சும்மாவா :-))))\nதஞ்சாவூர்ல தலையாட்டி கிடைக்கலியா. இதென்ன அநியாயமா இருக்கே.\nசரஸ்வதி மஹால் வெகு அமைப்பாக இருக்கு.\nமேலே தாமரைபோல விதான அமைப்பு வெகு அழகு.எங்களை மாதிரி அங்க போகாதவங்களுக்கு நல்ல காட்சிகள் கிடைக்கிறது.\nஉங்க தோழிக்கு வாங்கின ஸ்ரீவில்லிபுத்தூர் பொம்மைகள் அருமையான பரிசு. அதற்காக அதைப் பார்த்தால்தான் உங்க நினைவு வரும்னு சொல்றது த்ரீ மச்:)\nதலையாட்டிப் பொம்மை ஜோடி வாங்காமல் தஞ்சைப்பயணமா...\nதஞ்சை சரஸ்வதி மஹால் அதன் விலை மதிப்பற்ற ஓலைச்சுவடிகளுக்கும் பல்வேறு மொழிகளில் பல்வேறு காலகட்டங்களில்\nஎழுதப்பட்ட நூல்கள் புத்தக வடிவாக இருந்தாலும் அவற்றினைப் படிக்க முடியாத அளவிற்கு செல்லரித்துப்போய் இருக்கின்றன.\nஇந்த மாதிரி நூல்களை திரும்பவும் ஃபோடோ காபியர் மூலமாக எடுத்து அவற்றினை தொகுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.\n2001ல் ஓய்வு பெற்ற பின் ஒரு நாள் தஞ்சை ச்ரஸ்வதி மஹாலில் சதாசிவ ஃப்ரமேந்திராள் பற்றிய தகவல் நிறைந்த புத்தகம் ஏதேனும்\nகிடைக்குமா என்று பார்த்தபோது ஒரு நாலு புத்தகங்கள் கிடைத்தன. அதில் மூன்று கிரந்தத்தில் இருந்தன. அப்பொழுது எனது\nதங்கையின் மகள் சம்ஸ்க்ருதத்தில் எம்.ஏ. லிட்ரெசர் முடித்தபின் அதிலெயே எம்.ஃபில் படிப்புக்காக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாள்.\nஅவளுக்காக, அந்த கிரந்த புத்தகங்களை நான் அங்கேயே உட்கார்ந்து ராப்பகலாக தேவ நாகரி லிபியில் எழுதி என் முதுகை உடைத்துக்\nநீங்கள் ஒரு அரண்மனை ஃபோடோ போட்டிருக்கிறீர்கள். அதிலே தான் அந்தக்காலத்திலே சிவாஜி சார் நடித்த கர்ணன் ஷூட்டிங் நடந்தது.\nநினைவு இருக்கிறது. படம் வந்தப்பறம் அதைப் பார்த்தால் இவ்வளவு அழகாகவா இருக்கிறது இந்த தர்பார் என நாங்களே வியந்து போனோம்.\nகாமிரா மிகவும் நன்றாக அந்த தர்பார் ஹாலை எடுத்திருந்தது நினைவு இருக்கிறது.\nதஞ்சை வாசம் எங்கள் வாழ்விலே ஒரு நஞ்சை நிலம்.\n நேரில் சென்று கண்டது போல் திருப்தி . புத்தர் சிலை நரசிம்ஹர் , தவழும் கண்ணனின் back pose simply superb\nதஞ்சாவூர் விளக்கு கவனிக்கவில்லையே நான் போனப்ப.. நல்லா இருக்கு..\nஅருமையான படங்கள். விதானம் அழகோ அழகு. தலையாட்டி பொம்மை பெரிய கோயில் வாசல்லே நிறையக் கிடைக்குமே இப்போ கிடைக்கிறதில்லையா போன மாசம் தஞ்சாவூர் போனப்போ கூட நடைமேடைக்கடைகளில் பார்த்தேனே\n சரி, சரி, அதான் கோபால் இருக்காரேனு வேணாம்னு வந்துட்டீங்க, செரியா\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nஅகழியும், ரோப் காரும் உண்டே \nஊர் சுற்றிப்பார்க்க நேரம் தோதுப்படவில்லை:( சூறாவளிச் சுற்றுப்பயணமாப் போயிருச்சு:-)))\nவிருந்தை ரசிச்சக் கலைக்கண்களுக்கு நன்றிகள்.\nபசி வந்தால் பத்தும் பறந்துபோகுமாம். லஞ்ச் டைம்லே படம் பார்த்துருக்கீங்க போல:-)))\nபொக்கிஷத்தைச் சேர்த்து வச்சு என் ஓய்வு வாழ்க்கையில் படம் பார்த்துப் பொழுது போக்குவேன்னு நினைக்கிறேன்.\nஷில்பா ஷெட்டிக்கு மட்டும் மத்ராஸீஸ் சாப்பாடுன்னா சும்மாவா\nபழுது பார்க்கும் வேலை இன்னும் முடியலைப்பா.நாங்களும் சில பகுதிகளைப் பார்க்க முடியலை:(\nபொம்மை இப்படிக் கிடைக்காமப் போயிருச்சு பாருங்க:(\nமுந்தி ஒரு சமயம் தேடுனதில் கழுத்துலே ஸ்ப்ரிங் வச்ச ஜோடி கிடைச்சது. ரெண்டு பேருக்கும் தலையாட்டல் அதிகம்:-))\nஎனக்கும் இன்னொருக்காப்போனாத் தேவலைன்னு இருக்கு. கோவிலை நல்லாப் பார்க்கலைஎன்ற குறை தீர்க்கணும்.\n// ஆஹா ஆஹா என்ன தவம் செய்தேன்\nஆனால் நான் உங்களை நினைப்பதே இல்லை என்பதே நிஜம். மறந்தால்தானே நினைக்கணும், இல்லையோ\nஊருக்குள்ளே போய் இருந்தால் தலையாட்டி கிடைச்சிருக்குமோ என்னவோ இங்கே பொம்மை வாங்குன கடையில்கூடக் கிடைக்கலைப்பா:(\nகலைக்கூடத்தில் மாடிக்குப்போகும் படிகள் கொஞ்சம் டேஞ்சராத்தான் இருக்கு. அதைச் சரிப்படுத்தக்கூடாதோ\nபூமி சுத்துது நானும் சுத்தறேன்:-)\nஒருமுறை சென்னையில் காதிக்ராஃப்டில் உடலாடும் நடனமங்கை வாங்கி,உடையாமக் கொண்டு போக முடியாதுன்னு கோபால் ஒத்தைக்காலில் நின்னதால் இன்னொரு நண்பருக்குக் கொடுத்தேன்.\nஎனக்கு தலையாட்டி 'பொம்மை' ராசி இல்லையோ\nவாங்க சுப்பு ரத்தினம் ஐயா.\nஆஹா...ஓய்வு காலத்தில் நல்ல உருப்படியான வேலைதான் செஞ்சுருக்கீங்க\nபடங்களில் பல இடங்கள் அருமையாக வருவது எனக்கும் வியப்புதான்.\nநம்ம வீட்டை ஒரு சமயம் வீடியோ எடுத்துப் பார்த்தால் இவ்ளோ அருமையாவா இருக்கு. சின்ன இடம்கூட இவ்ளோ பெரிசான்னு இருந்தது.\nஉங்கள் கலைக் கண்களுக்கு நன்றிகள்.\nவிளக்கு....இங்கே நியூஸி, க்றைஸ்ட்சர்ச்சில் வாங்கி அதுக்குத் தஞ்சாவூர் விளக்குன்னு நாமகரணம் ஆச்சு:-)))\nநடைமேடைகளில் நடக்கலையேப்பா... அதானே பிரச்சனை\nகோபாலுக்கு செலக்டிவ் தலையாட்டல்தான். சில குறிப்பிட்ட கடைகளுக்குப்போனால் கழுத்து அப்படியே உறைஞ்சு நின்னுரும்:-))) நோ ஆட்டம் அட் ஆல்\nநீங்க சொல்லச் சொல்ல எனக்கு கொசுவத்தி சுத்துது. 2006ல் தஞ்சாவூர் போனது. அப்ப நூலகத்தைப் பாக்க முடியல. எதுக்கோ மூடி வெச்சிருந்தாங்க.\nஅரண்மனைக் காட்சிப் பொருட்கள் எதுவும் சிறப்பா காட்சிக்கழகா பராமரிப்போடு இல்லை. ஆனா நீங்க படம் பிடிச்சிருக்கிங்களே... இந்த மண்டபம், திமிங்கல எலும்புக்கூடு, மாடிகள், கலைப்பொருட்கள் கடை எல்லாம் நல்லாவே கொசுவத்தி சுத்துது.\nஅந்தத் திமிங்கிலம் கடற்கரையில் ஒதுங்கி இறந்த திமிங்கிலத்தில் எலும்புக்கூடு. எவ்வளவு பெருசு பாத்திங்களா\nமாடியிலிருந்து பாத்தா ஊர் அழகாத் தெரியுது. ஆனா முட்டுவலி இருந்தா ஏறுவது மிகச்சிரமம். உயரமான படிகள் வேற.\nஆகா.. நான் சொன்னத நினைவு வெச்சிருந்து முருகனைத் தேடுனிங்களா நன்றி. நன்றி. முருகனருள் முன்னிற்கட்டும்.\n ஏன் சின்னப் பொண்ண இழுத்துக்கிட்டு ஓடுனான்னு ரெண்டு அடி வெச்சுக் கேளுங்க. :)\nகலைக்கூடம் அழகாக இருக்கின்றது முன்பு பார்த்தது.\nவோச்ரவர் நாங்கள் சென்ற நேரம் ஏறிப்பார்த்தோம் மன்னர் இங்கிருந்துதான் நாட்டுநடப்பை பார்ப்பதாகச் சொன்னார்கள்.நாங்களும் சில நிமிடம் மன்னரானோம்.:)) இப்பொழுது ஏறிப்பார்க்க அனுமதி இருக்கின்றதா\nநாங்கள் சென்றது மாலை நேரமானதால் இவற்றை எல்லாம் பார்க்க முடியவில்லை\nபடங்களும், தகவல்களும் அருமை. நடைமேடையில் தஞ்சாவூர் பொம்மைகள் இருந்தனவே.....\nதிமிங்கிலம் பெரூசுன்னாலும் இங்கே இந்த இடத்துலே பொருத்தமா இல்லைன்னு எனக்குத் தோணுது.\nபழுதுபார்க்கும் வேலை இப்போதைக்கு முடியறமாதிரி தெரியலை...வேலை நடக்கும் வேகம் பார்த்தால்.....\nபனீஷ்மெண்ட் கொடுத்தே ஆகணுமுன்னு மாட்டுக்காரப்பயலை நாடு கடத்திட்டேன்:-)\nமேலே ஏறிப்பார்க்க அனுமதி இருக்கு. முட்டிவலி கேஸ் என்பதால் நான் போகலை. என்னால் கோபாலும்:(\nபார்க்கிங் இடத்துலே கொஞ்சம் கடைகள் இருப்பதை வண்டி பார்க் பண்ணும்போது கவனிச்சுருந்தேன்.\nதிரும்பிப்போக சீனிவாசன் காரை கோவில் வாசலுக்கே கொண்டு வந்துட்டார். எதாவது பதிவேலையா இருக்குமோன்னு இப்ப சந்தேகம்:-)))))\nஏன் வயிற்றுக்கும் ஒருசேர விருந்து படைத்துவிட்டீர்கள் .\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் இனிய நன்றி.\nநன்றி.உங்கள் பதிவைப் பற்றி ஒரு கட்டுரை என் பதிவில் இட்டுள்ளேன். காண வேண்டுகிறேன். உங்கள் முகவரியை வைகோ அவர்களின் பதிவில் கண்டு\nஎனது கருத்துக்களை பதிவு செய்தேன்.\nரெங்கா... எனக்கே மூச்சு முட்டுதே.... உனக்கு எப்பட...\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nகலைக் கண்களுக்கு ஒரு விருந்து\n சௌந்தர்ய ராஜன் இப்படி தன் அழகால் மயக்கி...\nகாணி நிலத்திடையே ஒரு மாளிகை....\nபரிமளரெங்கநாதர் என்னும் மருவினிய மைந்தனின் வீரசயனம...\nஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது\nபயணத்தினிடையில் பதிவர் (குடும்ப) சந்திப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/11/ltte-muslim-relation.html", "date_download": "2018-05-22T23:43:06Z", "digest": "sha1:QHLLEQBNMOCRKNHELIPDF76NXZ4XIP5X", "length": 13342, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் எண்ணம் ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை- கஜேந்திரகுமார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் எண்ணம் ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை- கஜேந்திரகுமார்\nமுஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் எண்ணம் ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை- கஜேந்திரகுமார்\nவடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒரு இனச் சுத்திகரிப்பு எனக் கூறி சிலர் தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர்.\nஆனால் முஸ்லீம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை. 2002 சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லீம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது வடக்கு கிழக்கு என்பது முஸ்லீம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனை குறிப்பாக தமிழ் மக்களுக்கு உள்ள சமத்துவமான உரிமை அந்த மண்மீது முஸ்லீம் மக்களுக்கும் உண்டு என்பதனை புலிகளது தலைமை வெளிப்படுத்தியிருந்தது.\n2002ம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பகிரங்கமான மன்னிப்புக்கோரியுள்ள புலிகள் அவர்கள் வடக்கில் வந்து மீளக் குடியமருமாறும் அழைத்திருந்தனர். என்றும் அவர் குறிப்பிட்டார்.\nயாழ் ஊடக அமையத்தில் இன்று 4-11-2015 நண்பகல் 12.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக மாநாடு இடம்பெற்றது. அந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கருத்தினை தெரிவித்திருந்தார்.\nகட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன், மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் இணைந்து மேற்படி ஊடக மாநாட்டினை நடாத்தியிருந்தனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2010/12/jogging-improves-sex-life.html", "date_download": "2018-05-22T23:34:37Z", "digest": "sha1:I5Q6DX3YOYI3NJQXJGZBM6NSPLPJFCAK", "length": 7905, "nlines": 50, "source_domain": "tamil.indiansutras.com", "title": "எக்ஸ்ட்ரா செக்ஸுக்கு ஜாகிங்! | Jogging improves sex life | எக்ஸ்ட்ரா செக்ஸுக்கு ஜாகிங்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » எக்ஸ்ட்ரா செக்ஸுக்கு ஜாகிங்\nதிருப்திகரமான செக்ஸுக்கும், நிறைவான செக்ஸ் வாழ்க்கைக்கும் இதுதான் இலக்கணம் என்று எதையம் வரையறுத்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான செயல் மூலம் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி கிடைக்கும். நிறைவான, திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு எது பொருத்தமானது என்ற தேடல் இன்று வரை உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.\nஅந்த வகையில் தற்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது நீண்ட தூரம் ஓடுபவர்கள், ஜாகிங் செல்பவர்களுக்கு நிறைவான, திருப்திகரமான, ஏன் கூடுதலான செக்ஸ் வாழ்க்கை கிடைப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.\nவாழ்க்கையில் ஒருமுறை கூட ஓடாதவர்கள், ஜாகிங் செல்லாதவர்களை விட ரெகுலராக ஓடுபவர்கள், ஜாகிங் செல்பவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறதாம்.\nஇதற்காக ரெகுலராக ஜாகிங் செல்லும் 1000 பேரையும், ஓடவே யோசிக்கும் 1000 பேரையும் பிடித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர்.\nஇதில் ஜாகிங் செல்பவர்களில் பத்தில் ஒருவர் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் தினசரி 2 முறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.\nஒருமுறை கூட ஓடாதவர்களில் நான்கில் ஒருவர், மாதத்திற்கு ஒரு முறை அல்லது அது கூட இல்லாமல்தான் செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனராம்.\nஜாகிங் செல்லும் பெண்களில் ஐந்து சதவீதம் பேர் ஓடிக் கொண்டிருக்கும்போதே செக்ஸ் உறவு குறித்து நினைத்துப் பார்க்கின்றனராம். ஜாகிங் செல்லும் பெண்களில் பாதிப்பேர், உடலுறவின்போது தங்களது பார்ட்னர்களிடமிருந்து புதுப் புதுவிதமான உடலுறவு ஸ்டைலை எதிர்பார்ப்பதில் நேரத்தை செலவிடுகின்றனராம். மேலும் தங்களுக்கு விருப்பமான முறை எது என்பதை யோசிப்பதிலும் அவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.\nஜாகிங் செல்வதால் தங்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிப்பதாகவும், கூடுதல் உற்காசத்துடன் படுக்கையில் செயல்பட முடிவதாகும் பலர் சொல்லியுள்ளனர்.\nமூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர், ஜாகிங் போய்க் கொண்டிருக்கும்போது தங்களுடன் ஜாகிங் வருவோருடன் செக்ஸ் குறித்துப் பேசுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\nஜாகிங் செல்வது உடலுக்கு மட்டுமல்ல, செக்ஸ் வாழ்க்கைக்கும் நல்லது என்கிறது இந்த சர்வே.\nஅன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கும்\nஉடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-31-20/1654-2013-sp-543/25464-2013-11-12-11-58-45", "date_download": "2018-05-22T23:01:39Z", "digest": "sha1:SS663CFWRWOD4BA54AEZE3HIYUABO4O2", "length": 48851, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "சூழியல் குற்றவாளி ஸ்டெர்லைட் நச்சு ஆலை", "raw_content": "\nமோடியை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பியது அமெரிக்கா\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nபெரியாரின் ஓராண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்\nமதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது... சமீபத்திய ஆய்வு முடிவுகள்\nசுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2013\nசூழியல் குற்றவாளி ஸ்டெர்லைட் நச்சு ஆலை\nசூழியல் முக்கியத்துவம் வாய்ந்த, அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழக்கூடிய மன்னார் வளைகுடா தேசிய கடல் வளப் பூங்கா பகுதியை, அதன் பல்லுயிர் சூழலை அழித்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து மீண்டும் மக்கள் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.\nதென்தமிழகத்தில் முத்துக்குளித்துறை என்று அழைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்துநகர் என்ற தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை 1993 இல் தொடங்கும் போதே மக்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்று முதல் இன்று வரை மக்களின் களப் போராட்டமும், சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 23.03.2013 அன்று காலை தூத்துக்குடி நகர மக்களுக்கும், சுற்று வட்ட கிராம பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக விடிந்தது. ரோச் பூங்கா பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. காய்கனி சந்தையில், பிரதான வீதிகளில் என எங்கெல்லாம் அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இருந்ததோ அங்கெல்லாம் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.\nகால்நடைகள் பாதிக்கப் பட்டன. செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் கருகின. இதனால் நகர் முழுவதும் அச்சமும், பீதியும் நிலவியது. நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டது எங்கிருந்து என்ற குழப்பமும் நிலவியது. போதிய மருத்துவ வசதிகளோ, முன்னேற்பாடுகளோ இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகமும் முதலில் திணறித்தான் போனது.\nபின்னர் சுதாரித்துக் கொண்டனர். வெளியான நச்சு வாயு கந்தக டை ஆக்சைடு என்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று வருவாய் கோட்டாட்சியர் க.லதா, மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் கோகுலதாஸ், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் பாலாஜி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nதூத்துக்குடி மாநகரில் 803.5 ppm மற்றும் 1023.6 ppmஅளவிலான கந்தக டை ஆக்சைடு வெளியானது மாசுக் கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டது. 1 கனமீட்டர் வாயுவில் 65 மைக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியாகியுள்ளது என்று மாவட்ட ஆட்சியரும் அறிவித்தார்.\nமாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர் பாலாஜி ஆகியோர் தனித்தனியே அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி சுற்றுச்சூழல் மாசுபடுதல் தடுப்புச் சட்டம் 1981, பிரிவு 31 ஏ மற்றும் 191, 97 ஆகிய விதிகளின் படி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி 30.03.2013 அன்று நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டு, ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்களும் நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொண்டனர்.\nதமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை மண்டலத்தில் நீதிபதி எம்.சொக்கலிங்கம், பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் கொண்ட அமர்வில் தமிழக அரசின் சார்பிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் பேரா.பாத்திமா பாபு சார்பிலும், ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவாயுக் கசிவின் பாதிப்புகளை சுட்டிக் காட்டி வாதாடினர். உச்சநீதிமன்றத்தைப் போலவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தானே நேரடியாக வழக்காடினார்.\nபசுமைத் தீர்ப்பாயம் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பி.எஸ்.டி. சாய், பேராசிரியை லெஜி பிலிப், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மோகன்நாயுடு (கூடங்குளம் அணு உலையில் இருந்து வெப்பநீர் வெளியேறுவதால் கடல்வளம் பாதிக்கப் படாது என்ற ஆய்வறிக்கையை 25.02.2004 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவர்), ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுமதி ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஆய்விற்காக நியமித்தது.\nஇதற்கிடையே மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக ஆர்ப்பாட்டம், முற்றுகை, கடையடைப்பு, உண்ணாவிரதம், மறியல், கொடும்பாவி எரிப்பு என போராட்டங்கள் வீரியமானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டது. நகர வணிகர் சங்கங்களின் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.\nஇதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமிலப் பிரிவில் 63 மீட்டர் உயர புகைபோக்கி உள்ளது. இதில் இருந்து 477ppm அளவிலான கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதற்கான அனுமதி உள்ளது. ஆனால், 23.03.2013 அன்று 803.5ppm முதல் 1062ppm வரை கந்தக டை ஆக்சைடு வெளியாகியுள்ளதாக பதிவாகியுள்ளது. அதாவது அங்குள்ள அளவு மானியின் உச்சபட்ச அளவான 1063ppm வரை பதிவாகியுள்ளது. அதற்கு அதிகமாக வெளியாகியிருந்தால் கூட பதிவாகி யிருக்காது. அப்படியானால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பலமடங்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு வெளியாகியுள்ளது. இரண்டு, மூன்று மணி நேரம் உச்சபட்ச அளவிற்கும் அதிகமாக காற்றில் கந்தக டை ஆக்சைடு கலந்ததின் விளைவுதான் இந்தப் பாதிப்பு” என்கின்றார்.\n”இந்த நச்சுவாயுக் கசிவு இப்போது மட்டுமல்ல பலமுறை நிகழ்ந்துள்ளது. ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் 05.07.1997 அன்று அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்க மடைந்தனர். சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதுபோல 02.03.1999 அன்று நச்சுப் புகையால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கமடந்து, அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஆலையின் உள்ளே தொழிற்சாலை விபத்துக்களும் தொடர்ந்து நடந்தே கொண்டேதான் இருக்கின்றது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கையை கணக்கிடமுடியாது” என்கின்றனர் சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மக்கள் உரிமைக் குழு அமைப்பின் வழக்குரைஞர். அதிசயகுமார்.\n“ஸ்டெர்லைட் நிறுவனம் அதிகளவில் புகையை வெளியிட்டு வருகின்றது. இதனால் பலருக்கும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகின்றது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று 15.08.2011 அன்று தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்றத்தின் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளதாக அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ் கூறுகின்றார். இதே கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை செய்த நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, சுகாதார சீர்கேடு, நிலத்தடி நீர் மாசு, கழிவுகள் வெளியேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து 5 தீர்மானங்களை நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனர். ஒருவேளை அப்போதே மாசுக்கட்டுப் பாடு வாரியம் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் இப்போது பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.\nதெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் சீர்கேட்டிற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 23.07.2011 அன்று கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n”தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 01.08.1994ல் இரு கட்டுப் பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் அமைப்பதை 25 மீட்டர் என்றளவில் விதியை மாற்றி எழுதினார்கள். அதனைக் கூட இந்த ஆலையால் நிறைவேற்ற முடியவில்லை. அத்தனை சட்ட மீறல்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் செய்த, செய்து வருகின்ற இந்த நச்சு ஆலையை எப்படி விட்டு வைக்க முடியும்” என்று கேள்வியெழுப்புகின்றார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.பாத்திமாபாபு.\nதாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன், “ஸ்டெர்லைட் ஆலைக்கு 2.50 மில்லியன் காலன் (1.5 கோடி லிட்டர்) தண்ணீர் தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து, திருவைகுண்டம் அணைக்கட்டில் நேரிடையாக ஆழ்குழாய் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப்பணித்துறைக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 50 பைசா வீதம் குடிநீர் வடிகால் வாரியம் கட்ட வேண்டும். அவர்கள் அதனை சுத்திகரித்து ரூ.15க்கு தொழிற்சாலையிடம் விற்கின்றனர்.\nஅதாவது தொழிற்சாலைகளுக்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 15 ரூபாய். பொதுமக்களுக்கு கடையில் ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் இருபது ரூபாய். இந்த தொழிற்சாலை தாமிரபரணியில் மட்டுமின்றி புதியம்புத்தூர், கவர்னகிரி போன்ற கிராமங்களின் மானாவரி நிலங்களிலும் ஆழ்குழாய் போட்டு தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். அதனால் தண்ணீரின்றி ஒட்டுமொத்த விவசாயமும் பாழ்பட்டு போய்விட்டது” என்று வேதனை தெரிவிக்கின்றார்.\nஅமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப் படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.\nதனது கல்லூரிக் காலத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் களமாடி வரும் கிருஷ்ணமூர்த்தி, “தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை தான் உள்ளது.\nதமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.\nஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரத்தாது ஏற்றி வரும் லாரிகள் துறைமுகத்தில் பட்டாணி, பருப்பு போன்ற சரக்குகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் தமிழகம் முழுவதுமே உணவை நஞ்சாக்கி, பாதிப்புகளை கொண்டு செல்கின்றது ஸ்டெர்லைட்” என்கின்றார்.\nபி.தமிழ்மாந்தன் தலைமையிலான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 07.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.\nஅந்த வழக்கில் 28.09.2010 இல் உயர்நீதிமன்றம் தீர்பளித்தபோது ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதித்தது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு 02.04.2013 அன்று வெளியானது.\nஅந்த தீர்ப்பில் ”ஸ்டெர்லைட் ஆலை மூலமாக எழும் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுப்பதற்கும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சுற்று வட்டாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும் நூறு கோடி ரூபாயை மாவட்ட கலெக்டரிடம் ஆலை நிர்வாகம் வைப்பு நிதியாக மூன்று மாதங்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து வரும் வட்டி மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.\n“ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டால் ரூ.100 கோடி, கூடங்குளம் அணு உலையை ஏற்றுக் கொண்டால் ரூ.500 கோடி என்று மக்களின் உயிருக்கு விலை பேசுவதை அனுமதிக்க மாட்டோம்” என்கின்றார் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ம.புஷ்பராயன். இவர் அணு சக்திக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.\nஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பொதுமக்கள் பாதிப்படைந்தது குறித்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பூர் தொகுதியின் சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஓட்டப்பிடாரம் தொகுதியின் டாக்டர்.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இராமநாதபுரம் தொகுதியின் பேரா.ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு சட்டசபையில் பதிலளித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகளவு கந்தக டை ஆக்சைடு வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவினைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிலம், நீர், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக் கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று உறுதி கொடுத்துள்ளார்.\nவேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால் விரட்டியடிக்கப்பட்டது. கோவா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டெர்லைட் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று காலூன்றியது.\nஆலையை இயங்க விடக் கூடாது என அப்போதே போராட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.03.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. துறைமுகத்தின் உள்ளே வந்த எம்.வி.பரங்கவி என்ற கப்பல் 24.10.1996 அன்று துறைமுக முற்றுகையின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது.\nஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை துவக்கத்தில் ஆண்டொன்றிற்கு 1.50 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்தது. 2003 இல் இருந்து 4 லட்சம் டன் உற்பத்தி செய்கின்றது. துணைப் பொருட்களாக சல்பியூரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம், ஜிப்சம், அயர்ன் சிலிகேட் ஆகியவற்றையும் உற்பத்தி செய்தனர். அத்துடன் பிளாட்டினம், பல்லேடியம், தங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆனோடு என்ற பொருளும் உற்பத்தி செய்யப்பட்டது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர்.\n2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர் லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை.\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.\nதாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.\nஇதுபோன்ற தனது விதிமீறல்களை மறைக்க சமூக வளர்ச்சிக்கான வாழ்வாதார திட்டங்கள் என்ற பெயரில் மக்களை விலை கொடுத்து வாங்குகின்ற வேலைகளையும் செய்து வந்தனர். அரசியல் கட்சிகளையும் தனது வலையில் வீழ்த்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம், கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் சுமார் ரூ 28 கோடி நன்கொடையாக கொடுத் திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://livingsmile.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-05-22T23:12:19Z", "digest": "sha1:RFKJ7TVYFIKSM54A56OKGIXFYQY5NTLI", "length": 33924, "nlines": 259, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: அலி, அரவானி, திருநங்கை", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nபிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள் அலி/ பேடி என்ற சொல்லால் அறியப்பட்டு வந்தனர்.\nகால மாற்றம் ஏற்படுத்திய சமூக மாற்றம், அலிகளை கேவலப்படுத்தி மகிழத்தக்க இழி பிறிவிகளாக கருதச் செய்தது. அதற்கேற்ப அலி/பேடி என்ற சொற் பயன்பாடும் ஒரு கேலிப் பொருளானது. இந்த சிறிய அறிமுகத்தோடு திருநங்கை என்ற பதத்திற்கான அவசியத்தை காண்போம்.\nசமூகத்தில் அலிகளுக்கான விடுதலை எழத்துவங்கிய காலத்தில் அலி/பேடி என்ற சொல்லிற்கு இணையான, கண்ணியமான சொல் தேவைப்பட்டது. அதேகட்டத்தில், மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான அரவான் கோயில் (கூத்தாண்டவர்) திருவிழா அலிகள் நிமித்தம் கடந்த 20\nவருடங்களாக பிரபலமடைய துவங்கியது. அதனடிப்படையில், அலிகள் அரவானின் ஒரு நாள் மனைவியாக - கிருஷணாவதாரமாக (மோகினி) கருதப்பட்டு அரவானி என்றழைக்கலாம் என்ற கருத்து முன்னிருத்தப்பட்டதையொட்டி அரவானிகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.\nஇங்கு நாம் அரவான் கதையை விரிவாக, கூர்ந்து கவனிக்க வேண்டும்.\n அர்ஜுனனின் மகன். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு நாகர் குலப் பெண்ணுக்கும், அர்ஜுனனுக்கும் பிறந்த மூத்த வாரிசு. ஆனால், உயர்ந்த ஜாதிப் பெண்ணுக்கு பிறந்த மகனான அபிமன்யுவைப் போலன்றி, தந்தை(அர்ஜூனன்) னின் அரவணைப்பின்றி சமூக அங்கீகாரமும் மறுக்கப்பட்டு வளர்ந்தவன். இந்த ஒடுக்கப்படுதலுக்காக அர்ஜூனன் மீதான கோபத்தோடு வளர்ந்தவன்.\nபின்னாளில் கௌரவ-பாண்டவர்களின், வெற்றி/தோல்வியை நிர்மாணிக்கக் கூடியனாக - களப்பலியாகக் கூடிய தகுதி உடையவனாகிய, அரவானே இருந்தான். அப்போதுதான், யுத்த தந்திரம் என்ற பெயரில் கிருஷ்ணன் என்னும் மாயாவி சூது வார்த்தையால் அரவானை களப்பலிக்கு சம்மத்திக்க வைத்தான். களப்பலியாவதற்கு முன்பாக தனக்கொரு மனைவியும், மனைவி மூலம் ஒரு வாரிசும் வேண்டிய அரவானை மணக்க யாரும் முன்வராத நிலையில், கிருஷ்ணனே பெண்ணாகவும் உருவெடுத்து அரவானை மணந்தான் அதாவது, வெற்றி ஒன்றே இலக்கு என்ற நிலையில் பெண் வேடமணிந்து சூது புரிந்தான்.\nஇன்று சமூக விடுதலை, சம அங்கீகாரம், சம உரிமை எனப் போரிடத் துவங்கியுள்ள அலிகள் ஒடுக்கப்படுவதலின் குறியீடாக, மேட்டுக்குடிகளின் சுயநலத்திற்காக பலிகடா ஆக்கப்பட்ட கதாப்பாத்திரம் மூலம் அறியப்படுவது (அரவானின் மனைவியாக) எத்தகைய நகைமுரணாகிறது\nமேலும், அதே மகாபாரதத்தில் அரவானின் தந்தையான அர்ஜூனனும் தான் பெற்ற சாபம் காரணமாக, அலியாக(பிரகன்நளை) சில காலம் வாழ்ந்த கதையுண்டு. இது, அரவான் - மோகினி கதையாடலுக்கு முன்பாகவே மகாபாரதத்தில் வரும் நிகழ்வு. மற்றொரு இதிகாசமான இராமாயணத்தில், ராமன் வனவாசம் செல்கையில் நாட்டு மக்கள் அனைவரும் அவர் பின் சென்றனர். அவர்கள் திரும்பிச் செல்லும் பொருட்டு ராமர் \"ஆண், பெண் இருவரும் திரும்பி நாட்டுக்குச் செல்லுங்கள்\" என்றார். ஆண், பெண் இருவரை மட்டும் தானே திரும்பிச் செல்லுமாறு சொன்னார் எனவே, நாம் செல்ல வேண்டியதில்லை என்று அலிகள் அனைவருமே ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் வரை அவருக்காக பதினாங்காண்டுகள் காத்திருந்த கதையும் உண்டு.\nஆக, அரவான் கதையாடலுக்கும் முன்பே அலிகள் வாழ்ந்த வரலாறு ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அரவானி என்ற சொல் வரலாற்றடிப்படையிலும் பொருத்தமற்றதாகிறது.\nகிறுஸ்தவ மதத்தின் வேத நூலான பைபிளில் அன்னகர் என்ற சொல், தமிழ் மொழியில் பைபிள் அச்சான நாளிலிருந்தே கண்ணியமாக பயன்படுத்தபட்டு வருகிறது.\nஆண்/பெண் என்ற சொல் மதம்/இனம் அல்லாமல் பாலியலை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அலிகளோ சராசரி ஆண்/பெண் போலன்றி மதம், இனம், மொழி கடந்து ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் குறிப்பட்டதொரு மதம் சார்ந்து அழைக்கப்படுதல் ஜனநாயக அடிப்படையிலும், மொழியியலடிப்படையிலும் பொருந்தாது.\nஇனி திருநங்கை என்ற சொல்லைப் பார்ப்போம்,\nதிரு + நங்கை = திருநங்கை, பெண்பாலைக் குறிக்கக் கூடிய பலசொற்களில் ஒன்றான இது ஆண்பாலினத்திற்கு மட்டும் மரியாதை நிமித்தம் சேர்க்கப்படும் \"திரு\" என்ற முன்னொட்டு(prefix)டன் வருகிறது.\nசீவக சிந்தாமணியின் 2558 வரியில் பயன்படுத்தப்படும் இது அழகிய பழந்தமிழ் சொல்லாக உள்ளது. மேலும், அலி என்னும் சொல்லிற்கிணையான பொருள் பொதிந்து, குறிப்பாக மதம், இன அடையாளம் கடந்த பொதுப் பெயராக ஏற்புடையதாகிறது.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n22 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nநல்ல கட்டுரை லிவிங் ஸ்மைல் வித்யா. இதுவும் முந்தைய பதிவும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. நேரமிருக்கும்போது திரும்பவும் பிரசுரியுங்களேன்.\nதிருநங்கைகளின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட உமது எழுத்துக்கள் அருமை..தொடரட்டும் உமது பணி..வாழ்த்துக்கள்\nஅலி, பேடி, அரவாணி, திருநங்கை எனச் சொல்லப்படுபவர்கள் எந்த ஒரு பாலையும் கொள்ளலாம், பொதுவாக இவர்கள் பெண் தோற்றத்தை விரும்பினாலும்.\nஅப்படிப் பார்க்கையில், பேடன், பேடி என்னும் சொல்லே இவர்கள் வெளி, உள் தோற்றங்களைக் குறிக்கும் பொருத்தமான சொல்லாக எண்ணுகிறேன்.\nஇருந்தாலும் அது ஒரே சொல்லாகப் போவதினால், சில ஆண் அலிகள் இதனைப் பயன்படுத்தத் தயங்கக்கூடும்.\nஆண், பெண்பால் ஏதுமில்லாவிடினும், ஆண் தோற்றத்தை விரும்புவரைப் பேடன் எனவும், பெண் தோற்றத்தை கொள்வோரை பேடி எனவும் சொல்லலாம் என J.P. Fabricus' Tamil-English Dictionary அகராதியில் போட்டிருக்கிறது.\nஇப்போது இவை ஒரு அவமானச் சொல்லாக கருதப்படுவதால், தயக்கம் வரலாம்.\nஆங்கிலத்தில் GAY எனும் சொல் முன்பு மகிழ்ச்சியைக் குறித்தது. ஆனால் அதனை தற்போது உபயோகித்தால் ஓரினச் சேர்க்கையாளர் என்னும் பொருள் படுவது போல.\nஅருமையான கட்டுரை..தங்கள் கட்டுரை மூலமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\nதங்கள் முயறசிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..\nமடத்தனமான கட்டுரை. நாகர் குலத்தவர் கீழ் சாதியினர் என மகாபாரதத்தில் எங்காவது வருகிறதா அர்ஜுனனே சிலகாலம் அரவாணியாக ஒரு சாபத்தால் கழித்தானே நாட்களை அப்போது அவன் கீழ்மகனாக நடத்தப்பட்டனா அல்லது அரசருக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்தானா அர்ஜுனனே சிலகாலம் அரவாணியாக ஒரு சாபத்தால் கழித்தானே நாட்களை அப்போது அவன் கீழ்மகனாக நடத்தப்பட்டனா அல்லது அரசருக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்தானா அரச அந்தப்புரத்தில் நுண் கலைகள் கற்பிப்பவனாக இருக்கிறான் அவன். எவ்வித பாலியல் பலாத்காரமும் அவன் மீது பிரயோகிக்கப்படவில்லை. மேலும் சிகண்டி பெண் தன்மையுடன் இருந்தான் என்பதாகவே காண்கிறோம். சிகண்டியை அலியாகவே கூறும் மரபும் நாட்டார் மகாபாரத வழக்குகளில் இருந்து வருகிறது. ஆனால் இவை எதுவுமே சிகண்டி ஒரு அரச தலைவனாக இறுதியில் போர்படைத்தலைவனாக வருவதை தடை செய்யவில்லை. சரி நீங்கள் கூறும் அரவானின் அன்னை உலூபி ஆவாள். அவள் நாகர் அரசரின் மகள் ஆவாள். அவளது மற்றொரு தோழி சித்ராங்கதா ஆவாள். அவளும் அர்ஜுனரின் மனைவியே ஆவாள். நாகர்களின் தாய்வழி சமுதாய முறையின் காரணமாக நாகர் இளவரசரை அர்ஜுனனுடன் அனுப்ப முடியாது என கேட்பது சித்ராங்கதாவின் தகப்பனாரே ஆகும். எனவே கீழ்சாதி எனவே அர்ஜுனரின் அரவணைப்பில்லாமல் வாழ்ந்தான் என்பதெல்லாம் வெறும் ஜல்லி. அப்படி பார்த்தால் அபிமன்யு கூட கீழ்சாதி ஏனென்றால் யாதவ குலத்தில் வந்தவன் எனவேதான் அவனை தருமர் அர்ஜுனன் இல்லாத போது பார்த்து திட்டம் போட்டு கொன்றுவிட்டார்கள் என்றும் கூட ஜல்லிஅடிக்கலாம். ஜனமேஜெயன் வெறி பிடித்து நாகர்களை பழி வாங்கியபோது அதனை தடுத்தவன் அஸ்திகன் எனும் அந்தணனே ஆவான், ஆனால் லிவிங் ஸ்மைலை சொல்லி குற்றமில்லை. தங்கியிருக்கிற இறையியல் கல்லூரி அப்படி பேச வைக்கிறது. செஞ்சோற்றுக்கடனா லிவிங் ஸ்மைல் :)\nஅரவிந்த நீலகண்டன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு அயர்ச்சி அடைய வேண்டாம். இப்படித்தான் எதையும் நியாயப்படுத்தும் வகையில் ஒரே விசயத்துக்கு ஆயிரத்தெட்டு விளக்கம் எழுதி பெரும் இதிகாச புரட்டு குப்ந மேடுகளையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பார்ப்பனிய பன்றிகள்.\nஇதைச் சொன்னால் அதைச் சொல்வார்கள், அதைச் சொன்னால் இதைச் சொல்வார்கள்.\nஇந்த கோஸ்டிகள் நாம் இதுவரை எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதை இங்கும் வலியுறுத்துகிறேன்.\nசம்ஸ்கிருதம் பற்றி சமீபத்தில் ஒரு டூபாக்கூர் ஜல்லியடித்துள்ள அன்பு நீலகண்டன். அந்த மக்கள் மொழி அழிந்த மர்மம் குறித்தும் தனது வேதந்த கண் கொண்டு உற்று நோக்கி பதில் பக்ர்ந்தால் நன்றாக இருக்கும்.\nஉடைப்பு என்பவரின் தளத்தில் வெகு விறாப்பாக பேசிச் சென்ற நீலகண்டன அங்கு அவருக்கு நான் விரித்த வலையை உணர்ந்து கொண்டு இன்று வரை அந்த பக்கமே வரவில்லை. வந்தால் நல்ல பன்றிக் கறி ரெடி செய்து லிவிங் ஸ்மைல் அக்காவிற்க்கும் தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மாறாக வர்ணாஸ்ரமம் பற்றியும், இந்து முஸ்லிம் ஜல்லிகள் குறித்தும் சரியானதொரு பதிலை அறிவு ஜீவ் அரவிந்தன் நீலகண்டன் அளித்தால் அற்பன அசுரன் தனது அகங்கார சித்தாந்த மாயைகளிலிருந்து விடுதலைப் பெற்று கழுவிலேறுவான் என்று உறுதியளிக்கிறான். அது இல்லாத பட்சத்தில் நாஞ்சில் நாட்டின் நடு ஊரில் கழுவிலேற அரவிந்தன் என்ற (போலி) சுயமரியாதைக்காரர் (போலி)தேச பக்தர், ஒரிசினல் துவேச பக்தர் தயாரா\nஅப்புறம் லிவிங்ஸ்மைல் வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... வரவேற்கிறேன்.\nஇந்து சமூக அடக்குமுறை மனித விரோத அமைப்பை விமர்சிப்பவரை எல்லாம் வேற்று நாட்டினன், தேச்த் துரோகி, கிருத்துவ நாய், இஸ்லாமிய பன்றி, கம்யுனிஸ்டு கழுதை என்று இவர்(அரவிந்த நீலகண்டன்) பார்ப்பாராம் ஆனால் நாம் மட்டும் உண்மையிலேயே ஆதிக்கம் செலுத்தும் பார்ப்ப்னியம் குறித்து பேசக் கூடாதாம், சாதியம் குறித்து பேசக் கூடாதாம்.\nஇவர்களின் சித்தாந்தமான வர்ண்ஸ்ரம அமைப்பை கேள்வி கேட்க்கக்கூடாதாம்\nஎன்னய்யா உங்க ராமர் பேண்ட(excreting) இடமான அயோத்தி போல இதுவும் உங்க நம்பிக்கையா அப்போ போய் கழுவி விடுங்கள் பு(தி)ண்ணியம் கிடைக்கும்.(சிறிது பிரசாதமாகவும் எடுத்துக் (உட்)கொள்ளுங்கள்).\nஅராஜகமாக இந்த பதிவில் அரவிந்தனை வம்பிழுப்பதற்க்கு என்னை மன்னிக்க வேண்டும் லிவிங் ஸ்மைல். இது போன்ற சமூக விரோதிகளுக்கு எல்லா இடத்திலும் ஆப்பு போட்டு வைத்தால்தான் எங்காவது வசமாக மாட்டி அசிங்கப் படுவார்கள்.\nபாருங்க.. எத்தனை அவமானப்படுத்தினாலும் வடிவேலு மாதிரி வரவேமாட்டாய்ங்க... அப்படியே கமுக்காம அடிவாங்காத மாதிரியே போய்க்கிட்டு இருப்பாய்ங்க\nஇந்த மூன்று பதிவுகளில் நான் கூறிய விசயங்களை அசுரன் எங்கே எதிர்திருக்கிறார், சும்மா வசையாடுவதற்கு என்ன பதில் வேண்டி கிடக்கிறது அரவான் அல்லது அவனது அன்னை கீழ்சாதி என மகாபாரதத்தில் எங்கே வருகிறது\n//அப்புறம் லிவிங்ஸ்மைல் வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... வரவேற்கிறேன்.//\nஅப்புறம் வித்யா, உங்க வலையின் backgroung நிறம் கருப்பாக இருப்பதால், படித்து முடித்தவுடன் கண்கள் ஒருவாறு அயர்ச்சி அடைகிறது. நீங்கள் வேண்டுமென்றே தான் கருப்பு நிறத்தில் வைத்திருப்பீர்கள். இருந்தாலும், முடிந்தால் கலரை மாற்றுங்கள்.\nஅரவாணன் மகாபாரதத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்,\nஅரச வாழ்க்கை எதுவும் அனுபவிக்காமல், அரச குலத்தோனாக கூட அறியப்படாமல் இருந்து பின் களப்பலி கொடுப்பதற்காகவே கண்டெடுக்கப்பட்டவன்...\n\"அரவாணனின் அரற்றல்\" என்ற இந்த கவிதைதான் என் வலைப்பதிவின் முதல் பதிவு\nநிறைய தகவல்கள் சொல்லியுள்ளீர், நன்றி\nஅரவிந்தன் நீலகண்டன் என்னமோ எழுதியிருக்காரேயென்று நினைக்காதீர்கள் பாவம் அவரை லூஸ்ல விடுங்க...\nநல்ல கட்டுரை. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்\nநன்று. என்னுடைய இந்த பதிவிற்காக சில விசயங்களை தேடியதில், உங்கள் பதிவை காண நேர்ந்தது. சற்றே தொடர்புடைய என் பதிவு:\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-28589773.html", "date_download": "2018-05-22T23:32:31Z", "digest": "sha1:X5X43ZAQS3DJOHNRCC5NH3QS2EV5AHKC", "length": 4555, "nlines": 154, "source_domain": "lk.newshub.org", "title": "யாழில் தூக்கில் தொங்கியவாறு மூதாட்டியின் சடலம் மீட்பு..!! - NewsHub", "raw_content": "\nயாழில் தூக்கில் தொங்கியவாறு மூதாட்டியின் சடலம் மீட்பு..\nதூக்கில் தொங்­கிய நிலை­யில் காணப்­பட்ட 60 வய­துப் பெண்­ணின் சட­லம் கொடி­கா­மம் பொலி­ஸா­ரால் நேற்­று­முன்­தி­னம் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.\nமீசாலை வடக்­குப் பகு­தி­யில் விறகுக் கொட்­டி­லுக்­குள் இரவு வேளை­யில் தொங்­கிய நிலை­யில் காணப்­பட்ட சட­லமே மீட்­கப்­பட்­டது.\nமீசாலை வடக்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம் பரா­சக்தி (வயது – 60) என்­ப­வரே சட­ல­மாக மீட்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nகொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். பிர­தேச திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கீ­ரன் விசா­ரணை நடத்­தி­னார்.\nயாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை சட்ட மருத்­துவ அதி­காரி உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்ட பின்­னர் சட­லம் உற­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/2015/10/", "date_download": "2018-05-22T23:28:36Z", "digest": "sha1:OHPXTYHEJL56ZIVZEAJO2IPBBGGRYB54", "length": 9434, "nlines": 144, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "October 2015 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: சுப்பிரமணிய சிவாவின் கட்டுரைகள் நூல் குறிப்பு: சிவம் என்றும்…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: திருநணா – பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. “ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ இலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது. மட்டக்களப்பு மரபில்…\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 3 அக்டோபர் 2015\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. காலாண்டு இதழாக ​இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் ​வெளிவ​ரும்…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய,…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக…\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ரூசோ ஆசிரியர்: வெ.சாமிநாதசர்மா பதிப்பு: மணிவாசகர் பதிப்பகம் நூல்…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: திரு.மாவை சேனாதிராஜாவுடனான பேட்டி\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று பழம் சமையல் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: தாவர போசன சமையல் ஆசிரியர்: திருமதி முருகேசப்பிள்ளை பதிப்பு: திருமக்ள்…\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/JOTSAArticle.aspx?id=149", "date_download": "2018-05-22T23:37:27Z", "digest": "sha1:TLJNTTRXTT5FP6X5A5OFIVO2CWEP3MMJ", "length": 1245, "nlines": 8, "source_domain": "ulakaththamizh.org", "title": "Seenivasan, S : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழியல் ஆய்விதழில் எஸ்.சீனிவாசன் ( Seenivasan, S ) அவர்களின் கட்டுரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் கட்டுரைத் தலைப்பு\n078 - December 2010 029 - 040 செம்மொழி நோக்கில் தமிழும் சீனமும்\n031 - June 1987 103 - 109 வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைக்கென தமிழுக்கு ஒரு துணை வரிவடிவம்\n028 - December 1985 081 - 108 எழுத்துமொழிகளின் பரிணாம வளர்ச்சியும் அவற்றின் பரிணாமங்களும்\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gunathamizh.com/2011_11_01_archive.html", "date_download": "2018-05-22T23:24:26Z", "digest": "sha1:C3JQGO5ATDQKC2CR2QC2U7U6JYZDKCTT", "length": 8947, "nlines": 52, "source_domain": "www.gunathamizh.com", "title": "11/1/11 - வேர்களைத்தேடி........", "raw_content": "Wednesday, November 30, 2011 கவிதை நகைச்சுவை வேடிக்கை மனிதர்கள்\nசில நடத்துநர்களின் பார்வையில் மனிதர்கள் யாவரும் பயணச்சீட்டுகளாகவே தெரிகின்றனர் சில ஓட்டுநர்களின் பார்வையில் விபத்துக்குள்ளாகும் உயிர்கள்...\nமின்னஞ்சலில் வந்த நிழற்படங்கள் சில என்னைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள சில காட்சிகள்... குழ...\nTuesday, November 29, 2011 சங்க இலக்கியத்தில் உவமை நற்றிணை வாழ்வியல் நுட்பங்கள்\nஇளமைக்காக நாம் காத்திருந்த நாட்கள் பல உண்டு நமக்காக இளமை காத்திருந்த நாள் எதுவும் உண்டா இளமை என்றும் மனம் சொல்வதையே கேட்கிறது இளமை என்றும் மனம் சொல்வதையே கேட்கிறது\nFriday, November 25, 2011 அகநானூறு அனுபவம் சங்க இலக்கியத்தில் உவமை சிந்தனைகள்\nஒலி மாசுபாடு என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதிலும் தனிமனித அத்துமீறல்கள் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அதிக ஒலியோடு அலைபேசியின...\nThursday, November 24, 2011 அன்றும் இன்றும் வாழ்வியல் நுட்பங்கள்\nஅழிந்து வரும் தமிழர் அடையாளங்கள்\nதமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு\". என்பார் நாமக்கல் கவிஞர். “தனி“ என்பது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வதல்ல....\nWednesday, November 23, 2011 அனுபவம் உளவியல் கல்வி மாணாக்கர் நகைச்சுவை\nவகுப்பறையில் மாணவர்களைப் புரிந்துகொள்தல் என்பது ஒரு கலை. ஒவ்வொரு மாணவர்களும் ஒரு புத்தகம் போல.. அந்த ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொருநா...\nTuesday, November 22, 2011 சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு புறநானூறு\nஇங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்\n இப்ப அழு.. ம னிதர்கள் எல்லாம் இ யந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிப்பும், அழுகையும் கற்றுக் ...\nTuesday, November 22, 2011 குறுந்தொகை சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். தமிழ்ச்சொல் அறிவோம்\n எதிர்த்த வீட்டுப்பொண்ணு அடுத்தவீட்க்காரப் பையனோட ஓடிட்டாளாம்... சரியாகத் தெரிந்தோ, தெரியாமலோ, குத்துமதிப்பாகவோ சொல்லப்ப...\nSunday, November 20, 2011 அனுபவம் தென்கச்சியார் நகைச்சுவை மனிதம்\nநான் மதிக்கும் நகைச்சுவைப் பேச்சாளர்களுள் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. எனது சிறு வயது முதலாகவே வானொலிக...\nSaturday, November 19, 2011 அனுபவம் சிந்தனைகள் நகைச்சுவை வேடிக்கை மனிதர்கள்\nவிலை ஏற்றம் - சில நன்மைகள்\nதமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என...\nFriday, November 18, 2011 அனுபவம் உளவியல் குறுந்தொகை வாழ்வியல் நுட்பங்கள்\nதூக்கமும் ஒருவகையான பசிதானே.. வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத்திரையாக விலைகொடுத்துத்தான் வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்...\nThursday, November 17, 2011 இணையதள தொழில்நுட்பம் எதிர்பாராத பதில்கள் நகைச்சுவை வேடிக்கை மனிதர்கள்\nவிக்கிப்பீடியா : எனக்கு எல்லாம் தெரியும்.. கூகுள் : என்னிடம் எல்லாம் உள்ளது.. முகபுத்தகம் : எனக்கு எல்லோரையும் தெரியும்.. இணையம் : ...\nWednesday, November 16, 2011 அனுபவம் கதை சிறப்பு இடுகை வாழ்வியல் நுட்பங்கள்\nவாங்க விளையாடலாம் அன்பு நண்பர் சென்னைப் பித்தன் ஐயா மழலை உலகம் தொடர்பாக எழுதுமாறு என்னை அன்புடன் அழைத்திருந்தார்.. பொதுவாக இதுபோன்ற தொட...\nTuesday, November 15, 2011 சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை நற்றிணை\nஅஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து. இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்.. அழகியதொரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/03/10", "date_download": "2018-05-22T23:41:49Z", "digest": "sha1:UZOOIG3CTI4OCMKJCTRVQ6CW7CKBXVXQ", "length": 13676, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | March | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபசிலை சந்தித்த ஐ.நா உயர் அதிகாரி – ராஜபக்சக்கள் மீது திரும்பும் அனைத்துலக கவனம்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர் ,சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 15:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக இன்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார். நாளை ஆரம்பமாகும் அனைத்துலக சூரிய சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 15:41 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசமூக ஊடகங்கள் மீதான தடைநீடிப்பு – திங்கட்கிழமைக்குப் பின்னரே முடிவு\nசிறிலங்காவில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு, தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 15:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி\nசிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும் தொடரும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 15:35 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஊரடங்கு முற்றாக நீக்கம் – வழமைக்குத் திரும்பியது கண்டி\nகண்டி மாவட்டத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 15:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘உலகம் பலவிதம்’ : நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு- சில குறிப்புகள்\nஇந்த மாதம் 4ஆம் திகதி (04.03.18) ஒஸ்லோவில் ஒரு புத்தக அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 80 – 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகளின் மீள்பதிப்புப் புத்தகம் அது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1855- 1955) எழுதிய பத்திரிகை எழுத்துகள், புதினங்கள், உரைச்சித்திரங்கள், சிறுகதைகள், நாவல்கள் உள்ளடங்கிய 700 பக்க தொகுப்பு நூல் ஆகும்.\nவிரிவு Mar 10, 2018 | 10:30 // ரூபன் சிவராசா பிரிவு: செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணியுடன் கைகோர்ப்பு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக கையெழுத்திடவுள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 1:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று இந்தியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஜப்பானுக்குப் பயணம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியா, மற்றும் ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணங்களை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 1:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்காவுக்கு ஜப்பானிய கடற்படை உதவும்\nசிறிலங்காவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜப்பானிய கடற்படை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா, உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 1:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா தலைவர்களுடன் ஐ.நா உதவிச் செயலர் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 1:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2015/10/multiple-whatsapp-accounts.html", "date_download": "2018-05-22T23:05:14Z", "digest": "sha1:VESC5ACJGNXOSQ4QRSGAIVXTG5JBDB6Z", "length": 15530, "nlines": 92, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , Technology , WhatsApp , தொழில்நுட்பம் » ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். WhatsApp பரவலாக அனைவரும் பயன்படுத்த தொடங்கிய போது பிரபல சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் கூட இரண்டாம் பட்சம் ஆகி போனது. இதை முன்கூட்டியே தெரிந்துதான் பேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது நினைவிருக்கலாம். இன்று ஒரு பில்லியன் அதாவது நூறு கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் வாட்ஸ்ஆப்தான்.\nஇப்ப ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp எப்படி பயன்படுத்துவது எப்படி என்றுதான் எல்லோருமே கேட்க தொடங்கி உள்ளார்கள். இந்த பதிவில் ஒரே மொபைலில் மூன்று WhatsApp எந்த பிரச்சனையும் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். ஒரே மொபைலில் இரண்டு WhatsApp எப்படி பயன்படுத்துவது என்று நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது பற்றி OG WhatsApp பயன்படுத்தி இருப்பார்கள் ஆனால் இப்போது அது சரிவர வேலை செய்யவில்லை அதற்கு மாற்றாக இன்னொரு வாட்ஸ்ஆப் பத்தி தான் செல்ல போறேன் இது OG WhatsApp போன்று Rename செய்து எல்லாம் பயன்படுத்த தேவை இல்லை சிம்பிலாக இன்ஸ்டால் செய்து நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது. இதன் பெயர் GBWhatsApp. ஏற்கனவே ஒரு WhatsApp உங்கள் மொபைலில் இருக்கும். அடுத்ததாக இங்கே அழுத்தி அல்லது இங்கே அழுத்தி GBWhatsApp டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள், GBWhatsAppபை இரண்டாவது வாட்ஸ்அப் ஆக பயன் படுத்தி கொள்ளுங்கள். (உங்களுக்கு இரண்டு WhatsApp போதும் என நினைத்தால் இத்தோடு போதும் மூன்றாவதாக ஒரு WhatsApp எப்படி இன்ஸ்டால் செய்வது என்று தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்)\nமூன்றாவது WhatsApp இன்ஸ்டால் செய்ய இங்கே அழுத்தி கிடைக்கும் Disa ஆப் மூலமாக பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் Disa App இன்ஸ்டால் செய்த பிறகு அதை open செய்து அதனுல் வாட்ஸ்அப்ஐ search செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு எப்போதும் போல நம்பரை வெரிபை செய்து பயன்படுத்தி கொள்ளளாம் இதில் வாட்ஸ்அப் கால் செய்யும் வசதி மட்டும் இல்லை மற்றபடி Voice Note உட்பட அனைத்தையும் பயன்படுத்தலாம். மேலே Disa படம் இணைத்து இருக்கேன். அந்த லிஸ்ட்ல WhatsApp, Facebook போன்றவை இருப்பதை கவனித்தீர்களா எனவே மூன்றாவது முறை படி இரண்டு Facebook App கூட யூஸ் செய்ய முடியும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.\nஇதில் மேலும் சந்தேகம் இருந்தால் நமது ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம் பேஸ்புக் குருப்பில் கேட்டு விவரம் பெறலாம். மொபைல், கணினி என அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் முகநூல் குழுமம் இது. இது வரை Join செய்யாதவர்கள் உடனடியாக மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_61.html", "date_download": "2018-05-22T23:26:55Z", "digest": "sha1:DE4ANDDJDQLPBHZ7SCDFQOVORQVEC7ZA", "length": 13936, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சவுதி அரேபியாவில் தவிக்கும் மீனவர்களை தாயகம் கொண்டுவர பிரதமருக்கு முதல்வர் கடிதம் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » வளைகுடா » சவுதி அரேபியாவில் தவிக்கும் மீனவர்களை தாயகம் கொண்டுவர பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசவுதி அரேபியாவில் தவிக்கும் மீனவர்களை தாயகம் கொண்டுவர பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nTitle: சவுதி அரேபியாவில் தவிக்கும் மீனவர்களை தாயகம் கொண்டுவர பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசவுதி அரேபியாவில் தவிக்கும் 63 மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறு...\nசவுதி அரேபியாவில் தவிக்கும் 63 மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், சவுதி அரேபியாவுக்கு 2013ம் ஆண்டு சென்ற 62 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு கேரள மீனவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், அவர்களுக்கான ஊதியத்தை அந்த நிறுவனம் முறையாக வழங்காத காரணத்தால், தங்களின் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப முடியாமல் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமேலும், சவுதியில் இருந்து இந்தியா திரும்ப முடியாத நிலையும், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/hindi-news/58526/cinema/Bollywood/Vela-ramamoorthy-turn-as-father-actor.htm", "date_download": "2018-05-22T23:44:33Z", "digest": "sha1:LTQVEBREHFVSNHLYU7XYQ7QTHDH6POFH", "length": 8962, "nlines": 121, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ராமமூர்த்தி! - Vela ramamoorthy turn as father actor", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ராமமூர்த்தி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமதயானைக்கூட்டம், கொம்பன், பாயும் புலி, ரஜினி முருகன், சேதுபதி, கிடாரி ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அந்த படங்கள் வெற்றி பெற்றதோடு அவரது நடிப்பும் பேசப்பட்டதால், கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஆக்டராகி விட்டார் வேல ராமமூர்த்தி. மேலும், அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, அப்பா போன்ற படங்களில் சென்ட்டிமென்ட்டான வேடங்களில் நடித்ததால், அதன்பிறகு அவரை யாரும் வில்லனாக பார்க்கவில்லை. அப்பா வேடங்களுக்கே அதிகமாகி புக் பண்ணி வருகின்றனர்.\nஅந்த வகையில், கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் வனமகன், சமுத்திரகனியின் தொண்டன் ஆகிய படங்களிலும் அப்பா வேடங்களில்தான் நடித்திருக்கிறார். ஆக, தற்போது கோலிவுட்டில் பிசியான அப்பா நடிகராகி விட்டார் வேல ராமமூர்த்தி.\nமெடிக்கல் திரில்லர் கதையில் ஐங்கரன் மோகினி படத்தில் வைசாலி-வைஷ்ணவியாக ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hussainamma.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2018-05-22T23:15:44Z", "digest": "sha1:C3ZRW3W6CZAT4SPVKLFGGRWKHISXR73L", "length": 42977, "nlines": 498, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: உண்டி சுருங்குதல்...", "raw_content": "\nதட்டை எடுத்துக் கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தேன். நான் காத்திருப்பதாலேயே உடனே சாப்பிட வந்தார். இல்லையென்றால் அம்மா சாப்பிட இன்னும் எத்தனை மணிநேரம் ஆகும் என்று தெரியாது.\nஎனது தட்டில் கரண்டியை நிறைச்சு, சிந்தச் சிந்த மட்டன் வைத்த அம்மா, தனது தட்டில் அரை கரண்டியளவு கூட வைக்கவில்லை. ”என்ன இத்துணூண்டு வச்சிருக்கே” என்றவாறே நான் ஒரு கரண்டி எடுத்து வைத்ததும், உடனே பதறிப்போய், “இவ்வளவெல்லாம் என்னால சாப்பிட முடியாது” என்று வைத்ததை எடுத்து பாத்திரத்திலேயே போட்டார்.\nஇந்தக் காட்சி, இடம், ஆட்கள் மாறினாலும், வீட்டுக்கு வீடு நடப்பதுதான். அசைவம் என்றில்லை, சைவ உணவு என்றாலும் இதுதான் நிலை. சாப்பிட முடியாதது என்பதல்ல காரணம். பெண்கள் என்றால் எல்லாரும் உண்டபிறகு இருப்பதைக் கொண்டு குறைவாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதல் ஊட்டப்பட்டதே காரணம் ”பெண்டிர்க்கழகு உண்டி சுருங்குதல்” என்று ஔவைப் பாட்டியே சொல்லியிருக்காங்களே.....\nஇந்தியக் கலாச்சாரத்தில், கணவர் உண்டபின், அதுவும் அவன் மீதம் வைத்தவற்றோடுதான் மனைவி உண்ண வேண்டும் என்பது பெண்களுக்கான வழிகாட்டல். அதிலும், மனைவி மீதான அன்பின்காரணமாக, மனைவிக்குப் பிடித்த உணவுகளைத் தன் இலையில் வேண்டுமென்றே மீதம் வைத்திருப்பராம். ஏனெனில் அனைவரும் உண்டு முடித்தபின், கடைசியில் மனைவி உண்ணுவதால் அவளுக்கு உணவு மிஞ்சாமல் போய்விடுமோ என்ற கரிசனமாம்\nஅந்தக் கரிசனத்தை மனைவியை தன் உடன் வைத்து ஒன்றாக உண்ணவைத்து காட்ட வேண்டியதுதானே... என்று கேட்கவும் முடியாது ஏனெனில், இன்றைய தனிக்குடித்தனக் காலத்தில்கூட உடன் இருந்து உண்ணுமாறு கணவன் அழைத்தால், “பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டு, மத்த வேலைகளை முடிச்சுட்டு நான் சாப்பிட்டுக்குவேன், நீங்க சாப்பிடுங்க” என்று மனைவியிடமிருந்து ஒரு அதட்டல் வரும். இதுவும் வீட்டுக்கு வீடு நடப்பதுதான்\nஅதென்னவோ எல்லாரும் உண்டு முடித்தபின், மிச்சம் மீதி இருப்பவற்றை வழித்து பாத்திரங்களை ஒழித்துவிட்டு உண்டால்தான் பெண்களுக்கு ஒரு திருப்தி. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களில் கடைசியாக உண்ணும் பெண்களுக்கு காய், கறி வகைகள் கண்டும் காணாமல்தான் இருக்கும். தனிக்குடித்தனங்களில் அப்படி இல்லை என்றாலும், தனக்கென இருப்பதை “சின்னவனுக்கு பொறிச்ச கறி பிடிக்கும், இருந்தா ராத்திரிக்கு கொடுக்கலாம்” என்றோ; “இது இருந்தா நாளை டிஃபன் பாக்ஸுக்கு ஆச்சு” என்றோ மிச்சம் பிடிப்பதே வழக்கமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்காததால் உண்ண மறுத்ததை வீணாக்கக்கூடாது என்று அவற்றையும் உண்டு எடையைக் கூட்டிக் கொள்வதும் ஒருபக்கம் நடக்கிறது.\nபெண்கள் தாம் உண்ணும் உணவில் சமரசம் செய்வது என்பது தொன்று தொட்டு தொடங்கி, ”பெண் சமத்துவம்” கண்ட இன்றைய காலத்திலும் தொடரத்தான் செய்கிறது. கணவன் டூர் போனாலோ, அல்லது ஆஃபீஸ் பார்ட்டி என்றாலோ வீட்டில் சமைப்பதே இல்லை பல பெண்கள். சோம்பேறித்தனம் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் தன்னைக் குறித்த அலட்சியமே காரணம்.\nஆண் எவ்வளவு செலவு செய்தாலும், அது அவன் சம்பாத்தியம் என்பதால், கண்டுகொள்ளப்படுவதில்லை. (பெண் சம்பாதித்தாலும் அது அவளது ஆணுக்குரியதே இங்கு). பெண்கள் சிக்கனமாக இருப்பது அவர்களின் திறமைக்குச் சான்று என்ற சமூக எண்ணமும் காரணம். அதன் வெளிப்பாடுதான் “சேர்த்த பணத்தைச் சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nஅந்த எண்ணம் பெண்களுக்கும் ஊறிப்போனதினாலோ என்னவோ, மற்றதைவிட தமது உணவில் அந்தச் சிக்கனத்தை அதிகமாகக் காட்டுகிறார்கள்போல.... சிலசமயங்களில் எனக்கும் அது அதீதமாகிப் போய், “மட்டனே இல்லாமல் மட்டன் குழம்பு” வைக்குமளவு ஆகிப் போயிருக்கிறது\nஇப்படியான சூழலில், கடந்த சில வாரங்களாக “பேலியோ டயட்”டுக்கு மாறியிருக்கிறேன். இதில், அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகளை முற்றிலும் தவிர்த்து, அசைவ உணவு, காய்கறிகள் மற்றும் நெய்-வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் போன்றவைகளை அதிகமாக எடுக்க வேண்டும். பொதுவாக பெண்கள், குழம்பு-கறி-பொரியல் வகைகளைக் குறைவாக எடுத்துக் கொண்டு, அதை ஈடு செய்யுமளவு சோறு-இட்லி-சப்பாத்தி போன்றவைகளை உண்டுகொள்வார்கள்.\nஆனால், இந்த டயட்டில் சோறு-இட்லி-சப்பாத்திக்கு இடமில்லை என்பதால், முன்பு தொடுகறியாகக் குறைவாக உண்டவற்றை இப்போது வயிறு நிறைய உண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இது மனதளவில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதிர்ச்சி அந்த மனத்தடையைத் தாண்டி வந்து, தேவையான அளவு உண்ணுவதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டி இருக்கிறது.\nஎனக்கு மட்டுமல்ல, இந்த டயட்டைப் பின்பற்றும் சில பெண்களிடம் பேசியபோதும் இதையே உணர்ந்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், அசைவ உணவுகளின் விலையும் ஒரு காரணம். காலங்காலமாக சிக்கனம் பெண்களின் பொறுப்பு என்ற எண்ணம் ஊறிவிட்டதால், ஆரோக்கியத்தைவிட செலவு பெரிதாகத் தெரிகிறது. ஆகையால், இந்த டயட்டை ஆரம்பிக்கும் பெண்கள் பலரும், தேவையான அளவு எடை குறைந்தவுடன் விட்டுவிட்டு பழைய டயட்டுக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆண்கள் பொதுவாக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், விலையைப் பொருட்படுத்துவதில்லை. மேலும், முறையான திட்டமிடல் இருந்தால் செலவு அதிகமாவதில்லை.\nபெண்களுக்குப் பொதுவாக அதிகமாக இருக்கும் இரும்புச் சத்து குறைபாடு, கால்ஷியம் குறைபாடு ஆகியவற்றிற்குக் காரணம் அவர்கள் பால் பொருட்கள், அசைவம் மற்றும் காய்கறி வகைகளைக் குறைவாக உண்ணுவதே முக்கியமான காரணம் இக்குறைபாடுகளைத் தவிர்க்க மாத்திரைகளை நாடுமளவுக்குத்தான் இன்றும் பெரும்பாலான பெண்களின் நிலை உள்ளது.\nஇந்த டயட்டைக் குறித்து நான் வாசித்தவரை, முறையாகப் பின்பற்றினால், மருந்து மாத்திரைகள் அல்லாமல், உண்ணும் உணவே இயற்கையாக உடலின் இரும்புச் சத்து, கால்ஷியம்தேவைகளைப் பூர்த்தி செய்யும் தேவையற்ற கொழுப்பிலிருந்து உடலைக் காக்கவும் செய்யும். இதற்காகவாவது பெண்கள் இவ்வுணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், பெண்களால் - இந்தியப் பெண்களால்- முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி\nLabels: உணவு, டயட், பெண், பேலியோ\nவீட்டில் கணவன் & மனைவி இருவரும் பேலியோவுக்கு மாறினால் சமாளிக்கலாம். இல்லையெனில் குறிப்பாக கணவன் மட்டும் பேலியோவுக்கு மாறலைன்னா ரொம்பக் கஷ்டம். ரெண்டு சமையல் செய்யப் பொறுமை இல்லை :-(\nநானும் பேலியோ தான்ப்பா சமீபத்தில் தான் ஆரம்பிச்சேன் .ரொம்ப கஷ்டப்பட்டு பல வருஷமா தொடாத முட்டை ,பால் மட்டும் சாப்பிடறேன் .கூட்டா சாப்பிட்ட எல்லா காய்களும் தட்டு நிறைச்சி இப்போ .வின்டருக்கு தான் நம்மூர்ர் கீரை கிடைக்குமான்னு தெரில ..இன்னும் அங்கே போஸ்ட் போடல்லை .ஆனா உடம்பு ரொம்ப ஹெல்த்தியா இருக்கு ..அலர்ஜி முந்தி அடிக்கடி வரும் அதெல்லாம் இல்லவேயில்லை இப்போ ..BECAUSE wheat ,whole grain chapatti flour ,quinoa ,soy were the main cause of my food allergies .\nஎன்னவோ டயட் எல்லாம் சொல்கிறீர்கள். ரஞ்சனி மேடம் கூட இதுபற்றி எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். எங்களுக்கு இதெல்லாம் தெரியாது பச்சைக் காய்கறி, ஓட்ஸ் கஞ்சி டயட்தான் எனக்கு\nநானும் இந்த டயட் முறை பின்பற்றி குறைந்த காலகட்டத்துலயே கணிசமான எடைக்குறைத்தேன் ஹுசைனம்மா.. ஆனால் இரட்டை சமையல் பெரும்பாரமாக தெரிவதாலும் (இது எடை குறைஞ்ச பின் என்பது முக்கியமான தகவல் :p) எடைக்குறைப்பு இலக்க அடைந்து விட்டதாலும் நார்மல் உணவுக்கே திரும்பிட்டேன்..\nகுடும்பத்தில் அனைவரும் பேலியோக்கு மாற்ற ஆசை இருந்தாலும் எகிறும் பட்ஜெட்ட நினைச்சா பகீர்ன்னு சொல்லுது.... :(\n டயட் பற்றி மட்டுமா எழுதிருக்கேன் பெண்கள் உணவுப் பழக்கம் குறித்தும் எழுதிருக்கேனே... அதைப் பற்றியும் கருத்து சொல்லுங்களேன்... :-)\nதுளசி டீச்சர் & ஏஞ்சலின் நீங்களும்தான்\nகணவனின் இலையில் மிச்சம் வைத்துச் சாப்பிடும் வழக்கங்கள் எங்கள் வீட்டில் இல்லை. இப்போதெல்லாம் எங்கும் இருக்காது என்றே நம்புகிறேன். நீங்கள் சொல்வது போல பெண்களை தியாகம் செய்ய மனதளவில் தயார் செய்து விடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. என் அம்மாவும் அப்படித்தான் இருந்தார். 'அரச்சவளுக்கு அம்மி' என்பார் அடிக்கடி. அதாவது (சமையல்) செய்தவர்களுக்குக் கடைசியில் எதுவும் பெரிய அளவில் மிஞ்சாது என்பதைப் போல. இன்னொன்று சொல்ல வேண்டும். வீட்டில் நான் அடிக்கடி சமைப்பேன். சமைத்த எனக்கு அதை உடனே அல்லது முதலில் சாப்பிடப் பிடிக்காது; தோன்றாது. எல்லோரும் சாப்பிடுவதைப் பார்த்து ரசிக்கவே தோன்றும். நிச்சயம் வெள்ளை எலி சோதனை அடிப்படையில் இல்லை. அவர்கள் நாம் சமைத்ததை எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம்.\nபெண்களின் பாதி வியாதிகள் உண்டி சுருங்குதலால் அல்லாமல், ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பாதிப்பால் வருவதாகக் கூட இருக்கக் கூடும். அந்தக் காலத்து நம் சமையல்களில் மிளகு, சீரகம், பெருங்காயம் போன்றவை காரணமாகவே சேர்க்கப் பட்டன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம். மாதத்துக்கு ஒருமுறை பாட்டி கொழுந்து வேப்பிலைப் பறித்து அம்மியில் அரைத்துத் தருவாள். இந்தக் காலத்தில் எல்லாமே ஆகாத உணவாகி விட்டது. வேலைக்குப் போகும் பெண்கள் பாதி நேரம் ஒரு வாரத்துக்குச் சமைத்து கு.சா.பெட்டியில் வைத்து உபயோகிக்கிறார்கள். யாரைச் சொல்லி என்ன பயன்\nஸ்ஸ்ஸ்... அப்பாடா... மூச்சு வாங்குது...\nஏயப்பா.. வாசிக்கிற எனக்கே மூச்சு வாங்குது.... இருங்க, கொஞ்சம் கழிச்சு வந்து பதிலளிக்கிறேன் சார்\nஉண்டி சுருங்குதல்..... நல்ல கட்டுரை.\nஜப்பார் அரசர் குளம் said...\nநல்லா இருக்கு இந்த பதிவு :)\n//மற்றவர்களுக்குப் பிடிக்காததால் உண்ண மறுத்ததை வீணாக்கக்கூடாது என்று அவற்றையும் உண்டு எடையைக் கூட்டிக் கொள்வதும் ஒருபக்கம் நடக்கிறது.// என்னைப் பற்றித்தான் எழுதியிருக்கீங்களா\nஎங்க வீட்டுல நான் அடிக்கடி சொல்கிற வசனம்: 'சமைக்கறத விட எல்லோரும் சாப்பிட்டு முடிச்சதும், காலியான பாத்திரங்களை கொண்டுபோய் தேய்க்க போடும்போது வரும் சந்தோஷம் பெரிது' என்பது தான். பெண்களுக்கு மிச்சம் மீதி தான்.\nஆனா பேலியோ ஆரம்பித்ததிலிருந்து எனக்கு என்று சமைத்துக் கொள்ளுகிறேன். சுடச்சுட சாப்பிடுகிறேன். எப்போதும் குற்ற உணர்ச்சி வருவதில்லை. ஆனா கணவரிடம் வெண்ணெய் வேணும், பனீர் வேணும், சீஸ் வேணும் அப்படீன்னு சொல்லும்போது அதிகம் செலவாகுதேனு மனசுக்கு சங்கடமாத் தான் இருக்கு.என்னோட அக்கா மாதிரி வேலைக்குப் போயிருந்தா இப்போது பென்ஷன் வரும். கவலைப்படாம பாதாம் வாங்கிக்கலாம் அப்படின்னும் தோணுது. Late realization\nஆனா உடம்பு லேசா ஆகியிருக்கிறது; சுறுசுறுப்பு அதிகமாகியிருக்கிறது. சமீபத்துல அக்கா பாத்துட்டு இளைச்சிருக்கியேன்னு சொன்னா. சந்தோஷமா இருந்தது. என்னோட பிரச்னை மாதத்திற்கு ஒருமுறை சென்னை போய் வருவது. அப்போதெல்லாம் பேலியோ கட் இரண்டு மாதமாகத்தான் பேலியோ கடைப்பிடித்து வருகிறேன். மொத்தமாக 5 கிலோ குறைந்திருக்கிறேன்.\nசைவர்களுக்கு ரொம்பவும் குறைந்த ஆப்ஷன்ஸ் இந்த டயட்டில். அதனாலும் எடை அத்தனை அதிகமாக எடை குறைவதில்லை என்று நினைக்கிறேன்.\nஆனாலும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.\nசிக்கனமாக இருப்பது பெண்களின் திறமைக்கு சான்று - சரியாகச் சொன்னீர்கள்.\nரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள், ஹூசைனம்மா, பாராட்டுக்கள்.\n@ஸ்ரீராம் 'அரச்சவளுக்கு அம்மி' இன்றுதான் கேள்விப்படுகிறேன்.\n சமைத்தவுடன் உண்ண ஆர்வம் வருவதில்லை என்பது உண்மையே. எங்க ஊரில் விருந்து விசேஷங்களில் ச்மைக்கும் ஆண் சமையல்காரர்கள், விருந்தை உண்ணாமல் தங்கள் வீட்டிற்குப் போய் மனைவி சமைத்ததை உண்ணுவார்கள்.\nபெண்கள் வேலைக்குச் செல்வதால் பாதிப்புக்குள்ளானதில் சமையலும் ஒன்று. நானும் வேலைக்குப் போகும்போது, வீட்டு சமையலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மாலை முழுவதும் சமையற்கட்டில்தான் கழியும் ஒரு சமயம், கடையில் வாங்கியோ பழையதையோ உண்ணும்போது மிகுந்த குற்ற உணர்வு வரும்.\nகணவனின் இலையில் உண்ணும் பழக்கம் இப்போது இல்லையென்றாலும், தன் தட்டில் அதிகமான உணவை, மனைவி வீணாக்காமல் நிச்சயம் தானே உண்டு விடுவாள் என்பதாலேயே மிச்சம் வைக்கும் கணவன்மார்கள் இப்போதும் உண்டு\n// 'சமைக்கறத விட எல்லோரும் சாப்பிட்டு முடிச்சதும், காலியான பாத்திரங்களை கொண்டுபோய் தேய்க்க போடும்போது வரும் சந்தோஷம் பெரிது'// - ரொம்ப கரெக்ட் மேடம்.\nநான் எனக்கென்று தனியாக சமைப்பது அவ்வளவாக இல்லை. மற்றவர்களுக்கு வைக்கும் கூட்டு, பொறியல், குழம்பு ஆகியவற்றையே கொஞ்சம் அதிகமாக சமைத்து சாப்பிடுகிறேன். சில சமயங்களில் தனியாக சமைக்க வேண்டி வருவது கடுப்பாக இருக்கும். ஒரு சில சமயங்களில், அவகடோ, ப்ரக்கோலி போன்ற விலை அதிகமானவற்றை எனக்கு மட்டுமே வாங்கும்போது சங்கடமாக இருக்கும்.\nகணவரும் (கிட்டதட்ட) பேலியோவில் இருக்கிறார் என்பதால் ரொம்பவே வசதியாக இருக்கீறது.\nதுளசி சொல்வது போல் கணவரும், மனைவியும் ஒரே மாதிரி உணவு பழக்கம் கை கொள்வது வசதிதான். இல்லை என்றால் நமக்கு ஒரு சமையல் அவர்களுக்கு ஒரு சமையல் என்றால் கஷ்டம் தான். கணவருக்கு , குழந்தைகளுக்கு வரும் உறவினர்களுக்கு என்று பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்யும் நாம் நமக்கு என்றால் செய்ய வணங்காது.\nஸ்ரீராம் சொல்வது போல் நாம் சமைத்த உணவை மற்றவர்கள் ரசித்து சாப்பிட்டாலே நாம் சாப்பிட்டது போல் ஒரு மனநிறைவு வந்து வயிறு நிறைந்து விடும்(மனமும்)\nவீணாகுது என்று அதிக உணவை உண்பதும், உடல் உழைப்புக்கு ஏற்ற உண்வை உண்ணது இருப்பதும் தப்புதான். எல்லோருக்குமே உண்டிசுருங்குதல் நல்லது தான்.\nநான் யார் நான் யார்\nஇந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1699", "date_download": "2018-05-22T23:32:11Z", "digest": "sha1:FFM6REWPHRVFA2RUICMIWXBGMEIWYRLR", "length": 4254, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (16.05.2018)…..! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (16.05.2018)…..\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (07.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (07.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (13.05.2018)…..\n← Previous Story அரை நிர்வாண போஸில் பிரபல நடிகை: படங்கள் உள்ளே..\nNext Story → மிக விரைவில் மீண்டும் திரையில் வாணி போஜன்\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2017/08/blog-post_34.html", "date_download": "2018-05-22T23:30:15Z", "digest": "sha1:ZODUYY35B55GNQWDNQWNNR7LMU6T2Y6A", "length": 7623, "nlines": 177, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "தாகூர் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil தாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்காந்திராதே.நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை.அதோ புளித்த பாடிய வியர்வை வடிய நிலத்தை உழுது படுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார்.\n2. குழம்பிற்காக மிளகாய்ப்பொடி எப்படி அவசியமோ அப்படி காதல் வகையிலும் சற்று கோபதாபம் அவசியம் இருக்க வேண்டும்.இல்லாவிடில் அது ரசிக்காது.\n3. உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காதீர்கள்.\n4. முயற்சி என்பது இதயத்துக்குள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல.ஆற்றலை கிளப்பும் ஒரு தூண்டுகோல் அது.\n5. சீர்தூக்கி பாக்கும் ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் அதனால் விளையும் தீங்கை வட்டியும் அசலுமாக நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.\n6. வீட்டுக்குள் ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்கிறது.\n7. எல்லோரும் தம்மை விட்டு வேறோ யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்.\n8. ஒரு மலரையோ , ஒரு பட்டுப்பூச்சியையோ அதன் தோற்றத்தை கொண்டு மதிப்பிட்டுவிடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது.\n9. மனிதன் உலகோடு உள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும் இடம் சிறைக்கூடம்.\n10. துன்பம் என்பதை ஏதோ சார்பானது என்று என்ன வேண்டாம்.ஐயோ இதை நாம் எப்படி வெல்வது என்றும் வருந்த வேண்டாம்.திறந்த மனதுடன் தலைநிமிர்ந்து அதை ஏற்றுக்கொள்வது உண்மையான மனிதனுக்கு அழகு.\nடாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ்\nடாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ் charles da vinci inspirational words in tamil டாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ் charles da ...\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/2016/10/", "date_download": "2018-05-22T23:27:09Z", "digest": "sha1:7AIML4JMZUDWL53AEQQEEDYCYP7PT5X6", "length": 6854, "nlines": 132, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "October 2016 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: அக்டோபர் 2016: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் நவகண்டம்\nவணக்கம். அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில்…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2016: மேல்கூடலூர் கல்வெட்டுக்கள், சமணப்புராதனச் சின்னம்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ செஞ்சி வட்டம் மேல்கூடலூரில் உள்ள என்ணாயிரம் மலை, அல்லது பஞ்ச பாண்டவர் மலை…\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 7 அக்டோபர் 2016\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. காலாண்டு இதழாக ​கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும்…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2016: ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ ​நாட்டார் வழக்காற்றியல் என்பது தமிழர் மரபில் சிறப்பிடம் பெறுவது. கிராமத்து தெய்வ வழிபாட்டு…\nTHF Announcement: E-books update:09/10/2016: சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் ஆசிரியர்: …\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2018/04/blog-post_22.html", "date_download": "2018-05-22T23:29:57Z", "digest": "sha1:WZEQNQOVJH4GES457HG4CPWII5INEISN", "length": 30675, "nlines": 195, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத் தலைவரும் ஐ தே கட்சிக்குள் இன்னும் இனம் காணப்படவில்லை. அதனை ரணில் விக்ரமசிங்க விரும்பப் போவதுமில்லை.\nஅதேநேரம் இரு அதிகாரமையத்தின் விளைவுகளையும் ஐ தே கட்சி அனுபவித்து விட்டது. எனவே, மேற்படி பிரேரணைக்கு ஐ தே க ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.\nமறுபுறத்தில் இன்று சிங்கள மக்களின் மகோன்னத ஆதரவைப்பெற்ற மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இன்னொருவரை ஜனாதிபதியாக்கி அவரின்கீழ் பிரதமராக செயற்படுவதை மகிந்த ராஜபக்ச உள்ளூர விரும்பமாட்டார்.\nஇந்நிலையில் அவரது அணியும் இப்பிரேரணையை ஆதரிக்கும். கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் புதிய நிபந்தனையாக குறித்த சட்டமூலத்தில் “சட்டமூலம் நிறைவேறிய கணம் பாராளுமன்றம் கலைந்ததாகவும் கருதப்பட வேண்டும்” என்ற சரத்தையும் உள்வாங்க வேண்டுமென்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளார்கள். இதற்கு ஐ தே கட்சி உடன்படாது.\nமஹிந்த அணியைப் பொறுத்தவரை இது ஒரு கல்லில் இரு மாங்காய்க்கு முயற்சிப்பதாகும். இருந்தாலும் ஒரு மாங்காய்தான் கிடைக்குமாயினும் அதன்பெறுமதி கருதி அம்மாங்காயைத் தவறவிட மாட்டார்கள்.\nஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைக்கு சாதகமானது; என்ற கருத்து பொதுவாக நிலவுகின்றது. ஆனால் ஐ தே க, கூட்டு எதிரணி, ஜே வி பி போன்றவை இணைந்தால் சிறுபான்மைகள் இல்லாமல் பிரேரணையை நிறைவேற்றமுடியும். அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் அதனை எவ்வாறு சந்திப்பார்கள். பரந்த கலந்துரையாடல்கள் இல்லாமல், முன் ஆயத்தங்களில் ஈடுபடாமல் சடுதியாக பாரதூரமான விடயங்களுக்கு முகம்கொடுத்து சமூகங்களை இக்கட்டுக்குள் தள்ளுகின்ற அனுபவம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு நிறையவே இருக்கின்றன. சிறந்த உதாரணம் இரு தேர்தல் சட்டமூலங்களுமாகும்.\nபாராளுமன்றத் தேர்தல் முறைமை மாற்றப்படுமா\nஜனாதிபதி ஆட்சிமுறைமை ஒழிக்கப்படுமானால் பொதுத்தேர்தல் முறைமையும் அதனுடன் சேர்த்தோ அதன்பின்னரோ மாற்றப்பட வாய்ப்பிருக்கின்றது. கடந்த காலங்களிலும் இது பேசப்பட்டிருக்கின்றது. நாட்டில் பரவலாக அதற்கான கோசம் எழுவதைத் தவிர்க்க முடியாது.\nஇதற்கான காரணம் அரசின் ஸ்திரத்தன்மையாகும். விகிதாசாரத்தேர்தல் காரணமாக ஒரு தனிக்கட்சி ஆட்சியமைப்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாத்தியமில்லாமல் போகின்றது. இந்த நிலைமையின் தாக்கம் ஜனாதிபதிப் பதவிமூலம் ஈடுசெய்யப்படுகின்றது; என்று பெரும்பாலான தேசிய சக்திகள் நம்புகின்றன. ( இம்முறை ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது 2001ம் ஆண்டுபோன்று விசேட சூழ்நிலையாகும்). எனவே ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும்போது பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்திற்கான கோரிக்கை வலுப்பெறும்.\nஇங்கு கவனிக்க வேண்டியது, ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தல் முறை என்பது சிறுபான்மைகளுக்கெதிரான ஒரு தேர்தல் முறையாகத்தான் இருக்கும். காரணங்கள் இரண்டு; ஒன்று பேரம் பேசும் சக்தியை இழத்தல். அண்மையில் வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்பட்டதும் இந்த பேரம்பேசும் சக்தியின் ஓர் வெளிப்பாடாகும். (முஸ்லிம் கட்சிகளின் பேரம் பேசுதலுக்குள் இங்கு நான் செல்லவிரும்பவில்லை.)\nஇரண்டு; இந்த நாட்டில் எந்தவொரு தேசியக்கட்சியும் அபூர்வமான சந்தர்ப்பங்களைத்தவிர 50 வீதம் அல்லது அதற்கு மேல் வாக்குகளைப்பெற முடியாது. ஆனால் 50 வீதத்திற்கு மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்று 50 வீதத்திற்குமேலான ஆசனங்களை ஒரு கட்சி பெறுவதை உறுதிப்படுத்துகின்ற தேர்தல்முறைதான் ஸ்திரத்தன்மையான அரசை ஏற்படுத்தும் தேர்தல் முறையாகும். இங்கு பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கு மேலதிகமாக வெற்றிபெறுகிற கட்சியால் பெறப்படுகின்ற ஆசனங்களில் கணிசமானவை முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களுக்குரிய ஆசனங்களாக இருக்கும்.\nஅதேநேரம் இந்த இரு கட்சிகளும் இணைந்துவிட்டால் சிறுபான்மை இல்லாமல் தேர்தல் முறையையும் மாற்றிவிடலாம். இது நடக்குமா நடக்காதா என்பது விடயம். நடக்குமானால் நமது மாற்று ஏற்பாடு என்ன அல்லது நடக்காமல் தடுக்க ஏற்பாடு என்ன\nபாராளுமன்றத்தேர்தல் முறையை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமே தேவை. சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை. எனவே, அது இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்க எல்லைக்குள் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி முறைமையை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. இதன் சட்ட விளக்கத்தைச் சற்று ஆராய்வோம்.\nஇறைமை என்பது முழுமையான அல்லது கட்டுப்பாடற்ற அதிகாரம். இந்த அதிகாரம் அரசியல் யாப்பு சரத்து மூன்றின்படி, மக்களிடம் இருக்கின்றது. அது பிரிக்கப்பட முடியாதது. இந்த இறைமை அரச அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்குகின்றது.\nஇதன்பிரகாரம், அரச அதிகாரம் மக்களுக்குரியதும் பிரிக்க முடியாததுமாகும். அரசு மக்களின் அதிகாரத்தை ஒரு நம்பிக்கையாளர் சபை போன்றே செயற்படுத்துகின்றது. அதேநேரம் மக்களின் இந்த அதிகாரத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும்; என்றும் அரசியலமைப்புனூடாக கூறியிருக்கிறார்கள்.\nசரத்து 4(a) இல் மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை பாராளுமன்றமும் சர்வஜனவாக்கினூடாக மக்களும் செயற்படுத்த வேண்டும்; என்றும்\nசரத்து 4(b) மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியினூடாக செயற்படுத்த வேண்டும்; என்றும் கூறப்பட்டிருக்கின்றது.\nஎனவே மக்களின் இறைமையின் ஓர் அங்கமான நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியிடம் இருந்து முழுமையாக எடுப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை.\nஇந்த சர்வஜன வாக்கெடுப்பு சிறுபான்மைகளுக்கு ஒரு பலமான ஆயுதமாகும். எனவே, இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பாக பரந்துபட்ட கலந்தாலோசனகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-22T23:44:24Z", "digest": "sha1:KYX7UGBFFETL674PZ222FHYKFBR6KE4Q", "length": 14877, "nlines": 201, "source_domain": "www.jakkamma.com", "title": "அதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் சீரழிந்ததாக திமுக தலைவர் கருணாநிதி", "raw_content": "\nஅதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் சீரழிந்ததாக திமுக தலைவர் கருணாநிதி\nஅதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் சீரழிந்ததாக திமுக தலைவர் கருணாநிதி\nஅதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் சீரழிந்ததாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திமுக ஆட்சியில் தமிழக மின்வாரியம் சீரழிந்தது என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறார். இதனை தெரிந்து கொள்ள பட்டிமன்றம் நடத்த வேண்டியதில்லை, சாதாரண மக்களைக் கேட்டால் கூட அதிமுக ஆட்சியில்தான் மின்வாரியம் சீரழிந்தது என்பார்கள்.\nதமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் நாகல்சாமி, மின்சாரத்தை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை முறையாகப் பின்பற்றுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி, தனியாரிடம் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதால் மின்வாரியத்தின் சுமை ரூ. 94 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 1,600 மெகாவாட் உடன்குடி மின்திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை. 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.\n4-7-2015-ல் அதானி குழுமத்திடம் இருந்து சூரியசக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 7.01-க்கு வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால், இதே அதானி குழுமத்துடன் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரம் ரூ. 6.04-க்கு வாங்க மத்தியப் பிரதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகல்சாமி, அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்ட போதே அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என கூறினார்.\nசூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவுகள் குறைந்து விட்டால் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரத்தின் விலை ரூ. 5.86 ஆக குறைந்துவிட்டது. இந்நிலையில் அதானி குழுமத்திடம் இருந்து ரூ. 7.01-க்கு வாங்குவதால் தமிழக மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படும்.\nஉடன்குடி மின் நிலையம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2-வது முறையாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.\nஇவ்வாறு அதிமுக ஆட்சியில் மின்வாரியத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை பல்வேறு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இவற்றையெல்லாம் பலமுறை அதிமுக அரசின் கவனத்துக்கு நான் கொண்டு வந்துள்ளேன். திமுக அரசு மீது முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியதால் அவரை மதித்து இந்தப் பதில்களை கூறியிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் அதிமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nஜெருசலத்தில் கலவரம்: மூன்று பாலஸ்தீனர்கள் பலி :மு.திலிப்\nஈரோடு மாவட்டத்தில் 700 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வரும் குதிரை திருவிழா\nஜனநாயக அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றுகிறது\nNext story மன்மோகன் சிங் முடிவால் பலிகடா ஆக்கப்பட்டேன்.ஆ. ராசா\nPrevious story தமிழக – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை அமைச்சர் டெல்லி வருகை\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/01/sasikala-go-to-jail.html", "date_download": "2018-05-22T23:37:32Z", "digest": "sha1:RNNBZIS6JZC2C3PBUMUQD375DCZCZ7YB", "length": 11915, "nlines": 95, "source_domain": "www.news2.in", "title": "ஜெயிலுக்கு போவாரா சசிகலா? ஜெ.மருமகள் தீபாவிடம் கட்சி? பீதியில் கார்டன்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சிறை / தமிழகம் / தீபா / பொதுச்செயலாளர் / ஜெயிலுக்கு போவாரா சசிகலா ஜெ.மருமகள் தீபாவிடம் கட்சி\nSunday, January 08, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , சிறை , தமிழகம் , தீபா , பொதுச்செயலாளர்\nஅ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு பீதியில் சசிகலா உள்ளதாக அவருக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் தினமலர் தெரிவித்துள்ளது.\nஅதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அண்ணன் மகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், ‘கிளியர்’ ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅது போல அதிமுக சீனியா்கள் உள்ளிட்ட முக்கியஸ்தா்களும் தீபாவிடம் சென்று சேர நாள்பார்த்து காத்து இருக்கின்றராம்.\nஅமைச்சா்கள் அனைவரும் தமிழக முதல்வா் பன்னீா் செல்வம் என்று கூறுவதே கிடையாது. அவா் எதிரே கேலியும். கிண்டலும் செய்து வருகின்றனராம். தொடா்ந்து மன்னார்குடி குடும்பத்தாரால் அசிங்கப்படுத்தப்பட்டும் வருகிறாராம்.\nதீபாவிடம் முதலில் பன்னீா் செல்வத்தின் ஆதரவாளா்கள்தான் வருவார்கள் என்று அதிமுக வட்டாரங்களே கூறுகின்றதாம்.\nவருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.\nகூட்டு சதி மற்றும் சொத்து சேர்ப்புக்கு, உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன்ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், தீர்ப்பு வழங்கினார்.\nஜெ.,வுக்கு நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர்.\nமேல் முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர்.\nஅனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து, தேதி குறிப்பிடாமல், 2016 ஜூன் மாதம், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில், டிச., 5ல், ஜெயலலிதா திடீர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் புதிய பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றுள்ளார்;\nமுதல்வராகவும் முடிவு செய்துள்ளார். அதற்கு, சொத்து குவிப்பு வழக்குஇடையூறாக உள்ளது.\nஇதில், எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை காணப்படுகிறது.\nஎனவே, முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, தற்போது தீர்ப்புக்காக, சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் காத்து இருக்கின்றனர்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, அ.தி.மு.க., வினரிடம் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தினமலர் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.\nசென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, ஆதரவாளர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.\nஅவர்களின் அழைப்பை ஏற்று, அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.\nஅந்த முடிவு, சசிகலாவுக்கு எதிராக வந்தால், அவரை ஆதரிக்கும் முன்னணி தலைவர்கள் பலர் அணி மாறக்கூடும் என்பதால்,\nஅரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டு, தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவதாக நீண்டு கொண்டே செல்கிறது அந்தச் செய்தி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/hindi-news/57345/cinema/Bollywood/Neha-is-not-playing-Manayata-in-Sanjay-Dutt-Biopic-confirms-Manoj-Bajpayee.htm", "date_download": "2018-05-22T23:44:10Z", "digest": "sha1:PHFKSW75CATSAANZ6D72L4JBXMCCFWPH", "length": 8966, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சஞ்சய் தத் படத்தில் நேகா நடிக்கவில்லை: மனோஜ் பாஜ்பாய் - Neha is not playing Manayata in Sanjay Dutt Biopic confirms Manoj Bajpayee", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசஞ்சய் தத் படத்தில் நேகா நடிக்கவில்லை: மனோஜ் பாஜ்பாய்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கி வருகிறார். படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இதில் சஞ்சை தத்தின் மனைவி ரோலான மான்யா தத் வேடத்தில் நடிகை நேகா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை நடிகரும், நேகாவின் கணவருமான மனோஜ் பாஜ்பாய் மறுத்திருக்கிறார்.\nஇதைப்பற்றி மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது.... \"சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்க நேகாவிற்கு அசை தான், இருந்தாலும் அப்படி அவர் நடிக்க வேண்டும் என்றால் நாள் முழுக்க ஷூட்டிங்கிலே அதிக நேரம் செலவிட வேண்டும். அது சற்று சிரமமான ஒன்று, ஆகையால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்\" என்றார்.\nஷாரூக்கானின் கார் ஏறி போட்டோகிராபர் ... என் படத்தில் ஷாரூக்கான் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகரை மணந்தார் நடிகை நேஹா துபியா\nநடிகைகளை விளாசிய தயாரிப்பாளரின் மனைவி\nஉடல் எடை குறைப்பில் சினேகா\nகஜோலின் ஈலாவில் இணைந்த நேகா தூபியா\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kamalathuvam.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-05-22T23:24:24Z", "digest": "sha1:SONJTH4NOVT4O27NRSATX4JIUV6EGVRB", "length": 23165, "nlines": 469, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: ஏனோ இச்செயல் இறைவா...?", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nகாலமும் நேரமும் ஒன்றாக கனிந்தால் தான்\nகாரியமென்றும் கூடி சேர்ந்து வரும் என்பதை\nகணிசமாய் மனமது களிப்பின்றி உணர்த்தினாலும்,\nகனிய வைத்திட மனம் தினம் போராடுவதும் ஏனோ.\nசொல்லும் செயலும் செல்லும் வழியெங்கிலும்\n அது “அவன்” துணையுடன் மட்டுந்தான்\nஎன்றெல்லாம் நன்கறிந்தும், “நான்”னென்ற அகந்தை\nஎன்றும் முள் பூவாய் மனதில் தினம் பூப்பதும் ஏனோ.\nநீர் குமிழியான நிலையற்ற வாழ்விதுவே என,\nநிதமும் மனமே உணர்ந்தாலும், “நானில்லையேல்\nஎவரும்” இல்லையென்ற மமதை மனதினோரங்களில்\nஎக்களிப்பாய் தினம் தங்கி குடியேறுவதும் ஏனோ..\nபோகும் போது பயனற்ற ஊசியின் முனையும்\nபோகும் வழிக்கு துணையாகவே உடன் வாராது என,\nபட்டிணத்தார் உணர்த்திப் பகன்றதை பலகாலம் கேட்டும் படித்தும் பகட்டை மனமும் தினம் விரும்பி ரசிப்பதும் ஏனோ.\nநாம் படைத்து விட்ட இந்த மாந்தர்களின் மனப்பக்குவம்\nநல்ல பயனுள்ளதாகியதா என்றறியும் ஆவலினால் “நீயும்”,\nவாழ்வையே தினந்தினம் தேர்வுக் களமாக்கியும், நாங்கள்\nவாழ்வியில் தேர்வில் எந்நாளும் தேறாததும் ஏனோ..\nஇத்தனையும் தந்து விட்டு நீ மெளனத்தின் நிழலோடு\nஇருண்ட வாசம் செய்து மெளனமாகி போனதும் ஏனோ.\nவிடை அறிய உன் முன்னை வினாக்களை தொடுத்து\nவிரைவோடு சமர்ப்பித்தும், விடை பகர நீயும் தாமதிப்பதும் ஏனோ.\nஅத்தனையும் புரிய வைத்து, அன்பாய் பயிற்றுவிக்க\nபரந்தாமனாக நீயும், பார்த்திபன் நிலையில் நானும்\nமீண்டுமொரு முறை கீதை பெற, நிலைகொள்ளா இம்\nமனம் தவிப்பதை எப்படி .உனக்கு உணர்த்துவேன் இறைவா\nLabels: ஆன்மிகம், இறைவா.., வேண்டுதல், வேண்டுவது\nகண்ணன் மறுபடி வரட்டும். கருணை மழை பொழியட்டும்.\nதங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை எந்நாளும் வளமுடன் வைத்திருக்கும் என நம்புகிறேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை எந்நாளும் வளமுடன் வைத்திருக்கும் என நம்புகிறேன்.\nஉரிய நேரத்தில் வருவான். நம்புவோம். பிரார்த்தனை தொடரட்டும்.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுதும் எண்ணத்தை எந்நாளும் வளமுடன் வைத்திருக்கும் என நம்புகிறேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் நம்பிக்கையான பிரார்த்தனைகளுக்கும் என் நன்றிகள்.\nதங்களின் அன்பான கருத்துரைகள் என் எழுதும் எண்ணத்தை ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.மறுபடியும்,\nதங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களது கருத்துரைகளுக்கு மிக்க மகிழ்ச்சி\nதாமதமாக வந்து பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகுகள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (4)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kiruththiyam.blogspot.com/2013/06/32-part-4.html", "date_download": "2018-05-22T23:14:49Z", "digest": "sha1:EA46PXV57YVEMSGXPVUDDFHZIBZBAU4C", "length": 30225, "nlines": 436, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 4)", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013) பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது\nநூல்நிலையம் எரிக்கப்பட்ட பின்னர் நூலகத்தைக் மீளக்கட்டியெழுப்ப உழைத்தவர்கள் பலரில் மிகமுக்கியமான ஒருவர் நூலகம் எரிக்கப்பட்ட அதே தினத்தில் (கடந்த முதலாந்திகதி) மரணமடைந்ததும் ஒரு வரலாறாகப் பதியப்பட வேண்டியுள்ளது. இந்தப் பதிவுக்காக அவருடன் தொடர்புகொள்ள வேண்டும் என எண்ணயிருந்த சமயத்தில் (02.06.2013)ஞாயிற்றுக்கிழமை தினக்குரலைப் பாரத்ததும் அந்த எண்ணத்தில் இடிவிழுந்ததுபோல் அவரது மரணச் செய்தி முற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சிறுவயதிலிருந்து அவரது குடும்பத்தவர்களுடன் மிக நெருங்கிப்பழகிய அனுபவங்களை சொல்லவும் - எழுதவும் முடியாது. தமிழரசுக்கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி என இருகட்சியிலும் அவர்தலையை உள்நுழைக்காது தாங்கியவர். தந்தை செல்வா, தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோருடன் மிக அன்னியோன்னியமாகப்பழகியவர்.\nமிகமுக்கியமாக எவருக்கும் தெரியாத - அவரோடு பழகிய பலர் வெளிப்படுத்த முன் நான் நூல் நிலையத்துடன் மிக ஈடுபாட்டுடன் இருப்பதால் அந்தச் செய்தியை நான் சொல்வதுதான் சரியென எனக்குத் தோன்றுகிறது. 1.6.1981ல் நூலகம் எரியூட்டப்பட்ட பின்னர் \"யாழ்ப்பாண பொதுசன நூலக புனரமைப்புத் திட்டக் கொழும்புக் குழு\" ஏற்படுத்தப்பட்ட வேளையில் அதில் தன்னையும் இணைத்து அளப்பரிய பங்காற்றிய பெருமை அமரத்துவமடைந்த திரு. வி.ஆர். வடிவேற்கரசனுக்கு உண்டு. கொழும்பில் நூலக வாரம் நடத்தியதற்கும் மேலாக தமிழ்நாட்டு அரச நர்த்தகியான செல்வி. சுவர்ணமுகி அவர்களின் குழுவினரை இலங்கைக்கு வரவழைத்து தலைநகர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடன நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்த பெருமையும் திரு. வடிவேற்கரசனுக்கு உண்டு. 5.7.87ல் வீரகேசரியில் வெளிவந்த செய்தியை அப்படியே தருவது பொருத்தமானதாக இருக்கும்.\nயாழ். நூலக கட்டிட நிதிக்கு தமிழக நர்த்தகி சுவர்ணமுகியின் நடன நிகழ்ச்சி - வடிவேற்கரசன் தகவல்\nயாழ். பொது நூலகக் கட்டிட நிதிக்கென நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்குகென தமிழகத்தின் ஆஸ்தான நர்த்தகி சுவர்ணமுகி இம்மாதம் 15ஆம் திகதி இலங்கை வர இருப்பதாக பிரபல வர்த்தகரான திரு. வி. ஆர். வடிவேற்கரசன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது இவருடன் சட்டத்தரணி எஸ். ரவீந்திரனும் கலந்துகோண்டார். கொழும்பில் இயங்கிவரும் யாழ். பொது நூலக புனரமைப்புக் குழு சார்பில் இம்மாநாடு நடைபெற்றது. அப்போது திரு. வி.ஆர். வடிவேற்கரசன் மேலும் குறிப்பிட்டதாவது \"எமது குழுவில் என்னுடன் கட்டடக்கலைஞர் திரு. வி.எஸ். துரைராஜா, சட்டத்தரணிகள் எஸ். ரவீந்திரன், கந்தசாமி ஆகியோர் இடம்பெறுகின்றனர். அண்மையில் யாழ். பொதுநூலக வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாவும் சுமார் 30 ஆயிரம் நூல்களும் சேகரிக்கப்பட்டன. யாழ் நூலகத்தைக் கட்டி முடிப்பதற்கு மொத்தம் 15 கோடி ரூபா தேவைப்படுகிறது. இதற்கென ஜனாதிபதி 9இலட்சம் ரூபா நிதியுதவி தந்துள்ளார். ஜனாதிபதி நிதியிலும் பணம் சேர்ந்து வருகிறது. யாழ். மேயர் திரு. இராஜா விஸ்வநாதன் உலகளாவிய ரீதியில் பணமும் நூல்களும் சேகரித்து வருகிறார். இந்த நிதிக்கென எமக்கு இலவசமாக தமது நாட்டிய நிகழ்ச்சிகளை அளிப்பதற்கு தமிழக ஆஸ்தான நர்த்தகி குமாரி சுவர்ணமுகி நடன நிகழ்ச்சிகளை நடத்தித்தர ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இங்கு தங்குவார். இவருடன் இவரது தங்கையான புதிய வாரப்புகள் ஒரு தலை ராகம் புகழ் உஷாவும் குழுவினரும் வருகிறார்கள். கொழும்பு பண்டாரநாயக மண்டபத்தில் இம்மாதம் 16ஆம் திகதி மாலை ஆறு மணிக்கும், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 19ஆம்திகதி மாலை ஆறுமணிக்கும் இவரது நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும். கொழும்பு மாநகர சபை இந்நிகழ்ச்சிக்கு களியாட்ட வரிவிலக்கு அளிக்கிறது. இந்த வசூல்தொகை யாழ். நூலக கட்டிட நிதிக்கு கையளிக்கப்படும்.\nவீரகேசரி 22.07.1981ல் யாழ் நூலக நிதிக்காக தமிழக ஈஸ்தான நர்த்தகி சுவர்ணமுகியின் நாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதம மந்திரி திரு. ஆர். பிரேமதாஸவுடன் சுவர்ணமுகி அவரது தங்கை உஷாராணி, தாயார், ஏற்பாட்டாளர் திரு வடிவேற்கரசன் ஆகியோர் காணப்படுகின்றனர் என்றும், யாழ் பொது நூலகக் கட்டிட நிதிக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழக ஆஸ்தான நர்த்தகி சுவர்ணமுகியின் நாட்டிய நிகழ்ச்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் உரையாற்றுவதையும்,அருகில் யாழ் மேயர் இராசா விசுவநாதன் தம்பதிகளையும், குமாரி சுவர்ணமுகிக்கு திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம் என 2 படங்களுடன் செய்திகளைப் பிரசுரித்திருந்தது.நாளயதினம் புதன்கிழமை (05.06.2013) அவரது இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளன.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 9:27 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, திரு. வி. ஆர். வடிவேற்கரசன், யாழ் பொது நூலகம், வரலாறு\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ். மாநகர சபை குடிநல - சுகாதார வாரமலர் மற்றும் வ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nமாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடி...\nஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற கோரவிபத்தை மீண்டும் ...\nஅமரர்கள் மு.சிவசிதம்பரம், சி. நமசிவாயம் ஆகியோரின் ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nஆனி 5 - இலங்கைத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nஅருட்தந்தை தாவீது அடிகளாரின் 32ஆவது நினைவு அஞ்சலி\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு ...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/children", "date_download": "2018-05-22T23:37:49Z", "digest": "sha1:STDW52WERC3EOYBH3UTUVJKLWVX2AZ4U", "length": 4190, "nlines": 111, "source_domain": "mithiran.lk", "title": "Children – Mithiran", "raw_content": "\nமனித உடலில் மூளையும் உடல் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தானே நடக்கப் பழகும்போதுதான் அவர்களின் மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சியடையும். வாக்கரைப் பயன்படுத்தும்போது உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்காது. இதனால்,...\nஅதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : கட்டாயம் தெரிந்திருங்கள்..\nநம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் மேலும்\nஇரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்..\nதாய் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி மேலும்\nஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள்.\nபதினாறு செல்வங்களில் குழந்தை செல்வமும் ஒன்று. இப்படி வரமாக கிடைக்கும் மேலும்\n‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள்...\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம் பெண் – என் அஞ்சு...\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு பத்தியக் குழம்பு செய்முறை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapalam.com/tamil-cinema-news/705/", "date_download": "2018-05-22T23:04:17Z", "digest": "sha1:PZ2MPYGU45MZF2FIVSNRHNPXVOJQY5XN", "length": 10825, "nlines": 160, "source_domain": "pirapalam.com", "title": "பாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்! - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome News பாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்\nபாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்\nசிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் நேற்று தொடங்கியது.\nகத்தி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படம் நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கியது.\nஇதற்கென இங்கு பிரமாண்ட ஒரு செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செட்டில்தான் பாடல் காட்சி படப்பிடிப்புடன் படம் தொடங்கியது.\nஇந்தப் பாடல் காட்சியில் 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் விஜய்யுடன் பங்கேற்றனர்.\nதொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் முதல்கட்டப் படப்பிடிப்பை முடிக்கிறார்.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நட்ராஜ் எனும் நட்டி கவனிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.\nஇப்படத்தை விஜய்யின் மேலாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.\nPrevious articleமாஸ் படத்திலிருந்து எமி விலகவில்லை… போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்\nNext articleஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்\nஎன்ன ஆச்சு ஹன்சிகாவிற்கு லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீதேவி இறந்த அன்று என்ன நடந்தது தெரியுமா\nமதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்\nஸ்ரீதேவி உடலுக்கு 2ம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை- துபாய் ஊடகம்\nஸ்ரீதேவியின் மரணம் குறித்து சஞ்சய்கபூர் விளக்கம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmtsampath.blogspot.com/2010/03/mobile-number-portability.html", "date_download": "2018-05-22T23:29:49Z", "digest": "sha1:CN4PN7G55BOE74U4BER5HZTPXWYMZVN7", "length": 6840, "nlines": 93, "source_domain": "pmtsampath.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்..: செல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Number Portability)", "raw_content": "\nசெல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Number Portability)\nசெல்பேசி எண்ணை மாற்றாமலே நமக்கு சேவையளிக்கும் நிறுவனத்தை மாற்றும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது புலி வருது கதையாகவே இருக்குது.\nஇந்த மாதிரி ஒரு வசதி வருதுனு சொன்னவுடனே, ஆகா இனிமேல் செல்பேசி எண்ண மாத்தறதுக்கு பயந்துட்டு நல்ல வசதி கொடுக்கற சேவையாளருக்கு மாத்திக்க பயப்படத் தேவையில்லைன்னு நினைச்சோம். ஆனா, இப்போ அந்த வசதிய ஏதாவது ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க.\nஅநேகமாக கடந்த நடுவணரசில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவென்று நினைக்கிறேன். முதல் தவணை நாளாக டிசம்பர் 31, 2009 அறிவிக்கப்பட்டது. பிறகு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு செய்ய கால அவகாசம் கேட்டன. பிறகு அரசு நிறுவனங்கள் BSNL மற்றும் MTNL உள்கட்டமைப்பு வேலை காரணமாக அது மீண்டும் மார்ச் 31, 2010 க்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.\nஇப்போது இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான \"US-based Telcordia Technologies\" பாதுகாப்பு வேலைகளை சரிவர செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் இரண்டு மாதங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது மே மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்கிறார்கள்.(வருமா\nஇந்தியா முழுவதும் இந்த வசதிய அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்காங்களாம். ஒன்னு\"US-based Telcordia Technologies\" இன்னொன்னு \"Syniverse Technologies\". அடுத்தது இவங்கனால ரண்டு மாசம் தள்ளிப்போடப் போறாங்களா\nஇந்த வசதி வந்தால் நல்லதுதான் நான் முதல்ல ரிலையன்ஸ்ல இருந்து மாறிடுவேன்.\nவந்தா எனக்கும் சந்தோசம் தான்\nஇந்த வசதி வருமான்னு தான் நானும் அடிக்கடி கூகிள் கிட்ட கேட்டுட்டே இருக்கேன்.. :-D)\nஉங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..\nவெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி\nசெல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Numbe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/employment-opportunities/webdunia-gives-rare-opportunity-for-the-tamil-and-telugu-translators-116101700036_1.html", "date_download": "2018-05-22T23:02:13Z", "digest": "sha1:JWHJUUDCAXGEWPDSDEK6S3NAP2WJ354H", "length": 10786, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெப்துனியாவில் தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெப்துனியாவில் தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tதிங்கள், 17 அக்டோபர் 2016 (16:38 IST)\nதிறமைமிக்க தமிழ், தெலுங்கு மொழிபெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.\nபணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். நல்ல ஆங்கில அறிவு.\nஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.\nவயது : 40 வயதிற்குள்\nவேலை அனுபவம் : குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்.\nஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\n17ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வெப்துனியா\nபாகிஸ்தானுடன் போர் ஒன்றுதான் வழி என்று சமூக வலைத்தளங்கள் நிர்பந்திக்கிறதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/2017/10/", "date_download": "2018-05-22T23:19:03Z", "digest": "sha1:BT7YX6QRKFTRMJUPOP2OO6ZQC2GY6L4D", "length": 5590, "nlines": 126, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "October 2017 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2017: கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்\nவணக்கம். மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15…\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சமண நெறி சார்ந்த தமிழ் நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ரிஷபா ஆதிபகவன் – தத்துவ…\nமண்ணின் குரல்: அக்டோபர் 2017: நெசவுத்தொழிலும் கைத்தறியும்\nவணக்கம். நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைச்…\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-22T23:38:12Z", "digest": "sha1:3JDHMY27P6WHJUOYCUDNPTPJYEZ472VQ", "length": 9940, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இந்திய சமுதாய நலனைக் காக்க சிறப்புப் பணிப் பிரிவு! – Vanakkam Malaysia", "raw_content": "\nதமிழகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅல்தான்துயா வழக்கு: மறு விசாரணையா\n‘பொருந்தாத’ சட்டங்கள் மறுபரிசீலனை – மொகிதீன்\nசவூதி இளவரசர் நஜிப்புக்கு நன்கொடை தந்தாரா ஆதாரம் இல்லை\nவாகன லைசன்ஸ்: இனி லஞ்சத்துக்கு இடமில்லை\n11 பெட்டி பணம் எண்ணியாச்சு இன்னும் 15 பெட்டி இருக்குது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டி\nஇந்திய சமுதாய நலனைக் காக்க சிறப்புப் பணிப் பிரிவு\nகோலாலம்பூர்,மே.17- இந்திய சமுதாயத்தின் நலன்களைப் பாதுகாக்க சிறப்புப் பணிப் பிரிவு உருவாக்கப்படும் என்று பிரதமர் டாக்டர் துன் மகாதீர் அறிவித்தார்.\nஇந்தப் பணிப் பிரிவு, பெண்கள்,இளைஞர்கள் மற்றும் பூர்வக் குடியினர் ஆகியோரின் நலன்களையும் உள்ளடக்கிச் செயல்படும் என்றார் அவர்.\nஇந்தப் பணிப் பிரிவு, மலேசியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தும். இதில் இந்திய சமுதாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.\nஇதில் மிக முக்கிய விஷயம், இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் நாம் கவனம் செலுத்துவதுதான் என்று அவர் சொன்னார். இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.\nகல்வி அமைச்சர் -துன் மகாதீர் மகளிர் மேம்பாடு -வான் அஸீசா\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅம்மா ஸ்ரீதேவி பாடலுக்கு என்னால் நடனம் ஆட முடியாது -ஜான்வி மறுப்பு\nஉதட்டில் முத்தம்- சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nபத்து தொகுதியில் பி.பிரபாகரன் மகத்தான வெற்றி – அதிகாரப்பூர்வ தகவல்\nதண்ணி’ அடிக்க மாட்டேன் என்று 14 வயதிலேயே வாக்குறுதி தந்த டிடி\nபாகான் டத்தோவில் வாக்குகள் முன்கூட்டியே கணக்கெடுப்பா\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅல்தான்துயா வழக்கு: மறு விசாரணையா\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா – கேமரன்மலை கைநழுவுகிறதா\nபிகேஆருக்கு துரோகம் செய்யமாட்டேன்: எனது ஆசான் தியான் சுவா\nஜிஎஸ்டி நீக்கம்: மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்\nமகாதீர் பிரதமராக பதவியேற்பு; இரவு 9.30க்கு ஒத்திவைப்பு\nநஜீப்பின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் புத்ரா உலக வாணிப மையத்தில் காத்திருக்கிறார்கள்\nடத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் வெற்றி – (அதிகாரப்பூர்வமற்ற தகவல்)\nபத்து தொகுதியில் பி.பிரபாகரன் மகத்தான வெற்றி – அதிகாரப்பூர்வ தகவல்\nபக்காத்தான் ஹரப்பான் நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைக்கவுள்ளது ( அதிகாரப்பூர்வமற்ற தகவல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/04/03", "date_download": "2018-05-22T23:35:39Z", "digest": "sha1:AM72FKPXY7MOVZYNTTIUZXB2NYWF3HEZ", "length": 13543, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | April | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபோர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, போர்க்குற்ற விசாரணை எதற்கு – ராஜித சேனாரத்ன கேள்வி\nஇறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nவிரிவு Apr 03, 2017 | 13:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் நாளை கொழும்பு வருகிறார்\nஅவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Apr 03, 2017 | 12:58 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாணசபையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பேச்சு\nஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பணியகத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவர் போல் கொட்பிரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Apr 03, 2017 | 12:44 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநல்லிணக்கச் செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு தடை\nஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்களைக் குழப்பும் உத்தரவு ஒன்று சிறிலங்கா பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 03, 2017 | 12:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தன காலமானார்\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.\nவிரிவு Apr 03, 2017 | 11:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது – ரணில்\n13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nவிரிவு Apr 03, 2017 | 1:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா\nஇந்தியாவுடன் பொருளாதாரத் திட்டங்கள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா இந்த ஆண்டில் கையெழுத்திடவுள்ளது.\nவிரிவு Apr 03, 2017 | 1:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் இன்று ஆரம்பமாகிறது இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு\nதீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் தெற்காசியாவில் வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nவிரிவு Apr 03, 2017 | 1:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்\nசீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 03, 2017 | 0:34 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு 3000 மெட்றிக் தொன் அரிசியுடன் 3 கப்பல்களை அனுப்பியது பாகிஸ்தான்\nவரட்சியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள 3000 மெட்றிக் தொன் அரிசியை ஏற்றிக் கொண்டு மூன்று கப்பல்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளன. சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 03, 2017 | 0:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/25/sundarar-thevaram-thirumazhapadi-ponnar-meniyane", "date_download": "2018-05-22T23:10:29Z", "digest": "sha1:PS6B2IZJTS7ULZWTNKWWBBVXBWJPZRM7", "length": 27769, "nlines": 284, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - பொன்னார் மேனியனே - திருமழபாடி - Sundarar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n239 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே\nமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே\nஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.1\n240 கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்\nதாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ\nவாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே\n*கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.\n(* ஆளாய் என்றும் பாடம்) 7.24.2\n241 எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்\nஇம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்\nமைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே\nஅம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.3\n242 பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்\nதொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்\nவண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே\nஅண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.4\n243 கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்\nபண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே\nமண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே\nஅண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.5\n244 நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே\nஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ\nமாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே\nஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.6\n245 சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல\nவெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே\nமைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே\nஎந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.7\n246 வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்\nசெய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே\nமையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே\nஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.8\n247 நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்\nகுறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா\nமறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே\nஅறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.9\n248 ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை\nவாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்\nசீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்\nபாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 7.24.10\nசுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர், வைத்தியநாதர் தேவியார் - சுந்தராம்பிகை(அழகம்மை).\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந் தான்உகந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை உமக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/69058-why-should-we-follow-kamarajar-memorial-day-special-article.html", "date_download": "2018-05-22T23:29:05Z", "digest": "sha1:Q5T5RUUGMXAYTNGTNZSNRSM5PALUMDCA", "length": 41304, "nlines": 378, "source_domain": "www.vikatan.com", "title": "Kamarajar History In Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'ஏன் காமராஜர் வழியை பின்பற்ற வேண்டும்...' காமராஜர் நினைவு தினம் சிறப்பு பகிர்வு\n‘‘சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்’’ என்றவர் பெருந்தலைவர் காமராஜர். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்ந்துகாட்டியவர் அவர். அவருடைய நினைவு தினம் இன்று. இந்திய நாட்டில் பெரும் தேசியத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர், பட்டம் பெற்றவர்களாவும் வழக்குரைஞர்களாகவும் இருந்து அரசியலில் குதித்தவர்கள். ஆனால், காமராஜர் மட்டும்தான் சாதாரண கல்வியறிவு பெற்றிருந்தும் பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழிகாட்டியவர்.\n‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள் அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, ‘‘என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே மந்திரிகளாய் பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா’’ என்று பதிலளித்தார்.\nஅவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு \nகாமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர். ‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராஜர்.\nகாமராஜர் சிறையில் இருந்த காலத்தில் விருதுநகர் நகராட்சியின் தலைவராக அவரையே உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். காமராஜர், விடுதலை பெற்றபின் அவரிடம் இதுபற்றிச் சொல்லி நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துவந்தார்கள். அங்கு வந்த அவர், நடந்திருக்கும் வேலைகள் பற்றிச் சம்பந்தப்பட்டவரிடமும், கோப்புகள் மூலமும் அறிந்துகொண்டார். பின்னர் அவர், ‘‘இங்கே நான் தலைவராக இல்லாமலேயே எல்லாப் பணிகளும் ஒழுங்காக நடந்திருக்கின்றன. எனவே, நான் இங்கே இருந்து பணியாற்ற எந்த அவசியமும் இல்லை’’ என்று சொல்லிவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விடைபெற்றார் காமராஜர்.\nஒருமுறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது காமராஜர் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது பேச்சாளர் ஒருவர், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்’’ என்றார். அடுத்துப் பேசிய காமராஜர், ‘‘நடக்கிறதைச் சொல்லணும்... நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகணுமின்னு சொல்றீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்துவிடுவதா வச்சுக்குவோம். அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்வான்’’ என்று காமராஜர் சொன்னதும், அந்தப் பேச்சாளர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அசந்துபோனார்கள்.\nதான் கற்ற கல்வியுடன் 6 ஆண்டுகள் முதல்வராக இருந்து தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். தமிழ் மொழிக்கு அங்கீகாரம் அளித்தவர்; கல்விக்கூடங்களைத் திறந்துவைத்து மதிய உணவு அளித்தவர்; தொழிற்சாலைகளைப் பெருக்கியவர்; அதனால்தான் இந்திய காங்கிரஸையே வழிநடத்தும் வலிமைமிக்க மனிதராக உயர்ந்தார்.\nஒரு சமயம் காமராஜர் முதல்வராக இருந்தபோது சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, ‘‘இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார் காமராஜர். அதற்கு முதலமைச்சரின் உதவியாளர், ‘‘இந்தக் கட்சிக்காரர்கள் நம் கட்சிக்கு ஓட்டு போடவில்லை. அதனால்தான் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார். ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள், தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். அது, அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் திறக்கச் செய்யுங்கள்” என்றார் காமராஜர். அதேபோல், மற்றொரு கிராமத்துக்குச் சென்ற காமராஜரிடம்.. அந்த ஊர்த் தலைவர்கள், ‘‘ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்’’ என்றார்கள். காமராஜர் இதைக்கேட்டுச் சிரித்துக்கொண்டே, ‘‘நான் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்” என்றார்.\nமக்கள் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை\n1971-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது. தொண்டர்கள் காமராஜரிடம் சென்று, ‘‘ஐயா அவர்கள் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ வைத்து ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச்சீட்டில் ரஷ்ய மையைத் தடவிவிட்டார்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு காமராஜர், ‘‘ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது அவர்கள் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ வைத்து ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச்சீட்டில் ரஷ்ய மையைத் தடவிவிட்டார்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு காமராஜர், ‘‘ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது நாம் தேர்தலிலே தோற்றதற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே நாம் தேர்தலிலே தோற்றதற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே அதுவா உண்மை இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை’’ என்று பதில் சொன்னதோடு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருந்தவர் காமராஜர்.\nஅமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்கவில்லை \nநாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக காமராஜர் இருந்த சமயம், தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டு இருந்தது. அப்போது, அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புதுடெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள். ‘‘பார்க்க முடியாது’’ என்று மறுத்துவிட்டார் காமராஜர். ஏன் இப்படிச் சொல்கிறார் வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்பமடைந்தார்கள் கூடியிருந்தவர்கள். அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். ‘‘அண்ணாதுரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவர் அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்துவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். அண்ணாதுரை, மாற்றுக் கட்சிக்காரர் என்றபோதும் அவருக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்கு இதன்மூலம் தன் ஆதங்கத்தையும், தமிழன் என்ற தன்மானத்தையும் காத்து பெருமை சேர்த்தவர் காமராஜர்.\nஒருசமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் விருதுநகர் வழியாகச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, ஒரு மூதாட்டி சாலை ஓரமாகப் பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நேரு... தன் அருகே இருந்த காமராஜரிடம், ‘‘அங்கே சாலை ஓரமாக நிற்கும் மூதாட்டியைப் பற்றித் தெரியுமா’’ என்று கேட்டார். உடனே காமராஜர், ‘‘அது, என் தாய்தான்’’ என்றார். உடனே நேரு, காரை ரிவர்ஸில் எடுக்கச்சொன்னதுடன், காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் கையைப் பிடித்து, ‘‘அந்த அற்புத மனிதரைப் பெற்ற தாயார் நீங்கள்தானா’’ என்று பாசத்துடன் கேட்டார். இதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.\nஎனக்கு அந்தப் படிப்பு தேவையில்லை \nகாமராஜர் சுருக்கமாகப் பேசினாலும் நறுக்கென்று பேசக் கூடியவர். ‘‘ஆகட்டும், பார்க்கலாமின்னேன்’’ என்றுதான் சொல்வார். ஆனால், அந்தச் செயலையே சாதித்துக் காட்டியிருப்பார். அவர் அதிகம் படிக்காதவர் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டது. அதற்கு காமராஜர் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிப் பதிலளித்தார். ‘‘நான் படிக்காதவன் என்கிறார்கள். அது, உண்மைதான். ஆனாலும், நான் இன்னொரு படிப்பைப் படித்தவன். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கே நகரங்களாகவும், சிற்றூர்களாகவும், கிராமங்களாகவும் எத்தனை ஊர்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். வெறும் ஊர்களை மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள்; எந்தெந்த ஊர்களில் என்னென்ன தொழில்கள் நடக்கின்றன; எந்தெந்த ஊர்களில் என்னென்ன மாதிரி மக்கள் வாழ்க்கைத் தரம் இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். எந்தெந்த ஊர்களுக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றியும் அறிவேன். மேலும் எந்தெந்த ஊர்களில் விவசாயம் நல்லபடியாக நடக்கின்றன என்பதும் தெரியும். இன்னும் ஏரி, குளங்கள் வசதியும், சாலை வசதியும் தேவைப்படுகிற ஊர்களைப் பற்றியும் அறிவேன். அதுபோல ஒவ்வோர் ஊரிலும் கல்வி வசதியும், சுகாதார வசதியும் எப்படி உள்ளன என்பதையும் அறிவேன். இதுபோல இந்தியாவைப் பற்றியும் ஓரளவு எனக்குத் தெரியும். இந்தப் படிப்பைத் தவிர, ஒரு வரைபடத்தில் குறுக்கு, நெடுக்காகப் போடப்பட்ட கோடுகளை அறிந்துகொள்வதே பூகோளம் என்றால், அந்தப் பூகோளத்தை அறிந்துகொள்வதுதான் படிப்பு என்றால், எனக்கு அந்தப் படிப்பு எல்லாம் தேவையில்லை’’ என்றார் காமராஜர். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ‘‘ஆறாவதுவரை படித்தவர்தானே என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருக்கும்’’ என்று புகழ்ந்திருக்கிறார்.\n‘‘ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்’’ என்று எண்ணிய காமராஜரின் வழியை நாமும் கடைப்பிடிப்போமே\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார்.ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர்,அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்போலோ விரைந்தனர்.கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆளுநரின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் 'முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமுடன் உள்ளார். முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்' CM health is improving says Governor CM health is improving says Governor |\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதமிழக காங்கிரஸ் - தமிழ் மாநில காங்கிரஸ்: என்ன வித்தியாசம்\nநவராத்திரியில் ஒன்பது நாள் வழிபாடு எதற்காக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crsttp1.blogspot.com/2016/07/blog-post_87.html", "date_download": "2018-05-22T23:16:19Z", "digest": "sha1:2IH37IPSMDTFCQGGBZYOIE7GM2UCSMMW", "length": 9978, "nlines": 68, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்.", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nஇரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்.\nஇரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்\nஎழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளி\nஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட\nவாரியாக தேர்வுக்குழு அமைத்து, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 'கடந்த ஆண்டு விருது வழங்கியதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை; தேர்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 'அப்போது என்ன பதில் அளிப்பது' என, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம், உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.\nஇதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, 'விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பது நிரூபணமானால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான உண்மை நிலை அறிக்கை அடுத்த வாரம், தமிழக அரசு சார்பில், பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 20ம் தேதி வரை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. பரிசீலனை முடிந்து, ஆக., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்ப,\nஆக.,2ல் காஞ்சிபுரத்தில் உள்ளூர் விடுமுறை\n2013-2014 ல் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகள் ...\nமாணவர்களுக்கு தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்தல் - ஆய்வு செய்யும் ...\nஅடிப்படை திறன் மேம்படுத்த ஆய்வு \nBT TO PG முன்னுரிமை பட்டியல் :தேர்வு நிலையை கருத்த...\nஇடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் ப...\nபொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலி...\nமுறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்த...\nபிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு ...\nஅரசு பள்ளிகளை சுற்றி நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை...\nபணிப் பதிவேட்டில் பதிவு செய்தல் -பொதுவான வழிகாட்டி...\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்ப...\n18ம் தேதி 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்\nமருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரச...\nஅரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 7...\nஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உ...\nஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உ...\n5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்...\nஇரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய...\nஅரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக...\nகலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் பெறும் ஆசிரியர்களு...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விர...\nCPS:அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்...\nபதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரி...\nஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு-அரசாண...\nபள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற...\nஆசிரியர்களை கண்காணிக்க புது ’சாப்ட்வேர்’\nபுதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாட...\n; ஆசிரியர்கள் போராட முட...\nஓய்வூதியம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமை:3 நாளில் ப...\nதமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகள...\n01.01.2016 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரிய...\nபள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T23:14:28Z", "digest": "sha1:OXQ7UMRCAEJNJYIA2DV6ELSMT44L5GH5", "length": 37990, "nlines": 409, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தமிழ் அறிவு போட்டி - விடை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nதமிழ் அறிவு போட்டி - விடை\n\"வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின\"\nஆர்வமாக பங்கு கொண்ட எல்லோருக்கும் நன்றி. FloraiPuyalக்கு ஸ்பெஷல் நன்றி.\n( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )\nFloraiPuyal பின்னூட்ட தகவல் கீழே..\nபபாயா என்பது மேற்கிந்திய மொழியான அரவகான் மொழிச்சொல். அதிலிருந்து ஸ்பானிய மொழிக்கும் பிற மொழிகளுக்கும் பரவியது.\nபிளத்தல் என்ற பொருளுடைய PIE சொல் கி என்பதிலிருந்து இலத்தீனத்தின் clavis என்ற சொல்லும் பின் அதிலிருந்து போர்த்துகீசியத்தில் chave என்றும் பின் தமிழில் சாவி என்றும் ஆகியது. இந்த கி என்ற சொல்லைப் பார்க்கும் பொழுது தமிழின் கல், கில் ஆகிய வேர்ச்சொற்களுடன் பொருந்துவதால் தமிழ் மூலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.\nதமிழில் புகர் என்னும் சொல் brown என்னும் பொருள்படும். மீண்டும் ஆய்வாளர்கள் PIE என்பதோடு நிறுத்தி விடுகின்றனர். பெரோஸ் என்னும் PIE சொல்லிலிருந்து கிளைத்த burra என்ற இலத்தீனச்சொல் ஃப்ரெஞ்சு மொழியில் bureau என்று வழங்குகிறது. dark brown cloth covering for a desk என்று வழங்கப்பட்டது பின் மேசைகளையும் மேசைகள் நிறைந்த அலுவகங்களையும் குறிக்க பொருள் நீட்சி பெற்றுள்ளது.\nduit என்ற டட்சு மொழிச்சொல் பழைய நோர்ஸ் மொழியிலிருந்து வந்தது. எட்டில் ஒரு பங்கு பணம் என்ற பொருளிலிருந்து நீட்சி பெற்று coin என்ற பொருளில் இன்று டட்சு மொழியில் வழங்கப் படுகிறது. இதன் தொடக்கமும் ஆக்டோ என்ற கிரேக்க மொழிச் சொல்லும் அதிலிருந்து கிளைத்த huit என்ற ஃப்ரெஞ்சு சொல்லுமேயாகும். மீண்டும் PIE.\nகோணி என்ற அளவைக்குறிக்கும் தமிழ்ச்சொல் goni என்று செங்கதத்திற்கும் பின் gunny என்று ஆங்கிலத்திற்கும் சென்று கடைசியில் gunny sac - கோணிப்பை என்று தமிழிற்கு திரும்புகிறது.\nபண்டைய aztec மொழியில் tzapotl என்பது இனிய பழங்களைக் குறிக்கும் சொல். இதிலிருந்து வந்தது சபோட்டா என்ற சொல்.\nசமர் என்ற பாரசீக சொல்லும் தமிழ் மூலமாக இருக்கலாம். ஏறக்குறைய ஒரே பொருளில் தான் வருகிறது. தெளிவாகத் தெரியவில்லை.\nஆட்டோ - இக்கிரேக்கச் சொல்லின் மூலம் தெரியவில்லை.\nரிக்ஷா என்ற சொல்லின் மூலம் சீனச் சொற்களான ரென் - மனிதன், லு - வலு, ச - வண்டி. சப்பானிய மொழியில் இச்சொற்கள் திரிந்து ரி கி ஷா என்று வழங்குகிறது. இச்சீனச் சொற்களின் பண்டைய பலுக்கல் நான் குறித்த தமிழ்ச்சொற்களைப் போன்றே இருக்கிறது.\nதக்கல் என்ற அரபிச் சொல்லிலிருந்து வந்தது தகவல். இதற்கும் மூலம் தெரியவில்லை.\nதமிழ், சங்கத புரம் கிரேக்கத்தில் politeia என்று குமுகத்தை வழங்க பயன்படுத்தப்பட்டது. பின்பு இலத்தீனத்திற்கும் ஃப்ரெஞ்சுக்கும் சென்றது. city என்றும் civil administration என்றும் பின் காவல்துறை என்றும் பொருள் நீள்கிறது.\nhead என்ற சொல்லின் மூலமும் PIE என்று கூறுகின்றனர். கபுத் என்னும் இச்சொல்லின் மூலம் தமிழின் கம் என்பதாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.\nபக மற்றும் உறு என்ற தமிழ்ச்சொற்கள் வழமை போல் பயணித்து கடைசியில் fire, arms என்று மாறும். இதிலிருந்து கிளைத்தவை arme de feu, arma de foc மற்றும் tufek. இது துப்பாக்கி, துவாக்கி என்று நாவலந்தீவில் இன்று வழங்கப்படுகிறது.\nதோட்டா மற்றும் கில்லாடி ஆகியவற்றுக்கும் மூலம் தெரியவில்லை.\nவயது, தகவல் தமிழ் அல்ல என்பது ஆச்சரியமா இருக்கு, அந்த வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் போட்டா நல்லா இருக்குமே\nமுடிந்தால் போடுங்க ப்ளீஸ் :)\nஇந்த வாக்கியத்தை யாராவது சுத்த தமிழ், மற்றும் சென்னை தமிழில் டிரை பண்ணி பின்னூட்டம் போடலாம். :-)\nவணக்கம்பா, நீ வந்து நம்ம கைல இப்டி ஒரு கேள்வி கேக்க சொல்ல நம்மளால சும்மா குந்தினு கீற முடியுதா, அதான் கிளம்பிட்டேன். சரியா கீதான்னு ஒரு வார்த்தை பதில் சொல்லிடுப்பா.\nவூட்ல கதவ டூப்ளிகேட் கீ போட்டு ஓப்பன் பண்ணி பீரோல இருந்த காசயும் அப்படியே சாக்கு பைல இருந்த பப்பாலி பயம், சப்போட்ட பயம் அல்லாத்தையும் லவட்டிக்கினு போன கிட்டதட்ட டொண்டி இயர்ஸான படா டகிலு வேலை செய்ற பார்ட்டி ஆட்டோல ஏறி அப்பீட் ஆக சொல்லோ, அந்த நூஸ் கேட்ட மாமா வந்து கன் எடுத்து ஷூட் பண்ண அந்த புல்லடுங்க அவுன காலி பண்ணிடுச்சுங்க.\nவீட்டுக் கதவை கள்ளத் திறவுகோல் கொண்டு திறந்து இலாச்சியில் இருந்த பணத்தையும் சாக்குப்பையில் இருந்த பப்பளி மற்றும் சப்போட்டா பழங்களை திருடிய இருபது அகவை இருக்கக்கூடிய அங்கிடுதத்தி (காமாட்டி, காலிப்பையன்) மூன்று சகட தானுந்து வாகனத்தில் தப்பி ஓடியபோது செய்தி அறிந்த முதன்மைக்காவலர் அவரை விரட்டி துவக்கு கொண்டு சுட்டதில் ரவைகள் (குண்டுகள்) அவனைத் தீர்த்துக் கட்டின.\nபப்பாளி, சப்போட்ட போன்ற பழங்களுக்குத் தனித்தமிழ் சொற்கள் தெரியவில்லை. மற்றவைகளுக்கு எனக்குத் தெரிந்த சொற்களைப் பயன் படுத்தி இருக்கிறேன். செய்தது சரிதானா சொல் சொல் சொல் இ.வடையாரே.\n\"ஊட்டு கதுவ டுமீல் சாவி போட்டு தொறந்து பீரோல இர்ந்த துட்டையும், கோணீல இருந்த பப்பாளி பயத்தையும், சப்போட்டா பயத்தையும் லவட்டிக்கின டோமருக்கு இருவது வயசிருக்கும். அந்த டோமரு ஆட்டோரிச்சால அப்பீட்டு ஆனப்போ, ஏட்டையா துப்பாக்கிய தூக்கி சுட்டு ஸ்பாட்லேயே பய காலி\"\nஇ.கொத்தனாரே உங்கள் அருமையான மொழித்திறனை புகழ வார்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சகல கலா வல்லவர்தான் போங்கள்\n//தக்கல் என்ற அரபிச் சொல்லிலிருந்து வந்தது தகவல். இதற்கும் மூலம் தெரியவில்லை.//\nஇதற்கு மட்டும் நான் ஒரு தகவல் சொல்லிவிடுகிறேன்:\nஅரபியில் தஹவ்வல் என்றால் பரிமாற்றம் (Transfer) என்ற பொருளுண்டு. அதுதான் தமிழில் தகவல் - ஆகிவிட்டது.\n//பப்பாளி, சப்போட்ட போன்ற பழங்களுக்குத் தனித்தமிழ் சொற்கள் தெரியவில்லை//\nபெயர்ச்சொற்களையும் பெயர்த்தெழுத வேண்டியதில்லை. இட்லி, வடை ஆங்கிலத்திலும் idly vada தான்.\n//வீட்டுக் கதவை கள்ளத் திறவுகோல் கொண்டு திறந்து இலாச்சியில் இருந்த பணத்தையும் சாக்குப்பையில் இருந்த பப்பளி மற்றும் சப்போட்டா பழங்களை திருடிய இருபது அகவை இருக்கக்கூடிய அங்கிடுதத்தி (காமாட்டி, காலிப்பையன்) மூன்று சகட தானுந்து ஊர்தியில் தப்பி ஓடியபோது செய்தி அறிந்த தலைமைக்காவலர் அவரை விரட்டி துவக்கு கொண்டு சுட்டதில் ரவைகள் (குண்டுகள்) அவனைத் தீர்த்துக் கட்டின. //\nஏதோ எனக்கு தோணின சில...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nதி.மு.க-அ.தி.மு.க பொது எதிரி - விஜயகாந்த்\nஜனாதிபதி தேர்தல்:ஜெயிடம் வாஜ்பாய் டெலிபோன் பேச்சு\nமிஸ் யுனிவர்ஸ் - Made in Japan\n‘சிவாஜி படத்துக்கும், டிக்கெட் விலைக்கும் என்ன சம்...\nஅழகிரி கேள்வி - முதல்வர் டென்ஷன்\nகலைஞர் டிவியில் சிவாஜி படம்\nதாலி கட்டும் பழக்கம் ஏன்\nFLASH: கனிமொழி, திருச்சி சிவா - திமுக வேட்பாளர்கள...\nகேரள முதல்வர் அச்சுதானந்தன் Suspended\nஇரண்டு நகைச்சுவை கதை வசனம்\nஸ்ரேயா தொப்புளால் மின்சாரம் சேமிப்பு \nசிறுவன் பொய் சொல்ல மாட்டான் \nஇட்லி மாவு பொங்கவில்லை - பெண்கள் ஆதங்கம்\nகடத்தியது புலிகள்தான் - மீனவர்கள்\nசேது சமுத்திரம், கலைஞர், கணேசன், எஸ்.குருமூர்த்தி\n11 மீனவர்கள் வீடு திரும்பினர் - யார் கொண்டு வந்து ...\nமதுரை சம்பவம் பற்றி - துக்ளக் தலையங்கம்\nகலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\nதமிழ் அறிவு போட்டி - விடை\nபெரியார் படம் - என் குறிப்புக்கள்\nதிமுக கூட்டம், தயாநிதி பற்றி முடிவு\nமதுரை நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகள்\nவாக்கிங் ஸ்டிக் இல்லாத பொன் விழா\nசன் டிவிக்கு அழகிரி வக்கீல் நோட்டீஸ்\nமதுரை நிகழ்ச்சி பற்றி தலைவர்கள்\nமதுரை கலவரம் - சி.பி.ஐ விசாரனை\nஅடுத்த திமுக தலைவர் யார் \nஎதை தொட்டால் ஷாக் அடிக்கும் \nபெரியார் படம் - பா.ம.க புறக்கணிப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஅர்ஜூன் சிங் துணை ஜனாதிபதி \nகிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து போட மறுத்தார்கள்\nமண்டபத்தை தானே இடிக்கிறார் விஜயகாந்த்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/the-body-of-actress-sridevi-was-brought-to-india-by-paying-rs-70-lakh-to-the-aircraft-118022800010_1.html", "date_download": "2018-05-22T23:28:17Z", "digest": "sha1:HLYCQTGLHAYVUTDEFVXNECG5EGXLXC7M", "length": 10623, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தி இந்தியா கொண்டுவரப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உடல் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தி இந்தியா கொண்டுவரப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உடல்\nநடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசனிக்கிழமை ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்ட உடனே ஞாயிறு அன்று தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம், ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மூன்று நாட்கள் அந்த விமான நிலையில் காத்திருந்த அந்த விமானம் இன்று ஸ்ரீதேவியின் பூதவுடலை சுமந்து கொண்டு மும்பை வந்தடைந்தது.\nநேற்று மாலை வரை 3 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு\nபோனிகபூர் கடன் தொல்லையால் ஸ்ரீதேவி எடுத்த முடிவு: சித்தப்பா அதிர்ச்சி தகவல்\nஜெயலலிதா-ஸ்ரீதேவி மரணங்கள்: சில ஒற்றுமைகளும், விசாரணையில் சில வேற்றுமைகளும்\nஸ்ரீதேவிக்காக அம்பானி தனி விமானம் அனுப்பியது ஏன் தெரியுமா\nமும்பை வந்தது ஸ்ரீதேவி உடல்: இறுதிச்சடங்கு எப்போது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thf-news.tamilheritage.org/2008/11/", "date_download": "2018-05-22T23:25:43Z", "digest": "sha1:MNPGJSTXD3T4SIY7KCAORHWZVR54GQPQ", "length": 5174, "nlines": 126, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "November 2008 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nபைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர் “செந்தமிழே செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். “சேது…\nதமிழ் மணி: தமிழ்ப் பேரவைச் செம்மல் மயிலை சீனி.வேங்கடசாமி ஐந்தடிக்குட்பட்ட குறள் வடிவம் பளபளக்கும் வழுக்கைத்தலை வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி கனவு காணும்…\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் – பெண்ணியம் பேசும் பேனா [திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)] [ஆம், பேசும் பேனாதான் நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு…\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2018: மூலிகைகளை அறிவோம் (Medicinal Herbs)\nTHF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nyouarekalam on தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nR.RAVICHANDRAN on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2017/01/blog-post_10.html", "date_download": "2018-05-22T23:22:38Z", "digest": "sha1:PUQDX3JFTKFYXLKMANBRV3KKTA37S3ZX", "length": 33415, "nlines": 235, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: காற்றின் தூற்றலிலே,,,,,,/", "raw_content": "\nஆரஞ்சுக்கலரில் வேறெதுவும் கலக்காமல் உருக்கி ஊற்றியது போல் நூல்க ளின்கூட்டுறவிலும்நெசவின் கைகோர்ப்பிலுமாய் பட்டுப் படர்ந்திருந்த டர்க்கி டவலாய் அது.எத்தனைதான் அதை டர்க்கிட்டவல் என்கிற பெயரில் பல பேர் விளித்த போதும் இவனைப்பொறுத்த அளவில் அதன் பெயர் தேங்காய்ப்பூ டவல்தான்.\nமிகவும் நெருக்கமாயும் அல்லாமல் மிகவும் இடைவெளி விட்டும் அல்லாமல் சொல்லி வைத்துச் செய்தது போல் துண்டின் மீது பூத்திருந்த பூக்கள் ஒன்றின் மீது ஒன்று இடிக்காமலும் ஒன்றை முந்தி ஒன்று பூத்துப்படராமலும் அழகு காட்டிச்சிரிக்கிறது.\nஅதில் ஒரு பூவை கிள்ளினாலோ அல்லது அதை மென்மை காட்டி தீண்டித் திருகி முத்தமிட முற்பட்டாலோ அது நாணிக் கொண்டது கண்டுஇன்னொன்று சற்றே கோபித்துக்கொண்டதுண்டு.என்னது எனக்கில்லையா இந்த முத்தமும் கிள்ளலும் என்பது போலாய்,,/\nஇப்படியான நாணலும் கிள்ளலும் முத்தமும் முகம் திருப்பிக்கொள்ளலுமான பூக்களை உள்ளடக்கிய துண்டை எம் ஆர் எம் கடையில்தான் வாங்கினான். பெரிய கடை வீதியில் இருக்கிற சந்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வைத்திருந்தது போல்வைத்திருந்தார்கள்கடையை,\nகடையில் அப்படி ஒன்றும் மிகவும் நவீன ரக துணிகளோ அல்லது ரெடிமே டோ இல்லை.அல்லது 1000 இரண்டாயிரம் ரூபாய் போட்டு எடுத்து பின் இரண்டே மாதங்களில் சரியில்லை இது.அல்லது காணவில்லை இதன் அளவு என தூக்கி எரிவது போலான துணிகள் கொண்டதாயும் இல்லை.\nசேலைகள் ஜாக்கெட் பிட் பேண்ட் பிட் சட்டைத் துணிகள் வேஷ்டி லுங்கி போர்வை ஜமுக்காளம் தலையணை என எல்லாம் வைத்திருந்த கடையில் சேலைகளே நிறைந்து தெரிந்தன.\nவிசாரித்ததில் சேலைகளே இங்கு அதிகமாய் விற்கும் என்றார் கடைக்காரர், வாடிக்கையாளர் அல்லது கடைக்கு வருகிறவர்களுக்கு சேலைகளை எடுத்து பிரித்துக்காண்பிக்கிறபோதுஏற்படுகிற மன நிறைவும் சந்தோஷமும் வேறெ ந்த துணிகளை காண்பிக்கும் போதும் இருந்ததில்லை என்பார் கடைக் காரர்.\n”எத்தனை ஆண்பிள்ளைகள் வந்தாலும் அவர்களுக்காய் துணி எடுத்துக் காண் பித்தாலும் அல்லது அவர்கள் நமக்கு நமக்கு நெருக்கமானவர்களின் பிள்ளைக ளாகவோ இல்லை நம் வீட்டு பிள்ளைகளாகவோ இருந்த போதும் கூட பெண் பிள்ளைகள் இருப்பது போல இருக்காது சார்,\n““அவர்களது சாப்பாடு உடை கவனிப்பு பழக்கம் படிப்பு இத்தியாதி இத்தியாதி என எல்லாம் அவதானிக்கிற போது அவர்கள் நாளை வளர்ந்து ஓரிடத்திற்குப் போய் வேலை சம்பாத்தியம் திருமணம் குடும்பம் என எதிர் கொள்கிற பிரச்ச னையில் அக்கறை என்பது ஈஸியாக பட்டுத்தெரிந்து விடுகிறதுதான்.\nஅகத்தின்அழகு முகத்தில் என்கிற சொல்பதத்தின்உதவிதேவையில்லாமல்,,,/ சுட்டெடுக்கிற ஒவ்வொரு தோசையையும் அவித்தெடுக்கிற ஒவ்வொரு இட்லியையும்அவள்ஹாட்பாக்ஸிலோ அல்லது வேறெதாவது ஒரு தட்டிலோ வைக்கும் போது அதற்கு முதல் நாள் அரிசிமாவும் உளுந்த மாவும் கிரைண்டரில் போட்டு அரைத்தெடுக்கிற பதமும் அக்கறையும் அவளது கண் முன்னே தெரிகிறதாய்,,,/\nஅரை படுகிற மாவில் சிக்குண்டு சுழல்கிற அரிசியையும் பருப்பையும் மாறி மாறி பதம் பார்த்துக் கொண்டே கையிலிருந்த மொபல் போனிலும் இண்டர் நெட்டிலும் வாட்ஸ் அப்பிலும் இன்னபிற விஷயங்களிலுமாக போய் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறாள்தான்.அறிவை அகண்டமாக்கிக்கொண்டும் பார்வையைவிசாலப்படுத்தியும்கொள்கிறாள்தான்.\nஅப்படியாய் விசாலப்படுகிற தருணங்களை உள் வாங்கியும் வீட்டு வேலை களில் தன் கைகளையும் மனதையும் கலந்து விட்டு விட்டு ஒன்றை செய்து முடித்து விட்ட திருப்தியுடன் கடைக்கு வருகிற பெண்பிள்ளைகளும் பெண்க ளும் நாங்கள் எடுத்துப்போடுகிற சேலைகளை பிரித்துப்பார்த்து அதன் மீது கைகளும் மனமும் படரப்பார்க்கிற போது எங்களுக்கு கொஞ்சம் பெருமையா கவும் கொஞ்சம் நிமிர்வாகவும் ஆகிப்போகிறதுதான்.\nஅந்த சேலைகள் காற்றில் பறந்து பார்க்கிறவர்களை அள்ளி எடுத்துக்கொண்டு போய்அத்துவானமாய்பறந்துதெரிகிறவான்வெளியில்வெளிஉலகின் சுகந்தத் தையும் எடுத்து உடுத்தப்போகிற புடவையின் விரிந்து படர்கிற மேன்மையை யும் சொல்லிச்செல்லும் பூக்கள் பூத்திருந்த சேலைகளும் ,அது அல்லாது டிசைன் காட்டிச்சிரிக்கிற சேலைகளும் அடர்ந்த சோலைக்குள்ளாய் துள்ளிப் பறந்து கண் சிமிட்டுகிற பட்டாம் பூச்சிகளின் பறத்தலையும் துள்ளலையும் காட்டி விட்டு வருகிறது என்ற கடைக்காரர் எடுத்துக்காட்டிய துண்டுகள்தான் அதுவாக இருந்தது.\nதுண்டு பண்டலை எடுத்துப்பிரித்துக்காட்டிய போது அதில் பத்துத் துண்டுகள் இருந்தது, பத்தில் பிடித்தது ஆரஞ்சுக்கலர் துண்டும் ஊதாக்கலர் துண்டுமா கவே பட்டுத் தெரிந்தது.\nஇப்படியெல்லாம் சந்தோஷப்பட்டும் உள உவகையுடன் சேலைகளையும் துண்டுகளையும் எடுத்துக் காட்டிய கடைக்காரரின் மனைவி மூன்று மாதங்க ளுக்கு முன்னால் இறந்து விட்டதாகச்சொன்னார்.\nஅதற்கு பின்பான நாள் ஒன்றில் கடைக்குப்போயிருந்த போதும் எப்பொழுதும் போல சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போதும் அவர் எப்பொழுதும் போல கிளீன் ஷேவில் காணப்பட்டார்.\nரோமக்கட்டை தட்ட விடாத கிளீன் ஷேவிங் பண்ணிய முகம்.பார்க்கிற நேரங்களிலும் பார்க்கிற போதெல்லாமும் முகத்திற்கு நேராக கம்பீரமாக பேசுகிற தனம்.சரி என்றால் சரி தவறு என்றால் தவறு.அதை தாண்டியோ அதற்கு மேலாகவோ வேறெந்த சொல்லும் இல்லை என்பது போல அவரது பேச்சு இருக்கும்.அது போலான சொல்லை ஒட்டியே அவரது செயலும்/\nஆனால்துண்டு வாங்க சென்றிருந்த அன்று அந்த கம்பீரமும் அந்த சொல்லும் செயலும் பளிச்சென்ற ஷேவிங்கும் கண்ணை உறுத்தாத உடைகளும் காணா மல் போயிருந்தது அவரை விட்டு/\nகடை இருக்கிற ஒடுக்கமான சந்திற்குள் வண்டியை சத்தமில்லாமலும் சடுதி யில்லாமலும் போய் கடையின் அருகில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் வேகமாகத்தான் நுழைவான்.\nகடையில்நுழைகிறபோதேஎல்லோருக்கும்வணக்கம்சொல்லிவிட்டு வேகமாய்த் தான் நுழைவான். கடைக்குள் நுழைகிற போதே கடையில் வேலை பார்க்கிற பெண் உட்பட கடையில் இருக்கிற எல்லோருமாய் நன்றாக இருக்கீறீர்களா எனக்கேட்டுக் கொண்டுதான் நுழைவான்.\nஇது போலான இவனது பதிவான கேள்விகளும் மனம் பூத்திருந்த சிரிப்பும் அவர்களுக்கு வழக்கமும் ஏற்பும் உடையதாகவும் அதற்கு அவர்கள் சொல்கிற பதிலும்சிரிப்பும்இவனுக்குபழகிப்போனதாகவேஇருந்திருக்கிறது எப்பொழுதும்.\nஅன்றும் போனான் அப்படித்தான் கடைக்குள் .இருந்தார்கள் எல்லோரும் வழக் கம் போலவே/\nஆனால்கடையின் வழக்கமும் நடைமுறையும் எப்பொழுதும் போல் இல்லை. சற்றே எதிர் மறை பட்டுக் காணப்படுகிறது,\nகடைக்குள் நுழைகிற போது மெலிதாக மூக்கைத்துளைக்கிற ஊது பத்தி வாசனை,கடை ஓனரின் செல் போனில் ஒலிக்கிற மெலிதான மெலடி,,,,,,,. எதுவுமே ஒழைக்கப்படாமல்இருக்கிற ஒழுங்கு என கடையையும் அந்த இடத் தையும்காட்டுகிற வரிசைக்கிரமம். சற்றே மிஸ்ஸாகிப் போன எழுத்துப்பிழை போலானதாய் த்தெரிந்தது.\nஏன் இந்த எழுத்துப்பிழை நிலையும் கடையின் அனர்த்தப்பட்ட நிலையும் எனத்தெரியவில்லை.அப்படியே போய் விடலாமா திரும்பி என்பது சரியாக இருக்காது அந்த நேரத்திற்கு.\nவந்த இடத்தில் வந்த வேலையையும் வந்த நோக்கத்தையும் விட்டு விட்டு திரும்பிப்போவது நன்றாக இருக்காது அவ்வளவாய் என்கிற உயரிய நோக்கில் அவரிடம் சென்ற போதுதான் அவர் சொல்கிறார்.மனைவி இறந்து போன அதிரடியான விஷயத்தை/\n“வீட்டம்மாவின்ஊர்சேலம்சார்.பெண்பிள்ளைகள்இரண்டுபேரும் வாழ்க்கைப் பட்டு பெங்களூரிலும் சென்னையிலுமாக இருக்கிறார்கள் சார்.அவர்கள் இருவரும் அவர்களது குடும்பம் பிள்ளைகள் அவர்களதுஅன்றாடப்பாடு என இருக்கிறார்கள்.நாங்கள் இங்கு தனியாக இருந்தோம்.\nஅம்மா அப்பா அடுத்த தெருவில்தான் இருக்கிறார்கள்.அவர்களும் ஓய்ந்த நேரத்தில் வந்து கடையைப் பார்த்துக் கொள்வார்கள்.\nஅந்த நேரத்தில் எனக் கென பிரத்யோகம் காட்டி இருக்கிற வேலைகளை செய்து முடித்துக் கொள்வேன்.நான் சின்னதான வேலை ஒன்று செய்கிறேன். குளிர் பானம் ஒன்றிற்கு ஏஜெண்டாக இருக்கிறேன்.டீலர் இன்னொருவர்.அந்த வேலை ஒரு நாளில் பாதியை தன் வசப்படுத்திக்கொள்ளும்.மீதி நேரம் கடை வீடு,குடும்பம் பிள்ளைகளை பார்க்க லீவு போட்டு விட்டு பெங்களூர் சென்னை போக அங்கிருந்து வர என ஓடிக்கொண்டிருந்த ஓட்டத்தில் சட்டென ஏதோ ஒரு தடை கல்லை போட்டது போல ஆகிப்போனது எனது மனைவியின் மறைவு.\nநன்றாக இருந்து திடீரென இறந்து விட்டாள் எனச்சொல்லிவிட முடியவில் லை.அவளுக்கு கேன்சரின் அறிகுறி என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பே உறுதியாகிவிட்டது.அதில் உடல் ரீதியாகவே சோம்பல் பூசித்தான்க் காணப் பட்டாள்.உடலில் ஏற்பட்டு விட்ட தீராத்தொந்தரவு,சுணக்கம் அடிக்கடி ஏற்பட்டு விடுகிற உடல் தளர்வு எல்லாவற்றின் கூட்டிசைவும் ஒன்று சேர்ந்து முடக்கி விட்டது அவளை.ஆனாலும் மனோரீதியாக தைரியமாக இருந்தாள் அவள். முடங்கிவிடவில்லை வீட்டிற்குள்/ நடமாடினாள்.பஜாருக்கு,கடை கண்ணிக்கு, கோயில் குளம் என போய்க்கொண்டுதான் இருந்தாள்.கடைசி நேரத்தில்தான் அவளை வைத்துப்பார்க்க முடியவில்லை.பெங்களூரில் இருக்கிற மகள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டேன்.,\n“சும்மா சொல்லக் கூடாது மகளையும்,அவளும் நன்றாகத்தான் பார்த்துக் கொ ண்டாள்.இந்தக் காலத்தில் பெற்றவர்களை அப்படி வைத்துப்பார்க்கும் பிள்ளை கள் அபூர்வம்/\nநான் தான் இங்கும் அங்குமாய் சண்டிங் அடித்துக்கொண்டு இருந்தேன்.கடை எனது ஏஜென்ஸி வியாபாரம்.எனது அம்மா,அப்பா என இங்கும் மனைவி பிள்ளைகள் என பெங்களூருக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன்.கேன்சர் வந்து விட்டால் உறுதிதான் சாவு என்கிற நிலையில் இருந்த போதும் கூட அவளைஅப்படிவைத்துப்பார்த்துக் கொண்டோம்.எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு மாயம் ஏற்பட்டு பிழைத்து விட மாட்டாளா அவள் என்கிற பேராசை எங்கள் எல்லோருக்குமாய் இருந்தது,\nஇதில் எனது தந்தைக்கு அவள் மீது எப்பொழுதும் மிகை பாசமும்,மிகை அன்பும் எப்பொழுதுமே உண்டு.அதை அவளிடம்நேரடியாககாட்டிக்கொள்ளா விட்டாலும்கூட என்னிடம் சொல்லுவார்,\n“அவ நம்ம வீட்டு மருமக மட்டும் இல்லடா எனக்கு மக” என்பார்.அவள் மகள் வீட்டில் படுக்கையில் கிடந்த போது எவ்வளவு வற்புறுத்தியும் கூட பார்க்க போக மறுத்து விட்டார்.”இந்த நெலமையில அவள பாக்குற சக்தி எனக்கு இல்லடா”, எனச்சொல்லியவராய்,,/\nபெங்களூரில் இறந்து போன அவளை சேலத்தில் வைத்துதான் தகனம் செய் தோம்.அவளது ஆசையும் அதுவாகத்தான் இருந்தது.\nநேரம் கிடைக்கிற போதெல்லாம் என்னைக்கூப்பிட்டு எல்லோரும் தூங்கிப் போன இரவில் சொல்வாள்.அப்படி சொல்லிய சொல்லின் பலனாய்த் தான் அவளை அவளது அம்மா ஊரில் வைத்தே தகனம் செய்தோம்.\nஅவளைசிதையில் வைத்து எரித்த அன்று என்னில் பாதி உயிர் போய் விட்ட பீலிங் இருந்தது எனச்சொல்லியவாறே அவர் கொடுத்த துண்டை வீட்டில் பாத்ரூமில்துவைத்து ஈரம் போக பிழிந்து விட்டு உதறிய போதுதான் மனைவி கேட்டாள் என்ன கதவைத் தட்டுனீங்களா என,,,,/\nஇடுகையிட்டது blogger நேரம் 10:09 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 2:23 pm, January 10, 2017\nவணக்கம் திண்dடுக்கல் தனபாலன் சார்,\nமனதை என்னவோ செய்துவிட்டது முடிவு\nவணக்கம் துளசிதரன் சார் .நன்றி வருகைக்கும்.கருத்துரைக்குமாக.../\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\n\"ஏன் இந்த எழுத்துப் பிழை நிலையும் கடையின் அனர்த்தப்பட்ட நிலையும் எனத்தெரியவில்லை.\" என்பதைப் படித்ததும் எவ்வளவோ எண்ணத் தோன்றுகிறது.\nவணக்கம் காசி ராஜலிங்கம் சார்,\nஎன்கிற தங்களின் வார்த்தைகளே என்\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமென் நடை வேகம் காட்டி,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1231-2018-02-05-08-40-45", "date_download": "2018-05-22T23:08:08Z", "digest": "sha1:JYM72DM7ZBEBN7O65Y6PGCOHWGQBLWBD", "length": 7493, "nlines": 115, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டம் சவளக்கடை கிளையின் ஒன்றுகூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டம் சவளக்கடை கிளையின் ஒன்றுகூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டம் சவளக்கடை கிளையின் ஒன்றுகூடல் 2018-02-03 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது .கிளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் அரபுக்கல்லூரிகளில் இருந்து வெளியாகிய உலமாக்களை கொரவிக்க ஆலோசனை செய்யப்பட்டதுடன், மாதாந்த தர்பியா வகுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\nஇத்தாபன தம்மலங்கார தேரருடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nகல்லாஹபிடிய விஜித்ர தர்மகதிக தேரர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் இடம் பெற்ற இலவச கண் மருத்துவ முகாமின் போது ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் விளக்க நிகழ்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913575", "date_download": "2018-05-22T23:22:57Z", "digest": "sha1:TMEFDCVEPMRXE55P5A4NSRUCYXYXCYIK", "length": 20740, "nlines": 339, "source_domain": "www.dinamalar.com", "title": "மும்பையில் கைதான கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்| Dinamalar", "raw_content": "\nமும்பையில் கைதான கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 501\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nசென்னை: தாயை கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான, கொடூரன் தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸார் பிடியிலிருந்து தப்பியோடினான்.\nசென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தான். குன்றத்துாரில், 25 பவுன் நகைகளுக்காக பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவானான். அவனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.\n5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று(டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, டிச.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் கோர்ட்டில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினான். மும்பை போலீசாரின் உதவியோடு அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 23,2018\nபணக்கார பிராந்திய கட்சியாக சமாஜ்வாதி விஸ்வரூபம் மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் ... மே 23,2018 1\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: ... மே 23,2018 1\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா\nஎன்கவுண்டர் பண்ணவேண்டியதுதான..... பாலியல் பலாத்காரம் பண்றவன நடுரோட்டுல வச்சு கொல்லணும்...\nsarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்\nகொலை குற்றவாளிகளை ஜாமினில் விடுவித்தால்,அவன் சாட்சிகளை கலைப்பதோடு தனக்கு எதிரானவர்களை கொன்று விடுவான் ,ஒரே கொலை செய்தலும் ,பலகொலை செய்தாலும் ஒரே தண்டனைதான்\nதொப்பை போலீசார் ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு நிகரானவர்னு யாரோ சொன்னாங்களே.\n சரி இனிமே என்கவுண்டர் தான்\nஇந்த போலீசே அந்த 25 பவுன் நகையை வாங்கிட்டு, தப்பிக்க விட்டிருக்கும்\nஒரு கொலை குற்றவாளியை பாதுகாக்க துப்பில்லாத காவல்துறையா பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிடப் போகிறது இருபத்தி ஐந்து பவுனில் லஞ்சம் எத்தனை பவுன் கிடைத்ததோ தெரியவில்லை இருபத்தி ஐந்து பவுனில் லஞ்சம் எத்தனை பவுன் கிடைத்ததோ தெரியவில்லை\nசெம்மரம் வெட்டுபவர்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் சுட்டு தள்ளும் போலீசார் பிஞ்சு குழந்தையை கொன்றவனை, பெற்ற தாயை வெட்டியவனை சுட்டு தள்ள தயங்குவது ஏன்\nஒரே வழி ஷுட் அட் சைட் தான் பெஸ்ட் இந்த நாய்கள் என்னாத்துக்கு உசுரோட இருக்கவேண்டும்\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nகாவல் துறையினரின் கவனக்குறைவே இதற்க்கு காரணம்...\nதமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் பிளான் தொடங்கியது ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/21082-various-government-job-announcements-on-may-2017-june-2017.html", "date_download": "2018-05-22T23:35:38Z", "digest": "sha1:VLZZ3PPAEJZM6CIWBHFDPRWKETFM5SNT", "length": 8858, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப் பணிகள் மே 2017 - ஜூன் 2017 | Various Government Job announcements on May 2017 - June 2017", "raw_content": "\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்\n\"பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்\": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்\nடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் பணிகள் மே 2017 - ஜூன் 2017\nமே 2017 முதல் ஜூன் 2017 மாதங்களில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nபெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ய முயற்சி: காப்பகத்தில் குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்\nபிச்சை எடுக்க அனுமதி கேட்கும் போலீஸ்காரர்: மும்பையில் பரபரப்பு\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nடிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி.. சொல்லி அடிக்கும் பாகம் 9\nகல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் - உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை\n“இனி சம்பளம் வேண்டாம்”- கம்பீர்\nவாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்\nஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி\nநாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n\"‌வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது\" - இல.கணேசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்\n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ய முயற்சி: காப்பகத்தில் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/02/08/85066.html", "date_download": "2018-05-22T23:33:53Z", "digest": "sha1:2KVCAEIZH5B7ZINPDFWMC6QCGB4IOGUW", "length": 14731, "nlines": 180, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆயுதப்படையில் இருந்து மீட்கப்பட்ட சூடான் சிறுவனின் கண்ணீர் கதை", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nஆயுதப்படையில் இருந்து மீட்கப்பட்ட சூடான் சிறுவனின் கண்ணீர் கதை\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 உலகம்\nசூடான்: கடந்த ஐந்து வருடங்களாக தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் 19,000க்கு மேற்பட்ட குழந்தைகள் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் ஆயுதம் தாங்கிய வீரர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் புதன்கிழமை சுமார் 300 சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 87 பேர் சிறுமிகள்.\nஇது குறித்து ஐ. நா., தரப்பில், \"சுமார் 224 சிறுவர்களும், 87 சிறுமிகளும் ஆயுதங்களைத் துறந்துள்ளனர். இன்னும் வரும் வாரங்களில் சுமார் 700 பேர் விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை 2,000 சிறுவர் சிறுமிகளை ஐ. நா., விடுவித்துள்ளது. அவர்களில் 10 சதவீதம் பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள்” என்று கூறியுள்ளது.\nஆயுதப் படையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன் கூறும்போது, \"அவர்கள் என் தாயை கொல்லும்படி கூறினார்கள். எனது 10 வயதில் நான் ஆயுதப் படையில் வீரனாக சேர்க்கப்பட்டேன். எனது அம்மா எனது தளபதியிடம் என்னை விடுவிக்குமாறு கூறினார்.\nஆனால் அவர்கள் என்னை என் தாயை கொல்லும்படி கூறினார்கள். இல்லையேல் அதற்கு பதிலாக நான் கொல்லப்படுவேன் என்று மிரட்டினார்கள். எனக்கு வேறு வழியில்லை. நான் கடவுளிடம் என்னை மன்னித்து கொள்ள வேண்டினேன். ஆனால் என் அம்மா அங்கிருந்து தப்பித்து விட்டார். தற்போது என் குடும்பம் என்னை மன்னித்து விட்டது என்றான்.\nசூடான் சிறுவன் கண்ணீர் Sudan boy tears\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்கும் உட்கட்சி பூசல்\nகர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு 20 எல்.இ.டி. டி.வி.க்களில் நேரலை\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nபத்து லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஹவாயில் வெடித்த எரிமலை பசிபிக் கடலில் கலந்தது\nஜெருசலேமில் பராகுவே தூதரகம் திறப்பு\nஇந்தியா-ரஷ்ய உறவை பிரிக்க முடியாது: பிரதமர் மோடி\nஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டி ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\nமகளிர் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பி.சி.சி. திட்டம் இன்று துவங்குகிறது முன்னோட்டம்\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா...\n2வீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\n3ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தா...\n4கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/02/12/85359.html", "date_download": "2018-05-22T23:00:53Z", "digest": "sha1:WND6P43V6FA5Q5RDT7OLLZQYX6QX2ZT7", "length": 15305, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nகழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 இந்தியா\nஅகமதாபாத், எங்களுக்கு கழிவறைகள் கட்டித்தராவிட்டால் எங்கள் கிராமத்தை தத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்துவிடுங்கள் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் குஜராத் கிராம மக்கள்.\nதெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கப்ரடா வட்டாரத்தில் உள்ளது மேக்வாட் கிராமம். திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத இடங்களில் இதுவும் ஒன்று என குஜராத் அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமம் இது. இங்கு 2,160 பேர் வசிக்கின்றனர். குஜராத் அரசு அறிவித்ததைப் போல் இங்கு எந்த ஒரு கழிப்பறையும் இல்லை. கழிவறை கட்டித்தாருங்கள் என இன்னமும் இந்த மக்கள் போராடி வருகின்றனர்.\nஆனால் குஜராத் மாநில அரசு இதனை கண்டுகொள்ளவே இல்லை. எத்தனையோ முறை போராடியும் கழிவறைகளை கட்டித்தராததால் இந்த கிராம மக்கள் தங்களை அருகே உள்ள தத்ரா நாகர் ஹைவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்துவிடுங்கள்; குஜராத்தை விட்டு நாங்கள் வெளியேறிவிடுகிறோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். குஜராத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தின் கதை மட்டும் இது அல்ல.. தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள குஹா என்ற கிராமத்தின் நிலையும் இதுதான்... இந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டது என்கிறது அரசின் அறிக்கை. வளர்ச்சி என்பது பிரசாரம் தற்போது இந்த கிராமத்தில் தன்னார்வலர்கள் மூலம் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள் கட்டப்பட்ட மாநிலம் என பாஜக செய்த பிரசாரம் பொய்யானது என்பது ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\ntoilet Gujarat கழிவறை குஜராத்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்கும் உட்கட்சி பூசல்\nகர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு 20 எல்.இ.டி. டி.வி.க்களில் நேரலை\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nபத்து லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஹவாயில் வெடித்த எரிமலை பசிபிக் கடலில் கலந்தது\nஜெருசலேமில் பராகுவே தூதரகம் திறப்பு\nஇந்தியா-ரஷ்ய உறவை பிரிக்க முடியாது: பிரதமர் மோடி\nஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டி ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\nமகளிர் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பி.சி.சி. திட்டம் இன்று துவங்குகிறது முன்னோட்டம்\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா...\n2வீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\n3ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தா...\n4எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yaarukkaaaka.blogspot.com/2010/10/blog-post_16.html", "date_download": "2018-05-22T23:14:38Z", "digest": "sha1:7TNA2REZ5DOZF62SKOMM5RK3BGAJ4652", "length": 11531, "nlines": 75, "source_domain": "yaarukkaaaka.blogspot.com", "title": "ஒளியின் வழியே: அளவற்ற அருளாளன்", "raw_content": "\nஇவ்வுலகில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் முடிவில்லாமல் ஒவ்வொரு வினாடியும் இறங்கிக் கொண்டே இருக்கிறது .. அதை அனு தினமும் பாராமல் , விளங்காமல் அப்படியே நாம் விட்டு விடுகிறோம் .எப்படி மழை ப்பொழியும் போது நாம் சும்மா நிற்கிரோமோ அது மாதிரியே இருந்து விட்டு பிறகு யார் யாருக்கோ அவன் கொடுக்கிறான் . அது அவனின் தலையெழுத்து “ நஸிப் “ என்று எளிமையாக விட்டு விலகி விடுகிறோம். .\nஎப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி ,குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல .\nஇறைவனின் அருள் மழை இவ்வுலகின் மீது இடைவிடாது பொழிந்துக்கொண்டு இருக்கும் போது அதனை யார் யார் எவ்வளவு பெரும் பாத்திரத்தை க்கொண்டு ஏந்துகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். சிறிய அளவு பாத்திரத்தை ஏந்து பவர்கள் சிறிய அளவையும் , பெரிய பாத்திரத்தை கொண்டு ஏந்துபவர்கள் பெரிய அளவையும் பெற்றுக்கொள்வார்கள் ..சிறிய அளவு பாத்திரத்தை கொண்டு ஒருபோதும் அதனை பெரும் அளவில் பெற்றுக்கொள்ளவே முடியாது.\nஅந்த பாத்திரம் எது என்பதை நமது ரஸுல் (ஸல் ) அவர்கள் தெளிவாகவே நிறைய விளக்கங்களுடன் அருமையாக சொல்லியி ருக்கிறார்கள் அதுதான் பிராத்தனை ’’துவா’’ படைப்பினர் அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள்தான் ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அடியார்களின் பால் முற்றும் முழுதாக தேவையற்றவன் .\nஅல்லாஹ்தாலா அவனது அடியார்கள் அவனிடம் பிராத்தனை புரிவதை கட்டாயமாக்கினான். குர் ஆனில் சொல்லும் போது ‘’நீங்கள் என்னை அழைத்து பிராத்தனை புரியுங்கள். நான் நிச்சயமாக உங்களு (டைய பிராத்தனை) க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக ( என்னிடம் பிராத்தனை புரிந்து ) என்னை வனங்குவதை விட்டும் பெருமை அடிப்பவர்கள் இழிவடைந்த நிலையில் நரகம் புகுவார்கள்” .\nஅது மட்டுமல்ல , அல்லாஹ் தன் அடியார்கள் அவனிடம் தமது தேவைகளை கேட்பதால் மகிழ்ச்சி அடைகிறான் . ஒரு தேவைக்காக திருப்பி திருப்பி துவா கேட்பவர்களை அவன் விரும்புவதுடன் அவர்களை தன்னிடம் நெருக்கமாக்கி கொள்கிறான் . இதையே ரஸுலுல்லா (ஸல் ) அவர்கள் மிக எளிமையாக சொன்னது ‘’உனது செருப்பின் வார் அறுந்து விட்டாலும் கூட தேவைக்காக அவனிடமே கேள் ’’ .பிறகும் நாம அவனிடம் கேட்க வெட்கப்படுகிறோம்..கூச்சப்படுகிறோம்.\nஎத்தனை முறை ஓதினாலும் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும் சுவர்கத்தின் ஆடம்பரத்தையும் , அதில மனித ஜின் இனத்தவர்களுக்கும் உள்ள சிறப்பை சொல்லும் சூரா வாகிய அர்ரஹ்மானில் ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பிக்கிறான்.\nஅர்ரஹ்மான் ( அல் குர் ஆன் 55: 1 ) (அவனே ) அளவற்ற அருளாளன் .சூரா ஃபாத்திஹாவின் இரண்டாவதாக வருவதும் அர்ரஹ்மான் நிர் ரஹிம். அவனிடமிருந்து கடைசியாக வந்த ஆயத்திலும் ‘’ இன்றைய தினம் என் அருட் கொடையை உங்கள் மீது பூர்த்தியாக்கினேன்.\n உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக.. வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக .. வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக ..\n உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக.. வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக .. வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக ..\n உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக.. வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரணிக்க செய்வாயாக .. வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரணிக்க செய்வாயாக .. ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன் .//\nமிக அருமையான விளக்கம் அண்ணாத்தே. தொடர்ந்து தொடருங்கள் இறைவனின் துணையுடன்..\nஎம் அப்துல் காதர் Says:\n//எப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி, குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல. //\nசொர்க்கத்தின் திறவு கோல் (1)\nமாற்று மத பார்வையில் (1)\nரிஜ்க் உணவு RISK (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/05/spicy-foreplay-moves-excite-woman-000417.html", "date_download": "2018-05-22T23:37:54Z", "digest": "sha1:KJ67Y46JVU46DAMHFK36AY2NPVNLEBFA", "length": 9167, "nlines": 51, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..! | Spicy Foreplay Moves To Excite A Woman | ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..\nஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..\nதாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது இறுகலான மனதைக்கூட இளகச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.\nவீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங்கள் படுக்கை அறையில் அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய் இருக்கும் ஷோபாவில் நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட்டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.\nகோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும்பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சாகம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டிவிடுவது போன்ற உற்சாகமான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.\nகோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார்ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களையும் காதல் மூடுக்கு கொண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள்.\nபசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உபயோகிக்கலாம். உங்கள் துணையின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால் வருடலாம். இது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து, உதடு என நாவினால் மென்மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.\nஉங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவதன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சியடையக்கூடும். இதுபோன்ற முன் விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகமூட்டுவதோடு செக்ஸ் வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\nமெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\nபெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்…\nதினசரி உறவு… உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்லது\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-23T00:02:01Z", "digest": "sha1:UUF6TQN3QB32HLKBMW5P32USJU66PPWQ", "length": 13991, "nlines": 98, "source_domain": "www.wikiplanet.click", "title": "நீரில் பாய்தல்", "raw_content": "\nநீரில் பாய்தல் என்னும் விளையாட்டு ஓர் உயரமான மேடை அல்லது தாவுப்பலகையிலிருந்து கலிநடம் புரிந்தவாறோ அல்லாதோ நீரில் குதிப்பதாகும். இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம் பெறுவதுமான ஒரு விளையாட்டாகும். தவிர, வரையறுக்கப்படாத போட்டியில்லாத நீரில் பாய்தல் மன மகிழ்விற்காகவும் விளையாடப்படுகிறது.ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களின் மிக விருப்பமான விளையாட்டாக இது விளங்குகிறது. போட்டியாளர்கள் சீருடற் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்ந்த நடனமணிகள் போன்றே உடற்திறன், உடல் வளைதல், நீர் மற்றும் காற்றில் தடையின்றி செல்லும் திறமை கொண்டு விளங்குகிறார்கள்.\n2008ஆம் ஆண்டு ஐரோப்பிய நீர்விளையாட்டுப் போட்டிகளில் பாயும் கோபுரம்\nசீனா, அமெரிக்கா, இத்தாலி,ஆஸ்திரேலியா மற்றும் கனடா இந்த விளையாட்டில் சாதனைகள் புரிந்து வருகின்றன. சீனாவின் பயிற்சியாளர் லியாங் பாக்சி இந்த விளையாட்டினை பெரிதும் மாற்றியுள்ளார்.\nபெரும்பான்மையான போட்டிகள் மூன்று வகையில் நடத்துகின்றன:1 மீ மற்றும் 3 மீ தாவுப்பலகை மற்றும் உயரமேடை. போட்டியாளர்கள் ஆண்/பெண் எனவும் வயதுவாரியாகவும் பிரிக்கப்படுகின்றனர். உயரமேடை நிகழ்வுகளில் போட்டியாளர்கள் ஐந்து,ஏழரை (ஏழு என்றே குறிப்பிடப்படுகிறது),பத்து மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையாளர் போட்டிகளில் பத்து மீட்டர் மேடையே பயன்படுத்தப்படுகிறது.\nபாய்பவர்கள் குதிக்கும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாய்தல்களை நிறுவப்பட்ட விதங்களில், குட்டிக்கரணமடித்தல் மற்றும் உடலை சுழற்றுதல் உட்பட, நிகழ்த்த வேண்டும். அவர்கள் பாய்தலின் பல அம்சங்களை எவ்வாறு நிகழ்த்தினார்கள், பாய்தலுக்கு ஏற்றவாறு எவ்வாறு உடல் ஒத்துழைத்தது, நீரில் நுழையும்போது எந்தளவு தண்ணீர் தெளித்தது என்பன நடுவர்களால் எடை போடப்படுகின்றன. மொத்த மதிப்பெண்ணான பத்தில் மூன்று புறப்பட்டதிற்கும் மூன்று பயணப்பட்டதிற்கும் மூன்று நீரில் நுழைவிற்கும் மீதமொன்று நீதிபதிகளின் வசதிக்காகவும் வழங்கப்படுகின்றன. இதனை கடினத்திற்கான மதிப்பீட்டுடன் பெருக்கி ஒரு போட்டியாளர் பெற்ற கூடுதல் மதிப்பெண்கள் ஒப்பிடப்படுகின்றன. பாய்தல் தொடரின் முடிவில் எவர் மிக கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.\nஅர்வித் ஸ்பாங்பெர்க் (1908 வேனில் ஒலிம்பிக்ஸ்)\n1 மீ தாவுபலகையிலிருந்து உடற்சுழற்சி நிகழ்த்தப்படுகிறது.\nஒருங்கிசைந்த பாய்தல் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறுகிறது. ஓர் அணியில் இரு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் பாய்கின்றனர். இருவரும் ஒரே விதமான அல்லது எதிரெதிரான பாய்தல்களை மேற்கொள்வர். இந்த நிகழ்வில் பாய்தலின் தரம் மற்றும் ஒருங்கிசைவு இரண்டும் மதிப்பிடப்படுகின்றன.\nஒருபாய்தலை மதிப்பிட விதிகள் உள்ளன. பொதுவாக பாய்தலின் மூன்று அம்சங்களான புறப்பாடு, பயணப்படல், நுழைவு கணக்கில் எடுக்கப்படுகிறது. மதிப்பிடுவதில் முதன்மையான காரணிகள்:\nதேர்ந்தெடுத்த மேடை (10 மீட்டர், 7.5 மீட்டர், அல்லது 5 மீட்டர்)\nகைப்பிடி தேவைப்பட்டால், பிடித்த விதம் மற்றும் கால அளவு\nபாய்தலில் போட்டியாளர் எய்திய மிகச்ச உயரம், கூடுதல் உயரம் கூடுதல் மதிப்பெண்களைப் பெறும்\nதாவு கருவியிலிருந்து போட்டியாளர் தம் பயணம் முழுமையும் எவ்வளவு தள்ளி உள்ளார் (அபாயகரமாக மிக அண்மையிலோ மிக சேய்மையிலோ இல்லாது 2 feet (0.61 m) தூரத்தில் இருத்தல்)\nஎடுத்துக்கொண்ட பாய்தல்வகைக்கு வரையறுக்கப்பட்ட விதத்தில் உடல் இருப்பது (பாத விரல்கள் சுட்டலாக வைத்திருப்பது,கால்கள் இணைந்திருப்பது போன்றன)\nதகுந்த கரணங்களும் சுழற்றல்களும் நிகழ்த்தி நீரில் நுழைதல்\nநுழைதலின் கோணம் - பாய்பவர் நீரில் நேராக எந்தவிதக் கோணமுமின்றி நுழைதல் வேண்டும். பெரும்பான்மையான நீதிபதிகள் எவ்வளவு நீர் தெறித்தது என்பதேக் கொண்டே இதனை கணக்கிடுகின்றனர்.குறைந்த நீர் தெறிப்பு கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.\nபோட்டி மதிப்பெண்களை தனிநபர் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் இருக்குமாறு செய்ய பெரிய போட்டிகளில் ஐந்து அல்லது ஏழு நீதிபதிகள் இருப்பர். ஐந்து நீதிபதிகள் இருப்பின், மிகக் கூடுதலான மற்றும் மிகக் குறந்த மதிப்பெண்கள் புறம் தள்ளப்பட்டு ஏனைய மூன்று மதிப்பெண்களும் கூட்டப்பட்டு கடினத்தன்மை எண்ணால் பெருக்கப்பட்டு இறுதி மதிப்பெண் அறிவிக்கப்படுகிறது. பன்னாட்டுப் போட்டிகளில் ஏழு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அதிலும் மிகவும் கூடுதலான,குறைந்த மதிப்பெண்கள் தள்ளப்பட்டு நடு ஐந்து மதிப்பெண்கள் 3/5 வீதத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதனை கடினத்தன்மை எண்ணால் பெருக்கப்படுகிறது. இவ்வாறான செய்கையால் எந்தவொரு நீதிபதியும் தான் விரும்பவருக்கு மதிப்பெண்களை சமாளிக்க இயலாது.\nஒருங்கிசை பாய்தலில் ஏழு அல்லது ஒன்பது பேர் மதிப்பிடுவர்; இருவர் ஒரு போட்டியாளரின் பாய்தலையும் மேலும் இருவர் மற்ற போட்டியாளரின் பாய்தலையும் ஏனைய மூவர் அல்லது ஐவர் ஒருங்கிசைவையும் மதிப்பிடுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2009/10/blog-post_7104.html", "date_download": "2018-05-22T23:24:11Z", "digest": "sha1:X65REV5WGQF3MB6Y3AS3EXRFV2R3EIJR", "length": 34811, "nlines": 447, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தீபாவளி வாழ்த்துகள்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n. பகுத்தறிவு குடும்பங்களுக்கு பழக முற்படுபவர்களுக்கு தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்.\nமஞ்சள் கமெண்ட் சரியா இல்லை. பகுத்தறிவு குடும்பங்கள் என்று generalise பண்ணறது தவறு.\nபாருங்க, உநா பகுத்தறிவுவாதி (அட்லீஸ்ட் அப்டின்னு சொல்லிக்கறார்). அவர் பொண்ணு ஆஸ்திகம் \"பழகறாங்க\". அவரே சொன்னது.\nஅதே மாதிரி, தலைவர் திரு மு.க. பகுத்தறிவுவாதி. ஊருக்கே தெரியும். அவங்க வீட்டுல, கோவில் கொளம்னு போவாங்க. அதுவும் திராவிடக் குஞ்சுகளுக்குத் தெரியும்.\nஅதுனால, வாழ்த்துகளை குடும்பங்களுக்கு சொல்வதற்கு பதிலாக தனி நபர்களுக்கு specific- ஆக சொல்லவும்.\nஇன்னிக்கு என்ன என்று தெரியலை, மஞ்சள் கமெண்ட் போட்டாலே அதை ரப்பர் வைத்து அழிக்க வேண்டிய நிலமை.\nநாத்திகவாதி - கடவுள் இல்லை என்று கூறுபவன்;\nஆத்திகவாதி - கடவுள் உண்டு என்று நம்புபவன்;\nபகுத்தறிவுவாதி - கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொருபுறம் தன் குடும்பத்தார் (அதாவது பினாமி) மூலமாக கடவுளை வேண்டுபவன். In other words, a Hypocrite.\nஇட்லி வடை வாசகர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.\nரொம்ப மானாட மயில் ஆட பார்கிரிஙக பொல‌ மஞ்சள் கமெண்ட் இன்னிக்கு ரொம்ப ஆடுது\nநண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nமஞ்சள் துண்டை எல்லாம் மாற்ற வேண்டியதில்லை. யாருக்கு உறைக்க வேண்டுமோ அவர்களுக்கு உறைக்கும்.\nநண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nமஞ்சள் துண்டை எல்லாம் மாற்ற வேண்டியதில்லை. யாருக்கு உறைக்க வேண்டுமோ அவர்களுக்கு உறைக்கும்.\nஇட்லி வடை வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n//இன்னிக்கு என்ன என்று தெரியலை, மஞ்சள் கமெண்ட் போட்டாலே அதை ரப்பர் வைத்து அழிக்க வேண்டிய நிலமை//\nஇன்னிக்கு வெள்ளிக்கிழமை, மஞ்சளை அழிக்கப் படாது\nஅனைத்து குஞ்சு(பகுத்தறிவு), மற்றும் குளுவான்களுக்கும், மற்ற அனைவருக்கும் “தீபஒளி” (நன்றி கலைஞர்,ஜெயா டிவிக்கள்)வாழ்த்துகள்\n’இட்லி வடை’ நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்\nஎல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....\nஇட்லி வடை ருசிகர்கள் யாவருக்கும் 'எங்கள்' இதயங்கனிந்த இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.\nநீங்க எல்லோரும் இட்லி வடையுடன் ஸ்வீட்டும் சாப்பிட்டு, சந்தோஷமா இருங்க.\nஇட்லி வடை வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n எங்க வெடி வெக்கறதுன்னு ஒரு வெவஸ்தயில்ல\nபகுத்தறிவுவாதிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு. போங்க சார், போங்க, உங்க வேலையை மட்டும் பாருங்க.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nவேறு ஒரு நல்ல படமா கிடைக்கல\nஇட்லி வடை வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n. பகுத்தறிவு குடும்பங்களுக்கு பழக முற்படுபவர்களுக்கு தீபஒளித் திருநாள் வாழ்த்துகள். //\nஅனைத்துல‌க‌ நண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்த‌ம் குடும்ப‌த்தார்க்கும் என் ம‌ன‌ம் கனிந்த‌ இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...\nஇதோ என் தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவு... வ‌ருகை தந்து \"தீபாவ‌ளி மெகா ப‌ரிசு\" பெற்று செல்ல‌வும்... ந‌ன்றி...\nந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html\n(பின்குறிப்பு : ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளுக்கு \"இனிய‌ விடுமுறை கொண்டாட்ட‌ வாழ்த்துக்க‌ள்..\")\nதீபாவளிக்கு வாழ்த்து சொல்ற‌துல கூட தலைவரையும் அவரது குடும்பத்தையும் வம்புக்கு இழுத்துட்டு சொல்ற‌து கொஞ்ச‌ம் ஓவரா தெரியலயா.. அத படிச்சிட்டு நக்கல் கருத்து சொல்ரதுக்குன்னே சில கூட்டம் இருக்கு இங்க... எனக்கு தோனுது இந்த நக்கல் கருத்துகளுக்ககவே சொல்லப்பட்ட விசயம் இது... சரிதானெ இட்லி வட... எப்டியோ நல்லா இருங்க..\nஇட்லி வடை வாசகர் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்\n//’இட்லி வடை’ நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்\nவர வேண்டும் வர வேண்டும்.... இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nகருணாநிதி எழுபது வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவாளராக இருப்பதை வைரமுத்து \"பார்-ஆட்டினார்\".\n சொந்தமா கார் இருக்கு, அம்பது வருஷமா ஒட்டினது இல்லைன்னு சொன்னா, அதுக்கு தான் டிரைவர் இருக்காரே என்கிற மாதிரி, சாமி குமபிடறதக்கூட ஆளப் போட்டு பண்ணியாச்சுன்னா, கவலைப் பட வேண்டாமே\nManager: Boss... என்ன சொல்றீங்க Daily 108 ஸ்ரீ ராமஜயம் எழுதீட்டு தான் வேலை பாப்பீங்களா\nBoss: அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை... நான் போறதுக்குள்ள steno type பண்ணி வெச்சிருவா... நான் sign பண்ணீடுவேன்....\nகருணாநிதி எழுபது வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவாளராக இருப்பதை வைரமுத்து \"பார்-ஆட்டினார்\". //\nநாகு அண்ணா.. பேஷ்... அதுவும் க‌டைசியில அந்த‌ வார்த்தைக்கான‌ இடைவெளி (பாராட்டினார் - \"பார்-‍ஆட்டினார்) ப‌ட்டையை கிள‌ப்புகிற‌தே அய்யா...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nபெண்ணெடுக்க சில வழிகள் - ச.ந. கண்ணன்\nஅமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி\nசாவியும் நானும் - கடுகு\nஇட்லிவடை - திரை விமர்சனம் - இன்பா\nநீங்க ஒரு உலகப்பதிவர் இட்லிவடை\nசண்டேனா இரண்டு (25-10-09) செய்திவிமர்சனம், இன்பா\nசில கேள்விகள் சில பதில்கள்\nஅரசியலில் சீமானின் நாம் தமிழர் இயக்கம்\nசண்டேனா இரண்டு (18-10-09) செய்திவிமர்சனம் - இன்பா\nஅறிவியல் + ஆன்மிகம் = நகைச்சுவை\nவன்முறையின் வரைமுறைகளும் மூக்குடைபடுவதும் - கி.அ.அ...\nஎன்னை போல ஒருவனா நீ - ஞாநி\nசண்டேனா இரண்டு (11-10-09) செய்திவிமர்சனம், இன்பா\nபதிவர்கள் சந்திப்புக்கு - டாப் 10+1 ஆலோசனைகள்\nஉன்னை போல் ஒருவன் - கடிதங்கள்\nஇயற்பியல், உயிரியல், வேதியியல் - No அரசியல்.\nகமல் கலைஞர் சந்திப்பு - போட்டி முடிவுகள்\nராசி பலன்கள் - அறிவிப்பு\nமீண்டும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்\nசண்டேனா இரண்டு (04-10-09) செய்திவிமர்சனம், இன்பா\nதமிழ்நாடு எப்போது அமெரிக்கா, ஜப்பான் போல வளரும் \nகாந்தி ஜெயந்தி - சம்பிரதாயங்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://msahameed.blogspot.com/2013/09/blog-post_4078.html", "date_download": "2018-05-22T23:42:38Z", "digest": "sha1:MTSO6C4IXFPLQ2BWQO4TPZBBEYFKUM72", "length": 22476, "nlines": 136, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: நாமும் வெற்றி பெறலாம்!", "raw_content": "\nமுதல் காட்சி. அன்றைய மக்காவில் ஓர் அவை. கோத்திரத் தலைவர்களும், வியாபாரப் பிரமுகர்களும், தனவந்தர்களும், சமூகத்தில் முக்கியமானவர்கள் பலரும் அந்த அவையில் கூடியிருந்தனர்.\nகூட்டத்திலிருந்து வலீத் இப்னு முகீரா எழுந்து நின்றார். அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்தார். அன்றைய அரேபிய மண்ணில் மிகப் பிரபலமான கவிஞர் அவர். கூடியிருந்த அனைவரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். வலீத் இப்னு முகீரா உரையாற்ற ஆரம்பித்தார்:\n அது நீங்கள் சொல்வதைப்போல் ஒரு கவிதையோ, கற்பனையோ அல்ல. அதை நான் என் இரு காதுகளாலும் கேட்டேன்.”\nகூட்டத்தில் சிறு சலசலப்பு. ஒருவர் எழுந்து, “அப்படியென்றால் அது குறித்து உங்கள் கருத்து என்ன” என்று கேட்டார். கேட்டவரின் குரலில் படபடப்பு தெரிந்தது.\nவலீத் இப்னு முகீரா மௌனமாக இருந்தார். என்ன சொல்லப்போகிறாரோ என்ற எண்ணத்தில் அனைவரது கண்களும் அவரையே மொய்த்தன. வலீத் மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்:\n“அது இனிமையானது. சுவையான தேனைப் போன்றது. உன்னதமான உரைநடை கொண்டது. அதன் மேற்பரப்பு மலையை விட உயரமானது. அதன் அடிப்பரப்பு கடலை விட ஆழமானது. ஆதலால் அது வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனை வெல்ல யாராலும் முடியாது.” (நூருல் யகீன், ஹாகிம், பைஹகீ)\nஏந்தல் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதுச் செய்தியை எத்தி வைக்க ஆரம்பித்தவுடன், அந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக கவிதை இயற்ற, அந்தப் பிரச்சாரத்தை முடக்க இறைநிராகரிப்பாளர்கள் முனைந்தார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நபர்தான் வலீத் இப்னு முகீரா. அவரை விட சிறந்த கவிஞர் அன்றைய மக்கா புழுதியில் வேறு எவரும் இருந்திடவில்லை. எனவே அண்ணல் நபிகளாரின் அழகிய பிரச்சாரத்தை முடக்கும் பொறுப்பை அவரிடமே கொடுத்தார்கள் மக்கா காஃபிர்கள்.\nவலீத் இப்னு முகீரா நேரடியாக அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் சென்றார். அவ்வமயம் அண்ணலார் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். எதேச்சையாக அதனைக் கேட்க ஆரம்பித்த வலீத் இப்னு முகீரா அதன் இனிமையிலும், கருத்தாழத்திலும் இலயித்துப் போனார். ஒன்றும் பேசாமல் திரும்பி வந்தவர் மக்கா பிரமுகர்களிடம் கூறிய வார்த்தைகள்தாம் நாம் மேலே கண்டவை.\nஅவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அந்த வாக்குகளிலுள்ள வாய்மை புலப்படும்.\n மலையை விட உயரமானதாகவும், கடலை விட ஆழமானதாகவும், சுவையான இனிமையும் கொண்ட அந்த இறைவேதம் வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும்\nகாட்சி மாறுகிறது. இப்பொழுது இத்தாலிக்குச் செல்வோம்.\nஅன்றைய ரோம் நாட்டுச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸ் தன் பிரம்மாண்ட அரசவையில் வீற்றிருக்கிறார். அந்தச் சமயம் கடிதம் ஒன்று அவர் கையில் கொடுக்கப்படுகிறது.\nதிறந்து படிக்கிறார் மன்னர் ஹெர்குலிஸ். வளவள கொழகொழ வார்த்தைகள் அதில் இல்லை. நறுக்கென்று நான்கு வரிகளே இருந்தன.\n“அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்…” என்று துவங்கி, இஸ்லாமை அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுக்கும் சில வார்த்தைகளே அதில் அடங்கியிருந்தன.\nகடிதத்தைப் படித்த ஹெர்குலிஸ் சக்கரவர்த்தி அந்த இறைத்தூதரைப் பற்றி தகவல்கள் அறிந்த மக்கா தேசத்தைச் சேர்ந்த யாரும் தமது நாட்டில் இருந்தால் உடனே அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார்.\nவியாபாரத்திற்காக ரோம் தேசம் வந்திருந்த அபூஸுஃப்யான் ஹெர்குலிஸ் மன்னர் முன் அழைத்து வரப்பட்டார். அன்று அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.\nரோமச் சக்கரவர்த்தி நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளை அபூஸுஃப்யானுடன் சிறிது நேர உரையாடலுக்குப் பின் தெரிந்துகொண்டார். பின்னர் கூறினார்:\n“நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனது கால் பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் வெற்றி கொள்வார்\nமீண்டும் காட்சி மாறுகிறது. இப்பொழுது இங்கிலாந்துக்குச் செல்வோம்.\nஇங்கிலாந்து நாட்டின் 42வது பிரதமராக இருந்தவர் வில்லியம் ஈவார்ட் கிளாட்ஸ்டோன். இவர் 4 முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்க கொடுங்கால்கள் உலகம் முழுவதும் கொடுங்கோல் புரியப் பரவும்பொழுது எகிப்தில் மட்டும் அது எளிதில் சாத்தியமாகாமல் இருந்தது.\nஇதனைக் குறித்து 1882ம் ஆண்டு இங்கிலாந்த் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் விவாதம் நடந்தது. அப்பொழுது கிளாட்ஸ்டோன் அவரது கையில் உன்னதத் திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இவ்வாறு கூறினார்:\n“எகிப்து முஸ்லிம்களின் கைகளில் இந்தக் குர்ஆன் இருக்கும் வரை நாம் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாது ஏனெனில் அவர்களின் வாழ்வும் வாக்கும் குர்ஆனாகவே இருக்கிறது. இந்தக் குர்ஆன் அவர்களை ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிய தடை செய்கிறது.”\nமக்காவில் வலீத் இப்னு முகீரா “இந்தத் திருக்குர்ஆன் வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும்” என்று கூறும்பொழுது அண்ணலாரும், அவர்களின் அருமைத் தோழர்களும் யாரும் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தார்கள்.\nரோமச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸ் “எனது மண்ணையும் இஸ்லாம் வெற்றி கொள்ளும்” என்று கூறும்பொழுது ஹிஜ்ரி 7ம் ஆண்டு. அவ்வமயம் மதீனாவில் அண்ணலாரும், அவர்களின் அருமைத் தோழர்களும் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு பலம் பெற்றிருந்தார்கள். மக்காவில் வலீத் இப்னு முகீரா, ரோமில் ஹெர்குலிஸ் மன்னர், இங்கிலாந்தில் பிரதமர் கிளாட்ஸ்டோன்… இவர்கள் அனைவரும் கூறியது ஒரே கருத்துதான்.\n திருக்குர்ஆன் வெற்றியடைந்தே தீரும். வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களை யாராலும் வெல்ல முடியாது.\nஅமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இன்று இஸ்லாத்தைக் கண்டு பயப்படுவதற்கு இதுதான் காரணம். திருக்குர்ஆனின் மகத்துவத்தை அறிந்த பிறகும் இஸ்லாமிய எதிரிகள் அதனை அணைத்துவிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇவர்கள் ஏன் திருக்குர்ஆனைக் கண்டு அஞ்சுகிறார்கள் அதில் உள்ளது போன்றோ, அல்லது அதைவிட மேலான ஒரு வசனத்தை உருவாக்கியோ அவர்கள் இந்தக் குர்ஆனை வென்று காட்ட வேண்டியதுதானே அதில் உள்ளது போன்றோ, அல்லது அதைவிட மேலான ஒரு வசனத்தை உருவாக்கியோ அவர்கள் இந்தக் குர்ஆனை வென்று காட்ட வேண்டியதுதானே ஏன் இந்த நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமாகாமல் போகிறது ஏன் இந்த நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமாகாமல் போகிறது அவர்கள் முயற்சி செய்யாமலில்லை. மாந்தர்களுக்கு நன்மை செய்யும் என்று எண்ணி அவர்கள் உருவாக்கிய பல இஸங்களும், பல கொள்கைகளும் இன்று தோல்வியைத் தழுவி நிற்கின்றன. இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று விழி பிதுங்கி நிற்கும் அவர்களைப் பார்த்து திருக்குர்ஆன் சவால் விடுகின்றது.\nஇன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (சூரா அல் பகரா 2:23)\nதிருக்குர்ஆனுக்கு எதிராக ஒரு வசனத்தைக் கூட உருவாக்க முடியாமல் தோல்வியைத் தழுவியவர்கள் அடுத்த முடிவுக்கு வந்தார்கள். அதுதான் அந்தத் திருக்குர்ஆனைப் பின்பற்றும் முஸ்லிம்களை அழிவுக்கு உள்ளாக்குவது. இப்படிச் செய்து திருக்குர்ஆனுடைய ஒளியை ஊதி அணைத்து விடலாம் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.\nஅவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (சூரா ஸஃப் 61:8)\nதிருக்குர்ஆனின் ஒளியை அணைந்து விடாமல் பாதுகாப்பது நம் மீதும் கடமையாக இருக்கிறது. அந்தத் திருக்குர்ஆனோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்கிறது சிந்திக்க வேண்டிய கேள்வி இது. இந்தத் திருக்குர்ஆனை யார் யாரெல்லாமோ வாசிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், உடனே இஸ்லாமைத் தழுவுகிறார்கள். நமக்கு என்ன நேர்ந்தது\nதிருக்குர்ஆன் குறித்து நமக்கு ஆறு கடமைகள் உள்ளன. அவையாவன:\n1. முழுமையாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.\n2. தினமும் பொருளறிந்து ஓத வேண்டும்.\n6. பிறருக்கு எடுத்து வைக்கவேண்டும்.\nஇந்தக் கடமைகளை நம்மில் எத்தனை பேர் நிறைவேற்றுகிறோம் நம்மை நாமே கேள்வி கேட்டு திருக்குர்ஆனோடு நம் தொடர்புகளை வலுப்படுத்துவோம். வெற்றி பெறுவோம்.\nஇக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.\nஅண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்\nநயவஞ்சகர்களுக்கு நபிகளார் தந்த பாடம்\nபெருமானார் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம்\nபால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு\nகருத்துவேறுபாடுகளைக் களைய என்ன வழி\nகுழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபர...\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nநவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/10/10.html", "date_download": "2018-05-22T23:10:19Z", "digest": "sha1:4UOA33P27BKF7IYOBDGMFB2JBUNZCKPQ", "length": 4511, "nlines": 84, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "மரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை! ~ surpriseulagam", "raw_content": "\nமரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி, தக்காளி, .... உள்ளிட்ட உணவு பொருட்களின் சாகுபடி குறித்து கள ஆய்வு நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த வகையான உணவு பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம், இந்த விவாகரம் பற்றி ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்தது. தற்போது அந்த குழு\n‘‘மரபணு உணவு பொருட்களின் கள ஆய்வை நடத்துவதற்கான தற்போதைய நடைமுறையும், மரபும் திருப்த்திகரமாக இல்லை. எனவே, இவற்றை பெரிய அளவில் மாற்றி அமைத்து வலுப்படுத்த வேண்டும். மரபணு உணவு பொருட்கள் குறித்து ஒட்டு மொத்த ஆய்வை நடத்தினோம். அதன் அடிப்படையில்தான், கள ஆய்வு பணியை 10 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.’’\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nமரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அ...\nபன்டைய தமிழனின் கட்டிடகலைக்கு சான்று - கல்லனை\nதுன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://telo.org/?p=187395&lang=ta", "date_download": "2018-05-22T23:39:30Z", "digest": "sha1:J7ZVOE3TVLQVVBMT5JSRVFTSEMFTBTBW", "length": 10283, "nlines": 66, "source_domain": "telo.org", "title": "20வது திருத்தத்தில் கூட்டமைப்பின் யோசனைகள் ஏற்பு", "raw_content": "\nசெய்திகள்\tதூத்துக்குடியில் பொலிஸார் அராஜகம்; பதினொரு அப்பாவிகள் பரிதாப மரணம்\nசெய்திகள்\tசிவாஜியை கைது செய்யக்கோருகிறது மகிந்த அணி\nசெய்திகள்\tபுதுக்குடியிருப்பில் அதிரடிப்படை வாகனம் மோதி இளைஞன் படுகாயம்\nசெய்திகள்\tமண்டைதீவில் காணியை ஆக்கிரமித்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்\nசெய்திகள்\tயாழ் பல்கலை மாணவர்களுக்கு தமது செயல்கள் குறித்த மீள்பார்வை அவசியம்\nசெய்திகள்\tசுய மரியாதையை இழந்து வரும் ஐக்கியம் எமக்கு தேவையில்லை\nசெய்திகள்\tஇன்று பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தச் சட்டமூலம்\nசெய்திகள்\tசீரற்ற காலநிலையால் 8 பேர் பலி; 5885 குடும்பங்களைச் சேர்ந்த 22777 பேர் பாதிப்பு\nசெய்திகள்\tகுறித்த சிங்கள ஊடகத்தின் செய்தி அபாண்டமான பொய் என்கிறார் சிவாஜி\nசெய்திகள்\tசிந்­திக்­கா­விட்டால் இருண்ட யுகம் மீண்டும் ஏற்­படும்; விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்‌ஷ எச்­ச­ரிக்கை\nHome » செய்திகள் » 20வது திருத்தத்தில் கூட்டமைப்பின் யோசனைகள் ஏற்பு\n20வது திருத்தத்தில் கூட்டமைப்பின் யோசனைகள் ஏற்பு\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசுமந்திரனின் யாழ். அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n20வது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டமையினால் மக்களுக்கும், மாகாணசபைகளுக்கும் போதிய தெளிவில்லாமல் போயுள்ளதென்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இச் சட்டமூலத்தை பெரும்பாலான மாகாண சபைகள் நிராகரித்துள்ள நிலையில், அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. குறித்த திருத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் இதன்போது தெளிவுபடுத்தினார்.\nகுறிப்பாக, மாகாணசபைகள் ஐந்து வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் எஞ்சிய காலத்தை நாடாளுமன்றம் பொறுப்பேற்பதை கூட்டமைப்பு எதிர்த்தது. அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தையும் நாடாளுமன்றமே எடுக்குமென்பதையும் கூட்டமைப்பு எதிர்த்தது. இந்நிலையில், தற்போதைய திருத்தங்களின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்குமென சுமந்திரன் குறிப்பிட்டார். அத்தோடு, ஐந்து வருடங்களுக்கு முன் மாகாணசபை கலைக்கப்பட்டால் அதன் அதிகாரங்களை நாடாளுமன்றம் பொறுப்பேற்காது, இடைக்கால தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதால் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\n20ஆவது திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தாலும், பெரும்பாலான மாகாண சபைகள் அதனை எதிர்த்தன. குறிப்பாக வடக்கு மாகாண சபை தற்போதைக்கு அதனை நிராகரிப்பதாகவும் திருத்தங்களை முன்வைத்தால் பரிசீலிக்க தயாரென்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும், கிழக்கு மாகாண சபை இத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« 20 வது சீர்திருத்தத்துக்கு கிழக்கு மற்றும் மேல் மாகாண சபையில் அங்கீகாரம்\nஅரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2015/08/Android-5.0-Lollipop-hidden-or-little-known-features.html", "date_download": "2018-05-22T23:16:52Z", "digest": "sha1:BXM3XS7YXI2LFNRKXWTMTQ4QKL2NY6EH", "length": 24311, "nlines": 96, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் மறைந்து இருக்கும் பத்து சிறப்பம்சம்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Lollipop , ஆண்ட்ராய்ட் , லாலிபாப் » ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் மறைந்து இருக்கும் பத்து சிறப்பம்சம்கள்.\nஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் மறைந்து இருக்கும் பத்து சிறப்பம்சம்கள்.\nநாம் புதிதாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதில் என்ன என்னவெல்லாம் இருக்கு என்று பார்ப்போம், ரொம்ப நுணுக்கமாக ஒவ்வொன்றையும் பார்ப்பது ஒரு சிலர்தான். அது போல கூகிள் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்ட்ராய்ட் ஒஸ் பதிப்பை புதுப்பித்து வருகிறது. புதிதாக என்ன சிறப்புகள் இருக்கிறது என்பது சில வெளிபடையாக நமக்கு தெரியும் பல நமக்கு தெரியாது. நிறைய சிறப்பு இயல்புகள் நாம்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.\nஉதாரணம் ஈஸ்டர் எக்(Easter Egg) கேம்ஸ் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் எல்லாருக்கும் வெளிபடையாக தெரியாது. ஆனால் Settings >> About Phone சென்று கீழே ஸ்குரோல் செய்து அங்கே Android Version 5.0.2 அல்லது 5.1 என்பதை தொடர்ந்து ஐந்து முறை டச் செய்தால் பிரபலமான Floppy Bird வகை கேம்ஸ் வெளிப்படும். இது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை ஏனென்றால் இந்த ஆப்சன் மறைக்கப்பட்டு இருக்கிறது, சில மறைக்கப்படாமலும் இருக்கிறது.\nஇது போல ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் அதிகம் வெளியில் தெரியாத பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காக இங்கே தருகிறேன்.\n1. ஸ்கிரீன் பின் செய்தல். (Screen Pinning)\nஒரு ஆப் திறந்து உங்கள் வேலையை கவனித்து வருகிறீர்கள், அதை பின்னர் தொடரலாம் என எண்ணுகிறீர்கள். அந்த ஆப் அப்படியே பின் செய்து விட்டால் எது வரை வேலை செய்தீர்களோ அப்படியே இருக்கும். பின்னர் வந்து மீதி வேலையை முடித்த பிறகு Unpin செய்துக்கொள்ளலாம். இதை பெற Settings >> Security >> கீழே ஸ்குரோல் செய்து Screen Pinning டச் செய்து மேலே டாகில் ஆன் செய்யுங்கள், இப்போது உங்களுக்கு விருப்பமான ஆப் திறந்து உங்கள் வேலையை தொடரலாம் இந்த ஆப் Pin செய்ய கீழே வலது கடைசியில் உள்ள Overview பட்டனை டச் செய்து அதில் உங்களுக்கு தேவையான ஆப் ஸ்குரோல் அப் செய்து அதில் உள்ள pin பட்டனை டச் செய்தால் போதும். மறக்கமால் வேலை முடிந்த பிறகு அதே Overview பொத்தானை லாங் பிரஸ் செய்தால் unpin ஆகிவிடும் அப்போதுதான் உங்களால் மற்ற அப்ளிகேஷன்களை திறக்க முடியும்.\n2. கெஸ்ட் யூசர் ஐடி (Guest User)\nவிண்டோஸ் கணினியில் உள்ளது போல ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட யூசர் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் மொபைலை உங்களை தவிர உங்கள் சகோதர சகோதரிகளோ அல்லது நண்பர்களோ அவ்வப்போது பயன்படுத்த நேர்ந்தால் அவர்களுக்கு என தனியாக ஒரு கெஸ்ட் யூசர் ஐடியை உருவாக்கி தரலாம். உங்கள் பெர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்கலாம்.\n3. ஸ்மார்ட் லாக் (Smart Lock)\nகாரை பார்க் செய்து விட்டு இறங்கிய பிறகு ப்ளூடூத் சாதனம் மூலம் காரை லாக் செய்வதை பார்த்து இருப்பீர்கள். அது போலவே உங்கள் மொபைலை ப்ளூடூத் அல்லது NFC போன்ற சாதனம் மூலம் சற்று தூரத்தில் இருந்தே உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இந்த ஆப்சன் பெரிதும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை பெற Settings >> Security >> செல்லுங்கள். அதில் Lock என்பதில் PIN, Pattern போன்ற லாக் செலக்ட் செய்து செயல்படுத்தியதும் கீழே Trusted Agents என்று இருக்கும் அதில் Smart Lock ஆன்ல இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\n4. புல் சார்ஜ் நேரத்தை குறுப்பிடுதல் (ETA Charge)\nஇதற்கு முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்பில் மொபைலை சார்ஜ் போட்டால் Charging என்பதை மட்டும் காண்பிக்கும். ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் உள்ள மொபைலை சார்ஜ் போட்டால் முழுவதும் சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் ஆகும் என்பதை Charging (1 hour 10 minutes until full) என்று சரியாக முழுமையான சார்ஜ்க்கு ஆகும் நேரத்தை காண்பிக்கும். இந்த வசதி பெரும்பாலும் ஆக்டிவேட் ஆகியே இருக்கும்.\nஎந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும், அப்ளிகேஷன் திறப்பதாக இருந்தாலும், செட்டிங்ஸ்ல தேடுவது போன்ற வேலைகளை ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் ஒரு வினாடியில் பெற முடியும். Google Now என்கிற Google App மூலம் வினாடியில் யாருக்கும் கால் செய்யலாம், விரும்பிய ஆப் திறக்கலாம், குறுக்கு வழியில் எங்கும் விரைவில் செயல்பட முடியும். இப்ப செட்டிங்ஸ்ல storage பற்றி பார்க்க விரும்பினால் செட்டிங்ஸ் போயி ஸ்குரோல் செய்து Storage செல்வீர்கள் ஆனால் ஸ்வைப் செய்தவுடன் மேலே சர்ச் செய்து வினாடியில் எங்கும் செல்ல முடியும்.\nகுறைந்த அளவே பாட்டரி சேமிப்பு உள்ளது அதை வைத்து மாலை வரை ஓட்ட வேண்டுமே என்று கவலை படுவீர்கள். உங்கள் மொபைலில் 15% குறைவாக இருந்தால் பேட்டரி சேவர் உங்களிடம் அறிவுறுத்தும் 35% உள்ளது சமாளிக்க வேண்டும் என்றால் Settings >> Battery சென்று மேலே உள்ள மெனு ஆப்சன் மூலம் Bettery Saver ஆப்சனை ஆக்டிவேட் செய்ய முடியும். இதனால் உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். ஆனால் இணைய வேகம் தடைபடும்.\n7. கேஸ்ட் ஸ்கிரீன் (Cast Screen)\nChromecast சாதனம் மூலம் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்கும் வீடியோவை டீவிக்கு மாற்ற முடியும். இந்த ChromeCast விலை அதிகம் இல்லை. இந்த மதிப்பில் சுமார் 2900 ரூபாய்தான். இதன் மூலம் டிவியை HDMI போர்ட்ல இணைத்து அனைத்து வகையான வீடியோவையும் பார்க்கலாம். ஆரம்பத்தில் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இணைப்பை பெற்று Wifi இணையம் வழியாக கூட வீடியோகளை துல்லியமாக பார்க்க முடியும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஉங்கள் மொபைலை ரிசெட் அல்லது அப்டேட் செய்ய இருக்கீங்க என்று வைத்துக்கொள்வோம். உங்கள் லாலிபாப் மொபைலில் உள்ள டேட்டவை மற்றொரு ஆண்ட்ராய்ட் 4.1 பதிப்பு அல்லது லேடஸ்ட் பதிப்பு உள்ள மொபைளுக்கு ப்ளூடூத் அல்லது NFC மூலம் அப்படியே பேக்ஆப் எடுக்க Tap and Go ஆப்சன் பயன்படுகிறது. இந்த ஆப்சன் மறைந்து இருக்கும். இரண்டு மொபைல்களை Pair செய்யும் போது மட்டுமே Backup ஆப்சனில் தோன்றும். இது லாலிபாப் பதிப்பில் மிக முக்கியமான சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.\nநாம் தூங்கும் போதோ அல்லது டிரைவிங்ல இருக்கும் போது DND Mode மாற்றிக்கொண்டால் எந்த வித பிரச்சனையில்லாமல் கவனமாக இருக்க வழிவகை செய்கிறது. முன்பு இதற்க்காக தனியாக ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சூழ் நிலை இருந்தது. ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பிலிருந்து இது இணைக்கப்பட்டு இருக்கிறது. சவுண்ட் பட்டனை ஏற்ற இறக்கம் செய்யும் போது கிடைக்கும். DND Mode வந்தவுடன் மேலே ஸ்டார் சிம்பல் தெரியும். இதில் மூன்று வகையான ஆப்சன் இருக்கு None, Priority, All. DND குளோஸ் செய்ய All என்பதில் டச் செய்தால் போதுமானது.\nஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் நீங்கள் திறந்த அப்ளிகேசனை நீங்கள் முறையாக குளோஸ் செய்யாதவரை அது நினைவகத்தில் இருந்துக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரி சேமிப்பு பாதிப்பு அடைந்தாலும் நன்மைகளும் இருக்கு. மொபைலில் ஏதேனும் டைப் செய்துக்கொண்டு இருப்பீர்கள் பின்னர் மறந்து ரீபூட் செய்தாலும் கவலை இல்லை திரும்ப overview பட்டனை அழுத்தி கடைசியாக எப்படி இருந்ததோ அப்படியே கிடைக்க செய்யும். (படங்களை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்)\nஇதை தவிர Flash Light, Gestures, Folder Organize, Face Unlock, போன்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறப்பு அம்சம்கள் லாலிபாப் பதிப்புக்கு உண்டு. அடுத்து வர இருக்கிற ஆண்ட்ராய்ட் 6.0 M பதிப்பில் மேலும் கவர்ச்சிகரமான சிறப்பு அம்சம்கள் இருக்கு.\nஇதையும் படிங்க: ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஇந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் கீழே பேஸ்புக் கமாண்ட் இணைத்து இருக்கேன் அதில் கேட்டு விளக்கம் பெறுங்கள். அல்லது கேளுங்கள் சொல்கிறோம் என்ற எங்கள் முகநூல் குழுமத்திலும் உடனடியாக பதில் கிடைக்கும். அடுத்த பதிவில் சந்திப்போம்.\nநீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=602948", "date_download": "2018-05-22T22:55:33Z", "digest": "sha1:4TYRN2RVJJN5N4HXEPFIECXAHMJO4YBJ", "length": 6541, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் யு.ஆர்.டி. சில்வா!", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nசட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் யு.ஆர்.டி. சில்வா\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 42ஆவது தலைவராக மீண்டும், ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான அறிவித்தலை இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் டப்புள்ள டி லிவேரா இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.\nபுதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு நேற்று வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, எந்த வேட்பாளர்களும் போட்டியிடாததன் காரணமாக யு.ஆர்.டி.சில்வா ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅவசர குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கம பிணையில் விடுதலை\nகண்டி சம்பவம் போன்று அளுத்கம பின்னணியையும் ஆராய வேண்டும்: அசாத்சாலி\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crsttp1.blogspot.com/2016/06/10_17.html", "date_download": "2018-05-22T23:09:42Z", "digest": "sha1:WHTXPFFB25CIWGLC6DSTC34BRZGLTGQM", "length": 10185, "nlines": 65, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு சிறப்பு பயிற்சி", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு சிறப்பு பயிற்சி\nதிண் டுக் கல், ஜூன் 16:\nஅரசு பள் ளி க ளில் படிக் கும் 10ம் வகுப்பு மாண வர் க ளுக்கு சனி மற் றும் ஞாயிற் றுக் கி ழ மை க ளில் சிறப்பு பயிற்சி அளிக் கப் ப ட வுள் ளது. இத் திட் டம் நாளை மறு நாள் (ஜூன் 18) துவங் கு கி றது.\nஅர சுப் பள் ளி க ளில் தேர்ச்சி சத வீ தத்தை அதி க ரிக் க வும், சாதனை மாண வர் களை உரு வாக் க வும் பல் வேறு சிறப்பு பயிற் சி கள் வழங் கப் பட்டு வரு கின் றன. இதற் காக சிறப்பு வகுப் பு கள் நடத் தப் பட்டு வரு கின் றன. இருப் பி னும் பொதுத் தேர் வு க ளில் தனி யார் பள்ளி மாண வர் களே அதிக மதிப் பெண் களை பெறு கின் ற னர்.\nஅரசு பள் ளி க ளின் இந்த நிலையை மாற்ற, அனை வ ருக் கும் இடை நிலை கல் வித் திட் டம் சார் பில் நடப் பாண் டில் மாண வர் க ளுக்கு சிறப்பு பயிற்சி வழங் கப் பட உள் ளது. இதன் படி ஒவ் வொரு அர சுப் பள் ளி யி லும் 10ம் வகுப் புத் தேர் வில் முதல் 3 இடங் களை பெறும் மாணவ, மாண வி யர் இத் திட் டத் தின் கீழ் கொண்டு வரப் பட உள் ள னர். அவர் களை திண் டுக் கல் மாவட் டத் தின் 4 மையங் க ளில் ஒருங் கி ணைத்து, அவர் க ளுக்கு ஒவ் வொரு சனி, ஞாயி றும் சிறப்பு பயிற்சி அளிக்க திட் ட மி டப் பட் டுள் ளது என்று முதன்மை கல்வி அலு வ லர் சுபா ஷினி தெரி வித் துள் ளார்.\nஉதவி மாவட்ட திட்ட ஒருங் கி ணைப் பா ளர் சேசு ராஜா பயஸ் கூறு கை யில், ‘‘திண் டுக் கல் மாவட் டத் தில் உள்ள 160 பள் ளி க ளி லும் தலா 3 மாணவ, மாண வி கள் தேர்வு செய் யப் பட உள் ள னர். அவர் க ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக் கப் பட உள் ளது. ஒவ் வொரு மையத் தி லும் 50 பேருக்கு பயிற்சி அளிக் கப் ப டும். தமி ழ க மெங் கும் இதற் கான பயிற்சி மையங் கள் துவங் கப் பட உள் ளன.\nஇந்த மையங் க ளில் சிறப்பு ஆசி ரி யர் களை கொண்டு மாண வர் க ளுக்கு பயிற்சி அளிக் கப் ப டும். இதற் காக ஆசி ரி யர் க ளுக்கு உழைப் பூ தி யம், மாண வர் க ளுக்கு பய ணப் ப டி யும் வழங் கப் ப டும். மேலும் மாண வர் க ளுக்கு வினா வங்கி இல வ ச மாக வழங் கப் ப டு வ து டன், முழுப் பா டத் திற் கும் இரண்டு தேர்வு நடத் தப் ப டும். ஜூன் 18 (நாளை மறு நாள்) முதல் இத் திட் டம் துவங்க உள் ளது,’’ என் றார்.\n2016-17ம் கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் (SCH...\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி த...\nஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு...\n2014 ல் நியமனம் செய்யப்பட்ட கணிதப் பாட பட்டதாரி ஆ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\nஅரசு ஊழியர் ஓய்வூதியம் : நிதியமைச்சர் உறுதி\n10 ஆண்டு பழமையான பிளஸ் +2 'சிலபஸ்' : புதிய பாடத்தி...\nநோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம...\n\"ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்- இணை இய...\nபிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ...\nஅரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் மார்க்‌ஷீட்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்...\nபள்ளி சான்றிதழில் சாதி, மதம் கட்டாயமில்லை\nபிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு முடிவு\nகலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்\n01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nஅங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்ட...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந...\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி ...\n40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி மு...\nகழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை ஈடுபடுத்திய தலை...\nகவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி; குவியும் வா...\nஅரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் மனநிறைவுடன் பணியாற...\nவிடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு ...\nஉள்ளாட்சி தேர்தலுக்குள் மகப்பேறு விடுப்பு உயர்வு\nதேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உத...\nமாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெ...\nநூறு சதவீதம் தேர்ச்சிக்காக உழைத்த அரசு பள்ளி ஆசிர...\nஇருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், ச...\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்குஜூன் 3, 4ல் விண்ணப்பிக்க...\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/36496/", "date_download": "2018-05-22T23:20:53Z", "digest": "sha1:PZ47HS26R5UHJ6MD6UQF3KMATLLLGFG6", "length": 12061, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nதூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் – ஜனாதிபதி\nமேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கஷ்டமான பணிக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஎத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அந்த சவாலை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமகாவலி எச் வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nஎன்னதான் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டபோதும் எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத பணிகளை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, அதன்மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.\nTagsfarmers president Srilanka அரசியல் இயக்கம் களவு சவால் ஜனாதிபதி மோசடிகள் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி அகலம் – 5 நீளக் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 4 பிள்ளைகளின், 86 வயது தாய் மீட்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்வேலி ஆலயத்தினுள் வாள் வெட்டினை மேற்கொண்டவர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு\nநீர்கொழும்பில் விசேட அதிரடிப் படையினரின் வாகனம் மீது துப்பாக்கிப்பிரயோகம்\nவடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவி;ன் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/38278/", "date_download": "2018-05-22T23:20:19Z", "digest": "sha1:KT27C32C4QKCMKLV5MTBDHZUKEMD3HIH", "length": 11634, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nசோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nசோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவில் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் அரசிற்கெதிராக அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபிரிக்க யூனியன் கூட்டுப்படைகள் அமரிக்க ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சோமாலிய தலைநகர் மொகடி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று, அப்பகுதியில் கூட்டுப்படையினர் டேமற்கொண்ட தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் தீவிவாதிகள் அல்ல எனவும் கொல்லப்பட்ட யாரும் சாதாரண பொதுமக்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரும், அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். மேலும் கொல்லப்பட்ட பத்து பேரில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅமெரிக்க கூட்டுப்படையினர் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் சோமாலியா தாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் கடுமையான வெப்பம் காரணமாக 65பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nஅடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் குறைவு\nபிரித்தானியாவில் இன்று காலை ஏற்பட்ட வீதிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2010/01/goa.html", "date_download": "2018-05-22T23:35:46Z", "digest": "sha1:5LUJROKRAGU32JZDFLMUM2EI6MYZQYAQ", "length": 22639, "nlines": 319, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: GO'A'", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n என்று ஆச்சர்யபடுபவர்கள் பயப்பட வேண்டாம். இது ஜாலியான படம் ஆனால் படத்தின் மெசேஜுக்கு தான் 'ஏ' யாம். வெளிநாடுகளில் 18 வயசுக்கு கீழே இருக்கிறவங்க பெற்றவர்கள் துணையுடன் பார்க்கலாம்னு ஒரு சான்றிதழ் இருக்கு. இங்கே அது இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சான்றிதழ் தான் உங்கள் படத்திற்கு கொடுத்திருப்போம். என்று திரைப்பட தணிக்கைக்குழு அதிகாரிகள் கூறினார்கள். 'ஏ' கிளாஸ் விளக்கம்.\nபடத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை \n// படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை \n// படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை \nபயப்பாடாதீங்க. நான் இருக்கேன். தைரியமா விமர்சனம் பண்ணூங்க\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nசன்டேனா இரண்டு (31-1-10) செய்திவிமர்சனம்\nஎஸ்.ராஜம் – மறையாத ஓவியம் - அஞ்சலி\n௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்\nநான் பார்க்காத முதல் குடியரசுதின விழா\nசன்டேனா இரண்டு (24-1-10) செய்திவிமர்சனம்\nஅம்புலிமாமா என்னும் ஆயிரத்தில் ஒருவன் - ஹரன்பிரசன்...\nஇலவச விளம்பரம் - அதிகாரம் 134\nநேற்றைய செய்தி, இன்றைய கார்ட்டூன்\nஆயிரத்தில் ஒருவன் - இட்லிவடை விமர்சனம்\nஅப் ( UP ) - சினிமா விமர்சனம்\nசன்டேனா இரண்டு (17-1-10) செய்திவிமர்சனம்\nதுக்ளக் முதல் இதழும், முதல் கடிதமும்.\nஒரு ஜூரியின் டயரி - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nதுக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 3\nதுக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 2\nதுக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 1\nதுக்ளக் 40 வது ஆண்டு விழா - லைவ் அப்டேட்\nகல்கியும் நானும் - கடுகு\n - புத்தக விமர்சனம் ஹரன்பிரசன்ன...\nசென்னை புத்தகக் கண்காட்சி 2010 - LIR -ஹரன்பிரசன்னா...\n2.5 கோடியில் இட்லி ஆராய்ச்சி \nசன்டேனா இரண்டு ( 10-1-10) செய்திவிமர்சனம்\nஇதை நாம் கண்டிக்க முடியாது \nராஜிவ் கொலை வழக்கு விலகிய, விலகாத மர்மங்கள்\n3 இடியட்ஸ் - விமர்சனம்\nகலைஞர் - கிழக்கு - சோ\n2 States வாசிப்பு அனுபவம் - ப்ரியா கதிரவன்\nசென்னை புத்தகக் கண்காட்சியின் ஹீரோ\nசன்டேனா இரண்டு (3-1-2010) செய்தி விமர்சனம்\nஷெனாய் இசையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை\nவெள்ளிக்கிழமை - சினிமா விமர்சனம் - பெர்ஃப்யூம்\nதேவனும் நானும் - கடுகு\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kiruththiyam.blogspot.com/2010/03/blog-post_41.html", "date_download": "2018-05-22T22:59:29Z", "digest": "sha1:DCWIGDENEZFP23MRVJH5FEBUBHZ5MYXN", "length": 27153, "nlines": 467, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளே ஏற்காத ஒஸ்லோ பிரகடனம் -மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்க தயாராகிறார் சம்பந்தன்!", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nகூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளே ஏற்காத ஒஸ்லோ பிரகடனம் -மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்க தயாராகிறார் சம்பந்தன்\nகூட்டமைப்பின் கடந்தகால தேர்தல் கோஷமனைத்தும் புஸ்ஸாகிப்போன நிலையில் மக்களை மீண்டும் ஒருதடவை நட்டாற்றில் தள்ள யுக்தியாக புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளே ஏற்காத ஒஸ்லோ பிரகடனத்தை முன்வைத்து மீண்டும் மக்களை மோடர்களாக்க நினைக்கிறார் சம்பந்தன். புலிகளால் கொடுக்கப்பட்ட பெயர்களுக்குரியவர்களை தமது கூட்டமைப்பிலிருந்த வெளியேற்றிவிட்டு - இம்முறை தமக்கு ஒத்தூதும் சிலரை முன்னிறுத்தி போட்டியிடுகிறார்கள். இதில் செல்வம் அடைக்கலநாதனும், சுரேஸபிரேமச்சந்திரனும், மாவை சேனாதிராசாவும், அப்பாத்துரை விறாயகமூர்த்தியும் இவரைத் தாங்கிப் பிடிக்கும் மிண்டுகளாவார்கள். இவர்களுடைய சதியை முன்கூட்டியே அறிந்துதான் நாம் பகிரங்கமாகவே விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்க முடியாது என எமது கட்சியின் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுடன் சேர்ந்து கட்சியில் வாதாடி - தந்தையின் அசைக்கமுடியாத கொள்கைக்காகப் பிரிந்தோம்.\nஎமது கட்சியை துண்டாடிய புலிகள் பின் தமக்குள் வடக்கு கிழக்கு என பிளவுண்டு இன்று இறுதியில் தாமே அழிந்துபோனதையும் தற்போது நினைவுபடுத்த வேண்டும்.\nமக்கள் சொல்லொணாத இன்னல்களுக்கு ஆளாகியிருந்தபோது வன்னிப்பிரதேசத்தின் தொடர்புகளைப் பெற்று பல விடயங்களை வெளிப்படுத்தியதுடன் எமது தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் உலகத்தை முட்டாளாகிக் கொண்டிருந்த இலங்கை அரசின் செய்திகளுக்கும் மறுப்பையும் உண்மை நிலையையும் தெளிவுபடுத்தி வந்தார்.\nஏற்கனவே விடுதலைப் புலிகளின் தலைவருக்குக் கூட பல நியாயமான விடயங்களைச் சுட்டிக்காட்டிய தலைவரின் கடிதங்களையும் - கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் புலிகள் அமைப்பு இன்று அழிவுபட்டுள்ளது.\nமக்களே இம்முறை தேர்தலில் கொஞ்சம் சிந்தித்து வாக்களித்தால் உங்கள் எதிர்காலம் ஓரளவாவது முன்னேற்றமடையும்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 6:51 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, TNA\nஇதில் உள்ள பல விசயங்கள் நான் பார்த்த படித்த 500 புத்தகங்களிலும் இல்லாத தகவல்கள். வாழ்த்துகள்.\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nதந்தை செல்வாவுடன் நாடாளுமன்றிலிருந்த ஆனந்தசங்கரி அ...\nதீர்க்கதரிசி தந்தை செல்வாவின் பிறந்தநாள் நாளை\nசொல்வேந்தர் சுகிசிவம் கருத்து - உண்மைகளை ஏற்காதோர்...\nஜனநாயகம் இலங்கையில் எங்காவது இருக்கிறதா\nமூன்றில் இரண்டு பங்கு பெறுவது இலகுவானதா\nயாழ் மாநகர சபை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிற...\nஇவ்வளவு அழிவுகள் - ஏமாற்றங்களின் பிறகும் அரசியல் க...\nயோகி அல்லது துறவியின் பக்குவம் - காஞ்சி மஹா பெரிய...\nதிருந்த - ஆலோசனைக்காக பழைய ஒரு கடிதம்\nதனித்து ஓடுவதைவிட - சேர்ந்து ஓடுவதுதான் இப்போதுள்ள...\nதமிழ் தோட்டம் ( Tamil Park ) வலைப்பதிவாளருடன் ......\nநிராகரிக்கப்படும் வாக்குகள் ........ சிந்திக்கவே...\nதிருகோணமலை மாவட்டத் தேர்தல் ஒரு ஆய்வு\nசீனப்பெருஞ்சுவர் (Great Wall of China)- சில அழகான...\nவரும் தேர்தலில் - உருப்படியான முடிவெடுக்க முடியாத ...\nஅமரர்கள் ஜீஜீயும் தந்தை செல்வாவும்\nதலைவர்களின் ஒன்றுபட்ட நிகழ்வுகளில் சில........\nதமிழ்க்கட்சிகளையும் - தலைவர்களையும் அழித்து கடைசிய...\nகொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க வாக்...\n - பிரபாகரனுக்கு சங்கரியின் ...\nவாய்ப்புக்களை தவற விட்டுவீட்டீர்கள் - சம்பந்தனுக்க...\nகூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளே ஏற்காத ...\nபிளவுகள் கருத்து முரண்பாடுகளைப் பார்க்கும்போது அவர...\nஇரு வாரங்களின் பின் திடீரெனப் பெய்த பனிக் காட்சிகள...\n1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒ...\n1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒ...\n1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒ...\n1994இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்\n2004 தேர்தல் அசம்பாவிதங்கள் பற்றி வெளியிட்ட அறிக்க...\nசம்பந்தப்பட்டவர் கருத்துக் கூறமுன்பே ஆய்வாளர் - பத...\nஉதயசூரியன் வீறுகொண்டு எழுவான் என்ற நம்பிக்கையில் உ...\nதமிழர் விடுதலைக் கூட்ட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்\n1947இலும் 1977இலும் மலையகத் தலைவர்கள் பெற்ற வாக்கு...\n1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க் கட்சிகள் ...\nதமிழரசுக் கட்சித் தலைவரைக் கொன்று அதே கட்சியில் ஏக...\n1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒ...\n1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒ...\nதேர்தல் திருவிளையாடல்கள் 4 நிறைவேறின\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/m/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4-28590806.html", "date_download": "2018-05-22T23:01:30Z", "digest": "sha1:V67F77XFNXGZUFLE4VYAU457VK3BAZX5", "length": 7752, "nlines": 159, "source_domain": "lk.newshub.org", "title": "ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி இதில் தங்கி உள்ளது? - NewsHub", "raw_content": "\nஒரு நிறுவனத்தின் வளர்ச்சி இதில் தங்கி உள்ளது\nஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் அதன் தரம் மற்றும் சேவையின் அடிப்படையில் தான் ஏற்படுகிறது. தரமும் சேவையும் ஒரு குறிப்பிட்ட நுகர்வோரை மட்டுமே சென்றடையும் என்பதால் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விடும்.\nஉங்கள் வணிகம் எல்லையில்லாமல் பெருக நீங்கள் உங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக பல தொழில்கள் உருவாகின்றன என்றாலும் ஒரு சில வியாபாரம் மட்டுமே காலம் காலமாக நிலைத்து நிற்கின்றன.\nஇதன் ரகசியம் என்னவென்றால் தொழிலில் வருகிற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அவர்கள் விளம்பரத்தில் முதலீடு செய்கின்றனர். போட்டிகள் நிறைந்த உலகில் இது மிக முக்கியமானது ஒன்றாகும்.\nஒரு சிலர் தங்களது தொழிலில் விளம்பரம் செய்யும் அளவிற்கு வருமானம் வரவில்லை என்று யோசிக்கலாம். ஆனால் விளம்பரம் என்பதும் தொழில் நடத்த தேவையான முதலீடுகளில் ஒன்று என்பதை நாம் கவனமாக புரிந்து கொண்டோம் என்றால் இந்த யோசனை வராது.\nபொதுவாக விளம்பரம் மூன்று விதங்களில் வேலை செய்து தொழில் வளம் மேலும் பெருக உதவுகிறது.\nஅதேநேரம் விளம்பரங்களை கொடுத்த உடனே வியாபாரம் பெருகி விடும் என்பதல்ல. படிப்படியான முன்னேற்றம்தான் நிலையான முன்னேற்றம் என்பதால் நிதானமாக அதே சமயம் சீரான வளர்ச்சியை நோக்கி உங்கள் வணிக நிறுவனம் செல்ல முறையாக விளம்பரப்படுத்துதல் அவசியமாகிறது.\nஉங்கள் வணிகத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்தத்தான் வணிக முன்னேற்றம் ஏற்படும். அதற்கான நல்ல வாய்ப்பாக எங்கள் லங்காசிறி இணைய தளத்தில் விளம்பரப்படுத்துங்கள்.\nதினமும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தரும் லங்காசிறி இணைய தளத்தில் உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் உங்கள் தொழில் வளர்ச்சி பன்மடங்கு பெருகுவதை கண்கூடாகக் காண்பீர்கள்.\nஅது மட்டுமின்றி லங்காசிறியில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பதால் உங்கள் விளம்பரம் பல்வேறு நாடுகளையும் சென்று சேர்கிறது. இதன் மூலம் உங்கள் வணிகத்தின் வளர்ச்சி வெகு விரைவாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை.\nபழைய பாதைகள் எப்போதும் புதிய கதவுகளை திறப்பதே இல்லை. ஆகவே உங்கள் விளம்பரங்களை பழைய முறையில் தருவதை விடுத்து புதிதாக லங்காசிறியிடம் கொடுத்து பாருங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sakeenahblogspot.blogspot.com/2015/10/blog-post_30.html", "date_download": "2018-05-22T23:06:43Z", "digest": "sha1:UODRTYFKNHEGIYAKNMNIABRY6YW6UK3J", "length": 12562, "nlines": 132, "source_domain": "sakeenahblogspot.blogspot.com", "title": "உனக்குள் ஒரு சுரங்கம்! - மூன்று நாள் பயிலரஙகம்!", "raw_content": "\n - மூன்று நாள் பயிலரஙகம்\nஅளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்; அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nஇதோ ஒரு புதுமையான மூன்று நாள் பயிலரஙகம்\nதனது திறமைகளைப் புரிந்து அவைகளை வளர்த்துக் கொள்ளவும்,\nதனது தனி மனித பலவீனங்களை வென்று\nமற்ற மனிதர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டு\nதனி மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி\nவடிவமைக்கப் பட்டது தான் –\nஉனக்குள் ஒரு சுரங்கம் – மூன்று நாள் பயிலரங்கம்\nஇனிய தமிழில், சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் -இது ஒரு நவீனமான அணுகுமுறை\n– முஹம்மது நபி(சல்) அவர்கள்.\nசுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத - தங்கம், வெள்ளி போன்ற கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் 'உள்ளாற்றல்கள் - திறமைகள்\" - மறைந்து கிடக்கின்றன\nமனிதனுக்கு உள்ளே பொதிந்து கிடக்கின்ற திறமைகள் அனைத்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்து விடுவதில்லை சுரங்கத்தின் தாதுப் பொருட்களிலிருந்து \"தங்கத்தை\" வெளியே கொண்டு வந்து தூய்மைப் படுத்தி மெருகேற்றுவது போன்று தான் - மனிதனின் ஆற்றல்களும், திறமைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.\nஅதே நேரத்தில் – மனித வாழ்வு என்பது நமது உணர்வுகளுடன் உணர்ச்சிகளுடனும் பிண்ணிப் பிணைந்தது; நமது உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் வலிமை மிக்க மனித வளங்கள் ஆகும். அவை ஆக்கவும் வல்லவை. அழிக்கவும் வல்லவை. நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது.\nஆனால் உணர்வுகளுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படும் போது அது உணர்ச்சியாக மாறி விடுகிறது. மனிதன் பல காரணங்களினால் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகின்றான். பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படுகின்றான். எனவே உணர்ச்சிகளால் மனிதன் சூழப்படும்போது - சற்றே அவன் நிதானித்துச் செயல் பட வேண்டியுள்ளது. தனி மனித வெற்றிக்கு இது மிகவும் அவசியம்\nதனி மரம் தோப்பாகாது என்பார்கள். மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதற்கெனவே வடிவமைக்கப்பட்டவன் மனிதன். ஆனால் மற்ற மனிதர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது மனிதர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே விளங்குகிறது.\nகணவன்-மனைவியாக, பெற்றோர்-பிள்ளைகளாக, ஆசிரியர்-மாணவர்களாக, தொழில் முனைவோர்- தொழிலாளிகளாக, சமூக வட்டத்தில் நண்பர்களாக – மிகச் சிறப்பான நல்லுறவை உருவாக்கிக் கொள்வதும் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக மிக அவசியம்.\nயார் யார் கலந்து கொள்ளலாம்\nபதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் சமூக அக்கரை உடையவர்கள் – அனைவரும் கலந்து கொள்ளலாம். தனி மனித முன்னேற்றம் குறித்து இஸ்லாம் வழங்குவது என்ன என்று அறிய விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம்.\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\nசென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக \"தனி மனித தலைமைத்துவம்\" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:\nஅல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\"\nபயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே\nபயிற்சியாளர்: S A மன்சூர் அலி\nநீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:\nமிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.\nமிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.\n – பயிற்சி பற்றிய கருத்துகள்\nகடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - \" உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி\" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:\nஉங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.in.ujiladevi.in/2011/03/blog-post_26.html", "date_download": "2018-05-22T23:10:41Z", "digest": "sha1:4N2ZTVVCYQYWHRFNRW6PMDY6HP6BZDJA", "length": 5395, "nlines": 78, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "படைப்புகளை உடனுக்குடன் அறிய ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nநமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு பயன்படுத்துவது\nநமது இணையதளத்தில் இடம் பெறும் செய்திகளை அது வெளியான அடுத்த நிமிடமே அறிந்து கொள்ள இந்த RSS வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த வசதியை பயன்டுத்த தெரியாவர்களுக்காக இதை இழகுவாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விளக்கத்தை இங்கே கான்போம்.\nஃபயர்ஃபாக்ஸ் ப்ரவ்சரில் எவ்வாறு இதை பயன்படுத்தவுது என்பதை பார்ப்போம்..\nமுதலில் மேலே புறத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஐகானை கிளிக் செய்யுங்கள் (ஃபயர்ஃபாக்ஸ ப்ரவ்சரில் திறந்து வைத்துக் கொண்டு) பிறகு பின்வரும் படத்த்தில் வருவது போன்று இடம்.\nமேற்கண்ட படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். பிறகு பின்வரும் படத்தில் வருவது போன்று இடம் பெறும்.\nஇதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்து.\nஆன்லைன் உஜிலாதேவி ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டால் அது உங்கள் ஃபயர்ஃபாகஸ் ப்ரவ்சரின் மெனுவில் தானாக இடம் பெற்றுவிடும்.\nஃபயர் ஃபாக்ஸ் ப்ரவ்சர் மெனுவில் புக்மார்க்ஸ் -- புக்மார்க்ஸ் டூல்பார் ல் ஆன்லைன் உஜிலாதேவி இணையளத்தில் இடம் பெறும் புதிய செய்திகள் தானக இடம் பெற்றுவிடும் தங்களுக்கு தேவையான செய்திகளை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/01/Funny-Awards-to-Politician-dialogue-torture-Song-dedicate.html", "date_download": "2018-05-22T23:28:19Z", "digest": "sha1:6SHB3XO7P4HDMKBTCI2P3FPTGPULYADQ", "length": 9406, "nlines": 88, "source_domain": "www.news2.in", "title": "ஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட் - News2.in", "raw_content": "\nHome / fun / அரசியல் / தமிழகம் / நகைச்சுவை / ஜோக்ஸ் / ஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட்\nஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட்\nTuesday, January 03, 2017 fun , அரசியல் , தமிழகம் , நகைச்சுவை , ஜோக்ஸ்\n`வேண்டும் வேண்டும் வெள்ளை’ விருது: “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று ஸ்டெதாஸ்கோப்பைக் கழுத்தில் போட்டு முறுக்கும் ராமதாசுக்கு\n‘பன்னீரு... ஊத்துறோம் வென்னீரு’ விருது: “சசிகலா பொதுச்செயலாளரானால் மட்டும் போதாது, முதல்வராகவும் ஆகவேண்டும்” என்று குறையில்லாமல் கூவும் அமைச்சர் உதயகுமாருக்கு\n`குத்துங்க எஜமான் குத்துங்க’ விருது: ``காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைப் பார்க்கப்போனபோது, தி.மு.க. தொண்டர்களின் தாக்குதலுக்குக் காரணமே ஸ்டாலின்தான்’’ என்று குமுறிக் குமுறிக் குற்றச்சாட்டு சொல்லும் வைகோவுக்கு\n‘சேம் சைட் கோல் ஷேமமாப் போடுவேன்’ விருது: தன் சகோதரி சசிகலாவுக்கு எதிராக எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் சசிகலா சார்பில் பதில் சொல்லி மூச்சு வாங்கும் ஜெ.தீபக்குக்கு\n’இதுக்கு எதுக்கு பதிலு’ விருது: வைகோ தன்மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ‘இதுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை’ என்று தூசி தட்டிய ஸ்டாலினுக்கு\n‘என் வழி தனிவழி’ விருது: ராமதாசும் ஸ்டாலினும் ஜெயலலிதா சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை கேட்க, ‘தேவையேயில்லை’ என்று துண்டு போட்டுத் தாண்டும் திருநாவுக்கரசருக்கு\n‘எங்க ஏரியா உள்ளே வராதே’ பாட்டை டெடிகேட் பண்றோம்... விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் `அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு மாநாட்டு’க்கு வைகோவுக்கு அழைப்பு விடுக்காத திருமாவளவனுக்கு\n’|பாட்டை டெடிகேட் பண்றோம்... காங்கிரஸில் சர்ச்சைக்குத் திரி கிள்ளி சந்தோஷப்படும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு\n’சோதனை மேல் சோதனை’ பாட்டை டெடிகேட் பண்றோம்... நாடு முழுவதும் தீயாய் வேலைசெய்து சோதனையின் மூலம் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகளைப் பிடிக்கும் அதிகாரிகளுக்கு\n‘ஹல்லோ ஹல்லோ மீட் பண்ணலாமா’ என்று ‘வேதாளம்’ அஜித் டயலாக்கைச் சொல்பவர்... நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை மனு நீட்டிய ஓ.பன்னீர்செல்வம்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: அஞ்சலி செலுத்த வந்ததுக்கு எல்லாம் சசிகலா நன்றிக் கடிதம் எழுதுறாங்களே, இது புதுவகையான ஆட்டமால்ல இருக்கு\n‘நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை’ டயலாக்கை வாய்விட்டுச் சொல்பவர்... ‘அ.தி.மு.க-வை விட்டு விலகப்போகிறார்’ என்று வதந்தி பரவியதால் மெர்சல் ஆன நாஞ்சில் சம்பத்\n’ டயலாக்கை காலரைத் தூக்கிவிட்டு கர்வமாகச் சொல்பவர்... முச்சதம் அடித்த கிரிக்கெட் வீரர் கருண் நாயர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/12/france-jayalalitha.html", "date_download": "2018-05-22T23:39:36Z", "digest": "sha1:PR5RKB7DXJYSLOWT6GK5JI7ADXK33WH7", "length": 11060, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாளை பிரான்ஸில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாளை பிரான்ஸில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி.\nby விவசாயி செய்திகள் 20:58:00 - 0\nமறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் துயரில் ஈழத்தமிழராகிய நாங்களும் தமிழக மக்களுடன் இணைந்து பங்குபெற்று கொள்கின்றோம்.முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தமிழக சட்ட சபையில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் ஈழத் தமிழரின் விடியலுக்கான போராட்டத்துக்கு உந்து கோலாக அமைந்தது.\nஎன்றும் ஈழத்தமிழர்களின் நெஞ்சில் செல்வி ஜெயலலிதா வாழ்வர் .\nநாளை 07.12.2016 புதன்கிழமை செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு அஞ்சலி பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் 15:00 மணிக்கு நடைபெறும்.\nஅனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு மிகவும் அன்போடு கேட்டு கொள்கின்றோம்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://maidenpost.com/2010/03/", "date_download": "2018-05-22T23:01:56Z", "digest": "sha1:5HJBFR5WGE43CYGF4OFWVHSHRP42Z52Y", "length": 38945, "nlines": 308, "source_domain": "maidenpost.com", "title": "March | 2010 | MAIDENPOST", "raw_content": "\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nபடம் : புன்னகை மன்னன் , குரல் : பாலு\nஎன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா\nஎன்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா\nகிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா\nகன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே\nகண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே\nகன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே\nகாதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே\nமன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு\nஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு\nஆரிரரோ இவர் யார் எவரோ\nபதில் சொல்வார் யாரோ (என்ன)\nகூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ\nதன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ\nஉதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ\nஉள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ\nமங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்\nஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்\nதினம் தினம் உந்தன் தரிசனம்\nஇங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ\nஉறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்\nஇரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்\nவாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும்\nகோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்\nஎந்நாளும் தனிமையே எனது நிலைமையோ\nஇரு கண்ணும் உன் நெஞ்சும்\nஇரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ\nஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்\nஉயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்\nமாலைமங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ\nமணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ\nஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்\nஅந்தநாளை எண்ணி நானும் வாடினேன்\nவா வா நாம் காணலாம்\nவா வா நாம் காணலாம் ( ஆடாத மனமும் ஆடுதே)\nகோவை கனிபோலே இதழ் கொஞ்சும் என் வானமுதே\nபாவை என் நெஞ்சில் புது பண்பாடும் வானழகே\nகோவை கனிபோலே இதழ் கொஞ்சும் என் வானமுதே\nபாவை என் நெஞ்சில் புது பண்பாடும் வானழகே\nஇனி வானோரும் காணாத ஆனந்தமே(2)\nவா வா நாம் காணலாம் ( ஆடாத மனமும் ஆடுதே)\nரோஜா … ( ஆ.. ) புது ரோஜா ( ம்ம்.. )\nஅழகு ரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ\nபாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ\nரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ\nபாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ\nஇனி பேசாமல் காண்போம் பேரின்பமே (2)\nபாட்டு வரும் பாட்டு வரும்\nபடம் : நான் ஆனையிட்டால்\nபாட்டு வரும் பாட்டு வரும்\nஉன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்\nஅதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்\nஅதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்\nஅந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்\nஅதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்…\nஎழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்\nஎனக்கது போதும் வேறென்ன வேண்டும் – (பாட்டு வரும் )\nகாதல் என்றொரு சிலை வடித்தேன்\nஅதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்…\nசிறை எடுத்தாலும் காவலன் நீயே\nகாவலன் வாழ்வில் காவியம் நானே… (பாட்டு வரும் )\nமனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன்\nஅதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்….\nஏந்திய கையில் இருப்பவள் நானே\nஇறைவனை நேறில் வரவழைப்பேனே … (பாட்டு வரும் )\nசில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது….\nஎன்னுடைய நெருங்கியத் தோழியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அவள் வீட்டில், அன்று மாலை விருந்து ஒன்று இருப்பதாகவும், அதற்காக என்னை அழைத்தாள். நீ கண்டிப்பாக வரவேண்டும், வருவாய் அல்லவா என்று கேட்டாள், நீ இப்படி கேட்க வேண்டுமா உனக்காக கண்டிப்பாக வருகிறேன் என்றேன். தோழியின் வீட்டில் விருந்து என்றதும் மிகவும் சந்தோசப் பட்டேன் காரணம் அறியும் முன்.\nநாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு முன் பேசியது தான் இருவரும் எங்களது இயந்திர தனமான வாழ்க்கையில் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்ததும் அப்போது தான். இந்த அழைப்பு சுகமாக இருந்தது விருந்து எனக்கு மட்டுமே என்பதால். விருந்திற்கான காரணத்தை நான் கேட்க நினைத்தேன், என்னை கேட்க விடாமல் அவளோ மிகவும் உற்சாகமாக பேச தொடங்கினாள்.\nஅந்த பேச்சின் சுவாரசியத்தில், மிகவும் எதார்த்தமாக அவள் கணவருக்கு பக்கத்து மாநிலத்திற்கு மாற்றலாகியுள்ளதாகவும், வெகு விரைவில் அங்கு குடிபெயர இருப்பதாகவும் கூறினாள்.\nஇந்த வேலையால் அவளது கணவரின் அலுவலகத்தில் அந்தஸ்து உயர்வு மற்றும் அவளது தாயாரின் வீடு பக்கத்தில் இருப்பதாகவும், தங்கள் உறவினர்களை அனைவரும் அருகினில் இருப்பதால் இந்த மாற்றம் அவளுக்கு மிகவும் சந்தோசம் தருவதாகவும் தெரிவித்தாள். அதற்கு தான் இன்று மாலை விருந்து என்றும் கூறினாள். என்னை மிகவும் கலவரப் படுத்திய செய்திதான் இது. நான் உறைந்து போனேன் என்றே கூற வேண்டும்.\nநானும் என்னுடைய தோழியும் பல ஆண்டுகளாக உயிர் தோழிகள். அவள் மிக எதார்த்தமாக கூறியதாலோ என்னவோ, எனக்கு மிகவும் வலித்தது. அவள் சந்தோசமாக பேசிக் கொண்டே இருந்தாள், நானோ என் விழிகளை துடைத்துக் கொண்டே இருந்தேன், மிகவும் பிரயத்தனப் பட்டேன் என் கண்ணீரை மறைக்க (மிக நெருங்கிய தோழியாயிற்றே சிறிது குரல் பிசகினாலும் கண்டு பிடித்துவிடுவாளே).\nஎங்களுக்குள் பல ஆண்டுகளாக வளர்த்த இந்த நட்பை, உயிரில் கலந்த ஒரு மென்மையான உறவை கொன்று, ஒரு சவப்பெட்டியை குழிக்குள் போடுவது போன்ற ஒரு உணர்வு.\nஎன்னால் அவளுடன் சகஜமாக பேச முடியாத போதும், அவளிடம் சகஜமாக பேச முயன்றேன். அவளின் அந்த சந்தோச பகிர்விற்கு முற்றுபுள்ளி வைக்க முடியாமல், அவளுடனான அந்த சம்பாஷனையை துண்டிக்க விரும்பாமல் தொடர்ந்தேன்…\nஅவளாக அந்த தொலைப்பேசி அழைப்பினைத் துண்டித்தபின், நான் என்னுடைய படுக்கை அறையில் நுழைந்தேன். விம்மலுடன் அழுகை என்னை வாட்டியது. எப்படி இன்று மாலை என் தோழியை சந்திப்பது என்று நினைத்து வருந்தினேன். இதுவே எங்களுடைய கடைசி சந்திப்பாக இருக்குமோ என்று கலங்கினேன்.\nஎன்னை விட்டு எப்படி அவளால் போக முடியும் என்று நினைத்தேன். எங்களுக்குள் பல காலமாக ஊறிய இந்த நட்பினை அசைபோட்டேன். என் தோழி என்னருகே இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று வருத்தப் பட்டேன்.\nஎன்ன செய்வது என்று யோசித்தேன், என்னுடைய லேப்டாப்-பை எடுத்தேன், ஒரு பிபிடி எடுத்து எங்களுடைய நட்பினை அதில் வரைய ஆரம்பித்தேன். ஆயிரம் ஸ்லைடுகளில் என்னுடைய தோழி என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தெளிவு செய்தது.\nஅந்த நொடியில் தான் அறிந்தேன் நான் அவள் மீது எப்படிபட்ட அன்பை வைத்து இருக்கிறேன் என்றும், எனக்குள் எப்படி பட்ட பாதிப்பை அவளது நட்பும், அவளும் ஏற்படுத்தி இருகிறாள் என்று.\nமுதன் முறையாக கடவுளின் அனுகிரகத்தால், எனக்குள் ஒரு நல்ல நட்பினை உணரமுடிந்ததாக உணர்ந்தேன். நான் நல்ல தோழியாக பலருக்கு இருந்து இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல நட்பை உணர்ந்தது அவளின் அரவனைப்பில். அவளது நட்பு ஒரு வரமாகத் தோன்றியது.\nநான் நல்ல தோழியாக இருந்து மற்றவரிடமிருந்து விடைபெறும் தருணத்தில், நான் போனால் என்ன வேறு ஒரு நட்பு என் இடத்தை நிரப்பும் என்று எதார்த்தம் பேசி வந்த எனக்கு அடுத்தவரின் வலி புரிந்தது, என் தோழியின் பிரிவு என்ற நினைவு. எப்படி இதில் இருந்து மீண்டு வரபோகிறேன் என்ற பயமும் கூடவே வந்தது.\nஎப்படி அவளால் என்னைவிட்டு போக முடியும் என்று யோசிப்பதை சிறிது மாற்றி யோசித்தேன், அவளால் என்னை விட்டு போக முடியும், இருக்க முடியும் என்கிற போது என்னாலும் இருக்க முடியும்.\nஎப்படி அவளை விட்டு இருப்பேன் என்று இருந்த நான், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கலானேன் அவள் எனக்கு பலமா பலவீனமா என்று யோசித்தேன். பலமாக யோசித்ததால், அவள் எனக்கு பலம் என்றால் இந்த பிரிவு என்னை மேலும் பலமாக்கும், பலவீனமாக இருந்தால் அதனை இப்போதே உதறி விடுவதே மேல் என்று எண்ணம் கொண்டு, அன்று மாலை அவள் வீட்டு விருந்துக்கு போக தயாரானேன்.\nஇவள் எனக்குள் தந்திருந்த பாதிப்பை யோசிப்பதை விடுத்து, மற்றவரிடம் நான் ஏற்படுத்திய பாதிப்பை நினைத்தேன். பாதிப்பு என்று சொல்வதை விட என்னுடைய மற்ற உறவுக்ளையும், நட்பினையும் ஆராய்ந்தேன். இதயம் இவளுக்காக ஏங்கினாலும், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், அவள் என்னை பிரியபோவது. முற்றிலும் உண்மை.\nஅதனால்தான் என்னமோ, மற்ற உறவுகளும், நட்பும் அருகினில் இருந்தபோதும், நான் அலட்சியமாக இருந்தது என்னை துளைத்தது. இவள் என்னை மட்டும் இல்லை என்னுடைய அனைத்து சுற்று நண்பர்களையும் ஒரு படி கீழே தள்ளிவிட்டாள் என்று உணர்ந்தேன். இருப்பினும், அனைத்து வட்டமும் என்னை நேசித்தை உணர்ந்தேன். ஒவ்வொரு நட்பிலும் ஒரு உறவு இழையோடியதை உணர முடிந்தது.\nஅதனை நினைத்தவுடன் அவர்கள் அனைவரும் என் கண் முன்னே தோன்ற, அந்த நட்பின் அனுபவத்தையும், அதற்கான நன்றியையும் அவர்களுடன் தெரிவிக்க நினைத்தேன். அந்த நொடியில் நான் மற்ற நட்புக்களை உணர்ந்தேன்.\nநட்பை சிறிய வட்டத்துக்குள் சுற்றிவரச் செய்யாமல் பறந்து விரிந்த இந்த பூ உலகில் கிடைத்த நேரத்தில், கிடைத்த விதத்தில் நேரிலோ, நெட்டிலோ, சாட்டிலோ, தொலைபேசியிலோ எந்த ஒரு வாயிலாகவோ என்னுடைய நட்பினை தொடர நினைத்தேன். முடிவு இந்த பதிவு உங்களில் பலரும், என்னைப் போல் அவதிபட நேரிடலாம்.\nஒரே ஒரு நட்பு என்று இருந்தால், நட்பில் விரிசலோ, மன சங்கடமோ, பிரிவோ வரும் போது, நம் உயிரைக் குடிக்கும் நிலைக்கு வரும்.\nநட்பினை சிறிய வட்ட்த்துக்குள் தேக்கிவிடாதீர்கள் \nநட்புக்குள் இவர் உயர்ந்தவர், இவருக்காக உயிரும் கொடுப்பேன் என்று எதுவும் இன்றி இருவரும் அவர் அவராக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு முடிவு இல்லை.\nஎப்படி நம்முடைய நட்பு வட்டத்தை நம்மை பலவீனமாக்காமல் பலமானதாக முற்படுவது என்று அடுத்த பதிவினில் கான்போம்.\nஐபிஎல்-இல் எனக்கு பிடித்த அணி சென்னையின் சென்னை சூப்பர் கிங்ஸ். அதுவும் இந்திய கேப்டனின் தலைமையினால் என்று சொல்லலாம். நான் பிறந்த மண்ணை நானே ஆதரிக்கலை என்றால் அப்புறம் வேறு யாரு ஆதரிப்பார்கள்.\nசென்னை சூப்பர் ராஜாக்கள், டெல்லி டேர் டெவில்ஸ் மோதும் ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட இதை எழுத வேண்டும் என்று தோன்ற வில்லை.\nஇன்று விடுமுறை நாள், நமக்கு நல்ல டைம் பாஸ் ஆகும் என்று நேற்றே நினைத்து அனைத்து வேளைகளையும் மதியம் 2.30(அங்கே 4 மணி) மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று காலை முதலே ஒரு துடிப்புடன் தான் இருந்தேன், ஆம் தோனி இன்றி சென்னை ராஜாக்கள் எப்படி விளையாட போகிறார்கள். எதிர்த்து விளையாடும் அணியும் நன்கு பலம் வாய்ந்த டெல்லி டேர் டெவில்ஸ்.\nஎன்னடா நம்ம இந்தியக் கேப்டன் தோனி இல்லையே தேவைக்கு நம்ம கேப்டன் விஜயகாந்தைக் கூப்பிடலாமா என்று எண்ணினேன். தமிழுக்கும், நம்ம சென்னைக்கும் பெருமை சேர்க்க அவரைவிட்டால் யாரால் முடியும், ஒரே பந்தில் ஒன்பது சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் தானே உண்டு.\nமேட்ச் ஆரம்பித்து முதல் நான்கு ஒவரிலேயே இதைப் பார்த்து என்னோட டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம், சேவாக் அடித்து, துவைத்து, கிழித்து முடிக்கட்டும் என்று ஒரு சின்ன தூக்கம் போடலாம் என்று நினைத்து டி.வி ஆஃப் செய்தேன்.\nநான் தூங்க போனால் டெல்லி என்ன தூங்கி விடுமா, கொஞ்சம் கடினமான இலக்கை நிர்னையித்தனர் என்றே சொல்ல வேண்டும். ஆம் 185 ரன்கள் இருபது ஒவர்களில் எடுத்தனர் டெல்லி அணி.\n186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியசென்னையின் பதிலடி ஆட்டம் கான டி.வி முன் அமர்ந்தேன்.\nசின்ன பாப்பா பெரிய பாப்பா என்பது போல நம்ம குட்டி பார்த்தீவ் பட்டேலும், மேத்யூ ஹைடனும் களம் இறங்கினார்கள்.\nசிறிது நேரத்திலேயே பரிதாபமாக பார்த்தீவ் ரன் ஔட்டாக, நான் மலையாக (மலையை) மட்டுமே நம்பியிருந்தேன்.\nஹைடன் அடித்தால் மட்டுமே இன்று வெற்றி கிடைக்கும். சிலிர்த்து எழவேண்டுமே சிங்கம் என்று பிரார்த்தனைகள் வேறு எனக்குள்.\nஆஹா வெகு நாளாக எதிர் பார்த்த ஹைடனின் சூராவளி ஆட்டம் \nஹைடன் ஔட் ஆகும் வரை நான் இதைப் பற்றி யோசிக்கவில்லை. கூகிள் புஸ் போட நினைத்தேன் பின்னர் தான் தீர்மானித்தேன் இந்த ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்தது அதனால் ப்ளாகிடலாம் என்று.\nஆஸ்திரேலியர்களுடன் விளையாடும்போது இதை மாதிரி ரசித்தேனா, நிச்சயமாக இல்லை, ஹைடனின் ஆட்டத்தை ரசிக்க நான் ஆஸ்டிரேலியராக இருந்து இருக்கவேண்டும். இந்தியராக அவரின் ஆட்டத்தை ரசிக்கும் வாய்ப்பை கொடுத்த ஐபிஎல்-க்கு நன்றி.\nசென்னையில் அடித்திருந்தால், மெரினா அலைகள் ஆர்பரித்திருக்கும். என்னமோ தலைநகரில் வரவேற்பு கொஞ்சம் குறைவு தான். ஏழு சிக்ஸர்களும், 9 நான்கும் அடித்து நுறு ரன்களும் அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மிஸ்ராவால் மிக அருமையாக வீசப்பட்ட பந்தை, மிதமானவேகத்தில் அடிக்க, அருமையான கேட்ச்-ஐ பிடித்து அவரை வெளியேற்றினார் தில்ஷான்.\nமைதானத்திற்கு வெளியே இப்படி அடிக்கவேண்டும், என்று பயிற்சி மேற்கொண்ட மோர்கெல் வந்த வேகத்தில் வெளியேறினார், இம்முறை, தில்ஷான் பந்து வீச நேராக பந்து மிஸ்ரா கையில் பிடிபட, நம்ம மோர்கெல் பெவிலியன் திரும்பினார், திரும்ப அங்கே போய் பிராக்டிஸ் பண்ணுங்க.\nகெம்ப் பின் மிடில் ஸ்டம்பைத் தகர்த்த போதும் சென்னையின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.\nஇன்றைய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய கேப்டன் தோனி போன்றே மிகவும் நிதானமாக ஆடி வெற்றியை தேடி தந்தார்.\nவெற்றி ஹைடனின் அதிரடிக்கு கிடைத்த வெற்றி. மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டுடன் ஹைடன். சூப்பர் சிக்ஸ் மட்டும் இல்லை சூப்பர் ஸ்மைலுடன்.\nஐபிஎல்-இல் மட்டும் இல்லை சென்னை-னாலே தலைநகருக்கு கொஞ்சம் நடுக்கம்தான.\nதொடரட்டும் இந்த வெற்றி நம்ம சென்னை சூப்பர் ராஜாக்களுக்கு \nபெரியார்தசனுக்கு அறிமுகம் தேவையில்லை. அனைவரும் அறிந்ததே அப்படி இருந்தும் இன்று இவரைப் பற்றி எழுதும் அளவிற்கு என்ன என்று.\nதமிழக பேரசிரியர் எனும் ஒருவர் முஸ்லீம் மதத்தை (இஸ்லாத்தை) பின்பற்றுவது பெரிய விஷயமில்லை, மதத்திற்கு மதம் மாறுவது பற்றி எழுதி என்னை அரசியல்வாதியாக மாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை.\nபெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியதால் மிகவும் சந்தோசம் அடைந்தேன் என்றே சொல்ல வேண்டும்.\nதான் மேற்கொண்ட பல மதங்களைப் பற்றிய ஆய்வுகளினால் அவர் கண்ட உண்மை அல்-குர்-ஆன் மாத்திரமே இறைவனிடமிருந்து அருளப்பட்டு இன்றும் அதே வடிவில் உள்ளது என்பதை தாம் கண்டுகொண்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் இஸ்லாத்தை தழுவுவதாகவும் அரபுசெய்திகள் கூறுகிறது.\nகடவுள் இல்லை எனும் கொள்கையுடைய பெரியாரின் கொள்கைகளை கொண்ட இந்த தாசன் தனது இயற்பெயரான சேஷாசலத்தை மாற்றி பெரியார்தாசன் ஆன இவர், இஸ்லாத்தை பின் பற்றுவதினால் அவருக்கு என்ன ஆதாயம் என்று ஆராயாமல், அவருக்கு கடவுள் நம்பிக்கை வந்ததை அறிந்து ஆனந்தபட்டேன்.\nஅப்துல்லாஹ்வாக உரு மாறிய பெரியார்தாசனுக்கு அல்லாவை கடவுளாக கடைசிவரை நினைத்து ஐந்து வேளை தொழுகை நடத்தினால் மிகவும் மகிழ்ச்சியே.\n“தான் ஊரறிந்த நாத்திகனாக இருந்ததாகவும் பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்த்தாகவும், இந்த தேடல் தான் தன்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்\nஅப்துல்லாஹ்விற்க்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும், இறைவன் இருப்பதாக ஆராய்ச்சிகளால் அறிந்துக் கொண்ட அவருக்கு நாமும் வாழ்த்து தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம்.\nகடவுள் இருக்கிறார் என்று ஒரு மதத்தை பின் பற்றுவதற்கும் பெரியார் தாசனுக்கு நன்றி.\nஇப்படி ஒரு நிகழ்வுக்காக இறைவனுக்கும் நன்றி \nமுதலும் நீ முடிவும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/07/366-shades-women-sexuality-000512.html", "date_download": "2018-05-22T23:35:37Z", "digest": "sha1:565EL6IRRLCSULQFLHCD2BGYNFI2XZT5", "length": 9481, "nlines": 56, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...!!! | 366 Shades of Women Sexuality | பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...!!! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...\nபெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...\n'50 Shades of Grey' - இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது.\nஇதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.\nடெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை..\nபெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nபெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள்.\nகிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள்.\nமுன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை.\nநான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர்.\nஅந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/mahinda-rajapakshe-15052018/", "date_download": "2018-05-22T23:21:33Z", "digest": "sha1:SOBOFLY5AR6AMSKREEJNF57ZPU3YCGCP", "length": 7989, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "மஹிந்தவால் ஏற்பட்ட 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தர கோரிக்கை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மஹிந்தவால் ஏற்பட்ட 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தர கோரிக்கை\nமஹிந்தவால் ஏற்பட்ட 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தர கோரிக்கை\n140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததுடன், இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜூலை மாதம் 04ம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nபிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனின் பெயர் சிபாரிசு\nஇன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம்: ஒருவர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவு\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nபிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா\nகாமராஜர் ஆட்சி அமைப்பதே இலக்கு – ராகுல்காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம்\nகொக்குவில் படுகொலை – ஒரு மாணவனின் உடலில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை தமிழ் மொழிப் பாடத்தினால் குழம்பிய மாணவர்கள்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை\nபாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளில் இந்தியா முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2018-05-22T23:36:32Z", "digest": "sha1:JC7RAZZA7ZO6S2CBRKBT3ZI7ZUPSUMOX", "length": 45213, "nlines": 388, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: 'அவர்'யை சந்தித்த 'அவர்கள்'", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநம்ம எடக்குமடக்கு காரர் லைனில் வந்து, என்ன இன்னிக்கு ஏரியாவில யூரியா போடுவோமா என தொலைபேசினார். வேலை எல்லாம் முடிந்ததும் இருவரும் சந்தித்து அளவளாவுவதற்கு நாங்கள் வைத்த செல்ல பெயர் இது. சரி... எங்க, யூஷுவலா பட்டறை போடற “பென்டகன்”லயா (இது நாங்கள் சந்திக்கும் ஸ்பாட்டுக்கு வச்ச பெயர்) என்ற போது, இல்லை தலைவா... இன்னிக்கு நாம ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் மீட் பண்ண போறோம்... ஸோ, மீட்டிங் ஸ்பாட் அவர் முடிவு பண்ற இடத்துலன்னாரு...\nஆனாலும் பாருங்களேன் சாரு டெர்ரரா ஒரு மேட்டர் (தமிழ்ல விஷயம்னு சொல்றத இங்கிலிபீசுல இப்படி சொல்வாங்க தலைவா............) சொல்வாரு...‘எங்கு மது இல்லாமல் ஆண்கள் குழுமியிருக்கிறார்களோ அங்கு அவர்கள் வேறு மாதிரி என்பார். இதெல்லாம் நெம்ப தப்பு. சாரு இது ரொம்ப ஓவரு.\nஎங்கள் பட்டறையில், எங்க ஏரியா உள்ள வராதே என்றெல்லாம் முழங்காது சிறப்பு விருந்தினர் சிலரையும் கும்மியில் சேர்த்துக் கொண்டு பட்டறை போடுவோம், கும்மி அடிப்போம்...யூரியா இடுவோம். அன்று எங்கள் சிறப்பு விருந்தினர் அருமை நண்பர் டைரக்டர் செல்வகுமார் அவர்கள்.........\nகருப்பு வெள்ளை திரைப்பட காலத்தில் நகைச்சுவை எனும் வண்ண தோரணம் கட்டிய திரு. ஐ.எஸ்.ஆர். அவர்கள் (சுமார் 400 படங்களில் நடித்த அனுபவசாலி...) மறைந்திருந்தாலும் அவரது நிழல் நம்மிடையே இன்னும் பத்திரமாய் திரைப்படமாய் இருக்கிறது. திரு. ஐ.எஸ்.ஆர். அவர்கள் நமக்கு “சோப்பு சீப்பு கண்ணாடி” என்ற மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே அறிமுகமானவர்.\nவிற்பனைக்கு செல்லும் இடத்தில் நாகேஷ் அவர்கள் ஒவ்வொரு அடிக்கும் ஒரு முட்டை எடுத்து பையில் போட, கிளம்பும் போது அத்தனை முட்டைக்கும் கடைசியில் பில் போடும் நகைச்சுவை காட்சியில் அடிப்பவர் நம் ஐ.எஸ்.ஆர். அடி வாங்குபவர் நாகேஷ் அவர்கள்...\nஅதிரடி நகைச்சுவை படமான “காசி யாத்திரை” படத்தில், வி.கே.ராமசாமி அவர்களின் இல்லத்து கணக்கு பிள்ளையாக படம் முழுதும் வியாபித்திருப்பார்... நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பார்... கையில் எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்துக்கொண்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பு எடுத்து கொண்டிருப்பார்...\nசூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடித்த “தர்மத்தின் தலைவன்” படத்தின் “தென் மதுரை வைகை நதி” எனும் பாடலில் வி.கே.ராமசாமியின் அருகே நின்று கொண்டு பணியாள் கெட்டப்பில் நடன அசைவு தருவாரே அவரும் இவரே.\nமற்றும் ரஜினி அவர்களுடன் ”நான் மகான் அல்ல”, ”நெற்றிக்கண்” (இதில் ரஜினியின் தங்கையாக வரும் விஜயசாந்தியை பெண் பார்க்க வரும் சரத்பாபுவை அழைத்து வருவார்) போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்...அவரது பிள்ளைதான் நண்பர் டைரக்டர் செல்வகுமார்.\nதோழமை இயக்குனர் செல்வகுமார் அவர்கள் கம்புயூட்டரின் டாஸ் (DOS) வெர்ஷனில் கிளிப்பர், வேர்ட் ஸ்டார் எல்லாம் நம்மை அதிசயிக்க வைத்து கொடி கட்டி பறந்த கம்புயூட்டரின் கற்காலத்தில் கம்பெனி தொடங்கியவர் இவர். இவரிடம் பயிற்சி பெற்ற குருத்துக்கள் இன்று மலர்ந்து மணம் வீசுபவர்கள்.\nகம்பெனி என ஓடிக் கொண்டிருந்தாலும் அப்பா தந்த டி.என்.ஏ. ரத்தத்தில் சும்மா இருக்குமா. கலை தாகம், இலக்கிய அறிவு என நச்சரிக்க மீடியா துறையில் மின்ன தொடங்கினார். பிரபல தொலைக்காட்சியான ZEE சேனலின் நிகழ்ச்சி இயக்குனராய் பல வருடங்கள் இருந்தார். அவ்வப்போது திரையில் தன் பங்களிப்பை சின்னதாய் செய்தவர், சில காலம் முன்பு முனைப்புடன் இயக்குனர் என கோதாவில் குதித்தார்.\nபார்த்து பார்த்து “அவர்” எனும் திரைப்படத்துக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்தார். காட்சிகளாய் வசனங்களாய் அட்டகாசமாக வர, தயாரிப்பாளர் மனமுவந்து இணைந்தார். பின் என்ன ஜருராய் வேலை தொடங்கிவிட்டார். இன்றைய நிலவரப்படி, பாடல்கள் ரெடி, நடிக நடிகையர் தேர்வு முடித்து கேமராவை தூக்கி கொண்டு அவரது அவருக்கு வண்ணம் கொடுக்க உள்ளார். ஏப்ரலில் ஷுட்டிங். தற்சமயம் துபாய் விஜயம்...\nசந்தித்து, பரஸ்பரம் அறிமுகமாகி சரவணபவனில் சங்கமித்தோம். பேச்சு இட்லியின் பக்கம் திரும்பியது. சென்னையில் ஒரு இட்லி 15 ரூபா என்றதும், நாங்கள் திகைத்தோம். வெள்ளந்தியாய் நண்பர் கேட்டார், பையில ஒரு 40/50 ரூவா மட்டும் இருக்கறப்போ நல்லா இருக்கேன்னு, தெரியாத்தனமா ஒரு ஏழெட்டு இட்லி தின்னுட்டா என்னங்க செய்யுறது. கேட்டவருக்கு ஆறுதலாய் பதில் சொல்லாமல் இப்பல்லாம் ஹோட்டல்ல மாவரைக்க கிரைண்டர் இருக்கு. மாட்டினா மாத்துதாண்டி என பயத்தில் பெட்ரோல் ஊற்றினார் நம்ம எடக்கு மடக்கு காரர்..\nஇட்லியில் சிறந்தது கோவையா அல்லது மதுரையா என மினி பட்டிமன்றம் கூட அரங்கேறியது. அந்த சில நிமிடங்கள் சரவண பவன் கலகலத்தது...என்ன ஒரு விசயம், நடுவர் ஐயா சாலமன் பாப்பையா இல்லாததால் முடிவு மட்டும் சொல்லாமல் பட்டி மன்றம் வெறும் சட்டி மன்றம் மட்டுமே ஆகி, அங்கே வைக்கப்பட்டு இருந்த சாம்பார் மற்றும் சட்னி சட்டிகள் காலியாகியது...,\nபேச்சு பின்னர் அவரின் ‘அவர்’\n”அவர்” திரைப்படத்தின் இசையமைக்கப்பட்ட பாடல்களை ஐபாடில் ஒலிக்க விட்டார். நல்ல ஆல்பம். இசையில் கொஞ்ச நேரம் கரைந்தோம். பாடல்கள் சந்தை தொடும் போது மிக பரவலாய் அங்கிகரிக்கப்படும். எப்.எம். இந்த பாடல்களை த்த்து எடுத்துக் கொண்டு தேய் தேய் என தேய்க்கும். எங்க ஊர் டீக்கடையில் நிச்சயம் இந்த சிடி சீட்டியடிக்கும். அதிலும் எந்திரா பாடல் நம் இதயத்தையும் இடுப்பையும் நிச்சயம் ஆட்டும். நிச்சயம் ஆகட்டும் இந்த பாடல்கள் எங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை விலாவாரியாக அலசி பதிவிடுவோம். இன்னும் சந்தைக்கு வராத சங்கீத்ததை இன்று இப்படியே விடுவது தான் இங்கீதம்.\nஒரு குடும்பத்தின் புதிய வரவான “அவர்” யார் அந்த ”அவர்” மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதே அவரின் புதிய திரைப்பட கதையின் ஒன்லைனர். ம்.... சுவாரசியமாத்தான் இருக்கு. ஏன் செல்வா அந்த ”அவர்” மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதே அவரின் புதிய திரைப்பட கதையின் ஒன்லைனர். ம்.... சுவாரசியமாத்தான் இருக்கு. ஏன் செல்வா இது மாஸுக்கான படமா க்ளாஸீக்கான படமா என நம் சிற்றறிவில் கேட்க, ஊடுருவிப் பார்த்து அப்படி ஒரு பகுப்பு திரைப்படத்துக்கு இல்லை. சுவாரசியமான திரைப்படமா இல்லையா என மட்டுமே உண்டு என்றார்.\nசமூக சிந்தையும் அக்கறையும் உள்ள ஒரு பொறுப்பான படைப்பாளியிடம் இருந்து வந்த சத்தான முத்தான வார்த்தைகள். ஸ்கின் ஷோ எல்லாம் கிடையாது, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒரு திரில்லர் படம் என ஆர்வத்தை வேறு முடுக்கி விட்டார். வீட்டுக்கு போனதும் கூகிள்ல தேடிப்பார்த்து ஏதாவது லீக் ஆயிருந்தா படத்த உடனே பார்க்கணும் என யோசிக்கவும் வைத்தார். யோசித்தவர் நம்ம ஜில் ஜக்.. ஜாம்பஜார் ஜக்குபாய்.\nதிரைப்படத் துறையின் மிகப்பெரிய மாறுதல் பற்றி சிலாகித்து சொன்னார். முந்தியெல்லாம் ஃபீல்டுக்குள்ள வர்ரதுக்கு முரட்டுத்தனமான முனைப்பு வேண்டும். அடுத்த வேளை புவ்வாக்கு (அதாங்க சாப்பாட்டுக்கு....) என்ன செய்யுறது, குடும்பம் உண்டாக்கி புள்ள குட்டி பெறணுமேன்னு எந்த சிந்தையும் இல்லாம சாதிக்கணும் எனும் முனைப்பு மட்டும் இருந்தாலே வர முடியும்.\nஆனா இன்னைக்கு அப்படி இல்ல, என்னோட அசிஸ்டெண்ட டைரக்டர், விஸ்காம்ல கோர்ஸ் பண்ணிட்டு ஒரு புராஜெக்ட் மாதிரி மாருதி கார்ல வந்து இறங்கி வேலை முடிஞ்சதும் போயிடறான் என்றார். உண்மை ஏன் பிளாக் எனும் பெயரில் இக்கால இலக்கியம் கூட மிக எளிதாயிற்றே. பரவிய விதம் அற்புதமாக இருக்கிறதே.\nபேசிய முதல் பத்து நிமிடங்களில் நம் அனபை சம்பாதிக்கும் மிக வலுவான ஆயுதம் செல்வாவிடம் இருக்கிறது. அது அவர் பேசாமல் நம்மை பேச விட்டு கேட்கும் பண்பு. அல்லது ‘பேச்சை குறைங்கடா’ என ”நக்கல் நாகேந்திரன்” சொல்வாரே அது.\nதந்தை தந்த கலை ரத்தத்தில், கணினி தந்த அறிவு அணுகுமுறையில் நேர்த்தி, பொறுப்பான சமூக அக்கறையில் மனித நேயமும் மிகுந்து நம்மை வசிகரிக்கிறார். அவர் மிகப்பெரிய இடத்திற்கும், திரையுலகில் பெரிய உயரத்திற்கும் சீக்கிரம் சென்றடைவார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...\nஅந்த நாள் விரைவில் வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நண்பர் டைரக்டர் செல்வகுமார் அவர்களை பிரிய மனமின்றி கடிகாரத்தை நொந்தபடி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்....\nகட்டுரை முழுவதும் படித்துவிட்டேன், சீப்பான இட்லி எங்கே கிடைக்கும் என்ற விடை மட்டும் தெரியவில்லை\nLabels: அனுபவம், சினிமா, விருந்தினர்\nகோபி - படம் மட்டும் போட்டா போதாது. கீழே யார் யார் என்பதையும் எழுதுங்கள்.\nவளரும் டைரக்டர் செல்வகுமார் என்ற இனிய மனிதரை, நண்பரை(அவர் என்ற படத்தின் டைரக்டர்)துபாயில் சந்தித்தது மிக்க மகிழ்வான தருணம்...\nஅந்த இனிய சந்திப்பை இங்கே பதிந்த இட்லிவடைக்கு மிக்க நன்றி...\nவளரும் டைரக்டருக்கு வாழ்த்துக்கள். சீப்பான இட்லி கிடைக்கும் இடம் வீடு (அவரவர்) :))\nமுதல் படத்தை பாருங்களேன். அதில் மூவரும் உள்ளனர்.\nஒருவர் அவர் - ராஜா கெட்டப்பில்\nமற்ற ஒருவர் - ஒபாமா\nமற்றவர் - இருவரில் ஒருவர்.\nஒரு சந்தேகம் - ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்தில் இனிமேல் ஒருவர் என டைட்டிலில் வந்தால் விமர்சிக்க மாட்டேன என சாரு சொல்கிறாரே. அவர் என்றால் ஓகேயா.\n 360 இலும், ப்ளாக்கரிலும் பதிவராக அவரை அறியாதவர்களுக்கு, இ.வ. செல்வகுமாருக்கு நல்ல அறிமுகம்\nசீப்பா இட்லி வேண்டுமானால், நீங்களே மாவாட்டி, நீங்களே அவித்தால் தான் உண்டு\nகண்ணாடி, கோடு போட்ட நீல நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருப்பவர் டைரக்டர் செல்வகுமார் அவர்கள்....\nபக்கத்தில் பவ்யமாக கை மற்றும் ”டை” கட்டி காட்சி அளிப்பவர் தோழர் லாரன்ஸ் அவர்கள்\nகூடவே முழுக்கை சட்டையில் \"உழைத்த களைப்பில்\" இருப்பது அடியேன்....\nஅலங்கார வார்த்தைகள் அங்குமிங்குமாக தலை காட்டினால் பாராவயில்லை. கட்டுரை முழுக்கவே அப்படி என்றால் படிப்பதற்கு அலுப்புத் தட்டுகிறது. கட்டுரையாளர்கள் கவனிப்பார்களாக \nஇட்லியில ஒரு காரட் பீஸ் வச்சு அவிச்சு அதை காஞ்சீபுரம் இட்லி என்பார்கள், இட்லி முழுக்க வெறும் காரட்டா வச்சா எப்பூடி\nஅலங்கார வார்த்தைகள் அங்குமிங்குமாக தலை காட்டினால் பாராவயில்லை. கட்டுரை முழுக்கவே அப்படி என்றால் படிப்பதற்கு அலுப்புத் தட்டுகிறது. கட்டுரையாளர்கள் கவனிப்பார்களாக \nஇட்லியில ஒரு காரட் பீஸ் வச்சு அவிச்சு அதை காஞ்சீபுரம் இட்லி என்பார்கள், இட்லி முழுக்க வெறும் காரட்டா வச்சா எப்பூடி\nஉங்கள் கருத்தை கவனத்தில் கொண்டோம்...\nஇட்லி முழுக்க வெறும் காரட் வச்சா, ஒரு புது மாதிரியான இட்லின்னு நெனச்சு சாப்பிட்டு போகலாமே...\nஒரு வித்தியாசமான முயற்சியை பாராட்டுங்களேன் நாராயணன் சார்..\n//அலங்கார வார்த்தைகள் அங்குமிங்குமாக தலை காட்டினால் பாராவயில்லை. கட்டுரை முழுக்கவே அப்படி என்றால் படிப்பதற்கு அலுப்புத் தட்டுகிறது. கட்டுரையாளர்கள் கவனிப்பார்களாக \nஇட்லியில ஒரு காரட் பீஸ் வச்சு அவிச்சு அதை காஞ்சீபுரம் இட்லி என்பார்கள், இட்லி முழுக்க வெறும் காரட்டா வச்சா எப்பூடி\nஉங்களுக்கு காரட் மாதிரி தெரிகிறது, எனக்கு மார்கழி மாதம் கோலம் மாதிரி தெரிந்தது \nஒண்ணுமே புரியலை. சினிமா, சீரியல் பார்க்காத, குமுதம், விகடன் படிக்காத இந்த ஞானசூன்யக் கிழத்துக்கு ஒண்ணுமே புரியலை.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nரகோத்தமனுடன் ஒருநாள் - ஹரன்பிரசன்னா\nசன்டேனா இரண்டு (28-2-10) செய்திவிமர்சனம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - FIR\nவி ஃபார் வெண்டட்டா - விமர்சனம்\nபடித்துறையில் ஒருநாள் - ஹரன்பிரசன்னா\nபாபுவிற்கு உதவுங்கள் - Follow up\nராக்கெட் சிங் - சினிமா விமர்சனம்\nநான் தப்பாக எதுவும் சொல்லவில்லை - அஜீத் பேட்டி\nசன்டேனா இரண்டு (21-02-10) செய்திவிமர்சனம்\nஅஜித் - ரஜினி - கலைஞருடன் சந்திப்பு\nபடித்ததும்-கிழித்ததும் கவிதை விமர்சனத்துக்கு விமர்...\nஎஸ் ராஜம் - பாடும் சித்திரங்கள் - கல்கி கட்டுரை\nமை நேம் இஸ் கான் - விமர்சனம்\nஎன் வீட்டில் நட்சத்திரம் - ரா.கி.ரங்கராஜன்\nசன்டேனா இரண்டு (14-2-10) செய்திவிமர்சனம்\nஅவதார் - விமர்சனம் ( புதிய காப்பி )\nபோரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் அற...\nஅஜித் - வேட்டி கட்டின ஆம்பளை\nசண்டேனா இரண்டு (7-2-10) செய்திவிமர்சனம்\nஇன்னும் கொஞ்சம் இதயபூர்வமாக - மனுஷ்ய புத்திரன்\nஸ்ரீரங்கம் கோயிலில் மு.க.ஸ்டாலின் சாம்பார் சாதம் ச...\n8 ஜஸ்ட் ஃபார் லாஃப்\nவி.எம்.சி. ஹனீபா - அஞ்சலி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://msahameed.blogspot.com/2017_02_01_archive.html", "date_download": "2018-05-22T23:36:54Z", "digest": "sha1:2GC5NZNP6OGMESQ2MV4M4UJ5HR232UWR", "length": 76044, "nlines": 226, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: February 2017", "raw_content": "\n2002ம் ஆண்டு பிப்ரவரி 27ல் தொடங்கிய கொடூரமான குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை முடிந்து இன்றோடு 15 வருடங்கள் ஆகின்றன. சாதாரண முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நடைபெற்ற கொடூரங்கள் ஒரு புறம். பதவியிலிருந்த முஸ்லிம் நீதிபதிகளுக்கும் அதே நிலைதான் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nபிப்ரவரி 28ம் தேதி மாலை 4 மணியளவில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி காதிரி அவர்களின் வீட்டைச் சுற்றிலும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஃபாசிசக் கயவர்கள் கொள்ளையடிப்பிலும், தீ வைப்பிலும் ஈடுட்டுக்கொண்டிருந்தனர். ஆயுதங்கள் இல்லாத இரண்டு போலீஸ் காவலர்கள் மட்டுமே அவரது வீட்டைச் சுற்றிலும் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.\nநீதிபதி காதிரியின் தாயாருக்கு 85 வயதாகிறது. அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அவருடைய மனைவி, கல்லூரிக்குச் செல்லும் இரு மகள்கள் என்று அவரது குடும்பத்தில் அவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்களே.\nஅப்போது இராஜஸ்தான் தலைமை நீதிபதி ஏ.பி. ராவனி நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். நிலைமை மோசமாக இருந்ததை அறிந்த நீதிபதி ராவனி ஓய்வு பெற்ற ஒரு துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு நீதிபதி காதிரியின் வீட்டுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.\nஒரு மணி நேரம் கழித்து நீதிபதி ராவனி மீண்டும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பங்களாக்கள் அமைந்துள்ள அருகிலுள்ள துலியாகோட் பகுதியில் கொள்ளையடிப்புகளும், தீ வைத்தல்களும் நடப்பதாக நீதிபதி காதிரி அவரிடம் கூறினார்.\nஅதன் பிறகு நீதிபதி ராவனி பலமுறை முயற்சி செய்தும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கவலையுற்ற அவர் மறுநாள் (மார்ச் 1) காலை குஜராத் நீதிமன்றத்தின் புரோடோகால் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். நீதிபதி காதிரி தன் குடும்பத்தாருடன் பின்னிரவில் அருகிலுள்ள நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டார் என்று அவர் கூறினார்.\nகாலை 11.30 மணியளவில் நீதிபதி காதிரி நீதிபதி ராவனியைத் தொடர்பு கொண்டார். தலைமை நீதிபதியும், இதர நீதிபதிகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தன் குடும்பத்தாருடன் நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டதாக கூறினார். வாஸ்த்ராபூரிலுள்ள நீதிபதிகள் பங்களாவுக்கு தன்னை மாறிச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.\nபணியிலிருக்கும் ஒரு நீதிபதியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து மாறி இருக்கச் சொல்லும் அளவுக்கு பாதுகாப்பின் லட்சணம் இருக்கிறது என்றால் அது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும், அரசியல் நிர்ணயச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் நீதிபதி ராவனி மிக்க வருத்தத்துடன் கூறினார்.\nஇன்னொரு அதிர்ச்சியான செய்தியை நீதிபதி ராவனி அறிந்தார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், எம்.ஆர்.டி.பி.யின் முன்னாள் தலைவருமான நீதிபதி திவேச்சா அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவரது வீடு அழித்து நாசமாக்கப்பட்டதாகவும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நீதிபதி திவேச்சா மூலம் அறிந்து நொறுங்கிப் போனார் நீதிபதி ராவனி.\nநீதிபதி காதிரியின் வீட்டின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் படை வன்முறைக் கும்பலின் அளவை நோக்கும்போது மிகக் குறைவானது என்றும், வீட்டிலிருந்து மாறியிருப்பதே புத்திசாலித்தனம் என்றும் இராணுவ உளவுத்துறையினர் நீதிபதி காதிரியிடம் கூறினர்.\nஅவர் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசை நம்பியிருக்க வேண்டாம் என்றும், இராணுவ விருந்தினர் மாளிகையில் வந்து தங்கும்படியும், அது அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதால் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.\nநீதிபதி காதிரியிடம் நீதிபதி ராவனி இவ்வாறு கூறினார்: “சகோதரரே, களத்திலுள்ள யதார்த்தம் என்னவெனில் சட்டத்தின் தத்துவம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நாம் தைரியசாலிகளாக இருக்கலாம். ஆனால் நாம் நாட்டின் எல்லையில் போராடும் படைவீரர்கள் இல்லை. அங்கேதான் ஓர் அங்குலம் பின்வாங்கினாலும் அது கோழைத்தனமாகக் கருதப்படும். இப்பொழுது இங்குள்ள சூழ்நிலைக்கு நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே புத்திசாலித்தனம்.”\nஇந்தச் சமயத்தில் அந்தக் குடும்பத்திற்கு உறவினர்களின் உதவியும், ஆதரவும் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் அவர்கள் உறவினர்களை அண்ட முடியாத கொடுமையான சூழ்நிலை. இராணுவத்தினர் உடல் ரீதியாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கலாம். ஆனால் மனோரீதியான தைரியத்தையும், ஆதரவையும் அவர்களால் தர இயலாது.\nஇறுதியில் மாலை 4 மணியளவில் இராணுவப் பாதுகாப்புடன் நீதிபதி காதிரி தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு அவருடைய சகோதரியின் கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.\nஉயிருக்கு அஞ்சிய பல முஸ்லிம் வழக்கறிஞர்கள் நீதிபதி ராவனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து தருமாறு கெஞ்சினர். ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த தனது செல்வாக்கு அங்கே செல்லாக்காசு என்றுணர்ந்த அவர், தனது இயலாமையை அவர்களிடம் தெரிவித்தார்.\nகுஜராத் இனப்படுகொலை முழுவதையும் நேரடிக் களத்திற்கே சென்று பதிவு செய்த அக்கறையுள்ள குடிமக்களின் குழுமத்திடம் நீதிபதி ராவனி மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நேரடி சாட்சி பகர்ந்தார். மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமும் இந்நிகழ்வுகள் குறித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.\n ஒரு விளைவும் ஏற்படவில்லை. மொத்த இனப்படுகொலையையும் நடத்த விட்டு கள்ள மவுனம் சாதித்த அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று பிரதமர். இதுதான் இன்றைய இந்தியா\nஇந்தியாவில் சிறுபான்மை மக்கள் ஃபாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சில செயல்களில் ஈடுபடுவதோ, உணர்ச்சி வயப்பட்டு துள்ளுவதோ, கவர்ச்சிப் பேச்சாளர்களிடம் மயங்கி அவர்கள் பின்னால் செல்வதோ தீர்வாகாது.\nஒரு தலைமையின் கீழ் மக்களை ஒருங்கிணைத்து, பலப்படுத்தி, இலக்கை நிர்ணயித்து, திட்டங்களைத் தீட்டி, அதனை சன்னம் சன்னமாக நிறைவேற்றும் நீண்ட பயணத்தை மேற்கொண்டாலொழிய இது சாத்தியமாகாது.\n(இலக்கியச்சோலை வெளியீடான “மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)\nLabels: மனித இனத்திற்கெதிரான குற்றம்\nஅமைதியான அதிகாலை வேளை. மஸ்ஜிதில் கூட்டாக ஸுப்ஹு தொழும்பொழுது மனதில் எப்பொழுதும் ஒரு தெளிவும், திருப்தியும் பிறக்கும். ஸலாமுக்குப் பிறகு திக்ரு, துஆ, குர்ஆன் ஓதுதல் எல்லாம் முடிந்து வெளிவந்தேன்.\nஇலேசாக விடிந்திருந்தது. மெல்ல கடற்கரை நோக்கி நடந்தேன். வழியில் தேநீர்க்கடையில் சூடான மஞ்சள் வாடாவும், சோத்து வாடாவும் வாடா... வாடா என்றன. ஒரு மஞ்சள் வாடாவை துண்டுத்தாளில் எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தேன்.\nஅதைத் தின்று இஞ்சித் தேநீரைக் குடித்தாலே தனி சுகம். இந்தச் சுகம் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது. நான் ஊரில் இருப்பதே கொஞ்ச நாட்கள்தான். அதனால் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் இந்தத் தேநீர்க் கடையைத் தவற விடுவதே கிடையாது.\nவாடா சாப்பிட்டு, இஞ்சித் தேநீரை அருந்தியவுடன் வயிறு நிரம்பிய ஒரு திருப்தி. விடியற்காலையின் பேய்ப்பசி அடங்கியது. துட்டை கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.\nமெல்ல நடக்க ஆரம்பித்தேன். எனது ஆமை வேக நடையைப் பார்த்து \"வாக்கிங்போற மூஞ்சப்பாரு...\" என்று என் மனமே நக்கல் செய்தது.\nஎனவே நடையின் வேகத்தைக் கூட்டினேன். மூச்சிரைத்தது. கடற்கரை நெருங்கியது. கடற்கரை மணலில் கால் வைத்ததும் அதிகாலைக் குளிரில் ஜில் என்றிருந்தது. மனதுக்குள் ஒரு துள்ளல். கால்களை மணலில் புதைத்து புதைத்து நடக்கும்பொழுது சிறு குழந்தையின் குதூகலம். அப்படியே மணலில் உருண்டு புரளலாம் போலிருந்தது.\nநேரே தெற்கு நோக்கி நடந்தேன். கடற்கரையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிகமாக தெற்கு நோக்கித்தான் நடப்பார்கள். அதாவது திருச்செந்தூர் பக்கம். அந்த அழகான நீண்ட கடற்கரையின் பட்டுப் போன்ற மணலில் நடப்பதில் அத்தனை ஆனந்தம் காயலர்களுக்கு.\nசென்னை மெரீனாவுக்கு அடுத்தபடியாக அழகான நீண்ட கடற்கரை இதுதான் என்று அறிஞர் அண்ணா காயல் கடற்கரையைப் பாராட்டினாராம். சிறு வயதில் கேள்விப்பட்டது.\nநானும் எனக்கெதிராக வரும் ஆண்களும் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொண்டோம். மிக நீண்ட தூரம் நடந்து விட்டு திரும்பினேன். கடற்கரையின் நுழைவுப் பக்கம் வந்தேன். நல்ல வியர்த்திருந்தது.\nஅப்படியே கடலின் அருகில் கடலைப் பார்த்து அமர்ந்தேன். ஓஓவென்று அலையின் சப்தம். யாருக்கும் காத்திராத அலைகள். \"காலமும், கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை\" (Time and tide never wait for anybody) என்பது எவ்வளவு பெரிய உண்மை\nஇதுவரை என்றைக்காவது கடல் தன் அலையை நிறுத்தியிருக்கிறதா முதல்வர் வருகிறார்...ஏன், பிரதமரே வருகிறார்,,, கொஞ்சம் நிறுத்து... அவர் வந்தபின் உன் வேலையைத் தொடங்கு என்று போக்குவரத்தை நிறுத்தி, மக்களுக்கு இடையூறு தருவது போன்று கடலிடம் சொல்ல முடியுமா\nஅதெல்லாம் உன் சாலையில் வைத்துக்கொள்.. என்னிடம் நடக்காது... முதல்வர் வந்தால் எனக்கென்ன, முத்தமிழறிஞர் வந்தால் எனக்கென்ன என்று முகத்திலடித்தாற்போல் முழங்கி விடும்.\nகடலலை ஓயாமல் அடிப்பது போல், காலமும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அரிதே.\nபூமியில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் மனிதனுக்காகவே படைத்துள்ளான். இதனை நாம் இப்படியும் சிந்திக்கலாம்.\nகாலமும், கடல்களும், காடுகளும், மலைகளும், மரங்களும், நதிகளும், செடிகளும், கொடிகளும் வெறும் வளங்களை அளிக்க மட்டுமா இவ்வளவு அழகாக படைக்கப்பட்டிருக்கின்றன அவை தரும் வளங்கள் மட்டுமல்ல, அவை உருவாக்கும் சூழ்நிலைகளும், இயற்கையும் எல்லாம் மனிதன் பயன் பெறவும் ஆறுதலும், மகிழ்ச்சியும் பெறவுமே அல்லாஹ் படைத்துள்ளான்.\n\"உங்கள் உள்ளங்களுக்கு இடைக்கிடை ஓய்வு கொடுங்கள். உள்ளத்தை நிர்ப்பந்தித்தால் அது குருடாகி விடும்\" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.\n\"அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா\" என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் காஃப் அத்தியாயத்தில் 6வது வசனத்தில் கேட்கிறான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"அறிவுள்ளவனுக்கு அவன் சித்த சுவாதீன மற்றவனாக இல்லாவிட்டால் நான்கு நேரங்கள் இருக்க வேண்டும். தன் இறைவனோடு உரையாடும் நேரம். தன்னை விசாரணை செய்யும் நேரம். இறைப் படைப்புகள் பற்றி சிந்திக்கும் நேரம். உணவு, குடிப்பு போன்ற தன் தேவைகளுக்கான நேரம்.'' (இப்னுஹிப்பான்)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி இறைப் படைப்புகளைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி சிந்திப்பதற்கு கண்ணால் காண்பது என்பது மிகச்சிறந்த வழி.\nஐவேளை அல்லாஹ்வை வணங்குவது மட்டும் ஒரு முஃமினின் கடமை அல்ல. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள உலகையும், அதிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் இரசித்து இலயித்து தனது உள்ளத்தில் உள்வாங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அதனைக் குறித்து சிந்தித்து இறைவனின் பேராற்றலை உணர்ந்து ஆனந்தமான வாழ்க்கையை வாழ முஃமின் பணிக்கப்பட்டுள்ளான்.\nமுந்தைய சமுதாயங்கள் வாழ்ந்த இடங்களை, இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு பயணம் மேற்கொள்ள திருக்குர்ஆன் போதிக்கிறது. இது இறை நினைவை (திக்ர்) உறுதி செய்யும்.\nஇஸ்லாமிய வரலாற்றில் உலகைச் சுற்றி வந்த பயணி இப்னு பதூதா. இவர் பயணம் செய்த நாடுகள், நகரங்கள் குறித்து இவர் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் இன்று வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றப்படுகின்றன. இப்னு பதூதா காயல் பதியும் வந்து சென்று இங்கே அப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு வந்த துறைமுகத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார் அவரது பயணக் குறிப்பில். அது இன்று நமக்கு பெரிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது.\nஇப்படி இறைவனின் படைப்புகளைக் காண்பதற்காகவே, அது குறித்து சிந்திப்பதற்காகவே உலகம் முழுவதும் சுற்றிய முஸ்லிம்கள் ஏராளம்.\nஎனவே நமது சுற்றுலாப் பயணங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். வெறும் ஜாலிக்காக என்று இருக்கக் கூடாது.\nஇயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பார்ப்பதிலும், அது தரும் செய்திகளை உள்வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட என்னருமை எழுத்தாள நண்பர் சாளை பஷீர் இப்படிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு அதனைப் பல்வேறு வகைகளில் பதிவு செய்தும் வருகிறார். இன்ஷா அல்லாஹ் நாளை அது வரலாறாக மாறும்.\nஇறைவன் அலங்கரித்து வைத்துள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழச்சி கொள்ளும் சுற்றுலாவை அரபியில் \"ஸியாஹத்\" என்று அழைப்பார்கள். அதன் பொருள்\" தண்ணீர் பூமியில் சுமூகமாக ஓட வேண்டும்\" என்பதாகும்.\nமனோகரமான அருவிகளும், நதித் தடாகங்களும், இயற்கையான சுத்த நீரையும், குளிர்ச்சியையும் தருவதைப் போலவே சுற்றுலாப் பயணங்கள் உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும் குளிர்ச்சியையும், ஆறுதலையும் தரும்.\nஷஹீத் செய்யித் குதுப் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் இவ்வாறு கூறுகிறார்: \"பூந்தோட்டங்கள் உள்ளத்தில் ஒளியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உயிரோட்டமாக்குகிறது. அழகான காட்சிகள் இதயத்தை உயிர்வாழச் செய்கின்றன. ஒரு பூவின் நிறம் அல்லது அதன் அமைப்பு மிகப் பெரிய கலைஞர்கைளயும் பலமிழக்கச் செய்துவிடும்.''\nஇப்னு கல்தூன் என்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர் சுற்றுலாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், \"கடிதங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் விளக்க முடியாததை ஒருவரை நேருக்கு நேர் சந்திப்பதும், ஓர் இடத்தை நேரில் சென்று பார்ப்பதும் ஏற்படுத்துகின்றன\" என்கிறார்.\nசுற்றுலாவில் வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான செயற்பாடுகளைத் தெரிவு செய்யுங்கள். அதாவது சுற்றலா பல்வேறு நோக்கங்கைளக் கொண்டது.\nமகிழ்ச்சி, ஓய்வு, ஆரோக்கியம், விளையாட்டு, கல்வி, உறவுமுறை, ஆன்மீகம், அந்தஸ்து, தொழில் என அதன் நோக்கங்கள் பரந்து பட்டது. சுற்றுலா என்பது மகிழ்ச்சி, ஓய்வு, மாற்றம், பயன் எனப் பல அம்சங்கள் நிரம்பியது என்பதை மறுத்தலாகாது.\nகுழந்தைகள் – பெற்றோர்களுக்கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டால் சுற்றுலாவின் பயன் கிட்டவே கிட்டாது. எனவே எந்தெவாரு விஷயத்திலும் கடுமையாக நடக்காமல் மிகச் சூசகமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமக்கள் தங்கள் வழக்கமான இருப்பிடத்தை விட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்குச் செல்வதும், சென்ற இடத்தில் அவர்களின் செயற்பாடுகளையும், அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளையும் சுற்றுலா எனப் பொதுவாக குறிப்பிடுகிறார்கள்.\nகுழந்தைகளுக்கான விளையாட்டுகளை பெற்றோர் ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். இது அவர்களின் இயல்பூக்கங்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கும். பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் குழந்தை நல்ல விளையாட்டுகளை விளையாட வேண்டும்.\nஇமாம் கஸ்ஸாலி, விளையாட்டை குழந்தைகளின் தன்னியல்பான செயற்பாடாகக் கருதவில்லை. அதற்கு அடிப்படைத் தொழிற்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார். அதாவது, விளையாட்டினால் குழந்தை உடலையும், உறுப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. விளையாட்டு குழந்தைக்கு குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது. பாடசாலையில் பாடங்களினால் சோர்வடைந்து வீடு திரும்பும் குழந்தைக்கு இது ஆறுதலாக இருக்கின்றது என்று கூறுகிறார்.\nபடைத்தவனின் படைப்புகளை ரசிப்போம். அதில் அமுங்கிக் கிடக்கும் அல்லாஹ்வின் பேராற்றலை உணர்வோம். அவன் மேல் அதிகப் பற்றுவைப்போம். அதுவே அழியா வெற்றியை அள்ளித்தரும்.\nமுஸ்லிம்கள் ஷாம் தேசத்தில் வெற்றி மேல் வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தபோது ரோமப் பேரரசர் ஹிராக்ளியஸ் தன் தளபதிகளை அழைத்து கேட்டார்:\n“கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களே, புனித நீரின் புதல்வர்களே, நான் உங்களிடம் இந்த அரபுகள் குறித்து எச்சரித்திருந்தேன். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவின் மீதாணையாக, சத்திய பைபிளின் மீதாணையாக, எனது அரியணையின் கீழுள்ள அனைத்து நிலங்களையும் இந்த அரபுகள் ஆள்வார்கள். அழுவது பெண்களுக்குரியது. இந்தப் பூமிப் பந்தின் எந்தவொரு அரசனும் எதிர்கொள்ள முடியாத ஒரு படை வந்துள்ளது. நான் என் செல்வ வளத்தையும், மனித வளத்தையும் உங்களை, உங்கள் மதத்தை, உங்கள் பெண்களைக் காப்பதற்காக செலவிட்டுள்ளேன். உங்கள் பாவங்களை எண்ணி வருந்தி கிறிஸ்துவிடம் பாவமன்னிப்பு கோருங்கள். உங்கள் ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களை அடக்கி ஒடுக்காதீர்கள். யுத்தங்களில் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கர்வத்தைக் கைவிடுங்கள். பொறாமையைப் பொசுக்கி விடுங்கள். இந்த இரண்டும் ஒரு தேசத்தை எதிரிகளின் முன்பு தலைகுனிய வைத்து விடும். நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.”\n“என்ன வேண்டுமோ கேளுங்கள், சீசரே” என்று எல்லோரும் ஏகோபித்துக் கூறினார்கள்.\nஹிராக்ளியஸ் கேட்ட கேள்வி இதுதான்:\n“உங்களுக்கு அரபுகளை விட படைபலமும், பணபலமும் அதிகம். பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்கள் படைபலத்தையும், போர் வீரியத்தையும் கண்டு அஞ்சுகின்ற வேளையில், ஏன் அரபுகளிடம் மட்டும் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள் அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள் அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள் அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது\nரோமர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். யாரும் வாய் திறக்கவில்லை. கிறிஸ்தவத்தை ஆழமாக ஆய்ந்தறிந்த ஒரு வயதான கிறிஸ்தவப் பாதிரி எழுந்தார். “நான் அதற்கான பதிலைச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்:\n“சீசரே, நம் மக்கள் மதத்தை மாற்றிவிட்டனர். நிறைய புதுமைகளை உட்புகுத்தி விட்டனர். இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சையில் மூழ்கி விட்டனர். ஒருவருக்கொருவர் அடக்கியாள்கின்றனர். நல்லதை யாருமே ஏவுவதில்லை. தீயதை யாருமே விலக்குவதில்லை. நீதியோ, நியாயமோ, நன்மையோ அதன் ஒரு சுவடு கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வழிபாட்டு நேரங்களை மாற்றி விட்டனர். வட்டியை விழுங்குகின்றனர். விபச்சாரத்தில் வித்தகம் புரிகின்றனர். கள்ள உறவுகள், கூடா ஒழுக்கங்களில் மூழ்கி விட்டனர். ஒவ்வொரு பாவமான காரியமும், வெட்ககரமான செயலும் அவர்களிடம் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அதற்கு மாறாக, இந்த அரபுகள் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகின்றனர். மார்க்கத்தை மாசுமருவின்றி மார்போடு அணைக்கின்றனர். இரவு நேரங்களில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். பகற்பொழுதுகளில் படைத்தவனுக்காக பசித்திருக்கின்றனர். தங்கள் இறைவனை நினைவு கூராமல் ஒரு கணம் கூட அவர்களை விட்டுக் கடந்ததில்லை. தங்கள் தலைவர் முஹம்மதுக்கு வாழ்த்துகளை வழங்காமல் வார்த்தைகளைத் தொடர்ந்ததில்லை. அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், வரம்பு மீறல்கள் முதலியன முஸ்லிம்களிடம் முகவரி தேடுகின்றன. அவர்கள் அகங்காரிகள் அல்லர். நம்மை அவர்கள் தாக்கினால் நம்மை தப்பிக்க விடமாட்டார்கள். நாம் அவர்களைத் தாக்கினால் நம்மை விட்டு தப்பித்து ஓட மாட்டார்கள். இந்த வையகம் தற்காலிகமானதுதான்; வரும் மறுவுலக வாழ்வே முடிவில்லாதது என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. சென்ற இடமெல்லாம் செழிக்கிறது. வெற்றி கிடைக்கிறது.”\n(இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் “இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” என்ற நூலிலிருந்து...)\nLabels: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஉலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்பு\nவிஞ்ஞானி அப்துல் கலாம் நாஸா மையத்தில் கண்ட ராக்கெட் விடும் திப்பு படையின் ஓவியம்\nஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்\nஇந்தத் தருணத்தில் உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்புவையும், அவர் தந்தை ஹைதர் அலீயையும் நினைவு கூர்வோம்.\nசொந்த மண்ணில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதி நினைவுகூர்வதை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் தனது ‘அக்னிச் சிறகுகள்’ நூலில் ஆச்சரியத்துடன் விவரித்திருப்பது வருமாறு:\n''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப்ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஓர் ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படைவீரர்கள் ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படைவீரர்கள் அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஓர் இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.'' (அக்னிச் சிறகுகள்)\nசக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால இராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்பு சுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n6000 படைவீரர்களைக் கொண்ட, 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் “நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் தொட்டில்” எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதையும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nதுரோகத்தால் மாவீரன் திப்பு வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.\nசிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்கள் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் குதுப்தீன் (முகநூல் பதிவு)\nஎதிர்ப்பாலினத்தை அளவு கடந்து நேசிக்கும்போது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை விட அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமை வாசிப்புக்கு உண்டு.\nகாதலிப்பதை விட வாசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது.\nஒரே சமயத்தில் இருமை ஆன்மாக்களை நேசிக்கும் வாய்ப்பு அரிய ஆச்சரியம்தான் (ஆண்: மனைவி / தாய் # பெண்: கணவன் / மாமியார்)\nஅதே போன்றதுதான் இருமை ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பும்...\nஒரே நேரத்தில் மால்கம்-மையும், மார்ட்டின் லூதர் கிங்-கையும் கற்பது...\nகாந்தியை அறியும்போது, ஜின்னாவை படிப்பது...\nகருணாநிதியை தெரிந்து கொள்ளும்போது, எம்.ஜி.ஆர்.ரை வாசிப்பது...\nஇப்படியான சுகானுபவங்களைப் போல, கடந்த ஒரு மாதமாக சிறைக் கைதி, சிறைக் காவலருடன் வாழ்ந்தேன்.\nசெக்கோஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஜூலியஸ் ஃபூசிக், ஒரு கைதியாக \"தூக்கிலிடுபவரின் குறிப்புகள்\" நூல் வழியாக சிறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.\nஅமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், கியூபா தீவான குவாண்டானமோ அதி பயங்கரச் சிறைக்கு நம்மை அதிகாரியாக்கி கழிவிரக்கம் கொள்ளும் 'துரோகி'யாக்குகிறார்.\nஃபூசிக்கின் சிறை வாழ்க்கை 1942-ம் ஆண்டில் நிகழ்கிறது. ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பலியான கம்யூனிஸ ஆன்மாக்களில் ஃபூசிக்கும் ஒருவர்.\nபல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ள குவாண்டானமோ கொடுஞ்சிறையில், 2003-ம் ஆண்டு ஹோல்ட்புரூக்ஸ் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.\nஃபூசிக்-கும் ஹோல்ட்புரூக்சும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை வாழ்க்கையை தவமாய் வாழ்கின்றனர்.\nஃபூசிக்கின் சிறை வாழ்க்கையில் இருந்து 8 தசாப்தங்களை இந்த பூமி கடந்திருந்தாலும் சர்வாதிகாரம் - ஹிட்லரிசம் வெவ்வேறு வடிவங்களில் நிலை கொண்டுள்ளதை குவாண்டானமோ-வில் காட்சிப்படுத்துகிறார் ஹோல்ட்புரூக்ஸ்.\nஇரண்டு நூல்களிலும் பல்வேறு காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது கொடுங்கோலர்களின் காலம் மாறவில்லை என்பதற்கு சாட்சி. அதே போல கருணையாளர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியும் கூட...\n# சிறையில் இருப்பதற்கான சட்ட ரீதியான காரணம் கைதிக்கு தெரியாது.\n# சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா - மனைவிக்கு தெரியாது.\n# சுய நினைவில்லாதவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனம்.\n# கடும் சிறைக் கண்காணிப்புக்கிடையில் கண்களால் தகவல்களைப் பறிமாறிக் கொள்வது.\n# விசாரணை என்ற பெயரில் விவரிக்க முடியாத சித்ரவதை\nஹோல்ட்புரூக்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை என்பதால் ‘துரோகி’ விக்ரமன் படம் போல...\nஃபூசிக் - ஒரு பாலா, ஒரு மிஷ்கின், ஒரு வெற்றிமாறனின் சரியான கலவை....\nதன்னை விசாரணை செய்வதைக் குறிக்க அதனை கவித்துவமாக 'சினிமா' என்றே அழைக்கிறார் ஃபூசிக்.\nஇலட்சியவாத சமூகம் அமைய விரும்பும் போராளிகள் பாடம் பெற வேண்டிய அம்சங்கள் ஃபூசிக்கின் எழுத்துகளில் உள்ளது.\nஅவரது மனைவி குஸ்தினா பற்றிய பார்வையும் நேசமும் 'காதல் இலக்கணம்' எழுதுகிறது. போராட்ட வாழ்வை தழுவும் தம்பதிகளுக்கு ஆறுதலும் உத்வேகமும் தருகிறது ஃபூசிக்-குஸ்தினா நேசம்.\nசிறைக்குள்ளேயே - எதிரிகளின் பதுங்கு குழிக்குள்ளேயே இயக்கத்தை கட்டியமைக்கும் வல்லமையை படித்த போது, \"முன்னேறிச் செல்ல விரும்புபவனுக்கு வாளின் கூர்முனைதான் உள்ளதென்றால், அதிலாவது ஏறி முன்னேறுவான்\" என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.\nஅந்தக் கொடுஞ்சிறையிலும், ஃபூசிக் மற்றும் கம்யூனிஸ தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியை, ஹோல்ட்புரூக்ஸ் பார்வையிலிருந்து குவாண்டானமோ-வில் புரிந்து கொள்ளலாம்.\nஅறச்சீற்றம் கொண்டு போராடத் துணியும் புரட்சியாளர்களுக்கு ஃபூசிக்-கின் தியாகமும் ஹோல்ட்புரூக்ஸின் நேர்மையும் ஆதர்சம்\nமுஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (அல் அஹ்ஜாப் 33:23)\nஎல்லோருக்கும் அல்லாஹ் ஷஹாதத் என்ற பாக்கியத்தை வழங்கிடுவதில்லை. தான் நாடியவருக்கே அல்லாஹ் இந்த மாபெரும் பாக்கியத்தை வழங்குகிறான்.\nயர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தை சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று அவனுக்கு பதிலடி கொடுத்த காலித் (ரலி), தன் தோழர்களைப் பார்த்து இவ்வாறு முழங்கினார்: “என் அருமைத் தோழர்களே, சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்க காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்க காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள் வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள்\nசுவனத் தென்றலின் சுவையை உணரத் துடித்த முஸ்லிம்கள் அன்று தீரமாகப் போராடி ஒரே நாளில் 1,20,000 ரோமர்களைக் கொன்றொழித்தார்கள். முஸ்லிம்களிலும் நிறைய பேர் ஷஹீத் ஆனார்கள்.\nஇந்தப் போரில் கலந்துகொண்ட ஜர்ஜாஹ் என்ற ரோமப் படைத்தளபதி காலிதிடம் வந்து, “உங்கள் நபி வானத்திலிருந்து வாள் ஒன்றைப் பெற்றுத் தந்தார்களோ உங்களைச் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் தோற்று ஓடுகிறார்களே…” என்று கேட்டான்.\nஅதற்கு காலித் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்லாத்தின் கொடிய எதிரியாக இருந்தேன். பிறகு நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “காலிதே, நீங்கள் அல்லாஹ்வின் வாள். உங்கள் வாள் வலிமையானது. எதிரிகளின் வலிமையை அது அழித்தொழிக்கும்” என்றார்கள். அதிலிருந்து “ஸைஃபுல்லாஹ்” என்று எனக்கு பெயர் வந்தது.”\nஉடனே, “இந்தக் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அடைந்த இந்த நற்பேறுகளை நான் அடைந்து கொள்ள முடியுமா அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா” என்று ஜர்ஜாஹ் கேட்டார். “ஆம்” என்று கூறிய காலித் அவருக்கு அழகிய முறையில் இஸ்லாமை எடுத்து வைத்தார். ஜர்ஜாஹ் இஸ்லாம் தழுவினார். மறுநாள் நடந்த போரில் பங்கெடுத்து அவர் ஷஹீதானார்.\nகாலித் (ரலி) அவர்களின் உந்துதல் பேச்சால் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஷஹாதத் பதவியை அன்று அடைந்தார்கள். அதேபோன்று முந்தைய நாள் இஸ்லாம் தழுவிய ஜர்ஜாஹுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அவர்களின் ஷஹாதத்துக்கெல்லாம் காரணமாக இருந்த காலித் (ரலி) அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திடவில்லை.\nகாலித் (ரலி) மரணத் தறுவாயில் இருக்கும்பொழுது அழுது கொண்டே இவ்வாறு கூறினார்: “நான் எத்தனை போர்களில் கலந்துகொண்டிருப்பேன். எத்துணை வாள்களையும், அம்புகளையும் என் உடல் சந்தித்திருக்கும். அப்போதெல்லாம் உயிர்த் தியாகியாக மாறி, சுவனத் தோட்டங்களிலும், அல்லாஹ்வின் அர்ஷிலும் பச்சைப் பறவையாக பறக்கத் துடித்தேனே என் உடம்பில்தான் எத்துணை எத்துணை தழும்புகள் என் உடம்பில்தான் எத்துணை எத்துணை தழும்புகள் இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே\nஅந்த நிலையிலேயே ஹிஜ்ரி 21ல் அவருக்கு மரணமும் நிகழ்ந்தது. வெற்றியாளர்களாக அல்லாஹ் குறிப்பிடுவதும் இந்த ஷஹீதுகளைத்தான். அதனைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:\nஎவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அத் தவ்பா 9:20)\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார் - உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். (அனஸ் இப்னு மாலிக் (ரலி), புகாரீ)\nவிடியல் வெள்ளி பிப்ரவரி 2015 (மனதோடு மனதாய்...)\nஉலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன...\nசிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2014/01/blog-post_4627.html", "date_download": "2018-05-22T23:33:36Z", "digest": "sha1:V5U6CXY55ZIP64PWV2ROEXWVYOZKDMYV", "length": 4195, "nlines": 78, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: மூளையின் வித்தியாச விளையாட்டு..", "raw_content": "\nஇதோ இன்னொரு புது illusion.\nமுதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்..\nஅப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..\nஇப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..\nஇப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..\nமேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்\nஉங்கள் கணினியில் அழகான நாய் குட்டியை வரவழைக்க\nயோகா செய்யும் பூனைகள் - அருமையான புகைப்படங்கள்\nபயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்\nஎன்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை\nநான் எடுக்குற படம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்கும்\nஇன்னிக்காச்சும் இவன் என்னோட பிஸ்கெட்டை எனக்கே குடு...\nபடிச்சு பாத்தேன் ஏறவில்லை,குடிச்சு பாத்தேன் எறிடிச...\nபார்த்து சிரிக்க வேண்டிய புகைப்படங்கள் .\nபாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா இந்தமாதிரியெல்லாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilprintedtshirt.com/category/tamil-spirutual/", "date_download": "2018-05-22T23:27:39Z", "digest": "sha1:NT2D3QAGDGJXHAFMDSTZKIEJY5VZLD3P", "length": 36665, "nlines": 181, "source_domain": "tamilprintedtshirt.com", "title": "Tamil Spirutual – Tamil Tee", "raw_content": "\nநாயன்மார்களுக்கு தூணாய் இருந்த மகளிர் வரலாறு.\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆசிரியர் : சி. ஜெயபாரதன்\n1. சீதா நாடு கடத்தப்படல்\n2. வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\n3. ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு\n4. அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்\n5. லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு\n6. முடிவை நோக்கிச் சீதா\nசீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை\nகோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்\nமார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை.\nஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும், ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப் படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம்.\nஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள் ) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக்கூடியவை. அவள், தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாடச் சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.\nதிருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. காலை நேரத்தின் பலவித சப்தங்களையும், நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை, பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஇந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.\nகம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதி கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.\nஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்\nஉரிமை : கிரியேடிவ் காமன்ஸ்\nதமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி\nஅபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. குமரன் அவர்களின் இந்த புத்தகம் மூலம் அபிராமி அந்தாதிக்கு ஓரு எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசில பாடல்களுக்கு அந்தாதித் தொடை, அருஞ்சொற்பொருள், எதுகை மற்றும் மோனையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்த பாடலினால் எற்படும் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன் நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறுக்கில் எழுதிப் போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.\nஊர் ஊராய்ச் சென்று சிவதரிசனம் செய்து, யாக்கை நிலையாமை, பூமியில் சிற்றின்பக் கேணியில் மூழ்கிக் கிடந்து இறைவன் அருள் எனும் பேரருள் பெருங்கடலை மறந்த மக்களுக்கு இடித்துரைப்பது போல் உண்மைகளை உணரவைக்கும் பாடல்களைப் பாடிக் கொண்டு பரதேசியாத் திரிந்தார். உள்ளத்தை மெல்ல வருடிக் கொடுத்து உண்மைகளை மெல்லப் புகட்டும் பழைய பாதையை விட்டு நீங்கி, உள்ள உண்மையை போட்டு உடைத்து நம் கண் முன்னே பாதை தெரியுது பார் என்று உந்தித் தள்ளும் பாடல்கள் அவை.\nபோலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும் வாழும் முறைக்கு ஏற்றதல்ல, ஈசன் இணையடி நிழலே நாம் வேண்டும் நிரந்தர பேரின்பம் என்பதை பறைசாற்றும் பாடல்கள் அவை. சொல்லுகின்ற சொல் கடுமையாய், உள்ளத்தைச் சுடும்படியாய், உள்ளதை உள்ளபடி கேட்கக் கூசினாலும் அதுவே முற்றிலும் உண்மை என்பதை உணரச் செய்யும் பாடல்கள்.\nமனதுக்கும், செவிக்கும், கண்களுக்கும் தற்காலிக இன்பம் சேர்க்கும் கலை போலன்றி பட்டினத்தார் பாடல்கள் உண்மையை விண்டுரைக்கும் சத்திய வாக்கு என்பதால், மருந்து கசக்குமென்றாலும், உண்மை சுடும் என்றாலும், பிறவிப் பேற்றுக்கு அதுவே மருந்து என்பதால் பட்டினத்தார் சொற்களை விரும்பிப் படிக்க வேண்டும். இது அந்த நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஒரு எளிய முயற்சி. படித்தபின் கருத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.\nஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை\nஇமயம் குறித்த பெருமை இந்தியர் அனைவருக்கும் சிறு வயது முதலே உண்டு. அந்த இமயச் சிகரங்களில் ஒன்றான திருக்கைலை யாத்திரை என்பது எல்லாராலும் செல்ல முடிந்த ஒன்றல்ல. மிகக் கடினமான யாத்திரை. ஆனால் வருந்தத் தக்கது என்னவெனில் இந்த திருக்கைலை இந்தியர்கள் அனைவருக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் ஈசனே திருக்கைலாய நாதனாகவும் இருக்க, அது அமைந்திருக்கும் பகுதியோ சீனாவிடம் சென்றுவிட்டது. நினைத்த உடனே செல்ல முடியாத இடம். இதற்கும் நம் முன்னோர்கள், ஆசாரியர்கள் பலர் சென்று வந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்,ஒளவைப்பாட்டி போன்றோர் இங்கே சென்றுள்ளனர். காரைக்கால் அம்மையார் திருக்கைலையை மிதிக்கக் கூடாது எனத் தலையாலேயே தலைகீழாகச் சென்றார் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகைய புண்ணிய சீலர்கள் மிதித்த, நடந்த திருக்கைலையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவதிலும் ஆச்சரியம் இல்லை அல்லவா\nநம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு\nமும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்\nசெம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்\nகொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.\nஅப்படிப் பட்ட புகழ் வாய்ந்த திருக்கைலை யாத்திரை செல்வது என்பது சாமானியத்திலும் சாமானியமான எனக்குக் கிடைக்கப் பெற்றது என் வாழ்நாளின் தவப்பயனால் அன்றோ அத்தகைய யாத்திரையை எனக்கு முன்னரும் பலரும் சென்றிருக்கின்றனர். பலரும் எழுதி இருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொருவர் அனுபவங்களும் ஒவ்வொரு மாதிரியானவை. இதிலே யாத்திரையின் போது நாங்கள் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவங்கள், சங்கடங்கள் என அனைத்தையுமே பகிர்ந்துள்ளதால் இனி வரும் நாட்களில் செல்வோருக்கு இதில் நாங்கள் செய்த தவறுகளை அவர்கள் தொடராமல் இருக்க ஏதுவாக இருக்கும். மேலும் நாங்கள் சென்றபோது இருந்ததை விட இப்போது சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். அதோடு ஹெலிகாப்டர் பயணமும் செய்து கொடுக்கின்றனர். இதில் சாலை வழியில் செல்லும் ஐந்து நாட்கள் போக, திரும்ப ஐந்து நாட்கள் என்ற பத்து நாட்கள் மிச்சப்படுத்தலாம். ஆனால் பணம் கூடுதல். என்றாலும் சாலை வழிப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஆபத்து இதில் நேராதிருக்கும் எனக் கைலை நாதன் அருளை நினைத்துச் செல்லலாம். யாத்திரைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் பயணம் ஆனாலும் இந்தப் பொருட்கள் பட்டியலில் மாற்றம் இருக்காது. மேலும் இந்திய வழி, நேபாள வழி ஆகிய இரு வழிகளிலும் உள்ள நன்மைகள், தீமைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.\nஇந்திய வழி நீண்ட வழிப் பிரயாணம் என்றாலும் அதில் ஆபத்துக்கள் அதிகம் இருந்தாலும் அது தான் சரியான வழி. நேபாள வழி குறுக்கு வழி என்பதோடு மருத்துவப் பரிசோதனைகள் இல்லாமல் செல்லும் வண்ணம் ஏற்பாடுகள் செய்கின்றனர். இதில் நம் உடல்நிலைக்கு நாமே முழுப் பொறுப்பு. அதையும் நினைவில் கொள்ள வேண்டும். கைலைநாதன் அருளினால் நாங்கள் நல்லபடி சென்று வந்திருந்தாலும் பலரும் அவதிப்பட்டிருக்கின்றனர். உயிரும் இழந்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய பிரயாணம் செய்ய ஆசைப்படுபவர்கள் இள வயதிலேயே செல்வது தான் சரியானது. உடலில் இளமையும் வலுவும் இருக்கும்போது செல்வதே சிறப்பானது. மேலும் இந்திய வழியில் சென்றால் ஆதி கைலாசத்திலிருந்து வரிசையாக எல்லாக் கோயில்களும் பார்க்கவும் முடியும். மருத்துவ வசதிகளோடு பாதுகாப்பான பிரயாணமும் உறுதியாகக் கிடைக்கும்.\nஆசிரியர் : கீதா சாம்பசிவம்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nதமிழ்த் தெய்வம் முருகன் தன்னைப் பற்றி எழுதும் போதும் படிக்கும் போதும் உள்ளத்தில் வந்து நின்று விடும் எளிய தெய்வம். இன் தமிழில் எழுதுவது அவனுக்குச் செய்யும் நிவேதனம்.\nஎழுத வேண்டும் என்று எண்ணிய உடனே அவனே வந்து எழுதிக் கொள்வான் என்பதை உண்மையில் அனுபவித்தவர்கள் பலர் இருப்பர். எழுதியதைப் படிக்கும் அடியார்களின் அனுபவமும் உன்னதமே. இலக்கணம் பாராமல் என் வழியே அவன் எழுதிக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு தான் இங்கே அவனுடைய அடியார்களுக்காகத் தரப்பட்டுள்ளது.\nஆசிரியர் – ஸ்ரீதரன் sudhadhar@yahoo.com\nஅட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த்\nமின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com\nஇன்றைய அவசர உலகில் சடங்குகள் யந்திரரீதியாகவே நடத்தப்படுகின்றன. யாரும் அதன் முழுப் பொருளைப் புரிந்து கொண்டு அதன் தேவையை உணர்ந்து அதன் பெருமையையும், உள்ளார்ந்த பொருளையும் புரிந்து கொண்டு செய்வதில்லை. மேலும் ஆண்களுக்குச் செய்யப்படும் உபநயனம் என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இது குறிப்பிட்ட ஒரு சமூகமே குறிப்பாய் பிராமண சமூகமே இன்றளவும் கடைப்பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் தவறான கருத்தும் நிலவுகிறது. நித்ய கர்ம அநுஷ்டானங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இதிலே பிராமணர் மற்ற சமூகம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் பிராமணர்களிலேயே பலருக்கும் இந்த உபநயனம் குறித்த முழு அறிவு இல்லை. இதை ஒரு ஆடம்பரச் சடங்காக மாற்றியதோடு மட்டுமில்லாமல் ஆடம்பரமாகவும் நடத்திப் பெருமை கொள்கின்றனர். மேலும் உபநயனம் செய்து கொள்ளும் ஆண் குழந்தையின் வயதும் இக்காலங்களில் குறைந்த பக்ஷம் பதினைந்தாகிவிடுகிறது.\nஇன்னும் சில குடும்பங்களில் முதல் நாள் உபநயனம் பேருக்குப் பண்ணிவிட்டு மறுநாள் கல்யாணம் எனச் செய்வதையும் பார்க்க முடிகிறது. அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்பதோடு அதன் உண்மையான பொருளையும், அதன் தேவையையும், அது கொடுக்கும் மனக்கட்டுப்பாட்டையும் அதன் மூலம் மேம்படும் ஆன்மிக வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வதற்காகவே இந்தப் படைப்பு. உபநயனம் ஏன் என்பதைக் குறித்துச் சிறு சிறு குறிப்புக்களாக அச்சிட்டு உபநயனங்கள் செய்யுமிடத்தில் விநியோகிக்கலாம். இதன் மூலம் உபநயனம் செய்வதன் காரண, காரியங்கள் புரிய வரும். மறைந்து வரும் நல்ல நல்ல கலாசாரங்களை மீண்டும் வழிமுறைப்படுத்தி நெறிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம். இன்றைய இளம்பெற்றோர் முதல் இளைஞர்கள் வரை படித்துப் பயனுறவேண்டும் என்பதும் இன்னொரு முக்கிய நோக்கம்.\nதகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சே ஷாத்ரிநாத சாஸ்திரிகள்.\nஆசிரியர் : கீதா சாம்பசிவம்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nதிருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150\nதிருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.\nதிருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.\nவேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாக கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூட தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வி எனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இது பற்றி பேசுவதற்கு முன்னால் பிறர் மனையை பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக்கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமமில்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.\nஇந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும்.\nமுதல் மின்பதிப்பு ஏப்ரல் – 2014\nஅட்டைப்பட வடிவமைப்பு – ரய்\nமின்னூல் ஆக்கம் – நரேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/16/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%A8/", "date_download": "2018-05-22T23:27:14Z", "digest": "sha1:HTQFINQ6EI27VOO2RKBDJEJL3AG47ILD", "length": 12454, "nlines": 135, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நஜிப்பை வீழ்த்திய அந்த 3 நாள்! – Vanakkam Malaysia", "raw_content": "\nதமிழகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅல்தான்துயா வழக்கு: மறு விசாரணையா\n‘பொருந்தாத’ சட்டங்கள் மறுபரிசீலனை – மொகிதீன்\nசவூதி இளவரசர் நஜிப்புக்கு நன்கொடை தந்தாரா ஆதாரம் இல்லை\nவாகன லைசன்ஸ்: இனி லஞ்சத்துக்கு இடமில்லை\n11 பெட்டி பணம் எண்ணியாச்சு இன்னும் 15 பெட்டி இருக்குது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டி\nநஜிப்பை வீழ்த்திய அந்த 3 நாள்\nகோலாலம்பூர், மே.16- 14-ஆவது பொதுத் தேர்தல் காலக் கட்டத்தின் இறுதி மூன்று நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப் பெற்றதாக மெர்டேக்கா செண்டர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த மூன்று தின்ங்களில், தேசிய முன்னணிக்கு மட்டுமே இதுநாள் வரை வாக்களித்து வந்த மக்கள், தங்களின் ஆதரவை பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாஸ் கட்சிக்கு வழங்க முடிவெடுத்தனர் என்று மெர்டேக்கா செண்டர் நிர்வாக இயக்குநரான இப்ராஹிம் சுஃபியான் கூறினார்.\nதேர்தல் வாரத்தின் திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் போதுதான் மக்கள், தேசிய முன்னணியின் (முன்னாள்) தலைவரின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொண்டனர் என்று அந்த ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.\nபக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவரான துன் மகாதீர் முகமட்டின் பேச்சை இந்த மூன்று நாட்களில் மக்கள் கூர்ந்து கவனித்தனர். அதுமட்டுமல்லாது, துன் டாயிம் ஸைனுடின், டான்ஶ்ரீ ரபீடா அஸீஸ், டான்ஶ்ரீ ரயீஸ் யாத்தீம் மற்றும் டான்ஶ்ரீ ஷேட் ஹமீட் அல்பார் ஆகியோர் பக்காத்தானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த்தையும் மக்கள் கவனிக்க தவறவில்லை.\n“தங்களை பிரதிநிதிக்கும் தலைவர் யாராக இருந்தால் தங்களுக்கு நன்மை கிட்டும் என்று மக்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். மகாதீரின் முன்னாள் அமைச்சர்கள் இதுவரை அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, மக்கள் மகாதீரை நம்பலாம் என்று முடிவெடுத்து விட்டனர்” என்று இப்ராஹிம் சுஃபியான் சொன்னார்.\n“மகாதீர் மீது மக்கள் கொண்ட அபிமானத்தால், பக்காத்தான் கூட்டணிக்கு, அந்த இறுதி மூன்று நாட்களில் 11 விழுக்காடு ஆதரவு கூடியது” என்றார் அவர்.\nமலாய் வாக்காளர்கள் பலர், நஜிப் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.\n1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரத்தில் அவரின் நிலைப்பாடு குறித்தும் மக்கள் மனதில் கேள்வி எழுந்தது என்று இப்ராஹிம் கருத்து தெரிவித்தார். மேலும், பொருள், சேவை வரியால் மக்கள் பாதிப்படைந்து, அதனால் நஜிப் மீது ஆத்திரம் கொண்டனர் என்றும் அவர் கூறினார்.\n1எம்டிபி; மலேசியாவுடன் சுவிட்சர்லாந்து பேச்சு\nதமிழகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட 9 பேர் பலி\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nலிங் லியோங் சிக் மீதான வழக்கு; வாபஸ் பெற்றார் நஜிப்\nநஜீப்பின் 2 வழக்கறிஞர்கள் வாபஸ்\nவெளிநாட்டவர்களைப் போல் தோற்றமளித்த வாக்காளர்களுக்கு அடி உதை\n1எம்டிபி கடன்: ரிம. 698 கோடி வட்டி\nதுப்பாக்கி விவகாரம்: ஜமால் யுனோஸ் கைது\nஅல்தான்துயா வழக்கு: மறு விசாரணையா\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா – கேமரன்மலை கைநழுவுகிறதா\nபிகேஆருக்கு துரோகம் செய்யமாட்டேன்: எனது ஆசான் தியான் சுவா\nஜிஎஸ்டி நீக்கம்: மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்\nமகாதீர் பிரதமராக பதவியேற்பு; இரவு 9.30க்கு ஒத்திவைப்பு\nநஜீப்பின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் புத்ரா உலக வாணிப மையத்தில் காத்திருக்கிறார்கள்\nடத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் வெற்றி – (அதிகாரப்பூர்வமற்ற தகவல்)\nபத்து தொகுதியில் பி.பிரபாகரன் மகத்தான வெற்றி – அதிகாரப்பூர்வ தகவல்\nபக்காத்தான் ஹரப்பான் நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைக்கவுள்ளது ( அதிகாரப்பூர்வமற்ற தகவல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t51889-topic", "date_download": "2018-05-22T23:37:25Z", "digest": "sha1:GPRBT6GW5UJSDS5TPTCU4B6TAPFV3J3F", "length": 12975, "nlines": 128, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஎங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்\nஎல்லோருக்கும் சுதந்திரம் வந்து விட்டதென்று பேசிக்\nகொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எப்போது\nசுதந்திரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.\nநாங்களும் இந்நாட்டு மக்கள்தான். எங்களுக்கும்\nஓட்டுரிமை இருக்கிறது. நாங்களும் ஓட்டுப் போடுகிறோம்.\nஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பட்சபாதம்\nஎங்கு சென்று சற்று இளைப்பாறினாலும் எங்களை\nபோலீசும் பொது மக்களும் விரட்டுகிறார்கள்.\nஏன் நாங்கள் மட்டும் இவ்வாறு கஷ்டப்படவேண்டும்\nஎங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இதற்காக நாங்கள்\nஇப்படிக் கேட்பவர்கள் யார் தெரியுமா\nகுடிகாரர்களும் காதலர்களும். ஏன் இவர்களுடைய\nஊரில் உள்ள பார்க்குகளில் சிலவற்றை இவர்களுடைய முழு\nஉபயோகமில்லாத அரசு கட்டிடங்களை இவர்களுடைய\nஇதையெல்லாம் செய்ய வக்கற்ற அரசும் ஒரு அரசா\nஇக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால்\nநாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறோம்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.in.ujiladevi.in/2010/12/blog-post_02.html", "date_download": "2018-05-22T23:28:08Z", "digest": "sha1:6J7ZFX7M264CEZDVRCE3OIYNPYUDXB7S", "length": 5425, "nlines": 72, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "இலங்கையின் ஜனாதிபதி புத்தரின் வாரிசு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஇலங்கையின் ஜனாதிபதி புத்தரின் வாரிசு\nஅமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.\nஇதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇலங்கையின் ஜனாதிபதி போர்குற்றவாளி என்று சொல்வது யார்\nஅவர் மனிதகுலத்தின் துயர் துடைக்க வந்த புத்தரின் வாரிசு தமிழ்மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய் ஆடுமாடுகளாய் கிடந்து துன்பத்தில் உழலுகிறார்களே என்ற பச்சாதாபத்தில் அவர்களை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்த உத்தமர் அவரை குற்றவாளி என்றால் பூமி தாங்காது இப்படித்தான் இந்திய அரசாங்கம் நினைக்கிறது இந்த எண்ணம் மாறுகின்றவரை யார் என்ன சொல்லியும் எதுவும் ஆகாது இதுதான் தமிழனின் தலைவிதி \nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/09/blog-post_48.html", "date_download": "2018-05-22T23:32:57Z", "digest": "sha1:TGJ4G2ZQKDF4AUQQWCWTE5GVSXVKACU3", "length": 23582, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காரைதீவு நகரசபைக்கு கடனாளியான கல்முனை மாநகரசபை , கல்முனைக் கழிவுகளை நற்பட்டிமுனையில் கொட்டி எரிக்கின்றது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகாரைதீவு நகரசபைக்கு கடனாளியான கல்முனை மாநகரசபை , கல்முனைக் கழிவுகளை நற்பட்டிமுனையில் கொட்டி எரிக்கின்றது.\nகல்முனை மாநகர பிரதேசத்தில் மாநகர சபையினல் சேகரிக்கப்படும் கழிவுகள் நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.\nகல்முனை மாநகர சபையினால் கல்முனை பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் இதுவரை காலமும் காரைதீவுக்கு அனுப்பப் பட்டு அங்கிருந்து ஒலுவில் அஸ்ரப் நகரிலுள்ள திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்துக்கு அனுப்பப் பட்டு வந்தது. காரைதீவுக்கு அனுப்பப் படும் கழிவுகளுக்கு கல்முனை மாநகர சபையினால் பணம் செலுத்தப்பட்டு வந்ததாகவும் மாநகர சபையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கல்முனை மாநகர சபை காரைதீவு பிரதேச சபைக்கு கடனாளியாக இருப்பதன் காரணத்தினால் கல்முனை திண்மக் கழிவை ஏற்பதற்கு காரைதீவு பிரதேச சபை மறுத்துள்ளதால் கல்முனை மாநகர கழிவுகள் கொட்டுவதற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநற்பிட்டிமுனையில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டுவதற்கு கல்முனை மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் ஆலோசனைப் பிரகாரம் முன்னெடுப்பதாகவும் ஆரம்பத்தில் இதுவொரு பரீட்சாத்த நடவடிக்கையும் என்றே கல்முனை மாநகர பிரதம சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் காலப் போக்கில் நற்பிட்டிமுனையில் குபேட்டா வாகனத்தில் சேகரிக்கப் படுகின்ற திண்மக் கழிவுக்கு மேலாக கல்முனை நகரம் முழுவதும் சேகரிக்கப் படுகின்ற கழிவுகள் திருட்டுத் தனமாக இரவோடிரவாக நற்பிட்டிமுனை மைதானத்தில் கொட்டப் பட்டு தீ வைக்கப்பட்டு வருகின்றன இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் துர்வாடையினால் அசௌகரியத்துக்குள்ளாகின்றனர் என அங்குள்ள மக்கள் நற்பிட்டிமுனையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்களை குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த மைதானத்தின் அருகில் பள்ளிவாசல் ஒன்றும் பாடசாலை ஒன்றும் உள்ளது. குப்பை அகற்றுவதற்கு உதவி செய்வார்கள் என்று மக்கள் வாக்களித்தவர்கள் கல்முனையில் உள்ள குப்பைகளை நற்பிட்டிமுனைக்கு கொண்டு வந்து மக்களை நோயாளிகளாக்க நடவடிக்கை எடுத்து அதற்கு துணை போயுள்ளனர்.\nநற்பிட்டிமுனையில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை மைதானத்தில் கொட்டி உடனுக்குடன் மண் இட்டு மூடப்படும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டும் அது சீராக இடம் பெறவில்லை. காரைதீவு பிரதேச சபைக்கு பணம் செலுத்த வசதி இல்லாததால் குப்பை கொட்டும் இடமாக நற்பிட்டிமுனையை தெரிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த நற்பிட்டிமுனையில் பிறந்து வளர்ந்து அந்தக்காற்றை சுவாசிக்கும் மாநகர சபை உறுப்பினர்கள் ஏன் இந்த விடயத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_781.html", "date_download": "2018-05-22T23:07:01Z", "digest": "sha1:ORP6VY5NG5FVRX4B7ZRDKK7WXNUWKAJ7", "length": 13746, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமிளகில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nமிளகில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஅன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.\nஇதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது.\nவலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.\nநரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.\n* மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி போன்றவை குணமாகும்.\n* மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.\n* தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.\n* மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.\n* சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.\nமுதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொண்டு, பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.\nஇதேபோன்று முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.\nஇதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அரைத்து வைத்துள்ள மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\nஇதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், மிளகு அவல் உப்புமா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.townpanchayat.in/courttalam", "date_download": "2018-05-22T23:41:47Z", "digest": "sha1:HTKGIR6HAOHZ3W3D4BFQE5OBO2H5WSV4", "length": 7399, "nlines": 54, "source_domain": "www.townpanchayat.in", "title": " Courttalam Town Panchayat-", "raw_content": "\nகுற்றாலம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். மேலும், இங்குள்ள தேனருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி, பழத்தோட்டஅருவி, பாலருவி மற்றும் பல சிறு அருவிகள் குற்றாலம் பிரசித்தியடைய முக்கிய காரணமாகும். குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டுமல்ல, தெய்வீகத் தலமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரசபை இங்குதான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோவில் இந்து சமய ஆகமவிதிகளின்படி சங்கு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலங்களில் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் ஆர்ப்பரித்து விழுவதைக் காண்கையில் வெள்ளியை உருக்கி விட்டாற்போல உள்ளம் கொள்ளை போகும் காட்சி சிறப்பானதாகும்.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/6_4.html", "date_download": "2018-05-22T23:34:20Z", "digest": "sha1:M5EFEZNT544HQDJJFJLPST3GCNOSIPGL", "length": 23004, "nlines": 283, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அதிமுக கூட்டணியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தமிழகம் » தேர்தல் 2016 » அதிமுக கூட்டணியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள்\nஅதிமுக கூட்டணியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள்\nTitle: அதிமுக கூட்டணியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 227...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.\nசட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே‌. நகர் தொகுதியில் போட்டிடுகிறார்.\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகொளத்தூர் ஜே சி டி பிரபாகர்\nஅண்ணா நகர் கோகுல இந்திரா\nதியாகராய நகர் சரஸ்வதி ரங்கசாமி\nதிருப்பத்தூர் – டி.டி‌. குமார்\nஊத்தங்கரை – மனோரஞ்சிதம் நாகராஜ்\nவேப்பனஹள்ளி ‌ – கே.பி.முனுசாமி\nஓசூர் – பி.பாலகிருஷ்ணா ரெட்டி\nதருமபுரி – பு.தா. இளங்கோவன்\nஉதகமண்டலம் – கப்பச்சி டி.வினோத்\nதிருப்பூர் – கே.என். விஜயகுமார்\nபல்லடம் – கரைப்புதூர் நடராஜன்\nகோவை – அம்மன்‌ கே.அர்ச்சுணன்\nசிங்காநல்லூர் – சிங்கை என்.முத்து\nவால்பாறை – கஸ்தூரி வாசு\nஉடுமலைப்பேட்டை – உடுமலை கே.ராதாகிருஷ்ணன்\nஆத்தூர் – நத்தம் விஸ்வநாதன்\nராசிபுரம் – டாக்டர் வி.சரோஜா\nசேந்தமங்கலம் – சந்திரசேகரன் நாமக்கல் – கே.பி.பி. பாஸ்கர்\nபரமத்தி வேலூர் – இராஜேந்திரன்\nகுமாரபாளையம் – பி. தங்கமணி\nமதுரை மேற்கு செல்லூர் ராஜூ\nLabels: அரசியல், தமிழகம், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/59956/cinema/Kollywood/Did-Maragadha-nanayam-release-will-postpond-again.htm", "date_download": "2018-05-22T23:42:06Z", "digest": "sha1:W2NCUABRCH43I5VNSTM6V66QLLHTCI33", "length": 9631, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மரகத நாணயம் மீண்டும் தள்ளி வைக்கப்படுமா? - Did Maragadha nanayam release will postpond again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமரகத நாணயம் மீண்டும் தள்ளி வைக்கப்படுமா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஉறுமீன் படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் மரகதநாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார்.\nசந்ஷோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த திபு நினான் தாமஸ் இசை அமைத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி விட்டநிலையில் மரகத நாணயம் படம் பிசினஸ் ஆகவில்லை. எனவே தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்தார் தயாரிப்பாளர். ஆனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.\nகடைசியாக இந்த படத்தை இம்மாதம் 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். சத்ரியன், ரங்கூன் படங்கள் வெளியானதால் மரகத நாணயம் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, படத்தின் ரிலீஸ் தேதியை கடைசி நேரத்தில் மாற்றிவிட்டனர்.\nஇந்த வார ரிலீசிலிருந்து பின் வாங்கிய மரகதநாணயம் அடுத்தவார வெளியீடாக ஜூன் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மோகன்லாலின் புலிமுருகன், கலையரசன் தன்ஷிகா இணைந்து நடித்துள்ள உரு, புதுமுகங்கள் நடித்துள்ள கில்லி பம்பரம் கோலி ஆகிய படங்களும் ஜூன் 16- ஆம் தேதி வெளியாக உள்ளன. எனவே மீண்டும் மரகத நாணயம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.\nஸ்ருதிஹாசனை கடுப்பேற்றிய ... இயக்குநர் விஜய்க்கு கை கொடுக்கும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/2017/08/10/", "date_download": "2018-05-22T23:28:39Z", "digest": "sha1:E47ZI2QG2JIZVYEUHPULBJA3GJXTC74C", "length": 4710, "nlines": 123, "source_domain": "exammaster.co.in", "title": "2017 August 10Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/one-year-exam-master-subscription/", "date_download": "2018-05-22T23:34:14Z", "digest": "sha1:2YNDVGETSBXF7HJIBCN4XCYMVQJP3XKA", "length": 1952, "nlines": 37, "source_domain": "exammaster.co.in", "title": "One Year Exam Master Subscription | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmtsampath.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-22T23:30:11Z", "digest": "sha1:3GV6PRKITSG5EPAGJPUEZ76MI7375MEF", "length": 17623, "nlines": 102, "source_domain": "pmtsampath.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்..: நடுவணரசின் தில்லாலங்கடி..", "raw_content": "\nபஸ்ஸில்(Buzz) எனக்கு வந்த ஒரு தகவல்..\nஅரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.\nமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்\nஅணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.\nஉடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.\nஇந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை\nஇப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.\nஇந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.\nசுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.\nஇந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்\nநிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.\nஇந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nநமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா\nபின்னறீங்க பாஸ்.. உண்மையாகவே இப்படி ஒரு தகவல் எங்களுக்கு தெரியாது.. அரசின் சுயரூபத்தை தோல் உரித்து காட்டியமைக்கு நன்றி...\nஅப்படி போட்டு தாக்கு. சூப்பெர்ப்\n//பஸ்ஸில்(Buzz) எனக்கு வந்த ஒரு தகவல்..//\n@பிரேமா மகள்(சும்மா, எனக்கு வர்ற தகவல நான் போட்டுருக்கேங்க..:-))\n@♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫\nஎப்படியோ இந்தியாவுக்கே மலர் வளையம் வைக்க போறாங்க....\nஉங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..\nவெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி\nசெல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Numbe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/at-least-68-children-among-dead-in-syria-bomb-attack-117041700001_1.html", "date_download": "2018-05-22T23:15:37Z", "digest": "sha1:Y7HUEEGG4RZF36KZ4M3CXYG2E2BDUBNQ", "length": 11792, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிரியாவில் கார் வெடிகுண்டு: 68 குழந்தைகள் உள்பட 126 பேர் பரிதாப பலி | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிரியாவில் கார் வெடிகுண்டு: 68 குழந்தைகள் உள்பட 126 பேர் பரிதாப பலி\nசிரியாவில் தீவிரவாதிகளின் கைவரிசையால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடித்து அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் நேற்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 68 குழந்தைகள் உட்பட 126 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதிகளான ஃபுவா மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். மாற்று இடம் கிடைக்கும் வரை அவர்கள் அந்த பேருந்துகளிலேயே தங்கியிருந்தனர்.\nஇந்த நிலையில், வேகமாக வந்த கார் ஒன்று இந்த பேருந்துகளின் மீது மோதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் தங்கியிருந்த பேருந்துகள் வெடித்துச் சிதறின. பேருந்துகள் இருந்தவர்கள் மற்றும் அருகில் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் என மொத்தம் 126 பேர் இந்தத் தாக்குதலில் பலியானார்கள். இவர்களில் 68 பேர் பிஞ்சுக்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமானது என்று உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.\nஜெயலலிதா உயிரை குடித்த பழச்சாறு\n.. இது வெட்கக்கேடானது - பொங்கி எழுந்த கமல்ஹாசன்..\nபெண்களை தாக்கிய டிஎஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசூப்பர் மார்க்கெட்டில் வித்தியாசமான தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்: 3 பேர் பலி\nபணப்பட்டுவாடாவை தடுத்த திமுகவினருக்கு கத்திக் குத்து - ஆர்.கே.நகரில் களோபரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-05-22T23:04:21Z", "digest": "sha1:ZQJPQHQQ2IVFTD2LH2IJP7GYRNYBFELP", "length": 22156, "nlines": 232, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: அம்பு,,,,", "raw_content": "\nநூறு,,,, ஐம்பது,, ஐந்நூறு,,,, ஆயிரம்,,, பத்து,, இருபது என அஞ்சறைப் பெட்டிகளாக பிரிக்கப்\nபட்டிருந்த ட்ராயரின் தனித்தனி அறைகளில் வசதிக்கு ஏற்ப பிரித்துப்போடப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்கள் அவனைப் பார்த்து கண்சிமிட்டுகின்றன.\nபேன் காற்றில் படபடத்து கைஅசைக்கின்றன.என்னைப்பார்,பேசு,இப்படி உம்மனா மூஞ்சாக உனது,,,,,,,,,,,,ப் போலவே இருக்காதே என என்னுடன் பேச எத்தனிக்கிறது.\nஅதனுடன் அவனுமாய் பேசி நலம் விசாரிக்காவிட்டாலும் கூட அதன் பிறப்பிடம்,பூர்வீகம்,\nபற்றி கேட்டறிந்து விசாரிக்கிற ஆவலிலும் என்ன வேண்டும் உனக்கு எப்படி இருக்கிறாய்நீஎன ஒரு கற்பனையான உரையாடலை துவக்குகிற புள்ளியிலுமாயும்,நெசவிடலுடனும் துவக்குகிறான் அவன்.\nஅலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திடுகிறவர்களின் வரிசையில் அவனும் ஒருவனாய்\nஇருக்கிறான்.9.50க்கு அல்லது 10.00 மணிக்கு பணப்பெட்டியை திறந்து பணம் எடுத்து கேஷ்ப்பார்க்கையில்தான் இத்தனையும் நடக்கிறது.பணம்வாங்குகிறான்,\nபணம் கொடுக்கிறான், வருகிற கஸ்டமர்களிடம் பேசுகிறான்.வாஞ்சையோடு விசாரிக்கிறான். “எந்தஊர்என்னசெய்கிறீர்கள்எதற்காய்இவ்வளவுபணம்வாங்குகிறீர்கள்,வீடுகீடுகட்டுகிறீர்களா\nஅல்லது ஏதேனும் நிலம் விலைக்கு வருகிறதா எனக் கேட்பதுடன், நீங்கள் இங்கு பணம்\nபோடுவது சரி,உங்களது ஊரிலிருக்கிற உங்களது சொந்தங்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பணத்தை முடிந்து வீட்டில் வைத்திருந்தால் எங்களிடமே போடச்சொல்லுங்கள்.\nஇப்போது நல்ல வட்டி நிலவுகிறது போடுகிற உங்களுக்கு நல்லலாபம்பணத்திற்கும் பாதுகாப்பு”\nஎனவும் இன்னும்,இன்னுமாய் நிறைய பேசியவாறும் அன்றாடங்களில் அவன் பொழுதும் 10 டூ 5.00 வாழ்க்கையும்.\nஒரு நாளைக்கு நான்கைந்துமுறை மட்டுமே பஸ் வந்து போகிற ஊரில் இருக்கிற ஒரு தனியார் அலுவலகத்தில்தான் அவன் பணிபுரிகிறான் இருசக்கர வாகனம் ஒன்றை கையில்\nவைத்திருப்பதனால்தப்பித்தான்.இல்லையென்றால்பஸ்சைமட்டுமேநம்பியிருந்தால்அவன்சரியான நேரத்திற்கு வேலைக்குப் போய்வருவது கேள்விக் குறியாகிவிடக்கூடும்.\nஅப்படியிருந்தபோதும் கூட அவன் தன் அலுவலக நாட்களை இன்முகத்துடனேயே எதிர்\nகொள்கிறான்அன்றாடம்.இதுவரைஇருபத்தியொன்பதுவருடங்களாக சில வருடங்கள் தவிர்த்து கடலியே நீச்சலடித்து வந்தவன் இப்போது கண்மாயில் அல்லது குட்டையில் நீச்சலடிப்பது மிகவும் சிரமாய் இருக்கிறது.இருந்தாலும் சிரமங்களுடன் சிரமமாயும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்கிற மனோநிலையுடனுமாய் பணிபுரிகிறான்.\nஇரண்டு வாரங்களாக மாலை நான்கு மணிக்கு பெர்மிஷன் போட்டு விட்டு போக வேண்டும் என நினைக்கிறான்,முடியவில்லை,கடைக்கு போய் ஆசை மனைவிக்கு ஒரு சேலை எடுக்க வேண்டும்பையன்ஒரு கடந்த ஒரு மாதமாய் கிரிக்கெட்பேட் கேட்டுக் கொண்டிருக்கிறான்,\n“காலையில எட்டு மணிக்கு வீட்டை விட்டு கெளம்புறவுங்க இப்பிடி இருட்டுனப் பெறகுதான் வீடு வர்றீங்க,ஞாயித்துக்கெழமை ஒரு நா மட்டும்தா ஒங்கள முழுசா பாக்க முடியுது. அன்னைக்கும் அலுப்பா இருக்குதுன்னு தூங்கீறீங்க. நாங்ககடை கண்ணிக்கு போறதுன்னா,\nஇல்ல ஏதாவது விசேஷ வீட்டுக்கு போறதுன்னாக் கூட நாங்களாத்தான் தனியா போய்வர வேண்டியிருக்கு. ஒருநாள்லீவுபோடுங்கன்னாலீவுகெடைக்கலைங்குறீங்க, அப்பிடிஎன்னதான்\nகொள்வதும் இவன் சமாளிப்பதும் அன்றாட நிகழ்வாகிப் போனது.ஆனாலும் கூட அவன் நினைத்த பெர்மிஷனை இன்னும் எடுக்க முடியவில்லை.\nகையசைப்பதையும் பார்த்து ரசிக்கமுடியவில்லை. பச்சை கலந்த ஊதா,மஞ்சள் கலந்த பழுப்பு,\nவய்லெட் நிறம் அணிந்தும்,சிவப்பு நிறத்திலுமாய் என காட்சிப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் எல்லாவற்றிலுமாய் புலி சிரித்தும்,மலைகள் ஓடியும், கடல் நீண்டுமாய்,வயல்கள் விரிந்துமாய் தெரிந்தது அது நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களையும், உழவுசெய்த ட்ராக்டரையும் வயர்கள் ஓடி அலைபாய்ந்த மின் கம்பிகளையும் கூடவே தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படத்தையும் சேர்த்து காட்சிப் படுத்துகிறது.\nஅப்படி காட்சிப்பட்ட நோட்டுக்கள் அவனைப்பார்த்து கேட்கின்றன.ஏன் முன்பு போல என்னிடம்பேசிச்சிரித்துஉரையாடுவதில்லை நீங்கள் என்னை முன்பு போல ஏன் மென்மையாக\nஎன்னைகையிலெடுத்து எண்ணும் போதும்,எண்ணி வாடிக்கையாளரிடம் தருகிற போதும் கையில் ஒரு முரட்டுத்தனமும்,இறுக்கமும் முளை விட்டுத் தெரிகிறதே உங்களிடம் என வரிசையாக கேட்கிற கேள்விகளை சற்றே பின்னகர்த்திவிட்டும், உனது\nகேள்விக்குஅப்புறமாய்பதில் சொல்கிறேன் என புறந்தள்ளி விட்டுமாய் வேலைகளின் சுழலில் சுழன்று எழுந்து வருகையில் ரூபாய் நோட்டுக்கள் கேட்ட அழகான கேள்விகள் ஞாபகம் வருகின்றன/\nஇடுகையிட்டது blogger நேரம் 9:27 pm லேபிள்கள்: . பதிவுசமூகம்சித்திரம்அனுபவம், சொல்சித்திரம்\nவணக்கம் தனி மரம் சார்,காசி ஞாபகம் மட்டும் இல்லை.நிலைமை இதுவாகவே உள்ளது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/\nவித்யாசமான ஒரு கதை நண்பரே..இன்று பலரின் நிலை இப்படிதான் உள்ளது...\nவணக்கம் எல்.கே சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/\nதிண்டுக்கல் தனபாலன் 8:17 am, August 30, 2012\nஅவன் படும் சிரமத்தையும், மனதில் நினைப்பதையும், உங்கள் பாணியில் நன்றாகச் சொல்லி உள்ளீர்கள் சார்...\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே\nபச்சை கலந்த ஊதா,மஞ்சள் கலந்த பழுப்பு,வய்லெட் நிறம் அணிந்தும்,சிவப்பு நிறத்திலுமாய் என காட்சிப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் எல்லாவற்றிலுமாய் புலி சிரித்தும்,மலைகள் ஓடியும், கடல் நீண்டுமாய்,வயல்கள் விரிந்துமாய் தெரிந்தது அது நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களையும், உழவுசெய்த ட்ராக்டரையும் வயர்கள் ஓடி அலைபாய்ந்த மின் கம்பிகளையும் கூடவே தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படத்தையும் சேர்த்து காட்சிப் படுத்துகிறது.\nவணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,\nவணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,\nஇன்று எத்தனையோ பேரை இப்படித்தான் பார்க்கிறோம் \nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமென் நடை வேகம் காட்டி,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2015/03/blog-post_3.html", "date_download": "2018-05-22T23:25:52Z", "digest": "sha1:5EWBJQCL6N4CPL7XCSPD4C2ASRDGWKMA", "length": 23828, "nlines": 249, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: பூநாத்து,,,,", "raw_content": "\nஒருவட்டம்,ஒருசதுரம்,ஒருசெவ்வகம்,ஒருமுக்கோணம்,ஒரு அருங்கோணம் எனநீண்டுவிரிந்து காட்சிப்படுகிற எல்லாமும்தனித்தனியாகவும்,ஒன்றுக்குள் ஒன்றாகவும் சேர்ந்தும், விலகியும், வைத்துப் பார்க்கும்போது நன்றாகவும்\nஅதன் உருவமும்,அதன் சுற்று வெளியும்,அதன் உள்ளீடாக விரிந்து தெரிகிற வெளியும் பார்க்க வும்,அதைவைத்துபணிசெய்யவும்நன்றாகத்தான் இருக்கிறது.\nகணக்கில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வந்து பதியணிட்டு சென்று விடுகிற இவைகள் என்று,எப்பொழுதும்நம்முடன்நகர்பவையாகவே/\nமுக்கோணமாயும்,அருங்கோணமாயும் காட்சிப்படஅவற்றின் மாறுபட்ட வெளிகள் நம்மிடம் ஏதாவது சொல்லிக்கொண்டும் நம்முடன் கைகோர்த்துக்ண்டுமாய்/\nவீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னவாக இருந்த போதிலும் எதை பிரதிபிம்பம் செய்தபோதிலும் அதுபார்க்க அழகாகவே இருக்கிறது.\nநான்,நீ,அவன்,அவள்,இவன்,இவள்,இவர்கள்,அவர்கள்,,,,,,,என யார் பார்த்தபோதும் வெற்று மேனியாக தவழ்ந்து வருகிற அதைத்தூக்கி கொஞ்சஆவல் பொங்காமல் இல்லை.\nஎதெதற்கோ சட்டமிடுகிற,வரையறை வகுத்துக்கொள்கிற நாம் ஒரு குழந்தை தவழ்ந்து வருகிற போது அதன் குறுக்காக யாரும் போய்விடக்கூடாது எனவும் அது வருகிற பாதையில் யாரும் நடமிட்டு விடக்கூடாது எனவும் முடிந்தால் அதை மலர் தூவி வரவேற்கவும்,மலர் செண்டு கொடுத்து உபசரிக்கவும் செய்யவேண்டும்.\nஅதன் பூமேனி தரை தொட அதை நாம் தொட ஏங்கி கை நீட்டுகிற பொழுதுகளில் நேசமிட்டு விரிகிற உறவு இழைகள் நமது மனதிலும்,அதன் குட்டி மனதிலுமாய் குடிகொண்டு கூடு கட்டிக் கொண்டுவிடுமாஎன்ன\n“ஏ,,குழந்தை,குட்டிக்குழந்தை,,,,,,அருகே வா,வா,,,,அன்பாய் வா,வா”,,,,,,என இன்னும் இன்னுமாய் நிறையவும்,அள்ளியுமாய் கொஞ்சத்தோணுகிற பொழுதுகளின் நகர்வுகளில் வானம் பொழிய, இயற்கை பூச்செரிய,விண்மீன்கள் வட்டமிட,நிலா மிக நெருக்கமாய் அருகில் வந்து தன் முகம் காட்டிகன்னம்தட்டிவிளையாடதேவதைகளின்,தேவதூதர்களின்வாழ்த்துக்கள்அசரீரீயாகஒலிக்க அதன் பிண்ணனியில் வெற்று மேனியாய் தவழ்ந்து வருகிற குழந்தையை அள்ளிக்கொஞ்ச யாருக்குத்தான் ஆசை இல்லை.\nதள்ளிப் போங்கள்எல்லோரும்,நான் குழந்தையை கொஞ்சவேண்டும்.தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு கூட குழந்தையுடன் பொழுதை கழிக்க தயார் என்கிற மனோநிலையில் இருக்கிற போது வீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னாவாய் இருக்கும் என யோசிக்க நேரமற்றுப்போகிறது.\nஇரண்டு பேரின் பயணமும் எதிரெதிர் திசையில் பயணிக்கிற சம்பவமாக.\nஅவள் யாருக்கு தாய் என சரியாகத் தெரியவில்லை.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் தெரியாமலேயே.அவள் இன்னாரின் மகள் என யாரும் இதுவரை சொல்லவில்லை.அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அவள் எந்த ஊரைச்சேர்ந்தவள்,,,,,, என்கிற விடைகள் யாவும் அவளிலிருந்து பறை சாற்றித்தெரியவில்லை\nபுதுநிறம், அழுத்தமான முகம், அடர் கலரில்சேலைமற்றும் சட்டை. அள்ளிச் சொருகியிருந்த தலைமுடி எண்ணை காணாது வறண்டு கலைந்திருந்தது.\nஅள்ளி சொருகியிருந்த சேலையின் பூக்கள் வெளுத்தும்,சாயம் இறங்கியுமாய் இதழ் விரித்துசிரித்தது.\nசேலையின்அடிப்புறமாய் வெளித்தெரிந்த பாவடையின் அடிப்புறம் நைந்தும்,நூல் பிரிந்து தொங்கியுமாய்/\nஇருசக்கர வாகனத்தை பின்னோக்கி உருட்டி திருப்பிய போதுஎன்னை கடந்த அவள் 30லிருந்து 35ற்குள்ளாக தனது வயதை அறிவித்தாள்.\nஎன்னை ஏறிட்ட அவளது பார்வையும்,அவளை ஏறிட்ட எனது பார்வையும் ஒரே நேர்கோட்டில் சட்டென நிகழ்ந்து போன அதிசய சம்பவமாக/\nகடையிலிருந்து நானும் கிளம்பி விட்டேன்.அவளும் போய் விட்டாள்.இரண்டு பேரின் பயண மும் எதிர்,எதிர் திசையில் சம்பவித்த நிகழ்வாக /\nவீட்டிலிருந்து கிளம்பி இங்கு கடைக்கு சரக்கு வாங்க வருகிறவரை சந்தித்த,பேசிய மனிதர்களின் முகங்கள்,நடவடிக்கைகள்இன்னும்இன்னுமானஎல்லாவற்றிலுமாய்தெரித்துத்தெரிந்த நாகரீகம், படோடோபம்,மிகைநடிப்புஇன்னும்,இன்னுமான எதுவும்அவளிடம் இல்லை.அல்லது காணக் கிடைக்கவில்லை.\nஅவள் அணிந்திருந்த உடையிலிருந்து நடைவரை வளர்ந்து தெரிந்த இந்தநகர நாகரீகத்திலிருந் து சற்று கூட அல்ல ரொம்ப தூரமாகவே விலகி/\nஅவளது நடையில் தெரிந்த அவசரமும்,அவளிலிருந்த படபடப்பும் அவள்தனது ஊருக்கு செல்வதற்கான கடைசிநேர இரவுப்பேருந்தை பிடிக்க எட்டிப்போய்க்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உறுதுயாகத்தெரிந்தது.\nஅவளினது வருகை எதற்காக இங்கு நிகழ்ந்தது,அல்லது அவசியப்பட்டது என சரியாகதெரியாத பொழுதிலும் கூட,,,,,,,,,,,,,\nபள்ளியிலபடிக்கிறதனதுமகள்,மகனுக்குஏதேனுமாய்பொருள்வாங்க வந்திருக்கலாம்.அல்லது தனது தோட்டங்காடுகளில் விளைகிற பயிர்களுக்கு மருந்து,உரம் வாங்க வந்திருக்க லா ம்.\nஅவளது வருகை எதுகுறித்து என்பதாக இருந்த போது அவளது புறப்பாட்டில் கூட்டை நோக்கி புறப்படுகிற பறவையின் வேகம் தெரிந்தது.\nஅவள் யாருக்கு தாய் எனத்தெரியவில்ல.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் புரியாமலேயே/ அவள் யாருக்கு மகள் எனபதுவும் இதுவரை தெரியாமலே/\nஅவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே/\nஇடுகையிட்டது blogger நேரம் 10:25 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nஅவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே/\nவணக்கம் பரிவை சேக்குமார் சார்,\n\"அவள் யாருக்கு தாய் என சரியாகத் தெரியவில்லை.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் தெரியாமலேயே.அவள் இன்னாரின் மகள் என யாரும் இதுவரை சொல்லவில்லை.அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அவள் எந்த ஊரைச்சேர்ந்தவள்,,,,,, என்கிற விடைகள் யாவும் அவளிலிருந்து பறை சாற்றித்தெரியவில்லை\" என அழகாக அடையாளப்படுத்துகிறீர்கள்.\nஉணர்வு வெளிப்படும் நல்ல பதிவு.\nவணக்கம் காசி ராஜலிங்கம் சார்,\nதிண்டுக்கல் தனபாலன் 6:59 am, March 04, 2015\nவணக்கம் திண்டுகல் தனபாலன் சார்,\nஅவளது வருகை எதுகுறித்து என்பதாக இருந்த போது அவளது புறப்பாட்டில் கூட்டை நோக்கி புறப்படுகிற பறவையின் வேகம் தெரிந்தது. அது தான் உள் உணர்வு தொடு பாசமோ,,,,,,,,,,,,,,,,,. அருமையான தொகுப்பு, நன்றி.\nவணக்கம் ம்கேஸ்வரி பாலச்சந்திரன் சார்,\nஅவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே//\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nமென் நடை வேகம் காட்டி,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathisutha.com/2013_05_01_archive.html", "date_download": "2018-05-22T23:35:35Z", "digest": "sha1:AFR47H4HDLHFWIGOLGWWNKPNYPZLDI7S", "length": 42108, "nlines": 306, "source_domain": "www.mathisutha.com", "title": "May 2013 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nசிறு நீரக மாற்றத்துக்காக மரணத்தோடு தவிக்கும் பெண்ணை காப்பாற்ற உதவுங்கள் (ஒலிக் கோப்பு இணைப்பு)\nஎனது அரவணைப்போம் செயற்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இந் நபர் பற்றிய விபரங்கள் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் பெரிதாக்கிப் பார்வையிடலாம்.\nஇவர்கள் வன்னியின் இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது குடும்ப விபரம், வாழும் சூழல், பணம், தொழில் விபரம் பற்றி ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nஉதவ மனமுள்ளவர்கள் உங்களால் முடிந்த 100 ரூபாயைக் கொடுத்தால் கூட இப்பணம் இலகுவாக சேகரிக்கப்பட்டுவிடும். சிறு துளி பெரு வெள்ளம்\nஇந்த உலகத்தில் ஒவ்வொருத்தனும் மாற்றம் ஒன்றை விரும்பினால் நடைமுறைப்படுத்துவது பெரிய சிரமமான விடயமல்ல ஒரு கணம் சிந்தித்து முடிவெடுப்போம்.\nஉங்களால் முடியாவிட்டாலும் யாரோ ஒரு உதவ மனமுள்ளவர் உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கக் கூடும். இப்பதிவை பேஸ்புக்கிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பகிர்ந்து இவருக்கு உதவுங்கள்\nஎன் தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.\nஎம்மவர் பாடல் வளர்ச்சிக்கு உதாரணமாய் அமைந்த அருமையான அம்மா பாடல்\nபாடல் என்பது மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தாலும் எல்லா வகைப் பாடல்களையும் எல்லா நேரத்திலும் கேட்க முடிவதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்த பாடல்களும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட பாடல்களில் தாயிற்காக அமைந்த பாடல் மிக முக்கியமாகும்.\nயாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த அம்மா பாடல் ஒவ்வொரு தாயின் மகவையும் கட்டிப் போடும் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.\nபாடல் தயாரிப்பளரான ஐஸ்வர்யன் எண்டர்ரெயின்மெண்டைச் சேர்ந்த உமாமகேசின் சிரத்தையால் இப்பாடல் தென் இந்தியப் பாடகர் மதுபால கிருஷ்ணனின் மதுரக் குரலில் ஒலிக்கிறது. இப்பாடலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்திருப்பதும் இன்னும் சிறப்பைக் கூட்டும் விடயமாகும். அவருடன் சேர்ந்து றொசிற்றாவும் பாடியிருக்க பின்னணி இசையை ஈழத்து முன்னோடி இசைக் குழுவான அருணா இசைக்குழு ஸ்தாபகரின் மகனான அருணா கேதிஸ் வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பிரபலமான அம்மா பாடல் ஒன்றின் லயத்துடன் பாடல் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் எள்ளளவு கூட அலுக்க வாய்ப்பில்லை.\nஇது தான் பாடல் வரிகள்...\nஆரிராரோ பாட்டுச் சத்தம் கேட்குது\nஆராரோ பாடி என்னை வளர்த்தாய் என் தாயே\nஆனாலும் நம் உறவை பிரிக்க முடியாதே\nஉதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே\nஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயே\nஈரேழு ஜென்மத்திலும் தாயாய் வரவேணும்\nஆலயங்கள் செல்வதில்லை நான் தாயே\nதெய்வமாய் இருக்கின்றாய் என் தாயே\nஉதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே\nஅழுகின்ற என் மகனே நீயுறங்கு\nதாய் மடி தேடி வந்தேன் உன் பிள்ளை நான் தானே\nதாய் புகழ் பாடி வந்தேன் கவிப்பிள்ளை நான் தானே\nஅம்மாவின் அன்பாலே ஆனந்தம் காண்பேனே\nஅப்பாவின் ஆசியுடன் அகிலத்தை ஆழ்வேனே\nஉதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே\nஇந்த அருமையும் ஆழம் நிறைந்ததுமான வரிகளை கமலநாதன் மற்றும் றஜித் வரைந்திருக்க கிருத்திகன் கமராவால் வர்ணம் தீட்டியிருக்கிறார்.\nஇப்பாடலை சயன் இயக்க நடிகர்களாக கவிமாறன் மற்றும் சுகந்தினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பை டனா செய்திருக்கிறார்.\nஎம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்\nஅந்த அழகிய பாடலை ரசித்துப் பாருங்கள்\nஉலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்\nநாளுக்கு நாள் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை ஒவ்வொரு பரிமாணத்திற்கும் சடுதியாக இட்டுச் செல்கிறது.\nஸ்மாட் போன் பாவனையாளர்கள் தங்களிடையேயான இலவச தொடர்பாடலுக்கு பாவித்து வந்த viber என்ற அப்ளிகேசனானது புதிய மாற்றத்துடன் பலரை தன்வசப்படுத்தியுள்ளது.\nஇந்த அப்ளிகேசன் ஆனது ஏற்கனவே துல்லியம், குறைந்தளவு தரவுச் செலவீடு, போனுக்கு வேலைப்பளுவைக் கொடுக்காத மென் பொருள் என பல விடயங்களால் பலரை கவர்ந்திருந்த ஒரு அப்ளிகேசனாகும்.\nஇதில் குறையென்று பெரிதளவாக சொல்ல முடியாவிட்டாலும் புதிய பதிப்பு திறப்பதற்காக எடுக்கும் நேரம் அதிகம் அதோ போல எதிர் முனையில் உள்ளவர் கைப்பேசி அணைந்திருந்தாலும் றிங் பண்ணுதல் போன்ற குறைகள் இருக்கவே செய்தது.\nஆனால் இத்தனைக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்க முன்னர் இந்த அப்ளிகேசன் ஆனது கணணிகளுக்கு ஏற்றது போலவும் வெளியிடப்பட்டுள்ளது வெகு சிறப்பாகும். இதன் மூலம் கைப்பேசியில் இருந்தபடி கணிணியில் உள்ள ஒருவருடன் தகவல் பறிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இவை ஏற்கனவே ஸ்கைப் போன்ற மென் பொருள்களின் மூலம் கிடைத்தாலும் தரவுச் சிக்கன பாவனையாளருக்கு இது பெரும் சாதகமான ஒரு விடயமாகும்.\nஆனால் இக்கணக்குத் திறப்பதற்கு ஏற்கனவே ஒரு ஸ்மாட் போனில் viber கணக்கு திறந்திருக்க வேண்டும். அந்த இலக்கத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க முடியும் அதே போல ஒருவர் அழைப்பெடுத்தால் இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் றிங் பண்ணுகின்றது.\nhttp://www.viber.com/ இந்த இணையத்தளம் சென்றால் அங்கே தரவிறக்குவதற்கான நேரடித் தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள் இலகுவாக இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.\nஇன்னும் ஒரு சில நாளில் இன்னும் இம் மென் பொருள் மேம்படுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஉணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்\nசுவர்களை சீரக்கி முகடெழுப்பிய பின்\nவரலாறு தந்து போய் விட்டார்\nமீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்\nகடல் தூர பறந்து விட்டார்\nபற்றை கடக்க வழியின்றி அழுகிறான்\nஇன்றைய நாள் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் வாழ்விலும் உருக்குலைந்த நாளாகும். மரணத்தைக் கடந்தவரோ மரணத்தை தேடி அடைய முடியாமல் வாழ்கின்றார். அவரையும் ஒருகணம் எம் உணர்வால் அரவணைப்போமா\nஇன்றை இந் நாளில் சகோதரன் மதீசனின் இசை மற்றும் வரி உருவாக்கத்தில் உருவான இப்பாடல் நல்ல ஒரு உதாரணமான பாடலாகும். அதிலும் இந்த இடம் என்னை ஒரு தடவை நிற்க வைத்து விட்டது\nஃஃஃஃகடவுளுக்கு பணம் இறைக்கும் கொடையாளரே இவனுக்கும் உதவுங்கள் அருளாகுமேஃஃஃஃ\nசிறீசாந்தின் சூதாட்ட வண்டவாளம் படங்களின் வாயிலாக\nபுலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள் பாகம்-1\nஎந்த நாடு போனாலும் இந்தக் கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும் தான் நாடு மாறுது என்ற வரி என்மனவானில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கும். இவ்வரி ஒரு நாடோடிக்கூட்டத்தின் வறுமையை சிததரிப்பதற்காக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழனைப பொறுத்தவரை இவ்வரி மாறிய வருகிறது. எந்த நாடு போனாலும் அவனுக்கென்று தனி முத்திரையை எதோ ஒரு வகையில் பதித்திருப்பான்.\nஅந்த வகையில் இன்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கனடா மார்க்கம் நகரசபைஅங்கத்தவராக இருக்கும் திரு லோகன் கணபதிப்பிள்ளையாவார். யாழின் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் நாடடின் சூழல் இவரை கொண்டு சேர்த்த எல்லை தான் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் கனடிய தேசமாகும்.\nஆனால் ஒரு நகரசபையில் இருக்கும் மக்களின் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஈழத் தமிழன் அங்கத்தவராக வருவதென்பது எல்லோருக்கும் பெருமையான விடயம் ஒன்று தானே.\nஅந்நகரசபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவராக இருக்கும் இவர் செய்தது என்ன\nஅந்நகரசபையின் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” “vanni street in markham canada”என பெயர் சூட்டுவோம் என இவர் முன்மொழிந்து அதை நடைமுறைப்படுத்தி திறக்கவும் உள்ளார்.\nஇதே நகரசபை தான் தமிழரின் விழா மாதமான தைத்திருநாள் மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக மாற்றி அதை விழாவாகவும் எடுத்து எமது கலை பண்பாட்டை கட்டிக் காக்க உதவி வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.\nபல நல்ல செயல்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது வழியில் பின்பற்றி எமது மொழி கலை பண்பாட்டுக்கு நாமும் உதவுவோம். அவருக்கு என் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.\n(ஏனையவர்கள் சாதனைகள் பற்றிய பதிவு தொடரும்)\nஎனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீடான ”விட்டில்கள்” குறும்படம்\nவாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் விபத்துக்கள் போலவே அமைந்து விடுகிறது. எமக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாவிடினும் சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.\nஅந்த வகையில் எனக்குத் தொற்றிக் கொண்ட ஆர்வத்தில் ஒன்று தான் இந்த குறும்படப் பைத்தியம் ஆனால் எவையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் செய்ய வேண்டியவையே... அந்தக் காலம் கடந்தால் மிகவும் சிரமமானதே..\nவீடியோ தொகுப்பாளரான நண்பன் வேல் முருகனிடம் எப்போதோ காணும் போது சொல்லியிருந்தேன். ”எங்காவது படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்கள் நேரம் கிடைத்தால் பார்க்க வருகிறேன் என்று“ நான் அதை மறந்தாலும் அவர் மறக்க வில்லை.\nசில நாட்களின் முன்னர் நவிண்டிலில் ஒரு படம் செய்யுறம் நேரம் கிடைத்தால் வந்திட்டுப் போங்கோ என்றார் சரி பிற்பகல் தானே போவோம் என போனால் நடந்த இடம் எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னமே எம் குடும்ப நண்பராக இரந்த செல்லாஅண்ணாவின் ஸ்ருடியோ அங்கே பார்த்தால் என்னுடன் முன்பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்த பிரதீப் அவனுடன் ஏற்கனவே பழகிய நண்பனான தர்சன் என ஒரு பட்டாளம் நிற்க படத்தின் இயக்குனர் யாரெனப் பார்த்தால் அவரும் பழைய நண்பராகவே இருந்தார்.\nசெல்லா அண்ணா, தர்சன், பிரதீப், நான்\nஅப்புறம் என்ன மச்சான் நீயும் ஒரு சீனில் நடிக்கிறாய் என்றால் எனக்கு எந்த ஆயத்தமும் இல்லை. சரி என்ன தெரியாத ஒன்றா செய்திட்டுப் போவோமென இறங்கியது தான் இந்த விட்டில்கள் குறும்படம்.\nஅடுத்து காட்சிகள் முடிந்து டப்பிங்கிற்கு போன போது தான் அதன் சாவால் தன்மை புரிந்தது. ஆனால் இயக்குனர் ஜெயதீபன் எனக்கு தந்த வசன சுதந்திரம் என் சிரமத்தைக் குறைந்தது. ஏன் என்றால் நான் பேசிய வசனங்கள் எனக்கு காட்சி விளங்கப்படுத்திய பின்னர் எனது சொன்ன மொழியில் பேசியவையே.. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றையவை அனைத்திற்கும் ஒரு சந்தர்ப்பமே எடுத்துக் கொண்டது வியப்பாகவே இருந்தது அத்தனைக்கு காரணம் அனுபவசாலியான வீடியொ தொகுப்பாளர் செல்வம் அண்ணை தான்.\nஇப்படத்தில் 1993 -1994 ல் சின்ன விழிகள் போன்ற ஈழப்படங்களில் நாயகனாக கலக்கிய செல்வம் அண்ணையுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆசிரியரான பரணிதரன் சேரும் எம்மோடு இருந்தது சந்தோசமாக இருந்தது.\nடப்பிங்கில் மிக அதிக கவனம் செலுத்திக் கொண்ட விடயம் என்னவென்றால் எமது பிராந்திய மொழிவழக்கைத் தான் காரணம் பல தென்னிந்திய திரைப்படங்களும் நடிகர்களும் பேச முனைந்து தோற்றுப் போன விடயங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். பாயும்புலி அனோரமா தொடக்கம் தெனாலி கமல், நந்தா லைலா, ராமேஸ்வரம் ஜீவா மணிவண்ணன் என ஒரு பெரும் பட்டாளமே அந்த வரிசையில் நிற்கிறது.\nபடத்தில் கதை என்று சொல்லப் போனால் நீங்கள் அறியாத ஒன்றல்ல ஆனால் 4 நாட்களுக்குள் வடமாகாண குறும்படங்களுக்கான போட்டிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்பட்டதால் ஒரு சில வழுக்களை நாமும் அறிந்திருந்தாலும் மீள் திருத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டது.\nதங்களது மனம் திறந்த முகஸ்துதியற்ற விமர்சனங்களை எதிர்பாரத்த நிற்கிறோம் ஏனென்றால் அடுத்தடுத்த படைப்புக்களில் எம்மைச் சீர்ப்படுத்த இவை தான் ஏதுவாக அமையும்\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nசிறு நீரக மாற்றத்துக்காக மரணத்தோடு தவிக்கும் பெண்ண...\nஎம்மவர் பாடல் வளர்ச்சிக்கு உதாரணமாய் அமைந்த அருமைய...\nஉலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்க...\nஉணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்\nசிறீசாந்தின் சூதாட்ட வண்டவாளம் படங்களின் வாயிலாக\nபுலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள்...\nஎனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-22T23:24:46Z", "digest": "sha1:AQKWGS5XRQVADD6CIVKCGN5Y5R3RI7ZH", "length": 6207, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய கடல் வழிப் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய கடல் வழிப் போக்குவரத்து\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ ஆகும். இதில் 13 பெரிய துறைமுகங்களும், 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் கொண்டு அமைந்துள்ளது. இத்துறைமுகங்களின் வழியாக 95 சதவீத வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது. பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக பொறுப்புக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகங்கள் காண்ட்லா, மும்பை, மர்மகோவா, புது மங்களுர், கொச்சி ஆகியனவாகும். இந்தியாவின் கிழக்கு கடற்கரையிவல் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் தூத்துக்குடி, சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப், ஹால்தியா, கொல்கத்தா ஆகியவை ஆகும்\nமேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/12/america.html", "date_download": "2018-05-22T23:10:08Z", "digest": "sha1:3U53BFBAX7KX5TO3YCSR22UJBDKQDGHU", "length": 8968, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் படிக்க சென்னையில் ஆலோசனை முகாம் | visa guidelines for students who wants to study in america - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்காவில் படிக்க சென்னையில் ஆலோசனை முகாம்\nஅமெரிக்காவில் படிக்க சென்னையில் ஆலோசனை முகாம்\nமேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை கொட்டுமாம்\nஸ்டெர்லைட்: தமிழகத்தில் தீவிரமாகும் போராட்டம் சென்னையில் கவுதமன் கைது.. இடிந்தகரையில் டாஸ்மாக் சூறை\nபுயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு விசா பெறும் முறை குறித்தான ஆலோசனை முகாம் சென்னையில் புதன்கிழமை நடக்கிறது.\nஅமெரிக்காவில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு போன்றவை குறித்து படிக்க விரும்புபவர்களுக்கு விசா பெறும் முறைகள் குறித்து இந்தமுகாமில் தெளிவாக கற்பிக்கப்படும்.\nசென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் விசாக் கூடத்தில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது.\nஇந்த தூதரகத்தின் விசா பிரிவு அதிகாரி டோனால்டு மாட்டிங்லி விசா பெறுவதற்கான வழிமுறைகள், அடிப்படைத் தேவைகள் போன்றவை குறித்துமாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.\nஇதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை 8112049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றுசென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமீண்டும் துப்பாக்கிச் சூடு... திரேஸ்புரத்தில் இரு பெண்கள் பலி\nஎஸ்.வி.சேகரிடம் காட்டாத ஆவேசத்தை அப்பாவி மக்கள் மீது காட்டுவது நியாயமா\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சேலத்தில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/115670-will-communist-join-hands-with-congress-to-face-bjp.html", "date_download": "2018-05-22T23:41:28Z", "digest": "sha1:HK6KXTOUXNJUVLQGGZQYAU2SXSWSO4XH", "length": 27337, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "'காங்கிரஸோடு 'கை' கோக்குமா கம்யூனிஸ்ட்?' | Will communist join hands with congress to face BJP?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'காங்கிரஸோடு 'கை' கோக்குமா கம்யூனிஸ்ட்\n2019 - ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துவருகிறது. 'வலுவான நிலையில் ஆட்சி செய்துவரும் மத்திய பி.ஜே.பி-க்கு எதிராக, மதசார்பற்ற சக்திகள் ஒன்றுதிரள வேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவிலான கட்சிகளுக்குள் இப்போதே இதுகுறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஅண்மையில் நடைபெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்தப் பேச்சுக்களில் சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே மாறுபட்ட கருத்து எழுந்துள்ளது. இறுதியில், 'காங்கிரஸ் கட்சியுடன் மார்க்ஸிஸ்ட் கூட்டணி வைக்க வேண்டும்' என்ற சீதாராம் யெச்சூரியின் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. அடுத்த வாய்ப்பாக, வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இவ்விஷயம் குறித்த இறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்துப் பேசும் தோழர்கள், ''பொது எதிரியான பி.ஜே.பி-யை வீழ்த்த வேண்டும் என்பதில், கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கட்சிகளிடையே இருவேறு கருத்தில்லை என்பது உண்மைதான். ஆனால், அதே நேரம் இன்றைக்கு நாட்டில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் விரோத திட்டங்களுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள்தான் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. அதனால்தான், நாடு தழுவிய கூட்டணி என்றில்லாமல், பிரச்னைகளைப் பொறுத்து அந்தந்த மாநில நிலைமைகளைக் கருத்தில்கொண்டு தேர்தல் உடன்பாடு மேற்கொள்ளும் மனநிலையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.\nகாங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்திருப்பதான தோற்றம் வந்துவிடக் கூடாது; அதேசமயம் பொது எதிரியை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்கவேண்டிய நிர்பந்தமும் உள்ளதை நாங்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறோம்.\nகேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களைப் பொறுத்தவரை எங்களின் பிரதான எதிர்க்கட்சியே காங்கிரஸ்தான். இந்த மாநிலங்களில், நாங்கள் தனித்துதான் தேர்தலை எதிர்கொள்வோம். அதேசமயம், தமிழ்நாட்டு அரசியலில் பி.ஜே.பி-க்கு எந்தவித செல்வாக்கும் கிடையாது. காங்கிரஸும் பலமான கட்சியாக இல்லை. அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி உருவாகுமேயானால், நாங்கள் தி.மு.க தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிப்போம். அந்தக் கூட்டணியில் காங்கிரஸும் சேர்ந்திருப்பது எந்தவகையிலும் எங்களைப் பாதிக்காது. இப்படி மாநிலத்தைப் பொறுத்து முடிவுகள் வேறுபடலாம். எனவே, வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில் எடுக்கப்படும் இறுதி முடிவும் இதையொட்டியதாகவே இருக்கும்'' என்கிறார்கள்.\nஆனால், நடந்துமுடிந்துள்ள மத்தியக் கமிட்டியில், காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தீர்மானம் தோல்வியுற்றுள்ள நிலையில், ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு எடுக்குமேயானால், அது தற்கொலைக்குச் சமமானதொரு முடிவு'' என்று காட்டமாக விமர்சித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன்.\nஇன்றையச் சூழ்நிலையில், நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பி.ஜே.பி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவும் மற்றும் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, கர்நாடகா... என அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களும் காங்கிரஸ் கட்சியை பலமாகவே யோசிக்கவைத்துள்ளது.\nகட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்று, முதன்முதலாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறார். இளம் தலைவர், மதவாதத்துக்கு எதிரான கூட்டணி, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு... என பி.ஜே.பி-க்கு எதிராகப் பல்வேறு ப்ளஸ்களை வைத்திருக்கும் காங்கிரஸ், கூட்டணி விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டாகவேண்டிய சூழல் நிலவுகிறது. ஏனெனில், 2014-ம் ஆண்டு பதவியேற்ற மத்திய பி.ஜே.பி கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இதேவேகத்தில், நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்கும் முனைப்புடன் களமாடிவருகிறது பி.ஜே.பி. அதேசமயம், கட்சியின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மறைமுகமாக செயல்பட்டுவருவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்குநாள் வலுப்பெற்று வருவதும், அக்கட்சியினர் எடுத்துவரும் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடுகளும் கட்சியின் பலத்தை சீர்குலைக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.\n'காங்கிரஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது' என்று பெங்களூரு மாநாட்டில் சூளுரைத்திருக்கிறார் பிரதமர் மோடி ஆனாலும் காங்கிரஸ் தரப்பிலிருந்து, இதுவரையிலும் மோடிக்கு பதில் சொல்லப்படவில்லை. அறிக்கை, மேடைப்பேச்சு என்று வாய்ஜாலம் காட்டுவார்களா... அல்லது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், 'கூட்டணிக் கணக்குகளைச் சரிவரக் கையாளுவதில்தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றி அடங்கியிருக்கிறது' என்பதைப் புரிந்துகொண்டு செயலில் வென்று காட்டுவார்களா\nஎன்ன செய்யப்போகிறார் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n' - கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை\n'கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவாருங்கள்' என்று ​​​​​​​பெங்களூருவில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரை நிறைவு விழாவில் மோடி கேட்டுக்கொண்டார். Modi asks people of Karnataka to bring change in the state\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n\"தாக்கப்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள்... ஆர்.கே.நகரில் அரசியல் செய்ததா காவல்துறை\nஇந்திய அளவில் விவசாயிகளைத் திரட்டி டெல்லியில் போராட்டம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pirapalam.com/tamil-cinema-news/567/", "date_download": "2018-05-22T23:11:31Z", "digest": "sha1:FWSLVLXFA6JWDMUQMZMIEXPK3WQJIWOI", "length": 9980, "nlines": 154, "source_domain": "pirapalam.com", "title": "லைக்கா பெயர் நீக்கம்: கத்தி நாளை ரிலீஸாவது உறுதி! - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome News லைக்கா பெயர் நீக்கம்: கத்தி நாளை ரிலீஸாவது உறுதி\nலைக்கா பெயர் நீக்கம்: கத்தி நாளை ரிலீஸாவது உறுதி\nகத்தி பிரச்சனை ஒருவழியாக தீர்வுக்கு வந்தது. படம் அறிவித்தபடியே நாளை தமிழகத்தில் ரிலீஸாகிறது.\nகத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளர் லைக்காவால் தான் பிரச்சனை ஏற்பட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன. இந்நிலையில் படம் நாளை ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.\nஇந்த பரப்பான சூழலில் இன்று காலை தியேட்டர் உரிமையாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. படத்தின் விளம்பரம் உள்பட அனைத்தில் இருந்தும் லைக்கா பெயரை நீக்க சம்மதித்து அந்நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.\nஇதையடுத்து கத்தி படம் அறிவித்தபடி நாளை தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கத்தி தமிழகத்தில் மட்டும் மொத்தம் 440 தியேட்டர்களில் நாளை ரிலீஸாகிறது.\nPrevious articleகமல் மாதிரி விஜய்யும் ‘போல்டா’ பேசணும்: எதிர்பார்க்கும் திரையுலகினர்\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\nவிஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்\n‘தெறி’ டீசர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/04/6.html", "date_download": "2018-05-22T23:17:25Z", "digest": "sha1:E62STMRNQGG6BZCABA6OL7MM6L4GXNPR", "length": 10090, "nlines": 109, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "துபாயில் மே 6-ம் தேதி ஈமான் சார்பில் தமிழக தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை துபாயில் மே 6-ம் தேதி ஈமான் சார்பில் தமிழக தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி.\nதுபாயில் மே 6-ம் தேதி ஈமான் சார்பில் தமிழக தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி.\nதுபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்வரும் மேமாதம் 06ந்தேதி அமீரகத்தில் பணியாற்றும் தமிழக‌ தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி துபாயில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற‌ (Salah AlDin Sports Hall) விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nஇதில் ஈமான் கல்சுச்சுரல் சென்டர் சார்பில் அதன் செயலாளர்கள் கீழக்கரை ஹமீது யாசின்,திருச்சி பைசுர் ரஹ்மான் பிரசுரத்தை வெளியிட அமீரகத்தில் செயல்படும் தனியார் பண்பலை குழுவினர் நிம்மி என்ற நிர்மல், நாகா, ராம் விக்டர், ப்ராவோ, கீர்த்தனா, ஹர்ஷா கார்த்திக் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர்.\nயுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு ., சாதிக் , முஹைதீன், ஷமீம், ஹமீது யாசீன்\nஈமான் கல்ச்சுரல் சென்டர், துபாய்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1612510", "date_download": "2018-05-22T23:13:17Z", "digest": "sha1:VYYSRNP4SAO6MFAR2JNCXUCPIMBUWH2V", "length": 19067, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பஞ்சலோக சிலைகள் மீட்பு: கோர்ட்டில் ஒப்படைப்பு| Dinamalar", "raw_content": "\nபஞ்சலோக சிலைகள் மீட்பு: கோர்ட்டில் ஒப்படைப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 501\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nதஞ்சாவூர்:அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட, அரியலுார் மாவட்ட கோவிலுக்கு சொந்தமான பஞ்சலோக சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.அரியலுார் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலிலும், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோவிலிலும், 28 பஞ்சலோக சிலைகள், 2006 - 2008ல் காணாமல் போனது. இது குறித்து தமிழக சிலை, கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த சிலைகளை கடத்தியதாக, அமெரிக்காவில் அருங்காட்சியகம் நடத்தி வரும், இந்தியரான, சுபாஷ் சந்திர கபூரை, சர்வதேச போலீஸ் உதவியுடன், தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றபோது, ஸ்ரீபுரந்தான் கோவிலுக்கு சொந்தமான விநாயகர், மாணிக்கவாசகர் சிலைகளை, அந்நாட்டு போலீசார் ஒப்படைத்தனர். இந்த சிலைகளை, மத்திய அரசு அதிகாரிகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கடந்த வாரம், சுத்தமல்லி கோவிலுக்குரிய பூதேவி, சக்கரத்தாழ்வார் சிலைகளையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.மீட்கப்பட்ட நான்கு ஐம்பொன் சிலைகளை, அந்தந்த கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மக்களிடமும், பூஜை செய்யும் பட்டாச்சாரியார், குருக்களிடம் கேட்டனர். இதில், அந்த கோவிலுக்கு சொந்தமானது தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு சிலைகளையும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். நீதிபதி பாஸ்கரன், நான்கு சிலைகளின் உயரம், எடை ஆகியவற்றை அளவீடு செய்து பார்வையிட்டார். பின், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், வழக்கு முடியும் வரை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிலைகளை பாதுகாப்பு மையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.இது குறித்து சிலை, கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர், அசோக்நடராஜ் கூறுகையில், ''அரியலுார் மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில், 28 சிலைகள் காணாமல் போய் உள்ளது. இதில், ஏழு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள சிலைகளும், அமெரிக்காவில் உள்ள கபூரின் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதையும், மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்,'' என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுமாரசாமி பதவியேற்பு : அவசர வழக்காக விசாரிக்க ... மே 22,2018\nகோயில் கடை அகற்றும் உத்தரவு மேல்முறையீடு ... மே 23,2018\nகோவில் கடை அகற்றும் உத்தரவு : மேல்முறையீடு ... மே 23,2018\nகுமாரசாமி பதவியேற்பு விவகாரம் : அவசர வழக்காக ... மே 23,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபுரட்டாசி மாதத்தில் வர வேண்டிய கடவுள் வந்து விட்டார். கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா ......................என போடுவோம் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/04/09", "date_download": "2018-05-22T23:35:26Z", "digest": "sha1:JMA6QAFSWAZ2INGCE66ORORX6LAE4FSG", "length": 11119, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | April | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு\nசிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 09, 2017 | 2:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமற்றொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 09, 2017 | 2:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nயாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம்\nயாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.\nவிரிவு Apr 09, 2017 | 1:54 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n20 வெளிநாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா கடற்படை சிறப்புப் பயிற்சி\nகடினமான உழைப்பின் மூலம் பெற்றுக் கொண்ட சீரற்ற போர்முறை அனுபவங்களை பெருங்கடல் பிராந்தியத்தின் ஏனைய இராணுவ பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு சிறிலங்கா கடற்படை மகிழ்ச்சி அடைவதாக சிறிலங்கா கடற்படை தலைமை அதிகாரி றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 09, 2017 | 1:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Apr 09, 2017 | 1:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுடன் பொருளாதார கூட்டு உடன்பாடு – ரணிலின் புதுடெல்லி பயணத்தில் கைச்சாத்து\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பொருளாதார கூட்டு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளார் என்று பிஸ்னஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 09, 2017 | 0:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை விவகாரத்தினால் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 09, 2017 | 0:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/23/rejected.html", "date_download": "2018-05-22T23:16:26Z", "digest": "sha1:HWOW6YS52YKZYTFCE4GMY5AQQEZYIWIT", "length": 9620, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tigers reject offer on autonomy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nமோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nகேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி\nசெங்கோட்டை அருகே புலிகள் நடமாட்டம்... ஆடுகளை கடித்துக் குதறியதால் பொதுமக்கள் பீதி\nதனி நா-டு- தவி-ர வே-று எதை-யும் ஏற்-க --மு-டி-யா-து: பு-லி-கள் அ-றி-விப்-பு\n-ஆயு-தங்--க--ள கைவிட்-டு-விட்-டு வந்-தால் இடைக்-கா-ல அர--சாங்-கத்-தில் பிர-தி-நி-தித்-து-வம் தரப்-ப-டும் என்-ற இலங்-கைஅர-சின் கோ-ரிக்-கை-யை வி-டு-த-லைப் பு-லி-கள் நிரா-க-ரித்-து-விட்-ட-னர்.\n-இ-து கு-றித்-து அதி-பர் சந்-தி-ரி-கா-வின் க-ருத்-தை பு-லி-கள் நிராக-ரித்--த-னர். வடக்-கு-கிழக்-கு மா-கா-ணங்-க-ளஒ-ருங்-கி-ணைத்-து அமைக்-கப்-ப-டும் க-வுன்---சி-ல் அமைக்--க சந்-தி--ரி-கா திட்-ட-மிட்-டுள்-ளார்.\nஇந்-த க-வுன்-சி-லுக்-கு அதிக அதிகா-ரங்-கள் தரப்-ப-டும் என-வும் -இங்-கு அமைக்-கப்-ப-டும் இ-டைக்-கா-ல அர-சில் தமி-ழர்,முஸ்-லீம், -சிங்-க-ளர் கட்-சி-க-ளுக்-கு பிர-தி-நி-தித்-து-வம் தரப்-ப-டும் என்-றும் சந்-தி--ரி-கா கூறி-னார்.\nஆனால், --ஆ-யு-தங்-க-ளை சமர்-பித்-து-விட்-டு -ஜ-ன-நா-ய-க பாதை-யில் வந்-தால் மட்--டுமே பு-லி-க-ளுக்-கு இடைக்-கா-லஅர-சாங்-கத்----தில் இடம் தரப்-ப-டும் என்-றா-ர்.\nஆனால், சந்-தி-ரி-கா-வின் இந்-த அறி-விப்-பை பு-லி-கள் நிரா-க-ரித்-து-விட்-ட-னர். இந்-த -இ-டைக்-கா-ல- -அ-ர-சாங்-கத்-தால் ஒ-ருபய-னும் இல்-லை என-க் கூறி-யுள்-ள பு-லி-கள் இ-து கு-றித்-து விவா-திக்-கக் கூடத் தயா-ரா-க இல்-லை என திட்-ட--வட்-ட-மா-க-அ-றிவித்-து-விட்-ட-னர்.\nதனி நா-டு த-வி-ர வே-று எதை-----யும் ஏற்-க மு-டி-யா-து எனக் கூறி-யுள்-ள-ன-ர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவேறு வழி இல்லை.. துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என்கிறார் எச் ராஜா\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 9 பேர்.. பலர் படுகாயம்.. பெரும் சோகத்தில் தூத்துக்குடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பங்களுக்கு அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்- ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2009/04/blog-post_6169.html", "date_download": "2018-05-22T23:32:14Z", "digest": "sha1:4KKXU5X6CSC6XS526RQGCXX6RVXVPHVW", "length": 40291, "nlines": 476, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தா(க்)கி கவிதைகள்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசமீபத்தில் படித்த இரண்டு கவிதைகள்.\nநட்புரிமை கொண்டவரே - முன்னாள்\n``நான்மாடக் கூடல் நகர்'' தொகுதியில் மட்டும்\nநான் தனிக் கவனம் செலுத்துவதேன் என்று\nநாவை அசைத்து நறுக்கென்று கேட்கின்றீர்;\nநன்று, நன்று; நான் அதற்கு எதிர்க் கேள்வி,\nஒன்று கேட்டு விட்டால் ஓடி ஒளியாமல்\nஉடன் பதில் சொல்லும்; ஒழுங்காகச் சொல்ல முடியாவிடில்;\nநமது நண்பர் மகேந்திர வர்மன் மந்திராலோசனை மண்டபத்தில்\nநமது தோழர் நடேசனாரைக் கலந்தாலோசித்து விளக்கம் கூறும்\nமதுரையில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்\nமார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவுரைகள் ``தினமணி'' கூறியதை\nமந்த மதி படைத்தவரும் படித்துத் தம் போக்கினை\nமாற்றிக் கொள்ள முன்வருவாரே; உமக்கோ\nசொந்த மதி நிரம்ப இருந்தும் அதனை அரசியலில்\nஎன்ன செய்தனர் மார்க்சிஸ்ட்கள் மதுரையில்\nசின்னத் துரும்பெடுத்து அதைத் தூணாகச் சித்தரித்து\nவீடு கட்டத் தொடங்கும் வேடிக்கை போல\nவிதம் விதமாய்ப் பொய்ப் புகார்கள் சோடித்து\nவேட்பாளர்கள் விண்ணப்பங்களை போடுவதற்கு முன்பே\nவீதிகளில் ஊர்வலங்கள் - முழக்கங்கள்\nஅது கண்டு, என்னே பேதைமை யென்று\nமதுரையே கை கொட்டிச் சிரித்ததாலே\nஆங்காரம் - சீற்றம் எல்லாமே கொண்டு\nஆத்திரத்தில் இருப்பவர் போல் நடித்துக் கொண்டு;\nஅருமைக் கிருட்டிணனது கொலையையும் இழுக்கின்றீர்.\nஅம்மை லீலாவதி கொலையில் அரசு வக்கீல் வேண்டாமென\nஅவர்கள் கோரிய கட்சி வக்கீலையே வைத்து\nவாதாடச் செய்த கழக அரசின் வாய்மையை;\nதோதாக அதற்குள் மறந்தா போனீர்\nகிருட்டிணன் கொலையின் பின்னணி என்ன\nஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல்\nஅப்பழியையும் கழகத்தின் மீது சுமத்தி\nஇரு விளையாடல் நடத்தி மகிழ்ந்தனர்\nகொலை பற்றிப் பேசுதற்கும் கட்டுரை தீட்டுதற்கும்\nநிலையற்ற மனிதர் இன்று நீட்டோலை வாசிக்கின்றார் என்றால்;\nதலை மறைவு வாழ்க்கையின் போது தபோதனராய் மாறி நின்று\nதன் நண்பனுக்குத் தாரமாய் வாய்த்தவளை தாபத்துக்குப் பலியாக்கி\nதடுத்து நின்ற தோழனைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்து\nஆயுள் தண்டனை பெற்றுச் சிறைப்பட்ட தண்டாயுதத்தின் பேரால்\nஅமைத்தீர்கள் கட்சி இல்லம் - அழைத்தீர்கள் பரோலில் அவரை;\nஅருணாசலேஸ்வரர் நகரில் இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு\nபாவம்; பாண்டியனார் தன் கண்ணில் கிடக்கும் தூணை மறைத்தவாறு - அவர்\nபகையெனக் கருதும் எம் கண்ணில் துரும்பென்று பொய்க்கதை கூறுகின்றார்\nமற்றும் இருக்கின்ற பல தொகுதிகளை விடுத்து;\nமகன் தொகுதியில் மட்டும் மட்டற்ற அக்கறை எனக்கென்கின்றார் -\nமற்ற தொகுதிகள் அனைத்தையும் விடுத்து;\nஅடியேனும் கம்யூனிஸ்டாகியிருப்பேன் என்று சொன்னேன்\nஅனுபவத்தில் அவர்களோடு பழகிய பின் -\nஅதனை இப்போது அடியோடு மாற்றிக் கொண்டு\n``கம்யூனிசம்'' தான் எனைக் கவர்ந்தது;\n``கம்யூனிஸ்டுகள் அல்ல, அல்ல'' என்று கல்லில் எழுத்தாய் செதுக்கிவைப்பேன்.\nநமது அரசியல் பண்பாடு பற்றி\nநற்கண்ணப் பெரியீர் உபதேசம் செய்கின்றீர்-\nநன்றேயென அதனை வழி மொழிகின்றேன்\nஅகில இந்திய காங்கிரசுடன் மோதிக்கொண்டீர்-\nஅத்துமீறி எம்மிடமும் தகராறு ஏன் தொடருகின்றீர்\nகேடு பல எழுதி நாள்தோறும் எமைத்திட்டியது நீரேயன்று;\nதேதி வாரியாகச் செய்திகளைக்காட்டி மெய்ப்பிக்கத் தயார்\nதடிகொண்டு அடிப்பதுபோல் பதில் தந்தால்\nதா.கி பற்றி யாராவது வாயை திறந்தால் கலைஞர் அவரை தாக்கி கவிதை எழுதிவிடுவார் போல\n) யாராவது பின்னூட்டதில் சரியான விளக்கம் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.\n\"தலையோட\" இந்த கவிதையைப் படிக்க கழகக் கண்மணிகளும் உடன் பிறப்புகளும் உள்ளார்கள். என்னால இந்த \"காமெடி\" எல்லாம் படிச்சு அதுக்கு விளக்கமும் சொல்ல டைம்\nஇதெல்லாம் ஒரு கவிதை ...\nகையில பேனா , பென்சில் எடுத்தவனெல்லாம் கவிஞன் ...\nசோ... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே....\nஇட்லிவடை, இந்த ரெண்டு கவிதையையும் படிகரதுக்கு சும்மா இருக்கலாம். வேற எதாவது interesting news இருந்தா போடுங்க. இது ரொம்ப மொக்கையா இருக்கு\nவரியை மடித்து எழுதினால் கவிதையாஆம் இந்த கட்டுரையின் தலைப்பை ஏன் போடவில்லை\nஉரைநடையை உடச்சி எழுதி, அதை கவிதை யக்கிறாங்க\nநான் கொடுப்பேன்..ஆனா இட்லி வடை அதை போட மாட்டார்கள்...என் வலைதளத்தில் ஒரு பக்கம் போடுகிறேன்\nநான் கொடுப்பேன்..ஆனா இட்லி வடை அதை போட மாட்டார்கள்...என் வலைதளத்தில் ஒரு பக்கம் போடுகிறேன்\n//சரியான விளக்கம் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். //\nதிருத்தம். இது கவிதை இல்லை. மதுரையில் மூத்த பையன் தோத்து போய்விடுவானோ என்ற அப்பனின் பிதற்றல்.\nஅஞ்சா நெஞ்சன் கொலை எதுவும் செய்யவில்லையாம்.\nஒரு வருங்கால மத்திய அமைச்சருக்கு இப்போவே வக்காலத்து.\nஅதுமட்டுமல்ல, எவனாவது பழைய கேச (case) கிளருனா, அருவா பேசும்னு சொல்றார்.\nஅப்படினா, தா. கிருட்டிணன், தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாம் பாகிஸ்தான் சதியோ என்னவோ\n(அதை நாம் சி பி ஐ இடம் கேட்க வேணுமாம் (அழகிரி சொல்லியது)).\nஅதையும் நீங்களே சொல்லிடவேண்டியது தானே. நான் வேணும்னா எடுத்துதரேன்.\n\"போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அஞ்சாநெஞ்சன் குற்றமற்றவர் என இந்த கேசை தள்ளுபடி செய்கிறோம்\"\nஆயிர கணக்குல கொன்ன ஜெகதீஷ் டைட்லர் கேசை தான் இப்போ பாத்தாச்சே\nமு.க அவரது பையனை விட்டுவிடுவாரா என்ன.\n( முழுசா விடியோல புடிச்சும், நம்ம காவல் துறை நடவெடிக்கை எடுக்கமாட்டைகுதே.\nஅதை விட அசிங்கம் என்னானா., \"தயாநிதியும் திரும்பி போய் அழகிரிக்கு பிரச்சாரம் பண்ணுவது\" இதையெல்லாம் பாக்கும் போது..... என்னையும் அறியாமல் \"அழகிரி வாழ்கன்னு\" கத்தனும் போல இருக்கு.)\n\"கேக்குறவன் (படிக்கிறவன்) கேனயனா இருந்தா, கேப்பைல நெய் வழியுது சொல்லுவாங்க\" என பழமொழி உண்டு.\nஇட்லி வடை அவர்களே , மு.க பிதற்றலை வெளியிட்டு மொத்தத்தில் எங்க எல்லாத்தையும் **** ஆக்கிடீங்களே \nஇதற்கு விளக்கம் கொடுத்தால், அதற்கும் பதில் ஒரு கவிதையே கிடைக்கும்.\nநண்பர் ஒருவர் கூறியது போல்,\n\"இது அழகிரியின் தோல்வியை கண்டு பயப்படும் \"தல\"யின் உச்சகட்ட பிதற்றல்\"\nஇதே கம்யூனிஸ்ட் கூட இருந்தபோது அவர்களை பிடித்தது, இப்போது அவர்கள் இல்லை என்றதும், கம்யூனிஸ்ட் பிடிக்காது, கம்யூனிசம் மட்டும்தான் பிடிக்கும்... ஆகா, :\n\"வாக்காள பெருமக்களே, \"நீங்கள் \"பல்டி\" அடிக்க வேண்டுமானால், எந்த ஒரு குரங்கை பார்த்துகூட கற்றுக்கொள்ளலாம்,\nஆனால், அந்தர் பல்டி அடிக்க வேண்டுமானால், நம் \"தல\"யை சில நாள் பார்த்தால் போதும். இதற்கு ஒலிம்பிக் பதக்கம் இருந்தால், தங்கம் அவருக்கு, அவரை சில நாட்கள் பார்த்ததால், வெள்ளி உங்களுக்கு, உங்கள் கூட இருப்பவருக்கு, வெண்கலம் நிச்சயம்.\"\nஇட்லிவடை, இது ஒரு சாமானியனின் விளக்கம். இன்னும் பல அறிஞர்கள் வருவார்கள், விளக்கம் சொல்வார்கள், அதையும் படிப்போம், அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்.\nநீங்க, இப்போ இதுக்கு அர்த்தம் சொல்லுங்க :\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nகேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க\nவார்த்தை பற்றி - ரா.கிரிதரன்\nதமிழகத்தில் 75% கோடீஸ்வர வேட்பாளர்கள்\nதேர்தல் 2009 - ராமநாதபுரம் யாருக்கு \nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலை பட்டியல்\nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nகாங்கிரஸில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் \nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nஇலங்கை இனப் பிரச்னை - அடுத்த கட்டம் - பத்ரி\nவார்த்தைக்கு வார்த்தை - பி.கே.சிவகுமார்\nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nவார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா\nமாற்றம்... ஏமாற்றம்... - தினமணி தலையங்கம்\nகருணாநிதி 'நண்பர்' பேச்சுக்கு சோனியா பதில் சொல்ல வ...\nஎன்டிடிவி திமுகவுக்கு எதிரான டிவி - கருணாநிதி\nதேர்தல் 2009 - திருநெல்வேலி(அல்வா) யாருக்கு \nசொல்வதை மறுப்போம்; மறுத்ததை சொல்வோம்\nநாளை கோபாலசாமி ஓய்வு பெறுகிறார்\nதேர்தல் 2009 - சேலம் யாருக்கு ( கார்த்திக் )\nஇயற்கை கூட்டணி என்றால் என்ன \nஎங்க ஊரில் வைகோ - சோம்பேரி\nஇட்லிவடை பதில்கள் - 18-04-2009\nநரேஷ் குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை\nநமக்கும் உதாரணமான அமெரிக்கக் குடும்பம் \nதேர்தல் களம் - 2009 - வசந்த் ஆதிமூலம்\nதேர்தல் 2009 - தென் சென்னை யாருக்கு \nசித்திரைத் திங்கள் முதல் நாள் வாழ்த்துகள்\nதேர்தல் 2009 - கோவை யாருக்கு\nபத்ரி எங்கே இருந்தாலும் உடனே நடிகர் ராமராஜனை சந்தி...\nதேர்தல் 2009 - வடசென்னை யாருக்கு \nகடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 2 - அண்ணன் Vs தம்பி\nதிருப்பதி ஏழுமலையான் - தேர்தல் பார்வையாளர்\nதேர்தல் 2009 - மதுரை யாருக்கு \nமதிமுக போட்டியிடும் 4 இடங்கள்\nப.சிதம்பரம் மீது ஷூ வீச்சு\nவிஜயகாந்த் - கடவுள் : கூட்டணி சந்திப்பு\nபெரம்பலூர் தொகுதி யாருக்கு - சரவணன்\n3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - அ...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2009\nஇந்த லிஸ்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா\nபுது முகம் - ஒரு விளக்கம்\nதிமுக பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nவிழுப்புரம் மக்களவை தொகுதி அலசல் - தாண்டவக்கோன்\nவடம் - வடாம் ஆகும் மர்மம்\nஜட்டிப் பையனின் வெட்டி வீரம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2017/08/blog-post_5.html", "date_download": "2018-05-22T23:23:57Z", "digest": "sha1:UFEEJZVVZUDH4J6AV5I4N4GP6WUHYXO5", "length": 7020, "nlines": 177, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "பிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil பிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ்\n1. ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பது போல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.\n2. மகிழ்ச்சியடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ள செய்வதே.\n3. நாம் பார்க்கும் உலகம் வேறு, நம்மால் அறியப்படும் உலகம் வேறு.\n4. பேராசையை விலக்குங்கள் உங்கள் சொத்து செழிப்படையும்.\n5. ஒருவனுடைய ஆசைகள் வளர வளர அவனுடைய தேவைகளும் வளர்ந்து கொண்டே போகும்.\n6. நம் பழைய செருப்பை தைப்பதற்கு அந்த தொழிலை நன்றாக பழகியவரிடமே கொடுக்கிறோம், ஆனால் ஒரு நாட்டின் ஆட்சிப்பொறுப்பை பசப்பில் பேசி ஓட்டை பறிக்கும் வாயாடியிடமே கொடுக்கிறோம்.\n7. வீரமில்லாத ஒழுக்கம் ஒருவனை கோழையாக்கிவிடும். ஒழுக்கமில்லாத வீரம் முரடனாக்கிவிடும் . இரண்டும் இணைந்தவனே போற்றத்தக்க வீரன்.,\n8. மனிதனின் அறிவு உறங்கினால் , கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.\n9. கட்டாயப்படுத்தி புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது .\n10. பேராசையை விட்டு உன்னை காத்துகொள் நீ வளமாய் வாழ்வாய்.\nடாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ்\nடாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ் charles da vinci inspirational words in tamil டாவின்சி சிந்தனை வரிகள் - தமிழ் charles da ...\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_190.html", "date_download": "2018-05-22T23:15:23Z", "digest": "sha1:WADBNTIOQNJZ5VDY5JUFKLS6MFLE6UZD", "length": 4530, "nlines": 157, "source_domain": "www.cinebm.com", "title": "வித்தியாசமான வேடங்களில் விக்ரம் - அக்சராஹாசன்..! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News வித்தியாசமான வேடங்களில் விக்ரம் - அக்சராஹாசன்..\nவித்தியாசமான வேடங்களில் விக்ரம் - அக்சராஹாசன்..\nஉதவி இயக்குநராக பணியாற்றி வந்த அக்சராஹாசன், ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தில் நடாஷா என்றொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்தார்.\nஅதன்பிறகு கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்சராஹாசன், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரமை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்திலும் விவேகம் படத்தைப்போன்று ஒரு வித்தியாசமான கேரக்டரில் தான் நடிக்கிறாராம் அக்சரா. ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் -அக்சராஹாசனின் வேடங்கள் எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/181669/news/181669.html", "date_download": "2018-05-22T23:38:07Z", "digest": "sha1:2G6IMMWSCNME3YLWMND45EALSC7RIYC6", "length": 5730, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈரான் – அமெரிக்கா பிளவு எதிரொலி: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு! : நிதர்சனம்", "raw_content": "\nஈரான் – அமெரிக்கா பிளவு எதிரொலி: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு\nஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதை அடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரானுடனுனான அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக் கொண்டதுடன், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தடை 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலானதாக இருக்கும்.\nஉலகின் பெட்ரோலிய வழங்கலில் 4 விழுக்காட்டைக் கொண்டுள்ள ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பெட்ரோலியத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை பிரென்ட் சந்தையில் 78 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் சந்தையில் 72 டாலர் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nகேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்\nதிருமணத்தில் நடக்கும் கூத்தை சிரிக்காம பாருங்க\n4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது\nஎல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே…\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/181823/news/181823.html", "date_download": "2018-05-22T23:42:48Z", "digest": "sha1:ATDCOBK4Q6AGM4MZSJ4XZ54E5JUIY52S", "length": 6540, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்ட குழந்தையின் மரணத்தில் சந்தேகம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்ட குழந்தையின் மரணத்தில் சந்தேகம்\nமாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தை ஒன்றை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலின்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nநேற்று (14) மாலை 05.00 மணியளவில் கொழும்பு 10, ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nபொலிஸார் அங்கு சென்று பரிசோதனை செய்த போது 02 வயதுடைய மொஹமட் அலி மொஹமட் உஸ்மான் இகம் என்ற குழந்தை உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன், உடம்பில் சீனியின் அளவு அதிகரித்ததால் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் இடது காலில் தீக்காயங்கள் இருந்ததை அவதானித்துள்ள நிலையில் சந்தேகத்திற்குறிய மரணம் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.\nபின்னர் உயிரழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிரேத பரிசோதனை இன்று இடம்பபெற உள்ள நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nகேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்\nதிருமணத்தில் நடக்கும் கூத்தை சிரிக்காம பாருங்க\n4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது\nஎல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே…\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2016/04/how-to-find-or-erase-a-lost-android-device.html", "date_download": "2018-05-22T23:20:10Z", "digest": "sha1:AA7ZM6I7ZSKMHQ4JB6UYOQWTFHTT2VNZ", "length": 15011, "nlines": 95, "source_domain": "www.thagavalguru.com", "title": "திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Google , Mobile , ஆண்ட்ராய்ட் » திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி \nதிருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி \nஇன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.\nஇதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு:\nமொபைல் நம்மிடம் இருக்கும் போதுபின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:கூகுள் செட்டிங்க்ஸ்-ல் “security-> Android Device Manager”-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும். (படம்-1)\nஇப்பொழுது “Android Device Manager”-ல் “Remotely locate this device” என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். ” Allow remote lock and erase ” என்றஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, “Android Device Manager”-ஐ “activate” பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ( படம்-2 )\nஇந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல்தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.மொபைல் காணாமல் போன பிறகு, அதில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலைலாக் செய்யவும் முடியும்.\n1. கூகுள் க்ரோம் மூலம்\nhttps://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும். ( படம்-3)\n2. இப்பொழுது “Android” Option னின் கீழ் உள்ள “Manage Active Devices” என்ற Optionனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதிபோன்ற தகவலுடன், “Ring”, “Set up Lock&Erase” போன்ற ஆப்சன்களும் இருக்கும். ( படம் -4,5)\n3.”Ring” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும். ( படம்-6 )\n4.”Lock” Option னை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு pop up window தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.”Erase” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.\nகுறிப்பு: இந்த பதிவு தகவல்குரு பதிவல்ல.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nசற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 - டவுன்லோட்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crsttp1.blogspot.com/2016/05/2_85.html", "date_download": "2018-05-22T23:02:58Z", "digest": "sha1:Y27IPET6XOIU6M3EG7A6MG6A7MFWIZTH", "length": 8607, "nlines": 73, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம்", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nபிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம்\nபிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இன்று முதல் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.\nகல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி\nதிருத்தப்பட்ட பாட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீட...\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுரைகள் (2016-2017ம் க...\nபிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு த...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nசம்பளம் வழங்கக்கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிர...\nமே-2016 விரைவு ஊதிய ஆணை :2009-2010 மற்றும் 2011-2...\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாளை 26-ந்தேதி முதல் வி...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு மதிப்பெண்கள்...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ரா...\n10ம் வகுப்பு முடிவு: 499 மதிப்பெண்கள் எடுத்து 2 பே...\n10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மூன...\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களில் ஜனனி 498 மதிப்பெ...\nபள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்-ஆசிரியர் சங்க...\n10 ம் வகுப்பு:மறு கூட்டலுக்கு 25.05.16 முதல் 28.05...\n+2 சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 24 முதல் மே 27 வர...\nதுறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை, 24ம் தேதி...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nபிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முத...\nபிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு ப...\nபிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.ni...\nபிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்-பள்ளிக் ...\nபிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து கல்வித்துறை ஆய்வு\n'சென்டம்' அதிகரிப்பால் பி.காம்., படிப்புக்கு போட்ட...\nதேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர் மாரடைப்பால் ...\nமாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள்\nஇயற்பியலில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்\nதமிழில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்\nஆங்கிலத்தில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்\nகணிதப் பாடத்தில் 3361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் ...\nமாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்\nஅரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சி...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்...\n200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்...\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிட...\nமேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள்ஜூன் மாத இறுதியில...\n+2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்க...\nமே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள இணைய...\nEPIC அல்லது VOTER SLIP கொண்டு வாக்களித்தால் படிவம்...\nவாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நாள் அன்று அனு...\nவாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத...\nதேர்வுக்கு வராத மாணவர்களும் ’பாஸ்’; ஆசிரியர்கள் அத...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முத...\nஅரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 2016- - 17ம் கல்வி...\nஓட்டுச்சாவடியில், தான் ஓட்டளிக்கும் சின்னத்தை வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://soundsofmysilencesos.blogspot.com/2012/06/blog-post_23.html", "date_download": "2018-05-22T23:14:52Z", "digest": "sha1:P5XEUNON545TT6XOP2D5GIT66VYOZA4D", "length": 6693, "nlines": 165, "source_domain": "soundsofmysilencesos.blogspot.com", "title": "SOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்: இருந்தும்...", "raw_content": "\nSOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்\nஎதை விட நேர்ந்து கொண்டு\nஉயிர் கொண்ட உறவுக்கு தாளிடுகிறாய்...\nநீராக மாறி என் தாகங்களைப் பருகுகிறாய்\nமோகங்கள் எரித்துவிட்ட என் மௌனத்துள்\nநினைவுகளை உனை நோக்கி மட்டுமே\nஎட்ட நின்று நிபந்தனைகள் விதிக்கிறாய்\nஎன் தலை ஆடச் செய்கிறாய்...\nஅடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.\nஎன் குழந்தைக்கான வரிகள்.... (11)\nகவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. (1)\nதலைப்புக்கேற்ற கவிதைகள் (முத்தமிழ் மன்றப் பதிவு ) (5)\nஎன் அன்புத் தம்பி சிவாவிற்கு நன்றிகள்...\nஇத் தளத்திலுள்ள என் பதிவுகள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1773992", "date_download": "2018-05-22T23:04:51Z", "digest": "sha1:5USJWGJ4N53JNOMB3CLWMF3VF44YKAZE", "length": 20758, "nlines": 330, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டசபை பணி வைர விழா : கருணாநிதி பங்கேற்பில்லை| Dinamalar", "raw_content": "\nசட்டசபை பணி வைர விழா : கருணாநிதி பங்கேற்பில்லை\nசென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை பணி வைர விழாவில், அவர் பங்கேற்க மாட்டார்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை, கொளத்துாரில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 60 ஆண்டு கால, சட்டசபை பணிகளை பாராட்டும் வகையில், சட்டசபை பணி வைர விழா, அவரது, ௯௪வது பிறந்த நாளான, ஜூன், ௩ல், சென்னையில் நடக்கிறது. இதில், வட மாநிலங்களைச் சேர்ந்த, முக்கிய தலைவர்கள் சிலர் பங்கேற்கின்றனர். விழாவில், கருணாநிதி பங்கேற்பாரா; மாட்டாரா என, ஊடகங்களில், விவாதம் நடந்து வருகிறது. நிச்சயமாக, உறுதியாக, அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒரு வேளை, டாக்டர்கள் அனுமதி அளித்தால், பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n121 தொகுதிகளில் 'டிபாசிட்' காலியான ம.ஜ.த., மே 23,2018\nகாவிரி ஆணையத்திற்கு அதிகாரம் : தி.மு.க., அணி தீர்மானம் மே 23,2018\nகலவரமாக மாறும் போது வேறு வழியில்லை: எச்.ராஜா மே 23,2018 2\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பாடா உலகம் தலைவனுக்காக நிம்மதி பெருமூச்சுவிடுமுல்ல.\nஅவரிடம் எனக்கு பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ,அதற்குள் அவருக்கு உடல் நிலை ஒத்துழைத்து விழாவில் கலந்துகொள்ளட்டும்..........\nஇந்த விஷயத்தில் கூடவா , உண்மை பேசவில்லை . நிச்சயமாக கருணாநிதி அவர்கள் எழுந்து வரும் நிலையில் இல்லை , அவரின் உடல் மிக பலவீனமாக உள்ளது, என்ற உண்மையை கூறினால் மக்களும் புரிந்துகொள்வார்கள். அதை விடுத்து பூசி மெழுகி என்ன சாதிக்கப்போகிறார் இவர்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇரண்டு ஜீ அலைக்கற்றை தீர்ப்பு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்\nமகன் அழகிரியும் மனமுவந்து வந்து கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படடால்தான் கருணாநிதி கலந்து கொள்ளும் நிலை ஏற்படும் ஸ்டாலின் சற்று யோசிக்கவேண்டும் உண்மை உடன்பிறப்பினை நேசிக்கவேண்டும் இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்துணை நன்மையையும் என்ற் வேதவாக்கியம் அமுலாக்கப்படடால் இருவருக்கும் ஏற்றம் உண்டு பிறர் வீட்டு பிள்ளைகளை உடன்பிறப்பு என்று -உவகையுடன் கூறுவதை எத்துணை நாட்கள் எத்துணை பேர் ஏற்றிட முடியும் என யோசிக்கவேண்டும்\nபொண்ணு இல்லாமல் கல்யாணம் நடந்த கதைதான்\nவருவார் ஆனால் வரமாட்டார் என்பது இதுதான்\nஎப்படியும் கூட்டணிக்கட்சிகளை அழைத்து பேசத்தான் இந்த விழா. இதுக்கெல்லாம் பெருசு எதுக்கு\nஎம் ஜி ஆர் ஜெயலலிதா முதல்வர் ஆக இருந்த காலத்தில் இவர் சட்டசபைக்கு வந்து லாபியில் கையெழுத்து போட்டுவிட்டு போனது தான் வரலாறு அப்படியிருக்கையில் 60 ஆண்டுகள் சட்டசபையில் பணி செய்தார் என்று சொல்லுவதே பொய்யான கற்பனை அதனால் வைரவிழா கொண்டாடுவது அரசியல் பண்ணுவதற்குத்தான்\nபாதி திமுக காரங்களுக்கு நிம்மதி வேலையில்லாம தண்ணியும் இல்லாம, விவசாயமும் இல்லாம மக்கள் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எவன் இவங்களுக்கு பிச்சை போடுவான் .இல்லைன்னா பொண்டாட்டி தாலியை அறுத்தாவது இவனுக்கு செய்ய வேண்டியிருக்கும் . தமிழகம் தப்பிச்சது தற்காலிகமாக . போக வேண்டியது தானே . அண்டா வெச்சு கலெக்ஷன் பண்ணலாம்முன்னு பார்த்தான் ஊ ஊ ஊ ஊ ஊ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yogashiva.blogspot.com/2012/05/15.html", "date_download": "2018-05-22T23:24:39Z", "digest": "sha1:I66RKJA6VIHKGMQNUUERPBOXQUYFEXPD", "length": 26648, "nlines": 140, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: மீண்டும் ஒரு தேடல் 15", "raw_content": "\nமீண்டும் ஒரு தேடல் 15\nரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு\nரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு\nஓசிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.\nரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.\nபால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.\n(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).\nசுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார்.\nபிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.\nகோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில் வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.\nஅங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.\nரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான். மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மி’ போலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.\nஅந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.\nஅந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான்.\nசடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்’ அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள்’ என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.\nமதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள். மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.\nஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா\nஇன்று ஒரு தகவல் (16)\nமீண்டும் ஒரு தேடல் 15\nஎகிப்தில் மம்மி எப்படி உருவாக்கப்பட்டது\nமீண்டும் ஒரு தேடல் 14\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-22T23:19:50Z", "digest": "sha1:3EWCR4GAJ3J22T4P3PXVD4SZUEHFOWHY", "length": 13675, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரகரப்பிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு \"காபிதாட்\" என்பது பெயர்.\nகரகரப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ\nவேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nபிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.\nகருணைச் சுவையைக் கொண்டது. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்போதும் பாடலாம்.\nஇவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கு நேர் பிரதி மத்திம இராகம் ஹேமவதி (58).\nஇது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, க, ம, ப, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, தீரசங்கராபரணம் ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.\nதியாகராஜர் இந்த இராகத்தில் பல கிருதிகளை இயற்றியுள்ளார்.\nகிருதி : சக்கனிராஜ : ஆதி : தியாகராஜர்\nகிருதி : பக்கல நிலபடி : மிஸ்ர சாபு : தியாகராஜர்.\nகிருதி : என்ன செய்தாலும் : ஆதி : பாபநாசம் சிவன்\nகிருதி : கண் பாரய்யா : ஆதி : கோடீஸ்வர ஐயர்\nகிருதி : மாயவித்தை செய்வோனே : ஆதி : முத்துத் தாண்டவர்\nகரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.\nகரகரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:\n\" மாதவிப் பொன்மயிலாள்... \" - இரு மலர்கள்\n\" மழை வருது மழை வருது... \" - மை டியர் மார்த்தாண்டன்\n\" மாப்பிள்ளைக்கு மாமன் மனசு... \" - நெற்றிக்கண்\n\" தானா வந்த சந்தனமே... \" - ஊரு விட்டு ஊரு வந்து\n\"பூங்காற்று திரும்புமா...\" :- முதல் மரியாதை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2017, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=597608", "date_download": "2018-05-22T23:04:04Z", "digest": "sha1:YSNN4LMTDT4BOWDYF3HTWB57J3GHNPIK", "length": 10793, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது! (2ஆம் இணைப்பு)", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nபாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது\nபாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பான 15 அறிக்கைகள் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு அமைய தற்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nபாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு\nபாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.\nஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பான 15 அறிக்கைகள் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2010 தொடக்கம் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரிப்பதற்காக, கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.\nகடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன்போது சுமார் 2000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதோடு, சுமார் 400 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக, கடந்த தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி, ரக்ன லங்கா மற்றும் அவன்ட்கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி, அம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின்போது இடம்பெற்ற மோசடி மற்றும் அமைச்சரவையின் அனுமதியின்றி அரிசி இறக்குமதி செய்யப்பட்டமை உள்ளிட்ட பல மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டன.\nகடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி குறித்து விசாரித்து உரிய தண்டனை வழங்கப்படுமென ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம், தமது உறுதிமொழியை நிறைவேற்றவில்லையென பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலும் நெருங்கும் நிலையில், இந்த அறிக்கை சமர்ப்பிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇதேவேளை, மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபெண் பிரதிநிதித்துவ அதிகரிப்பிற்கு பிரித்தானியா வரவேற்பு\nஜெனிவாவில் இன்று விவாதிக்கப்படவுள்ள இலங்கை மனித உரிமை விவகாரம்\nஞானரத்ன தேரரின் இறுதிக்கிரியை: எதிர்ப்புகளை மீறி முன்னேற்பாடுகளில் ஈடுபடும் ராணுவம்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.balabharathi.net/?tag=pdd", "date_download": "2018-05-22T23:35:18Z", "digest": "sha1:FQI4VXTPCDUJE3ODTJOLGZP47PZTNNEM", "length": 8535, "nlines": 99, "source_domain": "blog.balabharathi.net", "title": "PDD | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்\nஇந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. … Continue reading →\nPosted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், விளம்பரம், Flash News\t| Tagged ASD, Autisam, ஆட்டிசம், உடல் நலம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, PDD, PDD-NOS\t| 21 Comments\nஉண்மையிலேயே விடுபட்டவை எழுதி ரொம்ப நாளாச்சு. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமாச்சாரங்கள் எளிதில் எனக்கு பிடிபடாததால்.. கூகிள்காரன் விட்ட பஸ்ஸுலயே அதிகம் நேரத்தை ஓட்டியாச்சு. பதிவு பக்கம் வர முடியல. இனியாச்சும் இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கனும். (எட்டிப்பார்த்தா மட்டும்.. படிக்க ஆளு வேணும்ல.. ஹிஹி) — செர்னோபிள் தொடங்கி ஃபுகுசிமா வரைக்கும் அணு உலைகளினால் … Continue reading →\nPosted in விடுபட்டவை\t| Tagged AUTISM - ஆட்டிசம், அப்துல் கலாம், அரசியல், தன்முனைதல் குறைபாடு, PDD\t| 4 Comments\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/58961/cinema/Kollywood/Jackejohn-is-my-rolemodel-says-umapathy-rammaiah.htm", "date_download": "2018-05-22T23:42:25Z", "digest": "sha1:F6DLA252H7QTNASB533MKZ2U5GBFOIXM", "length": 10347, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜாக்கிசான் எனது ரோல்மாடல் -உமாபதி ராமைய்யா - Jackejohn is my rolemodel says umapathy rammaiah", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜாக்கிசான் எனது ரோல்மாடல் -உமாபதி ராமைய்யா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் தம்பி ராமைய்யாவின் வாரிசு உமாபதி ராமைய்யா. தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே, தேவதாஸ் என இரண்டு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதில் இன்பசேகரன் இயக்கியுள்ள அதாகப்பட்டது மகாஜனங் களே படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.\nஇந்த படங்கள் பற்றி உமாபதி ராமைய்யா கூறுகையில், அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் ரொமான்டிக் காமெடி கதையில் நடித்திருக்கிறேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சின்ன விசயம்தான் இப்படம். படத்தை பார்த்து விட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், இந்த மாதிரி நம்ம வாழ்க்கையிலும் நடந்திருக்கில்ல என்று நினைத்துக்கொள்வார்கள். அந்த மாதிரியான ஒரு கதைதான் இந்த படம். பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி இருக்கும். அடுத்து, தேவதாஸ் படத்தில் 2003ல் நடக்கும் காதல் கதையில் தாடி வைத்த கெட்டப்பில் நடித்துள்ளேன். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.\nமேலும், நான் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் என்றாலும், நடிகனாவதற்கு முன்பு ஒருநாள்கூட சூட்டிங் பார்த்ததில்லை. அதனால் முதல் மூன்று நாட்கள் நடிப்பது கஷ்டமாக தெரிந்தது. பின்னர் எளிதாகி விட்டது. முக்கியமாக எனது ரோல் மாடல் ஜாக்கிசான். சின்ன வயதில் இருந்தே அவரது நடிப்பு ரொம்ப பிடிக் கும். அதனால் அவர் பேட்டனில் லைவாக காமெடி கலந்த கதைகளில் நடிக்க விரும்புகிறேன். அவரது தனித்துவத்தை பின்பற்றி எனது நடிப்பில் ஒரு புதிய பாணியை வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன் என்கிறார் உமாபதி ராமைய்யா.\numapathy ramaiah athagapattathu magajanankale உமாபதி ராமைய்யா அதாகப்பட்டது மகாஜனங்களே.\nகடவுள் நினைத்தால் சூப்பர் ஸ்டாருடன் ... ஒரு பெண்ணின் கோபம் பழிவாங்கும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuselan.manki.in/2009/05/", "date_download": "2018-05-22T23:22:25Z", "digest": "sha1:V7HAMHSZC4IW3HIZU2F5ACM45TZXADHQ", "length": 4191, "nlines": 118, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: May 2009", "raw_content": "\nசெவ்வாய், 19 மே, 2009\nமூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்.\nஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்கு பயந்தது நினைவிருக்கிறது.\nகரப்பான்பூச்சிக்கு பயந்து தெருவையே கூட்டியது எட்டு வயதில்.\nபதிமூன்று வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாள் காய்ச்சல்.\nஇருபத்து மூன்றாம் வயதில் ஒருமுறை, நாய்க்கு பயந்து\nஇரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கிறேன்.\n\"நாய் என்ன செய்யும் நீ பாட்டுக்கு நட\" சொல்கிறேன் மகளிடம்.\nநேற்றிரவு தான் வீட்டில் ஒரு எலியைக் கொன்றேன்.\nஎல்லாம் அமுதா பிறந்ததற்கப்புறம் தான்.\nPosted at 3:54 பிற்பகல் 4 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சொறி நாய்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: வைக்கோல் போர்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: வாசல்படி\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: புளித்தல்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஆள் மாறாட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://natputanramesh.blogspot.com/2010/01/blog-post_25.html", "date_download": "2018-05-22T23:34:39Z", "digest": "sha1:32MA5ANPVUYUC3553FN22DSU2RBSVJZT", "length": 46288, "nlines": 114, "source_domain": "natputanramesh.blogspot.com", "title": "தோழரே, உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்! - எஸ்.ஜி.ரமேஷ்பாபு | மானுட விடுதலை...", "raw_content": "\nதோழரே, உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்\nPosted by நட்புடன் ரமேஷ் Monday, January 25, 2010 அரசியல், வீரவணக்கம்\nஉலகினை புரிந்துக்கொள்வதற்கும் அதன் சூட்சுமங்களான தத்துவங்களை மக்களிடம் விளக்குவதற்கும் இறு வேறு தன்மைகள் உள்ளன என்று மனித குலம் நீண்ட நாள் நம்பி வந்தது. சாதாரண மனிதர்களால் உலகின் சூட்சுமங்களை அதன் அடிப்படையான தத்துவங்களை புரிந்துக்கொள்ள இயலாது என்றே பல தத்துவஞானிகள் நம்பினர், அவ்வாரே செயல்பட்டனர். ஆனால் கார்ல்மார்க்ஸ் மட்டுமே முதன் முதலாக அந்த வரட்டு நம்பிக்கையை உடைத்தெரிந்து, மக்கள் வாழ்நிலையை சார்ந்தே உலகின் சூட்சுமங்கள் என்று நம்பப்படுகிற தத்துவங்கள் இயங்கமுடியும் என்று நிருபனம் செய்தார். எந்த ஒரு தத்துவமும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை அது மக்கள் வாழ்நிலையை அதாவது பொருள் வயப்பட்ட வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிருபனம் செய்தார்.\nஅந்த தத்துவர்த்த அறிவியல் நிருபனங்களை முதலாய் கொண்டே லெனின், மாவோ, பிடல்காஸ்ட்ரோ, ஹோ-சி-மின் போன்றோர்களால் ஒரு புதுமையான, உழைக்கும் மக்களை முன்னணிப் படையாக கொண்ட ஆட்சிகளை வென்றெடுக்க முடிந்தது. மார்க்சியத்தை முன்னேறிய அறிவியல் துணையிடனும், நடைமுறை போராட்டத்துடனும் மேலும் வளர்த்தெடுத்தார் மாமேதை லெனின். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பாராளுமன்றத்தை புரட்சிக்கான பாதயில் பயன்படுத்துவது குறித்து அவரால் சிறந்த வழிகாட்டுதல்களை செய்யமுடிந்தது.\nஇந்தியா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாட்டில், வர்க்க அணிதிரட்டலுக்கு தடையாய், ஆயிரக்கணக்கான சாதிகள் உள்ள நாட்டில் நினைத்த மாத்திரத்தில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மாற்றத்தை உருவாகிட முடியாது. அப்படி நினைப்பதும் நடப்பது மார்க்சிய மயக்கநிலை அல்லது வரட்டு சூத்திரம். \"மாவோ பாதையே எங்கள் பாதை\" போன்ற அறைவேகாட்டுதனமான கோஷங்கள் பிறந்தது இந்த மயக்க நிலையால்தான். ஆனால் இந்தியாவில் முற்போக்கு அரசியலுக்கு மக்களை திரட்டும் அதே நேரத்தில், இடையில் பூர்ஷ்வா பாராளுமன்றத்தை, சட்டமன்றத்தை மக்கள் நலன் பயக்கும் மன்றமாக ஏன் பயன்படுத்தக்கூடாது உழைக்கும் மக்கள் தத்துவமான மார்க்சியத்தை இந்தியா போன்றதொரு நாட்டில் கிடைக்கின்ற வாய்ப்பை வைத்து மக்களிடம் எப்படி கொண்டு செல்வது உழைக்கும் மக்கள் தத்துவமான மார்க்சியத்தை இந்தியா போன்றதொரு நாட்டில் கிடைக்கின்ற வாய்ப்பை வைத்து மக்களிடம் எப்படி கொண்டு செல்வது இந்த கேள்விக்கு இந்தியாவில் வெற்றிகரமாக பதில் அளித்த கம்யூனிஸ இயக்கத்தின் தளகர்த்தாகளில் இ.எம்.எஸ் சும், ஜோதிபாசுவும் முக்கிய தலைவர் ஆவார்கள். இந்த பின்னணியில் தோழர் ஜோதிபாசுவின் பங்களிப்பை பார்பதுதான் அவரது பிரமாண்டமான ஆளுமையை புரிந்துக்கொள்ள உதவும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிநாதமாக திகழ்ந்த தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற விவசாயிகளின் உரிமை கேட்ட போராட்டமான தோ - பாகா இயக்கத்தில், தேசப்பிரிவினை காலகட்டத்தில் மதவெறி கலவரத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், 1959 -ம் ஆண்டு பட்டினியால் வாடும் மக்களை பாதுகாக்க நடைபெற்ற மகத்தான உணவு இயக்கத்தில், 1960 -களில் நடைபெற்ற நிலப் போராட்டங்களில், அவசரநிலை பிரகடணத்தை இந்திரா காந்தி அமலாக்கிய அரைப் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரிக்க முடியாத தலைவராக, மக்கள் ஊழியராக திகழ்ந்தார். அவரது தலைமையில் அந்த மாநில மார்க்ஸிட் கட்சி மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்தது. அதானால்தான் 1977க்கு பிறகு மதக்கலவரம் நடக்காத மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது. 1984ல் இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கிய மக்கள் வேட்டையாடப்பட்ட போது மேற்குவங்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். தோழர் ஜோதிபாசுவின் குறிப் பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று, சட்டமன்றப் பணியை சட்டமன்றத்திற்கு வெளியில் உள்ள மக்கள் இயக்கங்களேடும், தொழிலாளர் போராட்டங்களேடும் ஒருங்கிணைத்தது.\n1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போது மேற்கு வங்கத்தில் பிரமோத் தாஸ் குப்தாவுடன் இணைந்து மிகச் சரியான உத்திகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி கட்சியை மாபெரும் சக்தியாக வளர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார். கட்சியின் அரசியல் பிரச்சாரங்களில், வெகுமக்கள் இயக்கங்களில், சட்டமன்றத்தில் தோழர் ஜோதிபாசு மகத்தான தலைமைப் பாத்திரத்தை வகித்தார். 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 9 உறுப்பினர் கொண்ட கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவில் கடைசியாக உயிர் வாழ்ந்த தலைவர் ஜோதிபாசு இப்போது இல்லை.\n1946இல் மாகாண சட்டசபைத் தேர்தலில் தோழர் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது. தான் விரும்புகின்ற வரை வெல்ல முடியாதவராக அல்லது மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுபவாராக அவர் இருந்தார். அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்து வதற்கும், சட்டமன்றத்திற்கு வெளியே நடக்கும் இயக்கங்களை வலுப்படுத்து வதற்கும் சீரிய முறையில் பயன்படுத்தினார். இரண்டுமுறை அவர் துனை முதல்வராக பணியாற்றினார். 1967 - 70ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களில் காவல்துறை தலையிடுவதை அவர் அனுமதிக்கவில்லை. வங்கத்தில் தீவிரமடைந்த நிலப்போராட்டத்தின்போது, பினாமி நிலங்களை கண்டறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு குறுக்கே நிற்காது என்று ஜோதிபாசு அறிவித்தார்.\n1977 ஜூன் 21, சரியாக காலை 10.30 மணிக்கு முதலாவது இடது முன்னணி அரசின் அமைச்சரவை பதவியேற்றது. அதன் முதல்வராக தோழர் ஜோதிபாசு பதவியேற்றார். அந்த நிலையை அவர் இப்படி விளக்குகிறார்\n\"என்னைத்தவிர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணபாத கோஷ், டாக்டர் அசோக் மித்ரா, பார்வர்ட் பிளாக் சார்பில் கனய் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பி சார்பில் ஜதின் சக்ரவர்த்தி ஆகியோர் அன்று பதவி ஏற்றனர். மேலும் 16 அமைச்சர்கள் ஜூன் 23ஆம் தேதியன்று பதவி ஏற்றார்கள். மேலும் 7 பேர் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். புதிய அரசாங்கம் மேற்கொண்ட முதல் முடிவு, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது என்பதுதான். அமைச்சரவை பொறுப்பு களை விநியோகிப்பதில் அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.\nஒரு சிலரின் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே இப்போதுள்ள சட்டங்கள் அனைத்தும் அமைந்திருந்த நிலையில், எங்களுக்கு முன்னால் கடுமையான நேரம்தான் காத்திருந்தது. மாநில அரசிற்கும் மிகக்குறைந்த அதிகாரமே இருந்தது. இவற்றிலும்கூட மத்திய அரசின் தலையீடு இருந்தது. முந்தைய அரசு பறித்த உரிமைகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதுதான் எங்களது முதல் கடமையாக இருந்தது.\nஇதற்கு முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளைப் போல இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே, பதவியிலிருந்து இறக்கவே முடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். முதலாவதாக, முந்தைய காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை எங்களது வலிமை பெரிதாக இருந்தது. அடுத்து, இந்த முறை இடதுமுன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே ஒற்றுமையும் அதிகமாக இருந்தது. மக்களும் எங்களேடு இருந்தார் கள். எனவேதான் தலைமைச் செயலகத்திலி ருந்து மட்டுமே ஆட்சி செய்ய மாட்டோம் என்ற கோஷத்தை நாங்கள் எழுப்பினோம்\".\n- இடதுமுன்னணியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்த 36 அம்சங்களில் 21 திட்டங்களை அவர்களால் அமல்படுத்த முடிந்தது. மீத மிருந்தவை ஓரளவிற்கு நடைமுறைப்படுத் தப்பட்டது. நிலச்சீர்திருத்தம்தான் அவர்களது முன்னுரிமை திட்டமாக இருந்தது. குத்தகைதாரர்களை பதிவு செய்யும் இயக்கம் தீவிரமாக நடத்தப்பட்டது.\n- விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக்கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கொத்தடிமை முறையானது கடுமையான வகையில் நசுக்கி ஒழிக்கப்பட்டது.\n- காங்கிரஸ், நக்சலைட் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1700 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அரசியல் அமைப்புச்சட்டம் 311(2) சி பிரிவின் கீழ் வேலைநீக்கம் செய்யப்பட்டோர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.\n- இடது முன்னணி அரசானது ஜனநாயக உரிமைகளை மீண்டும் மாநிலத்திற்கு அளித்தது மட்டுமின்றி, அதை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டது.\n- தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை வழங்கப்பட்டதோடு, நியாயமான காரணங்களுக்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவெரு வேலை நிறுத்தத்தையும் அடக்கி ஒடுக்க போலீஸ் அனுப்பப்படாது என்று அறிவித்தனர். போலீஸ்காரர்களும் தங்களுக்கான சங்கம் உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\n- நீண்ட நாட்களாகவே சுயாட்சி பெற்ற அமைப்புகளுக்கும் நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதையும் செயல்படுத்தினர். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தி, அதிகாரத்தை பரவலாக்குவதற்கான சரியான திசைவழியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\n- 1978 ஜூன் 4ஆம் தேதியன்று பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 55,952 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் சரியான நேரத்தில் திரண்டெழுந்தனர். கிராமங்களின் தோற்றமும் மாற்றத்தை நோக்கிச் சென்றது. இந்த பஞாயத்து களின் மூலமாகவே இடது முன்னணி அரசு தனது நிலச்சீர்திருத்த திட்டத்தை துவங்கியது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்கள் கைப்பற்றப்பட்டு, நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மின்சாரம், பாசனம் போன்ற இதர துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.\nகடந்த 33 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இடது முன்னணி படைத்த சாதனைகளுக்கெல்லாம் இந்த முதல் அரசாங்கம் அடிநாதமாய் இருந்தது எனில் அது மிகையில்லை. இன்று இந்தியாவில் நிலச்சீர்திருத்த சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் சரிபாதி மேற்குவங்க அரசு கொடுத்திருக்கிறது என்பதோடு ஒப்பிட்டு இந்த மகத்தான சாதனையை நம்மால் புரிந்துக்கொள்ள இயலும். கொடிய உணவு பஞ்சம் தாக்கிய மாநிலம் உணவு உற்பத்தியில் தன்னிரைவு அடைவது மகத்தான சாதனை. இது மக்களுடன் இடையறாது தொடர்பு கொள்ளும் இடத்தில் மட்டுமே சாத்தியம்.\nதனது சொந்த வாழ்க்கையில் அவர் நினைத்திருந்தால் அன்றிருந்த வங்கத்தில் உள்ள பல செல்வந்தர்களைப் போல் வாழ்ந்திருக்க முடியும். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறுவது 1930 ஆம் ஆண்டுகளில் அத்துனை எளிதானதல்ல. ஆனால் அவைகளை ஒதுக்கி தள்ளினார். தனது பட்ட மேற்படிப்பை முடித்து திரும்பிய அவர் தொழிற்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியாவில் இருந்த பலதொழிற்ச்ங்கவாதிகளைப் போல் அவர் செயல்படவில்லை. தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியலை போதித்தார். அதனால்தான் அவர் தொழிலாளர்களிடம் நிலைத்திருக்க முடிந்தது. அவரது எளிமையான அனுகுமுறை அவரது சித்தாந்தம் கொடுத்தது என்பதை அவர் பெருமையுடன் குறிப்பிடுவார். மிகப்பெரிய தத்துவ விஷயங்களை மக்களுக்கு புரியும் மொழியில் அவரால் விளக்க முடிந்ததால்தான் அவர் பின்னால் மக்கள் அணி திரண்டனர். வெறும் வார்த்தைகளால் அடித்தட்டு மக்களிடம் சுதந்திரத்தை சொன்ன காங்கிரஸ் இந்திய நாட்டின் முதலாளிகளின் நலனை விட்டுத்தரவில்லை அன்றும் இன்றும். ஆனல் உன்மையான சுதந்திரம் உழைக்கும் மக்கள் விடுதலைதான் என்று கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் அன்றும் இன்றும். விடுதலை போராட்டத்துடன் உழைபாளிகளின் போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தையும் ஒன்றினைப்பதில், சுதந்திரத்திற்கு பின் அந்த உழைப்பாளி மக்களின் வாழ்வியல் போராட்டத்தையும் தோழர் ஜோதிபாசு ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டார்.\nஒரு வலுவான இயக்கத்தை கட்டிட அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அரசு கொடுத்த வீட்டில்தான் இறுதிவரை வாழ்ந்தார். தனது வருமானத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கும் சம்பளத்தில் வாழ்ந்தார். சொத்துக்களை சேர்க்கும் நோக்கம் அவருக்கில்லை என்பது அவரது வாழ்க்கை நிருபணம் செய்துள்ளது. சென்னையில் நடந்த கட்சியின் அகிலைந்திய மாநாட்டில் இதர பிரதிநிதிகளுடன் வரிசையில் நின்று தேனீர் பருகியது அதிசய தகவலாக தமிழக செய்தி ஊடகங்கள் பிரசுரம் செய்தன. இவையெல்லாம் தோழர் ஜோதிபாசுவின் சொந்த குண்நலன் என்று புகழ்ந்துரைப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. அது தனது இயக்கத்தின் இயல்பு என்பார். தனிநபர்களுக்கு வராற்றில் முக்கிய பாத்திரமிருப்பது உண்மைதான் ஆனால் தனிநபர்களே வரலாற்றை படைக்க முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்பதை அவர் புரிந்திருந்தார்.\nஒருவகையில் உண்மையும் அதுதான். திரிபுராவின் முதலமைச்சாராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிருபன் சக்ரவர்த்தி தனது பதவி காலம் முடிந்ததும் கையில் இரண்டு பெட்டிகளுடன் சாலையில் நடந்து சென்றார். நிருபர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்ட போது எனது கட்சி அலுவலகத்திற்கு என்றார். ஏனெனில் அவருக்கு சொந்தமாய் வீடு கூட கிடையாது. சமீபத்தில் மறைந்த மதுரையில் பத்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மோகனுக்கு சொந்தமாய் வீடு இல்லை. அவர் வைத்திருந்த வாகனம் எம்.80 கட்சி வாங்கி கொடுத்தது. தனி மனிதர் எவ்வுளவு உயரிய குணத்துடன் இருப்பினும் அவர் சார்ந்திருக்கின்ற இயக்கம் சரியான தத்துவத்தை கொண்டிருந்தால்தான் அந்த தனி நபரால் அதை செழுமைபடுத்த முடியும்.\nஅதனால்தான் தனக்கு பிரதமர் பதவி வாய்ப்பு கிடைத்த போதுகூட கட்சியின் ஒப்புதலை பெறாமல் அந்த பொறுப்பை ஏற்க முடியாது என்று உறுதியாய் நின்றார். அந்த கட்டுப்பாடும். உறுதியும் அவரது ஆளுமையின் அடையாளம். அந்த ஆளுமைதான் அவரை அரசியல் சிகரத்தில் நிறுத்தியது. மதசார்பின்மைக்காக, சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக, நிலமற்ற மக்களுக்கு ஆதரவாக இறுதிவரை போராட வைத்தது. இந்தியா போன்ற முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசமைப்பு அதிகாரத்தினுள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துக்கொண்டே, அதில் கிடைக்கும் வாய்ப்பை, மத்திய அரசின் கடுமையான பழிவாங்கும் போக்கு இருந்தால் கூட மக்களுக்காக எப்படி இயங்கலாம் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் அவர். அவரது இழப்பு இந்திய இடதுசாரி இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனாலும் வெற்றிடம் எப்போதும் நிரம்பும் தன்மை உள்ளது என்ற உண்மையும் உடன் வருகிறது.\nஅரசியல் என்றாலே சாக்கடை என்று தினம்தினம் இளைஞர்கள் மத்தியில் கருத்து பிரச்சாரம் நடத்தப்படுகிறது. தனியார்மயம், தாளாரமயம், உலகமயம் போன்ற மயங்கள் வித்தைத்துள்ள சுயம் சார்ந்த வளர்ச்சி அதற்கு உரம் சேர்க்கிறது. தனது வாழ்க்கை மட்டும் பாதுகாப்புக்குறியது மற்றவர் குறித்து எதற்கு கவலை என்பது யாரும் போதிக்காமல் ஊடகங்களின் வாயிலாக பொது புத்தியில் அடித்து இறக்கப்படுகிறது. அரசியலில் பதவி பெற எதுவும் செய்யலாம் என்பது தனது வேலைக்கு லஞசம் கொடுப்பதை போல இயல்பானது என நம்பவைக்கப்பட்டுள்ளது. அவரச உலகின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பணம் சம்பாதிக்க படைக்கப்பட்டதாக மின்னனு ஊடகங்கள் போதிக்கின்றன. நெருக்கடிகளில் உழலும் மக்களுக்கு புதிய புதிய வடிவில், தோற்றத்தில், பெயரில் சாமியார்களும் சாமிகளும் தேவையாய் இருக்கிறது. கஞ்சா சாமியார் முதல் கார்ப்ரேட் சாமியார் வரை கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது உலகமயத்தின் விளைவு என்பதை புறம் தள்ள முடியாது உண்மையாகி உள்ளது.\nஇப்போது மீண்டும் துவக்கத்திற்கு வருவோம். சாதாரண மனிதன் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தனக்கு மேலான ஒரு சக்தியை நம்பத் துவங்கும்போது சூட்சுமங்கள் நிறைந்த தத்துவங்கள் வேகமெடுக்கின்றன. உன்னால் எதுவும் முடியாது, எல்லாம் அவன் செயல் என்று தனது பிரச்சனைகளுக்குகாக போராடாமல் மக்களை பார்வையாளர்களாக வைத்திட இந்த தத்துவங்கள் விரும்புகின்றன. ஆனால் ஜோதிபாசுகள் வேண்டுவது, எதுவும் மக்களை மீறி நடப்பதல்ல, மக்கள் பார்வையாளர்கள் அல்ல பங்கேற்பவர்கள். மக்கள் தங்கள் போராட்ட சக்தியின் மீது நம்பிக்கைவைக்க வேண்டும். அரசியல் சாக்கடை என்று போதிக்கப்படுவது இளம் தலைமுறையை அதிலிருந்து விலக்கிவைக்கதான். ஏன் நேர்மையான அரசியல் இல்லை. என்னைப்போன்றவர்கள் இருப்பது தெரியவில்லையா என்று தனது வாழ்க்கை மூலம் வினா எழுப்புகிறார். பதில் சொல்வது இளம் தலைமுறையின் கடமை என கருதுகிறேன்.\nஉங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்\nஜோதிபாசு பற்றி அற்ந்துகொள்ள மிக்க உதவியாக இருந்தது உங்கள் பதிவு.\n//கார்ல்மார்க்ஸ் மட்டுமே முதன் முதலாக அந்த வரட்டு நம்பிக்கையை உடைத்தெரிந்து, மக்கள் வாழ்நிலையை சார்ந்தே உலகின் சூட்சுமங்கள் என்று நம்பப்படுகிற தத்துவங்கள் இயங்கமுடியும் என்று நிருபனம் செய்தார். எந்த ஒரு தத்துவமும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை அது மக்கள் வாழ்நிலையை அதாவது பொருள் வயப்பட்ட வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிருபனம் செய்தார்.\nமேற்கண்டவை குறித்து மேலதிக தகவல் பெற முடியுமா\nkarma... தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. தாங்கள் கேட்ட தகவ்ல் கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற புத்தகத்தில் கிடைக்குக். விபரமாக வேண்டும் எனில், ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய \"மார்க்சிய மெய்ஞானாம்\" என்ற புத்தகத்தை படிக்கவும். தங்களுக்கு கிடைக்கவில்லை எனில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் வரலாறு சாதி மதம் வேலை சர்வதேசியம் நூல் அறிமுகம் கல்வி செய்திகள் சினிமா\nவிடுதலைப் போரில் பெணகள் - 1\n1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...\nவிடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு விழும்போது விதையாய் விழு இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...\nவிடுதலைப்போரில் பெண்கள் - 19 ...\nவிடுதலைப் போரில் பெண்கள் - 3 போரிடு இல்லையேல் அழிந்திடு : கிட்டூர் ராணி சென்னம்மா ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர,...\nதி.மு.க. எனும் அரசியல் ஆக்டோபஸ் : ஆனந்த விகடன்\nப.திருமாவேலன். படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன் க ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக...\nவேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்\nவிடுதலைப் போரில் பெண்கள் - 2 1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல...\nதிமுக குடும்ப முன்னேற்ற கழகமா: கருணாநிதி ஆவேசம்\nதமிழக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் திமுக குடும்ப முன்னேற்ற கழகமல்ல என்பதை கோபத்துடன், ஆழமாக, ஆணித்தரமாக, அழுத்தந்திருத்த...\nபுலம்பெயர் பிரச்சனைகள் குறித்த சில குறிப்புகள்..\nகுறிப்பு - ஒன்று ஆதிமனிதகுலம் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறது. இயற...\nடுபாக்கூர் பாபா ராம்தேவ் - ஜோக்கு - கோரிக்கை - பார்வை\nயாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே அவரு எவ்வளவு பெரிய (அப்பாடக்கர்) யோகி தலைகீழ நிக்க...\nநாவரசு கொலையும் 15 ஆண்டுகால காத்திருப்பும்\nஇந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது நாவரசு படு...\nமாற்றம் வரும் என்று நினைத்து ஏதும் செய்யாமல் இருப்பது மாற்றத்தை தாமதப்படுத்தவே உதவும், மாற்றம் நடந்திட உன் அசைவில் முதலிம் மாற்றம் வேண்டும் நண்பனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sureshbabuvinitulaa.blogspot.com/2014/", "date_download": "2018-05-22T23:17:27Z", "digest": "sha1:VTUHFJWCVIDVWXR6HL3XXEGSWNBUGEZ4", "length": 28911, "nlines": 288, "source_domain": "sureshbabuvinitulaa.blogspot.com", "title": "SURESH'S IT ULAA: 2014", "raw_content": "\n2014 ஆம் ஆண்டுநடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிய வேண்டுமா\n2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிய ஆவலா\nஅவ்வாறெனில் நீங்கள் செல்லவேண்டிய தளம் http://www.endmemo.com/events/2014.php ஆகும்.\n2014 மட்டுமன்றி ஏனைய வருடங்கள் பற்றியும் இங்கு அறியலாம்.\nஅனைவருக்கும் பிறக்கவுள்ள புது வருடம் சிறப்பாக அமையட்டும்.\nஇன்று நாம் பார்க்கப்போவது android போன்களில் பயன்படுத்தப்படும் உலாவியான uc உலாவியைபற்றி.\nஎத்தனையோ உலாவிகள் உள்ளபோதும் 13.1 mb அளவுள்ள இது மிகவும் வேகமாக செயற்படுகின்றது என்பது என் கருத்து.\nமுகப்பை பார்த்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தளங்கள் காணப்படுகின்றன.\nஅதுபோல் top sites,டவுன்லோட் zone, video music என்பன போன்ற தலைப்புக்களில் link குகள் காணப்படுகின்றன.\nபடங்களைப்பார்த்து மேலதிக விடயங்களை அறிந்து கொள்ளலாம்.\nஇன்னுமொரு காணொளி - word 2007 பற்றியது\nஇன்றும் இன்னுமொரு word சம்பந்தமான காணொளி ஒன்றை கண்டேன்.\nஆரம்ப நிலையிலிருந்து கற்போருக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.\nஉங்களுக்கும் உதவலாம் என்று நினைக்கிறேன்.\nword பற்றி அக்கு வேறு ஆணி வேறாக கற்றவர்கள் தயவுசெய்து பார்க்கவேண்டாம்.\nword 2007 ஐ பயன்படுத்துவது எப்படி என்று ஒரு வீடியோவை பார்த்தேன் .மிகவும் சுருக்கமாகவும் அதேவேளை தெளிவாகவும் விளக்கப்படுகிறது.\nஅதாவது ஒரு ஆவணத்தை எவ்வாறெல்லாம் எடிட் பண்ணலாம் என்று விளக்கப்படுகிறது.\nword ஐ கரைத்துக்குடித்தவர்கள் தயவுசெய்து பார்க்கவேண்டாம்.\nநாம் google ஐ தேடல் தேவைக்காக அதிகம் பயன்படுத்துகிறோம்.\nஇதைவிடவும் அதில் பல சுவாரசியமான விடயங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா\nஅவ்வாறான சில சுவையான விடயங்கள் பற்றி இன்று பார்ப்போம்.\n1. 360 பாகையில் சுற்ற வேண்டுமா\nsearch bar இலே do a barrel roll என்று type பண்ணி enter பண்ணுங்கள். நடப்பதை பாருங்கள்.என்ன சுத்துதா\n2. உடைந்து விழும் google\ngravity என்று type பண்ணி முதலில் வரும் link இல் கிளிக் பண்ணவும்.என்ன நடக்கின்றது என பாருங்கள். அதுமட்டுமல்ல link களை தூக்கி எறியலாம்.\nமேலே உள்ளதுபோல் type பண்ணி enter பண்ணுங்கள்.பல O கள் வந்து எல்லா link களையும் உண்பதை காண்பீர்கள்.இறுதியாக இரண்டு G கள் மிஞ்சும்.\ndarkartsmedia.com/google.html எனும் முகவரி சென்று அங்கு தோன்றும் google எனும் சொல்லில் இரு O களின் மீது இரு விரல்களையும் வைத்து தேடல்பெட்டியின் வெளியே கிளிக் பண்ணவும். சில செக்கனின் பின் இரு o களும் மறைவதை காண்பீர்கள்.மீண்டும் தோன்ற அதேபோல் செய்யவும்.\nசெல்வாக்கு சரிவடையும் என்று கூறுவார்கள்.இங்கே google சரிகிறது.search bar இல் askew என்று type பண்ணி enter பண்ணுங்கள்.என்ன நடக்கிறது என்று பாருங்கள்.\nஇன்று நான் சொல்லப்போவது ஒரு பயனுள்ள கல்வி தளம் பற்றி.\nஅதாவது கணணி,கணிதம் ,தொழில்நுட்பம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்து கற்றுத்தரும் தளம் இது.\nமுகப்பிலே உள்ள link களில் கிளிக் பண்ணி பாடத்தை படிக்கலாம். அது பல கிளைகளாக பிரிந்து விளக்கமாக பாடங்களை தருகிறது.\nஉதாரணமாக microsoft office எனும் link ஐ கிளிக் பண்ணினால் அது ms office இன் பல பதிப்புகளுக்கு இட்டுச்செல்லும்.\nபடங்களின் உதவியுடன் விளக்குவதுடன்.வீடியோ மூலமும் விளக்கம் தரப்படுகின்றது.\nஇறுதியாக சிறு பயிற்ச்சியும் தரப்படுகிறது.\nஇவ்வாறு மாணவர்கள்,பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் உதவும் ஒரு தளமாக இதை கூறலாம்.\nhttp://www.ask.com எனும் இந்த தேடுபொறியானது சற்று வித்தியாசமானது.\nஏனைய தேடுபொறிகளின் அம்சங்களுடன் சில சிறப்பு அம்சங்களையும் இந்த தளம் கொண்டுள்ளது.\nanswer tab ஐ கிளிக் பண்ணினால் அன்றைய நாளின் கேள்வி பதில்களை காணலாம்.\nகேள்விகளில் கிளிக் பண்ணினால் அதன் விடைகள் காட்டப்படும். ஒரு பதில் அளித்ததும் அது சரியா பிழையா என்று காட்டுவதுடன் விளக்கமும் அளிக்கப்படும்.\nஇதனால் பொது அறிவு வளர்கிறது.\nகீழே ஒவ்வொரு விடயங்களாக link குகள் தரப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து கேள்வி பதில்களை பார்க்கலாம்.\nஅதுபோல் Q&A community tab ஐ கிளிக் பண்ணி பயனர்கள் அளித்த பதில்களை காணலாம்.\nஇவ்வாறு google,yahoo,bing போன்ற தேடுபொறிகளை விட சற்று வேறுபட்ட தேடுபொறியாக ask விளங்குவது கண்கூடு.\nஇன்றுமுதல் \"பலதும் பத்தும்\" எனும் தலைப்பில் புதிய வலைப்பூ ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.\nஇங்கு கணணி தவிர்ந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அலசப்படும்.\nஎனவே அங்கும் சென்று பாருங்கள்..\nwindows key மற்றும் + ஆகியவற்றை அழுத்துவதன் மூலம் தோன்றும் magnifier மூலம் செய்யக்கூடியவை பற்றி இன்று பார்ப்போம்.\n- மற்றும் + ஆகிய விசைகளை அழுத்தி zoom ஐ கூட்டி குறைக்க முடியும்.\nviews என்பதிலுள்ள சிறு arrow வை அழுத்தினால் வரும் full screen,lens,docked,preview full screen போன்றவற்றைக் கொண்டு பல செயல்களை செய்யலாம்.\nமுக்கியமாக lens மூலம் எழுத்துக்களை பெரிதாக பார்க்கலாம்.செவ்வக வடிவில்.\ndocked என்பதும் கிட்டத்தட்ட அதைத்தான் செய்கிறது.\noption icon ஐ கிளிக் செய்து zoom அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.\nமுக்கியமாக எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்க உதவும் இந்த magnifier ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.\nfacebook இலே வீடியோக்கள் autoplay ஆவதை தடுப்பது எப்படி\nமுகநூல் பக்கத்தில் பலர் வீடியோக்கள் பகிர்வார்கள்.\nஅவை தாமாகவே சிலவேளை [ auto } இயங்கிக்கொண்டு இருக்கும்.\nஅவை நமக்கு விருப்பமில்லாதவையாக இருந்தாலும் அவை இயங்கிக்கொண்டிருக்கும்.\nஅவை எல்லாவற்றையும் நம்மால் stop பண்ணிக்கொண்டிருக்க முடியாது.\nஎப்படி அவற்றை தாமாக இயங்காமல் தடுப்பது\nமிக மிக இலகு .setting சென்று video tab ஐ கிளிக் செய்யவும்.\nஅதில் auto play videos என்பதில் off என்பதை தெரிவு செய்யவும்.\nஇப்போது home page சென்று பார்த்தால் auto play நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம்.\nவிரும்பியதை பிரஸ் ஆக மாற்றுதல்\nபோட்டோசொப் இலே நீங்கள் விரும்பும் படத்தையோ அல்லது எழுத்தையோ அல்லது உங்கள் பெயரையோ ஒரு பிரஷ் ஆக மாற்றி விரும்பிய நேரம் அதை பயன்படுத்தலாம்.\nஇது ஒன்றும் மலையை பிளக்கும் விடயம் அல்ல .\nமிக மிக மிக இலகு..........\nமுதலில் new file ஒன்று open பண்ணுங்கள்.\nபின் விரும்பிய பெயரை type பண்ணுங்கள்.\nபின் edit ---->define brush preset சென்று கிளிக் பண்ணவும்.\nநீங்கள் உருவாக்கிய brush இப்பொழுது brush tool இல் இருக்கும்.\ninstant translate - உடனடி மொழிமாற்றி\nநீங்கள் ஒபேரா உலாவியை பயன்படுத்துபவரா அப்படியானால் இது உங்களுக்கு பயன்படும்.\ninstant translate எனும் இந்த add on பெயருக்கேற்றால்போல் உடனடியாகவே பொருளை நமது மொழியில் காட்டும் -சொல்லும்.\nசுமார் 60 க்கு மேற்பட்ட மொழிகளில் மாற்றி தருகிறது.\nநாம் பார்க்கும் தளத்தில் ஒரு சொல்லின் பொருள் தெரியவில்லை என்றால் அகராதியை புரட்ட தேவையில்லை.\nஉடனடியாகவே அந்த சொல்லை copy பண்ணி இதில் paste பண்ணினால் பொருள் கிடைக்கும்.\ncopy பண்ணிய சொல்லை translate என்பதில் paste பண்ணி translate என்பதை அழுத்தினால் நீங்கள் எந்த மொழியில் பொருள் கேட்டீர்களோ அதில் கிடைக்கும்.\nஒலி வடிவிலும் சொல்லை கூறும்.\nஇதை பெற இங்கு செல்லவும்.\nகாலநிலை பற்றிய தகவல்களை தரும் தளம். accuweather.com\nஇன்று நாம் காலநிலை தகவல்களை தரும் தளமான www. accuweather.com பற்றி பார்ப்போம்.\nஇங்கு சென்று தளத்தை காணலாம்\nதேடல் பெட்டியில் இடத்தையும் நாட்டையும் கொடுத்து தேடினால் அவ்விடத்தின் காலநிலை தகவல்கள் காட்டப்படும்.\nஇதைவிட இப்பொழுது உள்ள நிலை, வாரத்தில் காணப்பட்ட நிலை, மாதாந்த தகவல்கள் என்றும் பார்க்கலாம்.\nஇதைவிட உலகின் காலநிலை தொடர்பான செய்திகளையும் பார்க்கலாம்.\nஇவ்வாறு பல்வேறு தகவல்களையும் தரவுகளையும் தரும் இந்த பயனுள்ள தளத்துக்கு நீங்களும் சென்று பாருங்கள்.\nஇன்று நாம் பார்க்கப்போவது hd wallpapers களை அள்ளித்தரும் ஒரு தளம் பற்றி.\nமுகப்பு பக்கம் சென்றதும் lates wallpapers கள் காட்டப்படும். அதில் விரும்பியதை தெரிவு செய்யலாம்.\nஅல்லது categories wise ஆகவும் தெரிவு செய்யலாம்.\nஇதைவிட resolution wise ஆகவும் தெரிவு செய்யலாம். அதாவது நமது கணணி திரைக்கு பொருத்தமான அளவு.\nமேலும் menu bar இலே most popular wallpapers என்பதை தெரிவு செய்து அதிகம் பிரபலமான wallpapers களை தெரிவு செய்யலாம்.\ntop download என்பதில் அதிகம் பேர் download செய்த wallpapers களை தெரிவு செய்யலாம்.\nஎப்படி download செய்து பயன்படுத்துவது \nமுதலில் விரும்பிய படத்தின்மேல் கிளிக் செய்யவும் .தோன்றும் படத்தின் resolution ஐ தெரிவு செய்யவும்.\nதெரிவு செய்தவுடன் தனி tab இல் படம் தோன்றும்.\nஅதில் வலது கிளிக் செய்து save பண்ணவும்.\nபின் படத்தை background ஆக பயன்படுத்தலாம்.\nஇன்று நான் word 2007 இல் font group இல் உள்ள செயற்பாடுகள் பற்றி கூறும் சிறு நூல் ஒன்றை தருகின்றேன்.\n# இது என் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு மாத்திரம் என்பதையும்,\n# இதில் ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிக்கும்படியும்,\n# font option இல் உள்ள சில விடயங்கள் ஆழமாக விளக்கப்படவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nmediafire இல் இங்கு சென்று pdf book ஐ பதிவிறக்கலாம்.\nword 2007 இல் word art பகுதியூடாக ஆவணத்தை அழகுபடுத்தல். pdf நூல்\nஇன்று இப்பதிவினூடாக word 2007 இலே word art மூலம் சொல் ஒன்றை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்பது பற்றி pdf நூல் மூலம் விளக்க உள்ளேன்.(படங்கள் மூலம்)\nஇது என்போன்ற கற்றுக்குட்டிகளுக்கே மேதைகளுக்கு அல்ல.\nஇப்புத்தகத்தை இங்கு சென்று பதிவிறக்கலாம்.\nஒரு web பக்கத்தை எப்படி pdf பக்கமாக சேமிப்பது\nநாம் பார்க்கும் ஒரு web பக்கத்தை சேமித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படலாம் .அவ்வேளையில் அதை pdf பைலாக சேமித்து வைத்தால் உதவியாக இருக்கும்.\nஆகவே எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் pdf பைலாக மாற்றுவது என பார்ப்போம்.( இங்கு chrome browser பற்றியே கூறப்பட்டுள்ளது.)\nமுதலில் நீங்கள் pdf ஆக சேமிக்கவேண்டிய பக்கம் செல்லுங்கள்.பின் customize button சென்று print செல்க.\nதோன்றும் விண்டோவில் default பிரிண்டர் காணப்படும்.அதை மாற்றவேண்டும்.change button கிளிக் பண்ணி save as pdf என்பதை தெரிந்து எடுக்கவும்.\nமேலும் அதே விண்டோவில் முழுப்பக்கமும் வேண்டுமா ஒரு சில பக்கங்கள் வேண்டுமா என்பதையும் இன்னும் சில தெரிவுகளும் உள்ளன.\nஎல்லாம் தெரிவு செய்தபின் save என்பதை அழுத்தவும் .\nபுதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..\nஎன் வலைப்பக்கம் வந்து உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டமைக்கு கோடான கோடி நன்றிகள்.\n2014 ஆம் ஆண்டுநடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிய...\nஇன்னுமொரு காணொளி - word 2007 பற்றியது\nfacebook இலே வீடியோக்கள் autoplay ஆவதை தடுப்பது எப...\nவிரும்பியதை பிரஸ் ஆக மாற்றுதல்\ninstant translate - உடனடி மொழிமாற்றி\nகாலநிலை பற்றிய தகவல்களை தரும் தளம். accuweather.co...\nword 2007 இல் word art பகுதியூடாக ஆவணத்தை அழகுபடுத...\nஒரு web பக்கத்தை எப்படி pdf பக்கமாக சேமிப்பது\nபதிவு பிடித்திருந்தால் ஏனையோருக்கும் பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_16.html", "date_download": "2018-05-22T23:17:06Z", "digest": "sha1:V52KZ3QLEIM7RY2MKQ4MEYXXD4EYIL6H", "length": 12608, "nlines": 116, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "துபாயில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை துபாயில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nதுபாயில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nதுபாய் போலீசின் போதைப் பொருள் தடுப்புத்துறை, இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஸ்வதந்தரா எனும் குடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பு ஆகியவை இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரேபியன் செண்டர் வணிக வளாகத்தில் நடத்தியது.\nஇந்த நிகழ்ச்சியினை துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி, கலாச்சாரம், பத்திரிகை மற்றும் தகவல் துறைக்கான அதிகாரி சுமதி வாசுதேவ் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பேசிய சுமதி தனது உரையில் போதைப் பொருள் தடுப்பதற்காக துபாய் போலீசார் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்வினைப் பாராட்டினார்.\nஇளைஞர்கள் ஒரு சிலர் போதைப் பொருளின் தீமைகளைப் பற்றி தெரியாமல் தவறான வழிகளில் சென்று விடுகின்றனர்.\nஇதுபோன்றவர்களை கண்டுபிடித்து திருத்த வேண்டியது சமூகத்தின் கடமையாகும். இந்த பணிகளுக்கு இந்திய துணைத் தூதரகம் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என தெரிவித்தார்.\nதுபாய் போலீஸ் போதைப் பொருள் தடுப்புத்துறையின் துணைத் தலைவர் காலித் சலா அல் குவைரி அவர்கள் தனது உரையில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும்\nஇது சம்பந்தமான பணிகளுக்கும் சிறப்பான ஆதரவினை அளித்து வரும் இந்திய துணைத் தூதரகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nதுபாய் போலீஸ் போதைப் பொருள் தடுப்புத்துறையின் அதிகாரி மூசா குலித் புகையிலையே இது போன்ற தீமைகள் ஏற்படுவதற்கான மூல காரணம் ஆகும்.\nமுதலில் இதனை சமூகத்தில் இருந்து ஒழித்து விட்டால் மற்ற பிரச்சனைகளை எளிதில் கையாளலாம் என்றார்.\nஸ்வதந்தரா அமைப்பின் டாக்டர் டி.சி. சதீஷ் மற்றும் டாக்டர் அஜித் தரக்கன் ஆகியோர் புகையிலை மற்றும் ஆல்கஹால் எனப்படும் குடியினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு தகவல்களுடன் விளக்கினர்.\nபொதுமக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் திரைப்பட பாடல்கள் மற்றும் அரபி மொழி பாடல்கள் ஆகியவற்றின் மூலம் குடியின் தீமைகள் குறித்து தெரிவித்தனர்.\nஇதனை ஆர்வத்துடன் கேட்ட பொதுமக்கள் இது சம்பந்தமாக ஏற்பட்ட கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களையும் பெற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\n10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..\nபெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் புத...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/celebs/06/151169?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-22T23:28:50Z", "digest": "sha1:NLBPIDNLGFMC6ZXHHVWHB3KSHPZSX756", "length": 7016, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தல படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள்? விசுவாசம் படத்தால் பிரபல இசையமைப்பாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - mostread-lankasrinews - Cineulagam", "raw_content": "\n8 வயதில் 3 கொலை கொலையாளியாக மாறிய சிறுவனின் அதிர்ச்சிக் காரணம்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nதல படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் விசுவாசம் படத்தால் பிரபல இசையமைப்பாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nவிசுவாசம் படத்தில் நடிகை நயன்தாரா தான் அஜித்துக்கு ஜோடி என்பது தெரிந்துவிட்டது. சிவாவுடன் அஜித் மீண்டும் 4 வது முறையாக இணைந்துள்ளார். இது அஜித்தின் முடிவு என்பது தான் உண்மை.\nபடத்தில் கமிட்டாகியிருந்த யுவன் விலகிய நிலையில் விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் என சொல்லப்பட்டு வந்தது, ஆனால் அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்தார்.\nமேலும் இமான் இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனமே அதை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalguru.com/2015/09/lenovo-a7000-plus-with-4g-lte-support-55-inch-FHD-display-13mp-Camera-smartphone-launched.html", "date_download": "2018-05-22T23:14:10Z", "digest": "sha1:UBRKJU7RDB6T3HW73OL5U4NY2ANH3KV7", "length": 11314, "nlines": 187, "source_domain": "www.thagavalguru.com", "title": "Lenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன் வெளியிடப்பட்டது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » 4G , Android , Lenovo , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Lenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன் வெளியிடப்பட்டது.\nLenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன் வெளியிடப்பட்டது.\nLenovo A7000 பெரிதும் வெற்றியடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக Lenovo A7000 Plus சென்ற செவ்வாய் கிழமை அன்று வெளியீட்டு உள்ளார்கள். இந்த மொபைல் முந்தைய Lenovo A7000 பதிப்பை விட கூடுதல் சிறப்புகளுடன் வெளிவந்துள்ளது. Lenovo A7000 Plus மொபைலை Lenovo A7000 Special Edition என்றும் அழைக்கப்படும்.\nஇந்த மொபைலின் எடை 140 கிராம். 5.50-inch பெரிய ஸ்கிரீன், 1080x1920 pixels HD டிஸ்ப்ளே, 16GB உள் நினைவகம், 2GB RAM, 1.7GHz octa-core MediaTek MT6752 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப் ஒஸ், 13MP பின் பக்க காமிரா, 5MP முன் பக்க காமிரா மற்றும் 3000 mAh பேட்டரி என சிறப்பான வசதிகளோடு இருக்கிறது.\nவிலை சுமார்: 10999 (இந்தியாவில் விலை அறிவிக்கபடவில்லை)\nபலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.\nஇந்த மொபைல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருவதாக தெரிகிறது.\nதினம்தோறு தொழில்நுட்ப செய்திகளை அறிய வேண்டுமா நமது ThagavalGuru முகநூல் பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை தினமும் பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1\n8,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 6 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள்\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpscworld.com/2016/08/18tnpsc_13.html", "date_download": "2018-05-22T23:21:04Z", "digest": "sha1:I24I3DKWNR2HIHQBEXQHNMITPIW3HQDO", "length": 10595, "nlines": 93, "source_domain": "www.tnpscworld.com", "title": "18.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n71.'மணநூல்\" என அழைக்கப்படும் நூல்\n72.'நல்ல\"எனும் அடைமொழியிட்டு குறிக்கப்படும் நூல்\n73.'திருத்தொண்டர் புராணம்\" என்று அழைக்கப்படும் நூல்\n74.'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி\" என்ற தொடரில் நாலும் என்று குறிப்பிடும் நூல்\nஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை\"- எதில்\n'பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப்பாடப்படும் நூல்\n77.'திராவிட வேதம்\" என்றழைக்கப்படும் நூல்\n79.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் 'இராமகாதை\"\n80.'இராமாயணத்திற்கு\" கம்பர் இட்டப் பெயர்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/heartbreaking-indian-techie-dies-in-us-due-to-cardiac-arrest.html", "date_download": "2018-05-22T23:11:35Z", "digest": "sha1:FYRAIPV5G5WBPG66OZJFEVNA5ZUMC53S", "length": 4641, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Heartbreaking! Indian techie dies in US due to cardiac arrest | India News", "raw_content": "\nதெருவோரக்கடையில் 'தேநீர்-பஜ்ஜி' சாப்பிட்ட ராகுல்காந்தி\nகர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டமொன்றில், காங்கிரஸ் தலைவர்...\n'ஆளப்போறான் தமிழன்' தளபதி 'விஜய்' படைத்த புதிய சாதனை\n'தளபதி' விஜய்யின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'மெர்சல்'. மருத்துவத்துறையின் ஊழல்களை...\n'காதலர் தினத்துக்கு' பரிசு கொடுக்கும் ஹரீஷ் கல்யாண்-ரைசா\nஇளன் இயக்கத்தில் 'பிக்பாஸ்' புகழ் ஹரீஷ் கல்யாண்-ரைசா இணைந்து நடித்து வரும் படம்...\n'தல' தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சி: பிரபல கிரிக்கெட் வீரர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கீழ் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...\nபிறந்தநாள் கொண்டாட்ட பிரபல ரவுடி 'பினு' நீதிமன்றத்தில் சரண்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்....\nமீண்டும் இணையும் 'சேதுபதி' கூட்டணி\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து, 3-வது முறையாக விஜய் சேதுபதி-அருண் குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/security/01/173182?ref=section-feed", "date_download": "2018-05-22T23:24:17Z", "digest": "sha1:3FT3ENQRLHFCIUZ6XZZPB42VYXRCQ6KI", "length": 11456, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கொழும்பில் ஏற்படவுள்ள பாரிய ஆபத்துக்கள்! துறைசார் நிபுணர் எச்சரிக்கை - section-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பில் ஏற்படவுள்ள பாரிய ஆபத்துக்கள்\nகொழும்பு நகரில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனமும் கொழும்பு நகரம் மீது பதிந்துள்ளது.\nஇந்நிலையில் கொழும்பு நகரில் எவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படும் என சர்வதேச புகழ்பெற்ற பொறியியலாளர் ஜீ.ஜீ.கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசீனாவின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தினால் கொழும்பில் உள்ள கட்டடங்கள் தாழிறங்கும். சில பகுதிகளில் ஆழமான விரிசல் ஏற்படகூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த திட்டம் காரணமாக கடல் நீர் அதிகரிக்கும் என்பதனால் கொழும்பில் தற்போது ஏற்படும் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅப்படி இல்லை என்றால் உமா ஓய திட்டம் காரணமாக பண்டாரவளை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தை விடவும் பாரிய ஆபத்து ஒன்று கொழும்பில் ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற பொறியியலாளர் நிறுவனம் ஒன்றில் உரையாற்றிய ஜீ.ஜீ.கருணாரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.\nகொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஜனாதிபதி மாளிகை, முதலீட்டு சபையின் கடற்படை தலைமையகம், இலங்கை வங்கியின் பிரதான கிளை, காகில்ஸ் கட்டடம், பழைய நாடாளுமன்ற கட்டடம், வெளிநாட்டு அமைச்சு தாழிறங்க கூடிய கட்டடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\nதுறைமுக நகர நிர்மாணிப்பு காரணமாக கொழும்பு நகரத்திற்கு அருகில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க கூடும். மிகவும் அழமற்ற அத்திவாரத்தில் உள்ள கட்டடங்கள் பலவீனமடைந்து தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்கு உள்ளாகி தாழிறங்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் இந்த நிர்மாணிப்பு காரணமாக கொழும்பு நகரம் மக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறுவதற்கு பாரியளவிலான வாய்ப்புகள் உள்ளதென்பது அவரது கருத்தாகும்.\nதுறைமுக நகர திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள 421 பக்கங்களை கொண்டுள்ள சுற்று சூழல் அறிக்கையில், பழைய கட்டடங்களுக்கு அச்சறுத்தல் ஏற்படகூடும் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதனை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.\nஇதனால் துறைமுக நகர நிர்மாணிப்பு நிறைவடையும் வரை காத்திருக்காமல் ஏற்பட கூடிய அவதானம் தொடர்பில் ஆராய்ந்து ஆபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துறைமுக நகர திட்டம் காரணமாக கொழும்பு நகருக்கு பல பாதிப்புகள் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://radiomohan.blogspot.com/2009/08/blog-post_31.html", "date_download": "2018-05-22T23:15:31Z", "digest": "sha1:DYTKZ5QKQO6H26NW7CEQGYD4NKDVRLKX", "length": 5157, "nlines": 74, "source_domain": "radiomohan.blogspot.com", "title": "ரேடியோ மோகன்..: வாழ்த்துக்கள்", "raw_content": "\nயாருலே அது... நச்சு நச்சுனு ரேடியோ பெட்டி கணக்கா\nஇஸ்லாமிய உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள் - நோன்பு காலம்.\nதித்திக்கும் தோழி சுபாஷினிக்கு வாழ்த்துக்கள் - பிரசவம் நெருங்கிவிட்டது.\nதொகுப்பாளர்கள் டயானாவுக்கும், கவிதாவுக்கும் வாழ்த்துக்கள் - பிறந்த நாள்.\nதோழி லாவண்யாவுக்கும், ஜம்போவுக்கும் வாழ்த்துக்கள் - டும் டும் டும் .\nவந்தியத்தேவன் சரித்திரத்தொடரின் சிறப்பு பக்கம்\nஒலி பதிவுகள், ஓவியங்கள், ஒளி விளம்பரங்கள் நிறை பக்கம்.\nபம்ப பம்ப பம்பா..சம்ப சம்ப சம்பா.. நல்லா எழுதுறாங்க பாட்டு\nஉங்கள் கவிதைகள், கடிதங்கள், கதைகள்,கட்டுரைகள் யாவையும் அனுப்பலாம்.\nதெரிவு செய்யப்பட்ட படைப்புகள் சக்தி குடும்பத்தாரால் வெளியிடப்படும்.\nகொழும்புல மனுஷன் மாடு மாதிரி உழைக்குறான் மாடெல்லாம் கோயிலில் சுகமா தூங்குது\nவெளியீடு - தமிழினி பதிப்பகம்\nசெலவு - ரெண்டு இட்லி சாப்பிடும் விலை\nஒரு குழந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருப்பது\nசாலை விபத்துக்கள் நிகழ காரணம்\nமாவீரன் வந்தியத்தேவனை பின் தொடர...\nஇரவின் மடியில் வாசித்துக் கொண்டிருப்பது\nஇந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதா\nபடித்தது - குதிரை கதைகள்(பா.ராகவன்)\nஅடித்தது - ஆப்பிள் அராக்\nபிடித்தது - ரமா வைத்தியநாதன் பரதம்\nகுடித்தது - பீட்ரூட் பஞ்ச் ஜூஸ்\nஇலங்கை தேர்தல் - வெல்ல போவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/02/aravind.html", "date_download": "2018-05-22T23:33:39Z", "digest": "sha1:CMLS3PCEBFAKOJSDE3YLWPNUN2CKM2I4", "length": 6389, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "சட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது: அரவிந்த்சாமி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / அரவிந்த்சாமி / சட்டப்பேரவை / சினிமா / தமிழகம் / திமுக / நடிகர்கள் / சட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது: அரவிந்த்சாமி\nசட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது: அரவிந்த்சாமி\nTuesday, February 21, 2017 அதிமுக , அரசியல் , அரவிந்த்சாமி , சட்டப்பேரவை , சினிமா , தமிழகம் , திமுக , நடிகர்கள்\nசட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழல் குறித்து உடனுக்குடன் கருத்துகள் தெரிவித்து வருபவர் அரவிந்த்சாமி. சட்டப்பேரவை நிகழ்வுகளின் வீடியோ பதிவை வெளியிட வேண்டும் என்று திமுக தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.\nசட்டப்பேரவை நிகழ்வுகள் வீடியோ தொகுப்பு குறித்து அரவிந்த்சாமி, \"அது ஏன் அவர்கள் விருப்பமாக இருக்க வேண்டும் ஏன் சபாநாயகரின் விருப்பமாக இருக்க வேண்டும் ஏன் சபாநாயகரின் விருப்பமாக இருக்க வேண்டும் மக்களுக்கு சட்டப்பேரவையில் நடப்பதைப் பார்க்க, எம்.எல்.ஏக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நேரலையில் பார்க்க, கேட்க உரிமை இருக்கிறது.\nஎந்த வித தொகுப்பும் இன்றி சட்டப்பேரவையில் நடப்பதை மக்கள் அப்படியே பார்க்க வேண்டும். மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறதென்றால், என்ன நடக்கிறது என்று பார்த்து முடிவெடுக்கவும் உரிமை இருக்கிறது\" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/08/16/76894.html", "date_download": "2018-05-22T23:27:27Z", "digest": "sha1:XT4C4XKL54KXRM6LU7DXEX2M6TJ4RAYW", "length": 27604, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "செலவைக் குறைத்து இலாபத்தைப் பெருக்க ஒருங்கிணைந்த பண்ணைய முறை", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nசெலவைக் குறைத்து இலாபத்தைப் பெருக்க ஒருங்கிணைந்த பண்ணைய முறை\nபுதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 வேளாண் பூமி\nசேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் உழவியல் துறை முனைவர் மா.விஜயகுமார் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை பற்றி கூறுகையில், வேளாண் பெருமக்கள் பயிர் தொழிலைத் தனித்து மேற்கொண்டு அல்லல் உறுவதைத் தவிர்த்து பல்வேறு வேளாண் சார்புத்தொழில்களான பால்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, சான எரிவாயுக்கலம் அமைத்தல், வேளாண் காடுகள் மற்றும் பழ மரங்கள் வளர்த்தல், தேனீ வளர்த்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல் போன்றவற்றை இணைத்துச் செயல்படும்போது வெளிச்சந்தையில் ஏற்படும் விலைத்தட்டுப்பாட்டை சரிக்கட்டி நிலையான நிகரலாபம் பெற வாய்ப்பேற்படும். இதில் ஒரு பிரிவில் கிடைக்கும் கழிவு மற்றும் விளைபொருள்களை பண்ணை அளவிலேயே சுழற்சி செய்வதன் மூலம் மற்றொரு தொழிலுக்கு இடுபொருளாக்கி செலவைக் குறைத்து நிகர இலாபத்தைப் பெருக்கிகொள்ளலாம்.\nநன்செய் - பயிர், மீன், கோழி அல்லது புறா அல்லது ஆடு\nநன்செய் நிலத்தில் 10 சென்ட் நிலப்பரப்பு உள்ள மீன் குட்டையில் 400 மீன் குஞ்சுகள் (கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை) வளர்க்கலாம். மீன்களுக்கு உணவாக மீன் குட்டைகளின் மேல் கோழி மற்றும் புறா வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் உணவு மற்றும் வாணிபப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும்பொழுது நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்துடன் கால்நடை தீவனத்திற்காக கம்பு நேப்பியர் புல் மற்றும் வேலிமசால் கலப்புப்பயிராக பயிரிட வேண்டும். பயிர், மீன் மற்றும் ஆடு ஒருங்கிணைக்கும்போது கிடைக்கும் எரு மீன்களுக்கு உணவாக இடலாம். புpன்னர் மீன்கள் அறுவடை செய்த பின்பு கிடைக்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சுழற்சி செய்வதன் மூலம் மண்வளம் மற்றும் மகசூல் கூடும்.\nதோட்டக்கால் - பயிர், கால்நடை, சாணஎரிவாயு, மரம் வளர்ப்பு மற்றும் தேனீ அல்லது காளான் வளர்ப்பு\nபருத்தி அல்லது கரும்பில் ஊடுபயிராக பாசிப்பயிரும், சோளத்தில் தட்டைபயிரும் பயிரிடலாம். 50 சென்ட் நிலப்பரப்பில் ¾ பாகம் தீவனப்பயிரான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அத்துடன் பயருவகை தீவனமான குதிரைமசால் ¼ பாகம் நிலத்திலும் பயிரிடப்படலாம். இது கறவைமாடுகளுக்குத் தேவையான பயறுவகை மற்றும் பசுந்தீவனத் தேவையை ஈடுகட்டும். கால்நடை கழிவுகளை சிறப்பான சுழற்சி முறையில் பெறப்படும் எரிவாயு, சமையல் மற்றும் மின்சார விளக்குகளுக்கு பய்னபடுத்தப்படலாம். இவ்வாறு பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் போது, சாணத்திலுள்ள களை விதைகள் கொல்லப்பட்டு தொழுஉரத்தின் தரம் உயர்த்தப்படுகிறது. இவற்றை மண்புழு உரமாக்கி நல்ல எருவாக மாற்றப்பட்டு வயல்களுக்கு இமுவதால் மண்ணின் வளம் மேம்படும். இதைப் போன்றே காளான் வளர்ப்பை நாளொன்றுக்கு 5 கிலோ என்ற அளவில் உற்பத்தி செய்யும் தொழிலை ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இணைப்பதால் ஆண்டு முழுவதும் நிலையான வருமாணம் பெற ஏதுவாகின்றது.\nமுயல் வளர்ப்புத் திட்டத்தினையும் தோட்டக்காலுக்கான பண்ணைய முறையில் இணைத்து அதிக பலனைப் பெற முடியும். 10 பெண் மற்றும் 1 ஆண் முயல் கலப்பின் மூலம் 200 குட்டிகளும், ஆண்டொன்றிற்கு 1000 கிலோ எடையுள்ள இறைச்சியும் பெறலாம். தென்னை மரங்களில் வாய்ககாலின் ஓரமாக 4 மீட்டர் இடைவெளியில் நடுவதன் மூலம் ஒரு ஹெக்டர் நிலத்தை சுற்றிலும் 52 மரங்களை வளர்க்கலாம். வருடத்திற்கு 5200 காய்களையும் நிகர வருமானமாக ரூ.7800 வரையும் பெறமுடியும். வுpவசாயக் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் பழங்கள், கீரைவகைகள் போன்றவை பெறுவதற்கு பண்ணை இல்லத்திற்கு அருகிலுள்ள 200 ச.மீ. பரப்பில் வீட்டுத்தோட்டம் அமைத்து பயன்பெறலாம். ஒன்று அல்லது இரண்டு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வீட்டுத் தோட்டத்தில் பொருத்துவதன் மூலம் பூப்பயிர்களான சூரியகாந்தி, தென்னை போன்றவற்றிலிருந்து தேன் சேகரிக்கவும் ஏதுவாகிறது.\nமானாவாரி நிலங்களில் வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் தரமான தீவன இலைகளை தரத்தக்க மரம் வளர்க்கும் திட்டத்தை இணைத்து செயல்படுவதன் மூலம் நிலையான வருமானம் பெற ஏதுவாகின்றது. முானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்புத் தொழில்களான ஆடு வளர்ப்பு, எருமை மாடு வளர்ப்பு, புறா வளர்ப்பு, முயல் மற்றும் காடை வளர்ப்பு போன்றவற்றை இணைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும். மேலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாமான காட்டு மரங்களை வளர்ப்பதன் மூலம் 8 முதல் 10 ஆண்டுகளில் தரமான மரச்சாமான் செய்ய ஏற்ற மரங்களைப் பெற்று பயன் அடையலாம். இதைப்போலவே வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை மானாவாரியில் கிடைக்கும் குறைந்த மழையளவைக் கொண்டே வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம்.\nமானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் தலைச்சேரி இன ஆடுகளை மானாவாரியில் வளர்க்கும்போது பல்வேறு தீவனங்களை உணவாக எடுத்துக்கொண்டு உடல் எடை கூட வாய்ப்புள்ளது. தலைச்சேரி இன ஆடுகள் தன் குட்டிகளின் தேவைக்கு மேல் நாளொன்றிற்கு 80 முதல் 100 மி.லி. வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டிருப்பதால் இவ்வினத்தை இரட்டைப் பலன் கொண்ட வகை என்று குறிப்பிடலாம். 20 பெட்டை ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 45 குட்டிகளை பெற முடியும். ஓவ்வொரு குட்டியும் பால் ஊட்ட மறக்கும்போது சராசரியாக 12 கிலோ உயிர் எடை உடையதாகவும், ஆண்nடொன்றிற்கு 540 கிலோ வரை உயிர் எடை தரவ ல்லதாகவும் இருப்பதால் இவற்றிலிருந்து ரூ.43,200 வரல வருமானமாகப் பெறலாம்.\nஎருமை வளர்ப்புத் திட்டத்தை மானாவாரி வேளாண்மையில் ஒரு அங்கமாக இணைப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 3 எருமை மாடுகளை 1 எக்டர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் தானியங்களின் தட்டை பயறு வகைக் கழிவுகள் மற்றும் நீண்ட கால புல் வகைகளை மட்டுமே தீவனமாகப் பய்னபடுத்தி வளர்க்க முடியும். 3 எருமைகளில், 2 எருமைகள் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் கொடுக்கும்படி பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிக்கும் திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொண்றுக்கு 9 லிட்டர் பாலும், ஆண்டுக்கு 3285 லிட்டரும் பெற ஏதுவாகின்றது.\nமானாவாரியில் பண்ணைக் குட்டை இணைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆதிக மழையால் மண் அரிப்பினால் வீணாகும் நீரை குறைக்கவும் பண்ணையின் தாழ்வான பகுதியில் மொத்த சாகுபடிபரப்பில் 1/25 பாகத்தில் பண்ணைக் குட்டை அமைக்கலாம். இக்குட்டையில் தேங்கிய மழைநீர் கடைசியாக கிடைத்த மழைக்குப் பிறகு 30 முதல் 40 நாட்கள் வரைக் குட்டையில் தங்கியிருப்பதால் நீண்ட வயது தீவன மற்றும் பழமரங்களும் ஓரிருமுறை நீர் விட பயன்படும். இத்துடன், மழை நீரோடு அடித்து வரப்பட்ட சத்தான வண்டல் சேகரிக்கவும் பயன்படுகிறது. நீண்ட பருவ மழை கொண்ட பகுதிகளின் குட்டையில் நீர் இருப்பு\n3½ முதல் 4 மாதங்கள் வரை நீடித்திருக்கும். இத்தகு நிலையில் “திலோப்பியா” போன்ற மீன் இனத்தை வளர்த்து மீன் இறைச்சியைப் பெறலாம். மேலும் விவரங்கள் பெற சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி 0427 2422550 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.\nதொகுப்பு:- முனைவர் மா.விஜயகுமார் (உழவியல்)\nமுனைவர் ப.கீதா (திட்ட ஒருங்கிணைப்பாளர்)\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்கும் உட்கட்சி பூசல்\nகர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு 20 எல்.இ.டி. டி.வி.க்களில் நேரலை\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nபத்து லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்\nதூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஹவாயில் வெடித்த எரிமலை பசிபிக் கடலில் கலந்தது\nஜெருசலேமில் பராகுவே தூதரகம் திறப்பு\nஇந்தியா-ரஷ்ய உறவை பிரிக்க முடியாது: பிரதமர் மோடி\nஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டி ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\nமகளிர் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பி.சி.சி. திட்டம் இன்று துவங்குகிறது முன்னோட்டம்\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா...\n2வீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\n3ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - தீவைப்பு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தா...\n4கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பே காங்கிரசில் பதவிக்காக வெடிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t51779-3-10", "date_download": "2018-05-22T23:07:57Z", "digest": "sha1:XWRVUBNKFUE4JRQE27DMFDOKIFCXOUHA", "length": 19753, "nlines": 163, "source_domain": "www.tamilthottam.in", "title": "ராணுவ கண்காட்சி வளாகத்தில் 3 மாடு பலி : 10 மாடுகள் கால்நடை மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nராணுவ கண்காட்சி வளாகத்தில் 3 மாடு பலி : 10 மாடுகள் கால்நடை மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nராணுவ கண்காட்சி வளாகத்தில் 3 மாடு பலி : 10 மாடுகள் கால்நடை மருத்துவமனையில் அனுமதி\nசென்னை அருகே திருவிடந்தையில் வருகிற ஏப்ரல் மாதம்\n14ம் தேதி முதல் நான்கு நாட்கள் ராணுவ தளவாட கண்காட்சி\nஇந்திய பிரதமர் மோடி இதை தொடங்கி வைக்கிறார்.\nஇதற்காக 483 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 300 ஏக்கர்\nபரப்பளவில் கண்காட்சி நகரம் அமைக்கும் பணி நடை\nஇந்த பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவ ஊழியர்கள்,\nஅரங்கம் அமைக்கும் ஒப்பந்த ஊழியர்கள், பாதுகாப்பு\nபணியாளர்கள், போலீசார் என 1000க்கும் மேற்பட்டோர்\nஇரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களுக்காக அங்கேயே கேன்டீன் அமைக்கப்பட்டு\nஉணவு பரிமாறப்பட்டு வருகிறது. இவ்வாறு பரிமாறப்பட்டு\nமீதமான உணவுகள் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில்\nஇவை விஷமாக மாறியதால் இவற்றை சாப்பிட்ட வட\nநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த நேரு, ஜெகதீசன்,\nநந்தகுமார் ஆகியோரின் 3 மாடுகள் அங்கேயே சுருண்டு\nமேலும், வடநெம்மேலி மற்றும் திருவிடந்தை பகுதிகளைச்\nசேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாடுகள் உடல் நலம் பாதிக்கப்\nபட்டுள்ளன. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கால்நடை\nமருத்துவர்கள் வந்து இறந்து போன மாடுகளின் உடல்களை\nசோதனையிட்டு காலாவதியான உணவுப் பொருட்களை\nசாப்பிட்டதால் அஜீரண கோளாறு ஏற்பட்டு\nஇதையடுத்து அந்த மாடுகள் புதைக்கப்பட்டன. இறந்த\nபோன மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு இழப்பீடு\nவழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-41788210", "date_download": "2018-05-23T00:12:23Z", "digest": "sha1:BTQEWYGYJL42UU6EZ3HJE25BIUFQOXUE", "length": 29720, "nlines": 187, "source_domain": "www.bbc.com", "title": "ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறிது காலம் சுதந்திரம் கொடுத்த ரஷ்ய புரட்சி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறிது காலம் சுதந்திரம் கொடுத்த ரஷ்ய புரட்சி\nஓல்கா கொரோஷிவிலோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில தொழில்துறை தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழா\n1921-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்ய பால்டிக் கடற்படை வீரர் அஃபானாஸ் ஷோர் பெட்ரோகிராடில் ஒரு அசாதாரணமான ஆண் ஓரினச்சேர்கையாளர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.\n95 முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ராணுவம் மற்றும் கடற்படையின் கீழ்நிலை உறுப்பினர்கள் மற்றும் ஆண் ஆடையை அணிந்த பெண் ஆகியோர் விருந்தினர்களாக இருந்தனர்.\nஇதுபோன்ற ஒரு நிகழ்வை அந்நகரம் அதுவரை கண்டதில்லை.\nஷோர் எல்லா தடைகளையும் கடந்தார். விருந்தினர்கள் வரமாட்டார்கள் என்று அவர் நினைத்தார்.\nரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல்\nமார்ட்டின் லூதரின் புரட்சி ஏற்படுத்திய வியப்பூட்டும் 5 “பக்க விளைவுகள்”\nஆனால் அவர் எதிர்பார்க்காத விதமாக ரஷ்ய பாரம்பரியதுடன், பிரட் மற்றும் உப்பு, பெற்றோர்களிடமிருந்து ஒரு வாழ்த்து மற்றும் அதனைத் தொடர்ந்து இசை கச்சேரி என்று தவிர்க்க முடியாத எல்லா வகையான ஏற்பாடுகளுடன் சரியான முறையில் திருமணத்தை நடத்தினார்.\nஅந்நேரத்தில் ரஷ்யாவின் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் சகிப்புத்தன்மையை ஓரளவுக்கு அனுபவித்தது.\nபோல்ஷெவிக்குகள் அக்டோபர் புரட்சிக்கு பின்பு நாட்டின் சட்டத்தை செல்லாததாக்கி, மீண்டும் புதியதாக எழுதினார்கள். அவர்கள் 1922 மற்றும் 1926-ல் இயற்றிய இரண்டு தண்டனை சட்டங்களிலும் ஆண் ஓரினச்சேர்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு சேர்க்கப்படவில்லை.\nImage caption 1916 ஆம் ஆண்டு பெண்கள் ஆடைகளில் அணிந்திருந்த இளைஞர்களுடன் ரஷ்ய மாலுமிகள்\nஆனால், பெட்ரோகிராடில் நடந்த திருமணம் அதுபோன்று தோன்றவில்லை.\nஅஃபானாஸ் ஷோர் ஒரு ரகசிய காவல்துறை அதிகாரியாக இருந்தபோதிலும், கொண்டாட்டத்தின் இறுதியில் அனைத்து விருந்தினர்களும் கைது செய்யப்பட்டார்கள்.\nஇந்த முழு நிகழ்வும் ஷோர் தனது உயரதிகாரிகளுளுக்கு உதவுவதற்காக செய்யப்பட்டது என்பது பிறகு தெரியவந்தது. அதில் கலந்து கொண்டவர்களை, இந்த முன்னாள் இராணுவ வீரர்கள் 'சிவப்பு இராணுவத்தை' உள்ளே இருந்துகொண்டே அகற்ற விரும்பிய எதிர்ப்புரட்சியாளர்கள் என்று அவர் தெரிவித்தார்.\nஷார்ரின் முயற்சிகள் இருந்தபோதிலும் குற்றச்சாட்டுகள் உறுதியாக இல்லையென்பதால் இந்த வழக்கு இறுதியாக முடித்து வைக்கப்பட்டது. இதனால், 'எதிர்ப் புரட்சியாளர்களுக்கு' ஒரு பயத்தைவிட வேறெந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது.\nதங்களை போன்றவர்களை அடையாளம் காண்பதெப்படி\nரஷ்ய புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்னரே ரஷ்யாவில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு தனித்த சமூகமாக வாழ்ந்து வந்தனர். மேலும், அவர்கள் பாணியில் 'இரகசிய மொழியால்' ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டனர்.\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption 1920களின் புகழ்பெற்று விளங்கிய பெர்லினை சேர்ந்த ஹான்சி ஸ்டர்ம்.\nசெயின்ட் பீட்டர்ஸ்பெர்கில், சிலர் சிவப்பு சட்டைகளையோ அல்லது சிவப்பு சால்வைகளையோ அணிந்துகொண்டு அதன் காற்சட்டையின் பின்புற பாக்கெட்டுகளை தைத்திருப்பர்.\nமற்றவர்கள் அவர்களின் முகங்களில் பவுடர் மற்றும் அதிகளவிலான மஸ்காராவையும் போட்டிருப்பர்.\nசில நாள்களில் 20 லட்சம் முறை பார்க்கப்பட்ட ஹாக்கிங்கின் பி.எச்டி. ஆய்வேடு\nதனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்\nபுரட்சிக்கு பிறகு, பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய 'மௌனமான திரைப்பட நட்சத்திர தோற்றம்' இளம் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெறும் பேஷனாக மட்டுமல்லாமல், முக்கியப்போக்காகவும் ஆகிவிட்டது.\nபுரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் கிளர்ச்சி ரஷ்யாவிற்கும், அங்குள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் கடுமையான நேரத்தை கொண்டு வந்தது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில ஓரினச்சேர்க்கையாளர்களால் விரும்பப்பட்ட ஆடம்பர ஆடைகள் மற்றும் ஆடம்பர ஆபரணங்களுடன் ஒப்பிட முடியாத நிலையேற்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption NEP சகாப்தத்தின் பேஷன் சின்னங்களான அப்பெஷா மற்றும் அப்ஷ்கா, லெனின்கிராட், 1920களின் நடுப்பகுதி\nபோல்ஷெவிக்குகள் பெர்லினில் பாலியலுக்கான நிறுவனத்தை ஆரம்பித்த ஜெர்மன் அறிவியலாளரான மாக்னஸ் ஹிர்ஷபெல்ட் என்பவரால் மறைமுகமாக கவரப்பட்டனர்.\nஓரினச்சேர்க்கை என்பது ஒரு நோயல்ல, ஆனால் மனிதனின் இயற்கையான பாலியல் வெளிப்பாடு என்று பொதுவெளியில் ஹிர்ஷபெல்ட் அடிக்கடி பேசினார்.\n1920களில் குற்றவியல் சட்டங்களில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு சட்டப்பிரிவும் இல்லை என்றாலும், ஓரினச்சேர்கையாளர்கள் சமூகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆண் ஓரினச்சேர்கையாளர்கள் பெரும்பாலும் தாக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர் அல்லது தங்களது வேலைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.\nமனநல மருத்துவர் விளாடிமிர் பெக்டெரெவிர்கை தங்களது கடைசி நம்பிக்கையாக கருதி அவருக்கு இதயப்பூர்வமான கடிதங்களை எழுதினர். அதில் அவர்கள் மனப்பூர்வமாக கருத்துத் தெரிவித்ததுடன், மனச்சோர்வை சமாளிக்கவும், \"தங்கள் நோயை குணப்படுத்த\" அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டனர்.\nஓரினச்சேர்க்கையாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு துணிச்சலானவர்கள் என்பதை இந்த கடிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் காட்டுகின்றன. சிலர் பெண்களின் ஆடைகள், நெருக்கமான ஆடைகள் மற்றும் நீண்ட முடிகளையும் அணிந்துகொண்டு சில நேரங்களில் உண்மையான பெண்கள் போல தோற்றமளித்தனர்.\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption பெட்ரோகிராட் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தை சேர்ந்த 'எளிய வகுப்பு' உறுப்பினர்கள்\n'உயர்குடி மக்கள்' மற்றும் 'எளிய மக்கள்'\nபுரட்சி வர்க்க பிரிவை ஒழித்தபோதிலும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூக வகுப்புகளால் பிரிக்கப்பட்டனர். இரண்டு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகங்கள் இருந்தாலும், அவர்கள் அரிதாகவே இணைந்து செயல்பட்டனர்.\nமுதலாவது இருப்பவர்கள் 'உயர்குடியாளர்கள்' என்று அழைக்கப்பட்டவர்கள்; அதாவது, படைப்பு அறிவுஜீவிகள், பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் சாரிஸ்ட் ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள்.\nமற்றொரு சமூகம் 'எளிய'தாகும். (அப்பெயர், தெளிவாக 'உயர்குடிகளால்' கண்டுபிடிக்கப்பட்டது). இவ்வகையினரில் வீரர்கள், மாலுமிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர். இவர்கள் ரஷ்ய புரட்சிக்கு முன்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கின் அழகுநிலையங்கள் முன்பு இருந்தவர்களும் இல்லை மற்றும் 1917க்கு பிறகு 'உயர்குடியை' சேர்ந்த விருத்தினர்களை வரவேற்றவர்களும் இல்லை.\nமோதிரம் எந்த பெட்டியில் உள்ளது கண்டுபிடிக்க முடியுமா\nஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகம் ரூ.10 கோடி நிதி\n1920களில், ஜெர்மன் 'ட்ரெஸ்ட்ஸி' தியேட்டர் (அதில் ஆண்கள் மற்றும் பெண்களைப் போன்ற ஆண்கள்) சோவியத்தின் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பிரபலமடைந்தது. குறிப்பாக பெர்லின் நைட் கிளப் 'எல் டொரடோ'வின் நட்சத்திரமான ஹான்சி ஸ்டூம் மீது பற்று வைத்திருந்தனர்.\nImage caption 1910களின் முற்பகுதியில், மட்லிடா க்ஷேஸ்ஸ்காவாக போன்று ஆடையணிந்த ஆண்கள்\n'உயர்குடியாளர்கள்' அரிதான வேளைகளில் 'எளிமையான' பிரிவை சேர்ந்த அழகான ஆண்களை மட்டுமே அவர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு அழைத்தனர். ஆனால் பெண்களின் உடையை அணிந்த ஆண் கலைஞர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.\nஅவர்கள் நட்சத்திரங்களாகவும், மற்றவர்கள் மத்தியில், மார்க்டிலா கிஷ்சின்ஸ்காவைப் (இரண்டாம் சார்கோ நிக்கோலஸின் மனைவி) போன்ற புகழ்பெற்ற ஆடல் நங்கைகளாவும் இருந்தனர்.\nதொழில்முறை தையல்காரர்களால் செய்யப்பட்ட அழகான உடைகளால் அவர்களின் அலமாரிகள் இருந்தன. அவர்கள் புகழ்பெற்ற பெட்ரோகிராட் தையல்காரர் லீஃபெர்ட்டிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்தார்கள்.\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption 1910களில் ரஷ்ய 'டிராஸ்டி' தியேட்டர்,\nபுரட்சிக்கு முன்னர், லீஃபெர்ட் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்கு ஒரு சப்ளையராகவும், மிரின்ஸ்கி தியேட்டரின் நடனக் கலைஞர்களுக்காக ஆடைகளையும் தயாரித்தார்.\nகண்கவர் ஆண் ஓரினசேர்கையாளர்களின் திருமண விழாவை நடத்தி எதிர்தரப்பு புரட்சியாளர்களை சிக்கவைக்க அஃபாநஸி ஷவுரின் திட்டத்திற்கு பிறகு, 1920யில் இது போன்ற உயர்தர திருமணங்களோ அல்லது கைதுகளோ நடைபெறவில்லை.\n30 பெண்களிடம் வேண்டுமென்றே எச்ஐவி பரப்பிய நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை\nமஷால் கானின் மரணம் எதையாவது மாற்றியுள்ளதா\nஓரினச்சேர்க்கை பொறுத்துக் கொள்ளப்பட்டாலும், ஓரினச்சேர்க்கை சமூகம் 1930களில் அதன் சுதந்திரத்தை இழக்கத் தொடங்கியது.\n1933 ஜூலையில், லெனின்கிராட் ஓரினச்சேர்க்கையாளர்களின் வழக்கு என்ற பெயரில் பலதரப்பட்ட வாழ்க்கை நிலையிலிருக்கும் 175 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கின் முழு விவரங்களும் வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கைதுசெய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் ​​பிரிட்டிஷ் உளவுத்துறையின் 'தீங்கிழைக்கும் எதிர்-புரட்சிவாதம்' மற்றும் 'சிவப்பு இராணுவத்தின் தார்மீக ஊழல்' ஆகியவற்றிற்காக பணியாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்காக அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption புரட்சிக்கு முன்னும் பின்னும் ரஷ்யாவில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைந்த தகவலே உள்ளது. பெட்ரோகிராட், 1916-1917\nஇதில் 1921இல் நடந்த அஃபானாஸி ஷார்ரின் 'திருமணம்' என்பது குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது என்று கருதப்படுகிறது. இரகசிய காவல்துறையினரின் 'இராணுவம் மற்றும் கடற்படைகளை சிதைவடைந்தவர்கள்' என்று அவர்களின் கூற்றுக்களை மறந்துவிடவில்லை.\n1930களின் முற்பகுதியிலும் அதே இரகசிய காவல்துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களிலும் அதே கூற்றுகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன.\nலெனின்கிராட் ஓரினச்சேர்க்கையாளர்களின் வழக்கு, 1934-ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் சட்டத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்குவதாகவும், ஓரினச் சேர்க்கை உரிமைகள் மீதான ரஷ்யாவின் குறுகியகால சகிப்புத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் காரணமானது.\nஒல்கா கொரோஷிலோவா பிபிசி ரஷ்யாவின் அண்ணா கோசின்ஸ்காயாவிடம் இவற்றை தெரிவித்தார்.\n1991-இல் சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்த பின்னர், 1993-இல் ரஷ்யாவில் ஓரினிச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபாலியல் பாகுபாட்டுக்கு உள்ளாகும் ஒருபாலுறவாளர்கள்\nதனி நாடு அறிவித்த கேட்டலன் தலைவரை கைது செய்ய ஸ்பெயின் ஆணை\nஜிம்பாப்வே அதிபருக்கு எதிராக ட்வீட்: அமெரிக்க பெண் கைது\nஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா\nவீட்டின் மொட்டை மாடியில் தயாரிக்கப்பட்ட இந்தியா ‘மேக்‘ விமானம்\nஉண்மையான அழகுப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hussainamma.blogspot.com/2012/03/blog-post_12.html", "date_download": "2018-05-22T23:35:20Z", "digest": "sha1:RPQKLVBQ6C7WGN7XOX42W2QI3YJGTB4L", "length": 62738, "nlines": 662, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: அப்படி நான் என்ன சொல்லிட்டேன்?", "raw_content": "\nஅப்படி நான் என்ன சொல்லிட்டேன்\n“நல்லா யோசிச்சுக்கம்மா. நல்ல விஷயம்தான் சொல்றே. ஆனாலும் இப்பவான்னுதான் வருத்தமா இருக்கு”\n” - இது தோழி.\n எப்பவும்போல ஜூலை, ஆகஸ்ட்னு பாக்கலாம்ல\nஇதெல்லாம் இந்தியாவில் உள்ள உறவுகள், நட்புகளிடமிருந்து கிடைத்த கமெண்ட்ஸ். அப்படி நான் என்ன சொல்லிட்டேன் இப்ப ”இன்ஷா அல்லாஹ் மார்ச்சில் இந்தியா வரலாம் என நினைக்கிறோம்” - என்றதற்கான பதில்கள்தான் ”இன்ஷா அல்லாஹ் மார்ச்சில் இந்தியா வரலாம் என நினைக்கிறோம்” - என்றதற்கான பதில்கள்தான் அவ்வ்வ்..... எல்லாம் இந்த கரெண்ட் கட் படுத்தும் பாடு\nஎன்னாதிது, ஆளாளுக்கு இப்பிடி திகிலைக் கிளப்புறாய்ங்களேன்னு யோசிச்சுகிட்டே, துபாயில் இருக்கும் நண்பர் ஒருவரை, ஆலோசனை கேட்கலாம் என அழைத்தேன். அவர் வருடாவருடம் மார்ச், ஏப்ரலில்தான் இந்தியா செல்வார். அவர் அனுபவத்தைக் கொண்டு டிப்ஸ் கேட்கலாம் என்று நினைத்து அழைத்தேன். அவரிடம் ஊருக்கு எப்பண்ணே போறீங்க என்றதுதான் தாமதம். புலம்பித் தள்ளிட்டார், இந்த வருஷம் ஊருக்குப் போகலையாம். ஏன் போன வருஷம் மார்ச்ல ஊருக்குப் போயிருந்தப்போ, வாயை வச்சுட்டுச் சும்மா இருக்காமே, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேன்வாஸ் பண்ணிருக்கார்.\nஅவருக்கென்ன, சொல்லிட்டு டுபாய் வந்துட்டார். அவர் பேச்சைக் கேட்டு ஓட்டு போட்டவங்கள்லாம் பயங்கரக் கடுப்பாகி, அவர் எப்ப ஊருக்கு வருவார்னு காத்துகிட்டிருக்காங்களாம் அவரோட வீட்டம்மாகிட்ட ஒரே விசாரிப்பாம் எல்லாரும் அவரோட வீட்டம்மாகிட்ட ஒரே விசாரிப்பாம் எல்லாரும் அவரு ஊருக்கு வரட்டும் இருக்குன்னு, ஊர்க்காரவுங்க மட்டுமில்ல, வீட்டம்மாவும் திட்டுறாங்களாம்\n”கவலைப்படாதீய, என்னா இப்ப அடுத்தாக்ல சங்கரங்கோயில் தேர்தல், அப்புறமேட்டு இன்னொரு எங்கவுண்டர் அப்படி இப்படினு எதாவது நடக்கும். அதுல மக்கசனம் இதெல்லாம் மறந்துருவாங்க. நீங்க ஜூலையில ஊருக்குப் போய்ட்டு வாங்க” டிப்ஸ் கேக்கலாம்னு போய் ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்ன செய்ய அந்த அளவுக்கு கரெண்ட் கட் ப்ராப்ளம், பிரபலமா இருக்கு.\nஅப்பத்தான் நான் போன வருஷம் கரண்ட் கட் குறித்து என் பதிவுகளில் எழுதுனது ஞாபகம் வந்தது (#பதிவருங்கோ\nதேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ (டிரங்குப் பொட்டி - 16)\nஒரு நல்ல நியூஸ் சொல்லவா பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க (டிரங்குப் பொட்டி - 15)\nபோன வருஷம் மாதிரியே இப்பவும் பவர் கட்; போன வருஷம் மாதிரியே இப்பவும் மழை, புயலால் இழப்புகள், சாலை பள்ளங்கள்; போன வருஷம் மாதிரியே சாலை விபத்துகள்; போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எல்லாத்துக்கும் முந்தைய அரசுதான் காரணம்னு பழி சொல்றது...\nமின் உற்பத்தியை அதிகரிக்கத்தான் உடனே முயற்சிகள் செய்யலை. அட்லீஸ்ட் இப்பவாவது முழிச்சுகிட்டு, transmission loss-ஐ தடுக்க வழிமுறைகள், மின்திருட்டைத் தடுக்க நடவடிக்கை, இலவச மின்சாரத்தை முறைப்படுத்துதல் - இப்படியான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஏதோ கொஞ்சநஞ்ச மின்சார விரயத்தையாவது தடுக்கலாம். யார் செய்ய...\n(”தடையில்லா மின்சாரம் சாத்தியமே” என்ற பதிவில் சொல்லிருக்க ’ரேஷன்’ வழிமுறைகளும் சாத்தியமானதாகவும், பலன்தரக்கூடியவையாகவும் இருக்குது. கட்டாயம் படிங்க\nஎன் பதிவில் இருந்து ஒரு டிப்ஸையும் தருகிறேன். ஏதோ என்னாலானது...\nஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது.(டிரங்குப் பொட்டி-17)\nஇந்தப் பதிவைப் பார்த்துவிட்டு பதிவர் ரஜின் கொடுத்த ஐடியா இது: இரவில் தண்ணி பாட்டில் கீழ எல்.இ.டி. லைட் வச்சு பாத்தா பளீர்ன்னு ரூம் புல்லா லைட்... கரண்ட் போனா தேவை ஒரு பாட்டில் தண்ணி, ஒரு லைட்..அவ்ளோதான்...ரூம் ப்ரைட்..\nவழக்கம்போல தமிழக மக்கள் எதையும் தாங்கும் இரும்பு மனது உள்ளவர்கள்னு நிரூபிச்சுகிட்டிருக்காங்க. பெரிசா ஒண்ணும் ரியாக்‌ஷன் இல்லை. ஏன்னா, ஆலைகளும் மின் ‘விடுமுறை’க்கேற்ற மாதிரி, தம் விடுமுறை தினங்களை மாற்றிக் கொண்டுவிட்டன. வீடுகளிலும், அதைக் கணக்குபண்ணி மின்சாரம் இருக்கிற நேரங்களில் வேலைகளை முடித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள். எதிர்பாராத சமயங்களில் ஏற்படும் மின்வெட்டு மட்டுமே திணறடிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது மின்வெட்டினால் என்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.\nமின்வெட்டு... இல்லையில்லை.. மின்’விடுமுறை’ தரப்படுவது எதற்காக போதிய மின்சாரம் இல்லை, இருப்பதைச் சிக்கனமாக்ப் பயன்படுத்தவென்றுதான். ஆனால், இங்கே அநேகமாக எல்லா வேலைகளையும் மின்சாரம் இருக்கும்போது திட்டமிட்டு முடித்துக் கொள்கிறோம். மின்சாரம் இல்லாததால் நிற்பது டிவியும், ஏஸியும் மட்டுமே. மீதி அத்தியாவசியங்களுக்கான மின்சாரம் இன்வெர்ட்டரில் சேமிக்கப்பட்டுவிடுகிறது. அப்புறம் என்னத்த சிக்கனம்\nநண்பர் ஒருவர் வீட்டில், மின்சாதனம் பழுதுபார்க்க எலெக்ட்ரீஷியன் ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்தா, இந்தான்னு இழுத்து ஒரு சுபயோக நேரத்தில் வந்தும்விட்டார். வந்த நேரம் பவர்கட் ஆகிவிட, ”நீங்க கூப்புடலயின்னா வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பேன். இப்ப இங்க வந்ததால அதுபோச்சி. அதனால, என் ஒரு நாள் கூலியைத் தந்துடணும்’னு சொல்லி வாங்கிட்டேப் போய்ட்டார் நண்பர் பணம் போனதுபற்றிகூடக் கவலைப்படவில்லை; ‘இனி அடுத்தாக்ல ஆளு எப்ப கையில கிடைப்பானோ’ன்னுதான் கவலைப்படுகிறார்\nமின்வெட்டால் பாதிக்கப்படுவது சிறு தொழில் செய்பவர்கள்தான். வெளிநாடுகளில் யாரேனும் வேலை பார்க்க வர நினைத்தால், ‘என்ன வளம் இல்லை நம் நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’, ’அங்க உழைக்கிறதை இங்க உழைக்கக் கூடாதாய்யா ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’, ’அங்க உழைக்கிறதை இங்க உழைக்கக் கூடாதாய்யா’ என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள். அதை நம்பி லோன் வாங்கி, மீதிக்கு தாலிமுதற்கொண்டு அடகுவைத்து தொழில் தொடங்கினால், இப்படி ‘பவர்’கட் செய்து, அவர்களின் வாழ்வை கட் செய்துவிடுகிறார்கள். இந்தப் பணத்தைவச்சு ஒரு ’விஸா’வாவது வாங்கியிருக்கலாமே என்றுதான் தோணும் அவர்களுக்கு\nசிறுதொழிலையும் ஏதாவது ஃபாரின் கம்பெனி கொல்லாபரேஷனில் ஜாயிண்ட் வென்ச்சர் வச்சு துவங்கினா ‘தடையில்லா மின்சாரம்’ கிடைக்குமோ\n சொல்லிவச்சு கரெண்ட் போவதால், அவர்களுக்கும் இன்ன நேரம் இன்ன இடம் என்று பக்காவா ப்ப்ப்ளான் பண்ணி திருட வசதியாருக்கு காற்றுக்காக ஜன்னலைத் திறந்துவைத்துக் கூடத் தூங்க முடியவில்லை மக்கள். திருடிவிட்டு உயிரோடு விட்டுட்டால் பரவாயில்லை. நகைக்காகக் கொலையும்ல பெருகிப்போச்சு - ஒரு பவுன் இருபத்தியையாயிரமாமே\nஇதுல ஒருசில திருட்டுச் சம்பவங்களில் வடநாட்டவர் ஈடுபட்டதால், தமிழர்களை வேலையில் வைக்காமல், இவர்களை வைத்தால் இப்படித்தான்; ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்கிற ‘தாக்கரே சிண்ட்ரோம்’ தமிழகத்திலும் பரவிவருகிறது. அய்யா, தமிழர்கள் வேலை செய்வார்களாயிருந்தால் இவர்களின் வருகைக்கு அவசியம் என்ன ஆமாம், பீஹாரிலும் ஒரிசாவிலும் இங்கே இருக்கிற மாதிரி இலவசங்கள் கிடையாதே\nஜூவியில் வாசித்தேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளரிடம் கரண்ட்கட் பற்றிப் புகார் செய்த வயதானவரிடம், தொணடர் ஒருவர் “வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” என்று சொன்னாராம்.இப்படி கில்லாடித்தனமா பேசுறவுகளும், அத நம்பி ஏமாந்துப் போற அப்புராணிகளும் இருக்கிறவரை.... கரெண்ட் கட்டும் இருக்கும்\nLabels: powercut, அனுபவம், பவர் கட், புலம்பல்கள், மின்சாரம்\nஅவசியம் ஊருக்கு போயிட்டு வாங்க ஒரு பதிவு எழுதிடலாம். #பதிவருங்கோ\n//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்”//\nஇது தான் டாப்பு. :) :) :)\nஅவசியம் ஊருக்கு போயிட்டு வாங்க ஒரு பதிவு எழுதிடலாம். #பதிவருங்கோ\n//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்”//\nஇது தான் டாப்பு. :) :) :)\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\n//தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ\nஅம்மா சொன்னதை செயலில் காட்டுறாங்க. வேறு என்ன சொல்ல. தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.\nஇப்படி கில்லாடித்தனமா பேசுறவுகளும், அத நம்பி ஏமாந்துப் போற அப்புராணிகளும் இருக்கிறவரை.... கரெண்ட் கட்டும் இருக்கும்\nகரெக்டா சொன்னீங்க ஹுசைனம்மா.ஊரில் 10 மணி நேரத்திர்கும் மேல் கரண்ட் கட் பண்ணுகின்றார்களாம்:(\nஇந்தியாவுக்கு வரணும் என்று நினைச்சால் வந்து மாட்டிக்காதீங்க.அதிலும் மார்ச் ஏப்ரல்..ம்ஹு..நொந்து நூடுல்ஸா போய்டுவீங்க.\nஹுசைனம்மா காதில் புகை வருவதற்கு ஒரு நியூஸ்.’\nஊரெல்லாம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் என்று கதறும் இந்த தருணத்தில் எங்க ஏரியாவில் கரண்ட் கட்டே இல்லை.இந்த ஏரியாவை மறந்து விட்டார்களோ அல்லது வி ஐ பி ஒருவர் வசிக்கும் ஏரியா என்பதலோ தெரியவில்லை.எந்த ஏரியா என்ரு எடக்கு மடக்கா கேட்டுடாதீங்கப்பா/மின்சாரகட்டுப்பாடு முடிந்ததும் சொல்லுகிறேன்.\n//ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்கிற ‘தாக்கரே சிண்ட்ரோம்’//\nஇங்கேயும் அப்படித்தான்.. மண்ணின் மைந்தர்களை விட மத்தவங்களோட வேலைத்திறனும் திறமையும் கூடுதல். அதுக்காகவே இங்கே வடக்கர்கள் எல்லா இடத்துலயும் கோலோச்சறாங்க. இது தங்களோட வேலை வாய்ப்பை பாதிக்குதுன்னுதான் தாக்க ஆரம்பிச்சார் தாக்கரே. ஒழுங்கா வேலை செஞ்சா வேலைவாய்ப்பு ஏன் பாதிக்கப் படுதுன்னு யாரும் கேக்க மாட்டாங்க. ஏன்னா, சேனையைத்தொட்டா என்னாகும்ன்னு எல்லோருக்குமே தெரியும். தொட்டவன் கைதான் புண்ணாகும். அவ்வ்வ்வ்..\nஊரிலிருந்து வந்திருந்த அப்பா அம்மா பரவாயில்லையே இங்க கரண்ட் கட்டே இல்லையே என்றார். இன்வர்டர் இருப்பதால் இரண்டு மணிநேரம் கரண்ட் கட்( அதுவும் காலையில் இரு மணிநேரம், மதியம் ஒரு மணிநேரம்)என\nஇருந்ததால் கரண்ட் கட் மாதிரியே தெரியவில்லை அவர்களுக்கு.\nபுதுகையில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் நோ கரண்ட். பாவம்.\n(நல்ல வேளை சென்னை வேணாம்னு இங்க வந்தோம்னு நினைக்கிறேன். :))\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'\nஇப்போதைக்கு 'என்ன குறை இல்லை எந்தன் திருநாட்டில்' தான் ...சகல விதங்களிலும் குறைகள்....தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் இல்லாத ஆட்சியாளர்கள், சுயக் கட்டுப்பாடும் ஒழுக்கங்களும் கைவராத மக்கள்... என்னவோ போங்க.... நாளைப் பொழுதுகளாவது நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கைக் கொள்ள வேண்டியதுதான்...\n//இந்த வருஷம் ஊருக்குப் போகலையாம். ஏன் போன வருஷம் மார்ச்ல ஊருக்குப் போயிருந்தப்போ, வாயை வச்சுட்டுச் சும்மா இருக்காமே, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேன்வாஸ் பண்ணிருக்கார்.//\nஆனால் நான் மார்ச்சில் தான் (இன்ஷா அல்லாஹ்) ஊருக்கு போகிறேன் அதுக்குலாம் ஒரு தகிரியம் வேனும்\nநான் ஓட்டு போடச் சொல்லி யாரை கேன்வாஸ் பண்ணவில்லை என்பதையும் கவனிக்கவும்\n//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்\"//\nஅரசியல் செய்வதில் நம்மூர் ஆட்களை அடித்து கொள்ள முடியாது\nகடைசி வரி..வெளி நாட்டு கரண்ட் வரும் சமாச்சாரம்...இன்னும் 50 வருஷம் கழிச்சுக் கூட இப்படித்தான் சொல்வாங்களோ..\nஇந்தியப் பயணம் சுகமாய் அமைய வாழ்த்துக்கள்.\nசில வீடுகளில் இன்வர்ட்டர் இருந்தாலும் அதற்கு சார்ஜ் ஏறவும் மின்சாரம் போதுமான அளவு இருப்பதில்லையாம். புலம்பலைக் கேட்கவே கஷ்டமா இருக்கு.\nஎல்லாமே சரியாதான் சொல்லியிருக்கீங்க இலவச மேட்டர் வரை:) இன்றுகூட இந்தியா வந்திருக்கும் நண்பரிடம் நலம் விசாரிக்கையில் முதலில் நொந்து கொண்டது மின் தடை குறித்துதான்.\nநானும் மார்ச் மாதம் சென்னை போக வேண்டும். (இரண்டு நாட்கள்தான் கேம்ப்\nபாஸித் - நானும் அதப்பாத்து அசந்துபோயிட்டேன்.\nஊருக்குப் போயிட்டுவந்து பதிவு எழுதும் எண்ணமில்லை; எப்பப் பாத்தாலும் புலமிபிட்டே இருக்க எனக்கே எரிச்சலாருக்கு\nசுவனப்பிரியன் - ‘சொன்னதைச் செய்யும் அம்மா’ன்னு போஸ்டர் ஒட்டிடலாமா\nஸாதிகாக்கா - உங்க ஏரியாவுல இருக்கிற வி.ஐ.பி. நீங்கதானே\nஅமைதிக்கா - எல்லா ஊர்க்காரங்களும், நாட்டுக் காரங்களும் இப்படித்தான் போலருக்கு. வேற்றூரில் மாடாய் உழைத்தாலும், சொந்த ஊரில் உழைக்க யோசிக்கிறார்கள். என் உறவில் ஒருவர் தன் மச்சானோடு வெளிநாட்டில் ஒரே ரூமில் வசித்து வந்தார். சகஜமாகப் பழகி வேலைகளைப் பகிர்ந்து செய்வார்கள். இதுவே விடுமுறையில் ஊருக்கு வந்தால், அந்த மச்சானுக்கு ‘மாப்பிள்ளை முறுக்கு’ வந்துவிடும் அதுமாதிரித்தான்\nசுவாரசியமாகவும் சிந்தனையை தூண்டும்விதத்திலும் நல்ல பதி தந்திருக்கிறியள். வாழ்த்துக்கள்.\nபுதுகைத் தென்றல் - நாங்களும் இன்னும் இதுபோல பல காரணங்களுக்காகத்தான் இந்தியாவில் குடியேறுவதைத் தள்ளிப் போட்டு வருகிறோம்ப்பா.\nஇப்ராஹிம் ரூமில் சார் - உண்மைதான். “Necessity is the mother of invention” என்று சொல்வார்கள். மக்கள் அப்படி அட்ஜஸ்ட் செய்துகொண்டும், புது வழிமுறைகள் கண்டுகொண்டும் வாழப் பழகிவிட்டார்கள்.\nராஜபாட்டை ராஜா - நன்றிங்க.\nஸ்ரீராம் சார் - //என்ன குறை இல்லை எந்தன் திருநாட்டில்' // நம்ம நாட்டை மத்தவங்ககிட்ட விட்டுக் கொடுக்க முடியாட்டாலும், குறிஅகளைக் காணும்போது வருத்தமாத்தான் இருக்குது.\nஹைதர் தம்பி - அப்போ நீங்களும் தைரியசாலிதான், என்னைப்போல\nசிவகுமார் - ஆமாங்க, உலகத்துக்கே அரசியல் பண்ணச் சொல்லிக் கொடுக்கலாம். அதிலத்தான் டாப்பா இருக்கோம்.\nபாசமலர் - எனக்கும் அந்த வரியைப் பாத்துட்டுப் பொறுக்கலைப்பா. எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்களேன்\nகீதம்ஞ்சரி - ஆமாப்பா, அப்படியும் கேள்விப்படுறேன்.\nராமல்க்ஷ்மிக்கா - //இந்தியா வந்திருக்கும் நண்பரிடம் நலம் விசாரிக்கையில் முதலில் நொந்து கொண்டது மின் தடை//\nஅனலடிக்கும் வெயில் இல்லைன்னா, மின் தடை குறித்து இவ்வளவு கவலை இருக்காது.\nகௌதமன் சார் - ரெண்டே ரெண்டு நாள்தானே அதுவும் சென்னைக்குத்தானே.. அங்க ஏது கரெண்ட் கட் அதுவும் சென்னைக்குத்தானே.. அங்க ஏது கரெண்ட் கட்\nஇந்த மின்வெட்டு கூடங்குளவிடயத்தில் மக்களின் மனநிலையை மாற்ற அரசு செய்யும் ஒரு தந்திரமோ\nஇந்தியாவில் மின்சாரம் படுத்தும் பாடா...இணையத்தில் பலர் புலம்பும் பதிவாக இருக்கிறது \nஎங்க பார்த்தாலும் இதே பேச்சு தான்....:(((\nசீக்கிரம் தீர்வு கிடைத்தால் தேவலை...\nஹுசைனம்மா, வெய்யில் வேற கூடிப்போச்சுப்பா. இன்னிக்கு என்னவோ மழை மேகம் வருது பார்க்கலாம். இன்வர்ட்டர் இருந்துதான் என்னா அதுக்கும் தகறாரு வருது சிலசமயம்.\nநீங்க சொன்ன கூரை ஐடியா நல்லா இருக்கு.வரமுறை சொன்னால் நல்லா இருக்கும். கூரைல ஓட்டை போட்டா,கூடவே வேற ஏதாவது வந்துதுன்னால்:)\n//“வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” என்று சொன்னாராம்.///\nகரெக்டா சொன்னீங்க ஹூசைனம்மா.. நல்ல இடுகை.\n.... அவசியம். அப்பதானே மின்சாரம் எவ்வளவு பிரச்சனை கொடுக்குது நம் மக்களுக்குன்னு தெரியும்\nவெளிநாட்டுக் கரண்டைப் பதுக்கி வச்சுருக்கும் குடோன் எங்கே இருக்குன்னு பாருங்க\nபாவம் எல்லாரும் சேர்ந்து இப்படி சொல்லிட்டாங்க. ம்.என்ன செய்ய சென்னையில் எப்ப விடிவு காலம் வருமோ தெரியல்லை. கஷடபடுறது எல்லாம் மிடில்க்ளாஸ் தான். டாப் ஆட்கள் எல்லாம் நல்ல ஏ ஸி யோட எந்த கவலையும் இல்லாமல் இருப்பாங்க. நாங்க அதனால் எப்பவும் ஆக்ஸ்ட் முதல் வாரம் தான் செல்வது வழக்கம்.\nஅய்ய ஆட்சிக்கு வந்ததும் அம்மாவை எப்படி உள்ள தள்ளாலாம் என்று ப்ளான் (ப்ராஜக்ட்) நடக்கவே நேரம் பத்தாது. அம்மாவும் அப்படிதான் சேரில் அமர்ததும் முதல் வேலை அய்யா பேரில் என்னசெய்து உள்ள தள்ளாலாம் என்று தானே தவிர மக்களுக்கு நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணும் போது பதவி+கஜானா எல்லாம் காலி.\nஇன்று போய் நாளை வா.\nஎன்ன ஹுஸைனம்மா எதுக்கும் எல்லா பேகப்பும் கைவசம் வைத்து கொள்ளவும். Have a nice trip.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nஎங்கள் தங்கத் தமிழ்நாட்டை ஏகத்துக்கு கிண்டல் பண்ணி கட்டுரை எழுதிய உங்கள் பயணம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலே அமைய என் வாழ்த்துக்கள்.\nஹி..ஹி..ஹி... என்ன மேட்டர்னா, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும். நீங்க எந்த ஊருன்னு தெரியல\nஆனா சென்னையா இருக்க கூடாது. அப்ப தான் மின் வெட்டோட முழுத் தாக்கத்த நீங்க உணர முடியும். சென்னையில் மின் வெட்டு வெரி மினிமல். ஒன்லி 2 ஹவர்ஸ்.\nநாங்களூம் டிக்கெட் எல்லாம் போட்டாச்சு..\n என்னதான் புலம்பினாலும் இந்த சமயம் ஊருக்குப்போனால் இந்தக் கொடுமையில் மாட்டிக்கொள்ள வேன்டியது தான் நான் இந்த மாதம் ஊருக்குப்போக வேன்டிய அவசியத்திலிருந்து தப்பித்து விட்டேன். ஜுன் மாதம் தான் நான் இந்த மாதம் ஊருக்குப்போக வேன்டிய அவசியத்திலிருந்து தப்பித்து விட்டேன். ஜுன் மாதம் தான் ஆனால் அப்போதும் சூடு தான். மின்வெட்டு தான்\nநாங்களும் சில வருடங்களுக்கு முன்பு அனுபவித்து இருக்கின்றோம்.\nவெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” ///அடேங்கப்பா இப்படியெல்லாம் அண்டப் புளுகு புளுக அரசியல் வாதிகளால் தான் முடியும். என்ன சொல்றீங்க\nவாழ்த்துக்கள். :)) (துன்பம் வரும் வேளையில் சிரிங்க)\nஎன்னவாக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பத்தோடு கொஞ்ச நாள் இருக்க வாய்ப்பு கிடைக்குதேன்னு இதோ பொட்டி கட்டிங்ஸ், இன்ஷா அல்லாஹ் சனி மாலை ஊரில்\nஅம்பலத்தார் - அப்படியும் ஒரு பேச்சு உலவுது. நன்றிங்க.\nஹேமா - தமிழகம் மட்டுமல்ல, இன்னும் பிற மாநிலங்களிலும் மின்வெட்டு இருக்கிறது. ஆனால், தமிழகம் போலக் கொடுமை இல்லை\nகோவை2தில்லி - தில்லியில மின்வெட்டு உண்டாப்பா\nவல்லிமா - கூரையில் ஓட்டை போட்டு போடுவது நமக்குத் தேவைப்படாது. அது பகலில் வெளிச்சம் கிடைப்பதற்கு. ஆனால், இரவில் கரண்ட் கட் ஆனால், ஒரே ஒரு சின்ன பேட்ட்டரி லைட் மூலம் அறைமுழுதும் பிரகாசமடையச் செய்ய அந்த உத்தியைக் கொஞ்சம் மாற்றிச் செய்ய வேண்டும். அதாவது, பேட்டரி லைட்டை எரிய வைத்து, ஒரு பாட்டில் தண்ணீரை (கோலா பாட்டில் போல அகண்ட கீழ்ப்பக்கம் கொண்ட பாட்டிலில், ஸ்டிக்கரைக் கழட்டிவிடவேண்டும்) அதன்மேல்பக்கம் வைத்தால், ரூம் முழுதும் பளீர் வெளிச்சம் கிட்டும் என ஒரு பதிவர் டிப்ஸ் சொல்லிருக்கார். நானும் ஊர்போய்த்தான் செய்து பார்க்கணும்\nஸ்டார்ஜன் - ஆமாங்க, பாத்ததும் நானே ஜெர்க் ஆகிட்டேன். இப்படியுமா ஏமாத்துவாங்க\nவெங்கட் - அப்ப நீங்க ஊருக்குப் போலியா\nதுளசி டீச்சர் - ஆமால்ல, குடவுனைக் கேட்டு நம்மளும் கொஞ்சம் ’பிடிச்சுட்டு’ வரலாம்\nவிஜி - ஆமாப்பா, அரசியல்வாதிகளுக்கு ஏது இந்தப் பிரச்னைக்கெல்லாம் நேரம் படுறது நம்மளைப் போல ஆட்கள்தான் படுறது நம்மளைப் போல ஆட்கள்தான்\nசிராஜ் - //சலாம் சகோ ஹுசைன்மதர்//\nஸலாம் சிராஜ் பிரதர். அதென்ன ‘எங்கள்’ தங்கத் தமிழ்நாடு அவ்வளவு இடம் வாங்கிப் போட்டாச்சா அவ்வளவு இடம் வாங்கிப் போட்டாச்சா ஒரே ஒரு ‘நில அபகரிப்பு புகார்’தான் ஒரே ஒரு ‘நில அபகரிப்பு புகார்’தான் அப்புறம் என்ன நடக்கும் தெரியும்ல அப்புறம் என்ன நடக்கும் தெரியும்ல கபர்தார்\nமுத்தக்கா - எல்லாருமே திகிலோடுதான் இருக்கோம்போல\nமாதேவி - ஆமாப்பா, இது ஒரு முடிவில்லாத தொடர்காதையாத்தான் போய்கிட்டிருக்கு. கன்னித்தீவுபோல\nமனோ அக்கா - நன்றிக்கா. ஜூன் மாதம் இறுதியில் என்றால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.\nவானதி - ஆமாப்பா. ஓட்டுக்காக என்ன வேணும்னாலும் சொல்வாங்க இவங்க.\nதுபாய் ராஜா - ம்ம்.. ஏன் சொல்ல மாட்டீங்க வாழ்த்துகளா யானைக்கொரு காலம்னா பூனைக்கும் நேரம் வரும்\nஜமால் - நீங்களும் ஊருக்கா\nஇந்த முறை ஊருக்கு போன கரண்ட் கட்டை நினைத்தால் அவ்வ்வ் . டான்னானு மன்ணியடிச்சா சோறு மாதிரி லோ ஷெடுயில் போட்டு கட் பண்றாங்கோ.\nகரண்ட் இல்லாததால் டிவி பார்ப்பது குறைந்து வீட்டில் ஒருவர்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்ளவும், பிள்ளைகள் வெளி காற்றில் விளையாடவும் சொந்த பந்தங்களை தொடர்பு கொள்ளவும் முடிகிறது. இது நான் அனுபவத்தில் உணர்ந்து சொல்வது. கரண்ட் கட்டால் சீரியல் பார்ப்பது கட்டானது ஒரு மிகபெரிய நன்மை.\nநான் யார் நான் யார்\nஅப்படி நான் என்ன சொல்லிட்டேன்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://munnorpathai.blogspot.com/2011/03/blog-post_2146.html", "date_download": "2018-05-22T23:14:50Z", "digest": "sha1:TYKU2P3AAJBSJ45EIY6GJLGAMWSOEFFT", "length": 5530, "nlines": 38, "source_domain": "munnorpathai.blogspot.com", "title": "முன்னோர் சொல் வேதம். .: சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் அருளும் . .", "raw_content": "முன்னோர் சொல் வேதம். .\nசஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் அருளும் . .\nசஷ்டி (சட்டி) விரதம் என்பது மிகப் பெரிய விரதம் ஆகும். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப் பெரிய வலிமை உண்டு என்பது நம்பிக்கை. ஐஸ்வர் யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.\nசட்டியில் இருந்தால் தான் அகப் பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழி களில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர். இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது.\nமனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் மறைய சஷ்டி விரதம் பலனளிக்கும். ஜோதி டத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான்.\nஎனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத் தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப் படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுக ளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.\nஇதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது மிக மிக தவறான கருத்து. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற் கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.\nசஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கி யிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, பின் இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளதை காணலாம்.\nகுலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்\nசஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் அருளும் . .\nஆன்மீகம் - கேள்வி பதில்\nவிரும்பும் வண்ணமாக காட்சி தரும் கடவுள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiru2050.blogspot.com/2016/09/sin-of-us-un-in-eezham-war-sets.html", "date_download": "2018-05-22T23:37:50Z", "digest": "sha1:DKBUI34PMS4FPLHFMZPJBP7T3A6O3DXA", "length": 26708, "nlines": 592, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: Sin of US, UN in Eezham War sets paradigm for Russia in Syrian War", "raw_content": "\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nவரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாந...\nஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் : மாணவர்களுக்குப் ப...\nமேதகு எசு.ஆர்.நாதன் நினைவேந்தல், சென்னை\nசிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ பே...\nயாழில் 8000 ஆயிரம் பேர் – ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சிய...\nகவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்க...\nஅதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அ...\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது ...\n’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்...\nஎழுந்து நிற்கிறது 'எழுக தமிழ்' – முருகவேல் சண்முக...\n‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திரு...\nதிருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி...\nஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும...\nகாவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் த...\nநம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கு...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/shocking-study-on-children-living-on-footpath-in-india.html", "date_download": "2018-05-22T23:39:05Z", "digest": "sha1:BHUGBCOXI4LFPTSOTM4WNDBVQJ5H6KD4", "length": 8599, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "நடைபாதை சிறுமிகளை சீரழிக்கும் காமுகர்கள் : அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை..! - News2.in", "raw_content": "\nHome / HIV / ஆய்வு / இந்தியா / சிறுமி / சிறுவர் / தமிழகம் / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / நடைபாதை சிறுமிகளை சீரழிக்கும் காமுகர்கள் : அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை..\nநடைபாதை சிறுமிகளை சீரழிக்கும் காமுகர்கள் : அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை..\nThursday, December 15, 2016 HIV , ஆய்வு , இந்தியா , சிறுமி , சிறுவர் , தமிழகம் , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nநடைபாதையில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை நிலை குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜாதவ்பூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதா மாண்டேல் என்பவர் நடைபாதையில் வசிக்கும் குழந்தைகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அந்த குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளன.\nநடைபாதையில் வசிக்கும் பல குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், அவர்களில் கணிசமானோர் ஹெச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபணத்திற்காக நடைபாதை சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்னும் கல்லூரிக்குள் நுழையாத, பணக்கார வீட்டு சிறுவர்கள் தான் இவர்களின் வாடிக்கையாளர்கள்.\nஇந்த ஆய்வானது வீடில்லாமல், நடைபாதையில் வசிக்கும் 150 சிறுவர், சிறுமிகளிடம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலானோர் 9 முதல் 14 வயதைச் சேர்ந்தவர்கள். நடைபாதையில் வசிக்கும் சிறுமிகள் மட்டுமல்லாது, சிறுவர்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்களாம். குறிப்பாக இந்த சிறுவர்கள் ஓரினச் சேர்க்கை ஆபாசப் படம் எடுக்க பயன்படுத்தப்படுகிறார்களாம்.\nதாங்கள் வசிக்கும் பகுதியில் காலையில் ஸ்கூல் பேக்குடன் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்தான், இரவில் காரில் வந்து தங்களை பாலியல் உறவுக்கு அழைப்பதாக பெரும்பாலான நடைபாதைச் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.\nஆணுறை அணியாமல் உறவு கொண்டால் ஹெச்.ஐ.வி தாக்குதலுக்கு உள்ளாவோம் என்பது அந்த சிறுமிகளுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. இருப்பினும் தங்களுடன் உறவு கொள்ளும் ஆண்களை ஆணுறை அணிய வேண்டாம் என அந்த சிறுமிகள் வற்புறுத்துகின்றனர். ஏன் தெரியுமா தங்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தும் நபர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று வர வேண்டும் என அவர்கள் பழிக்குப் பழி வாங்குகிறார்களாம். ”நாங்கள் மட்டும் ஏன் தனியாக சாக வேண்டும் தங்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தும் நபர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று வர வேண்டும் என அவர்கள் பழிக்குப் பழி வாங்குகிறார்களாம். ”நாங்கள் மட்டும் ஏன் தனியாக சாக வேண்டும் எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும், நாங்கள் எங்களோடு அழைத்துச் செல்வோம்.” என கூறுகிறார்களாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/181986/news/181986.html", "date_download": "2018-05-22T23:29:59Z", "digest": "sha1:4IXV65ZUJS363USBIUWORORFVFECJA3S", "length": 6936, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹாலிவுட் சூப்பர் மேன் கதாநாயகி திடீர் மரணம் !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஹாலிவுட் சூப்பர் மேன் கதாநாயகி திடீர் மரணம் \nசூப்பர் ஸ்டார்களையும் சூப்பர்ஸ்டாரினிகளையும் ரசிகர்கள் என்றைக்கும் மறப்பதில்லை. காலம் கடந்தும் அவர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். கோலிவுட்டில் மட்டுமல்ல ஹாலிவுட் சூப்பர் நட்சத்திரங்களுக்கும் இந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கான ரசிகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நிற்காமல் உலகம் முழுவதும் பரவிகிடக்கிறது. அதுபோல் புகழ்பெற்றிருந்தவர் ஹாலிவுட் நடிகை மார்காட் கிட்டர்(69). 1968ல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆன மார்காட் கிட்டர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். சூப்பர்மேன் அனைத்து பாகங்களிலும் மார்காட் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தி நெய்பர்ஹுட்’. கடந்த 2017ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nமார்காட் கிட்டர் நேற்று அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு காரணம்பற்றி தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுவரை படத்தில் நடித்து வந்த மார்காட் கிட்டர் மேலும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. மார்காட் உடலுக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nகேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்\nதிருமணத்தில் நடக்கும் கூத்தை சிரிக்காம பாருங்க\n4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது\nஎல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே…\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_335.html", "date_download": "2018-05-22T23:29:02Z", "digest": "sha1:XLLEUNEJBNI3FW7FXJECB2XYAYEHVH72", "length": 8926, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாட்டில் விளையாட்டுத்துறை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் நாட்டில் விளையாட்டுத்துறை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி\nநாட்டில் விளையாட்டுத்துறை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி\nநாட்டில் விளையாட்டுத்துறை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகல்னேவ மாகாவலி விளையாட்டரங்கில் நேற்று மாலை இடம்பெற்ற 27 ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்து கொணட போதே​ ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nபுதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய விளையாட்டுத்துறையை துரிதமாக அபிவிருத்தி செய்து, நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த எட்டுமாதங்களுக்குள் நாட்டில் காணப்பட்ட அரசியல் அனுபவம் எந்த நாட்டிலும் இதுவரை கிடைக்கப்பெறாத விசேட அனுபவமாக உள்ளதாகவும் ஐனாதிபதி தெரிவித்துள்ளார்.\n19 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம், பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல செற்பாடுகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு தேவையான சேவையை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதிய கொள்கைக்கு அமைய விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிஹேன குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/05/tv.html", "date_download": "2018-05-22T23:38:27Z", "digest": "sha1:J42EISM6EVBN2TBLXCS6BDP7MSQMSWK4", "length": 13358, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரில் ஒளிபரப்பு ஆகுமா...?? கல்லாறு TV | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூரில் ஒளிபரப்பு ஆகுமா...\nTitle: வி.களத்தூரில் ஒளிபரப்பு ஆகுமா...\nநமது கல்லாறு தொலைக்காட்சியில் ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை 3.30 முதல் 4.30 வரை (சஹர் நேரத்தில்) \"புனித ரமலானும் மனித வாழ்வியலும்&q...\nநமது கல்லாறு தொலைக்காட்சியில் ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை 3.30 முதல் 4.30 வரை (சஹர் நேரத்தில்) \"புனித ரமலானும் மனித வாழ்வியலும்\" என்ற தலைப்பில் சிறப்பு ரமலான் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவரும் காணத்தவராதீர்கள்.\nஆனால் வி.களத்தூரில் கல்லாறு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகவில்லை என மக்களிடையே சிறிய குழப்பம் நிலவுகிறது. இதைப் பற்றி கல்லாறு தொலைக்காட்சி நிர்வாகிடம் பேசிய போது கல்லாறு தொலைக்காட்சி வி.களத்தூர் பகுதியில் ஒளிபரப்பு ஆக சில பிரச்சனை நிலவி வருகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் நிரந்தரமாக ஒளிபரப்பு ஆக நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்கள்.\nபொதுமக்கள் அனைவரும் வி.களத்தூர் கேபிள் ஆபரேட்டரிடம் முறையீடு செய்தால் கல்லாறு தொலைக்காட்சி வி.களத்தூரில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது.\nபார்க்கலாம் இன்று இரவு வி.களத்தூர் பகுதியில் ஒளிபரப்பு ஆகுமா...\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akshayapaathram.blogspot.com.au/2012/07/", "date_download": "2018-05-22T23:01:54Z", "digest": "sha1:FXV7OUOA2OASHEDQ4C6HASZZLQW5OJ5H", "length": 22809, "nlines": 264, "source_domain": "akshayapaathram.blogspot.com.au", "title": "அக்ஷ்ய பாத்ரம்: July 2012", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கியச் சந்திப்புக்கான அழைப்பிதழ் - 5\nஇன்றய தினம் தோழி ஒருத்தியை சுகயீனம் பார்க்கச் சென்றிருந்தேன். மனமொட்டிப் பேசக்கூடிய சிலருக்குள் அவரும் ஒருவர். சுகயீனம் பார்க்கச் செல்வது அடிப்படையில் இருந்தாலும் மனதுக்குப் பிடித்த விடயங்களை பேசுவதில் இருக்கும் ஆர்வம் அதை விடக் கூடுதலாக இருந்தது.அது அவரையும் என்னையும் சோர்வில் இருந்து சுறுசுறுப்புக்கு இட்டுச் செல்லும் என்பது இருவருக்கும் தெரியும்.\nஎன்னை அவர் ஏமாற்ற வில்லை. நம்முடய பேச்சு பலவிடயங்களையும் சுற்றி வந்து தான் இந்தியாவில் வாழ்ந்த போது தன்னோடு வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியிருந்த பெண்னைப் பற்றிய பேச்சில் வந்து நின்றது.\nஅமெரிக்காவில் வசித்த அப் பெற்றோருக்கு அப்பெண் இந்திய வாழ்வினையும் ஒழுக்க நெறிகளையும் அறிந்து வரவேண்டும் என்பது விருப்பமாய் இருந்தது. அவளுக்கு எப்படியோ இந்தியாவில் இடம் பெற்ற பெண் சிசுக்கொலை பற்றிய செய்தி கிட்டியிருந்திருக்கிறது. அவள் அது பற்றித் தன்னிடம் தூண்டித்துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பாளாம்.என் தோழியோ அப்படி எல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லிய வண்ணம் இருப்பாராம்.\nஒரு நாள் பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த போது மேலாடை அணியாத நீண்டகாதுத் துவாரம் கொண்ட பெரும் பாரம் கொண்ட காதணி அணிந்த மூதாட்டியைக் கண்டு இம்மூதாட்டியிடம் அது உண்மையா என்று கேட்குமாறு அப்பெண் இவரை வற்புறுத்தினாராம்.(அப்பெண்னுக்குத் தமிழ் தெரியாது) இவரும் அதனைத் தவிர்க்க முடியாது கேட்டிருக்கிறார்.அம்மூதாட்டியும், ஆமாம், நானே அதைச் செய்திருக்கிறேன்.ஒரு நெற்பருக்கை அதற்குப் போதும்.அப்பெண் ஜென்மம் என்னைப் போலவோ ஏனைய நம் பெண்களைப் போலவோ கஸ்ரப்படவா வேண்டும் நான் அக்குழந்தைக்கு நன்மையையே செய்திருக்கிறேன் என்று மிக மனநிறைவோடு சொன்னாராம்.\nஅவரைப் பொறுத்தவரை அவர் செய்தது அவருக்கு தர்மமாக இருந்திருக்கிறது. அதன் சரி பிழைகளை விமர்சிப்பது எனது நோக்கமல்ல.ஒருவர் என்ன காரணத்துக்காக ஒரு விடயத்தைச் செய்கிறார் என்பதற்குப் பின்னால் இருக்கின்ற உளவியல் காரணங்களை பெரும்பாலான நேரங்களில் நாம் காணத்தவறி விடுகிறோம். உடனடியாகவே தீர்ப்புகளை வழங்கி விடுகிறோம்.\nஇது மனித சமுதாயத்துக்கே உரிய குறைபாடு போலும். நம்மிடம் இருக்கும் ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெகு சுலபமாக எடை போட்டு விடுகிறோம்.\nசுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஹென்றிலோஷன் என்று ஒரு அவுஸ்திரேலிய வந்தேறு குடியான ஒரு மதுவுக்குப் பெரிதும் அடிமையாகி விட்ட அஃறிணை உயிரினங்களைப் பெரிதும் நேசித்த ஒரு இலக்கியவாதி இருந்தார். அவருடய பல சிறுகதைகள் அவுஸ்திரேலியப் பத்திரிகைகளில் வெளியாகி அவுஸ்திரேலியர்களுடய இலக்கியத்துக்குப் பெரிதும் பங்களிப்புச் செலுத்தியுள்ளன.\nஅவருடய பல கதைகள் மனிதாபிமானம், நாணயம்,தோழமை,கருணை போன்ற மனித இயல்புகளை சொல்லி நிற்கின்றன.அவருடய 10 கதைகளைத் தேர்ந்தெடுத்து நவீனன் ராஜதுரை என்பார் தமிழில் மொழிபெயர்த்து ’ஹென்றி லோஷன் கதைகள்’ என்ற தலைப்பில் 1995ம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அதில் மிச்சேல் என்ற முரடன் என்ற கதை தன் இயல்போடு இருக்கின்ற ஒருவனை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.\nஅந்தச் சம்பவத்தை கேட்ட போது இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்தது.\nஅது ஒரு வறிய பண்ணை. மேற்பார்வையாளரிடம் சென்று ஏதாவது உணவு கிடைக்குமா பார்க்கலாம் என்று மிச்சல் எண்னினான். அவன் தோழர்களோ மேற்பார்வையாளர் போன பின் சமையல் காரனிடம் சென்று கேட்கலாம் என்று காத்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் தந்திரசாலியும் வாயாடியுமான மிச்சல் அது வரை காத்திராமல் உள்ளே செல்லத் தீர்மானித்தான்.\nஏதாவது வேலை பார்க்கலாம் என்று தான் வந்தேன்.ஏதாவது வேலை.....\nவேலி கீலி ஏதாவது அடைக்க வேணுமா\nவேலி கீலி திருத்தக் கொள்ள.....\nவேறு ஏதாவது வேலை செய்ய ஆள் தேவையா\nஅப்பிடித்தான் நானும் நினைச்சன். இப்ப எல்லாம் படு மோசம் போல தெரியுது.\nஎங்கள் பாடும் அப்பிடித்தான். எண்டாலும் ஏதாவது சாப்பாடு கீப்பாடு கிடைக்குமோ எண்டுதான் வந்தனான்.\nஎன்ன ஒரு கொஞ்ச இறைச்சியும் மாவும் தான்.அது போதும் எண்டு தான் நினைக்கிறன். சீனியும் தேயிலையும் போதுமான அளவு இருக்குது.\nகோக்கி அங்க இறைச்சி இருக்குதா\nஉனக்கு ஆடு அறுக்கத் தெரியுமா\nஇந்தாப்பா இவனுக்கு கத்தியும் துணியும் குடு. முற்றத்துக்குப் போய் ஆடு அறுக்கட்டும். என்றார் மனேஜர் சமயல்காரரிடம்.\nபின்னர் மிச்சலிடம் - இந்தாப்பா பிறகு முன்னங்கால் துண்டொன்றையும் கொஞ்ச மாவையும் கொண்டு போ.\nஅரை மணி நேரம் கழிந்த பின் மிச்சல் அறுத்த ஆட்டை துணியால் போர்த்த வண்ணம் வந்து சேர்ந்தான்.\n முன்னங் கால் துண்டை எடுத்தியா\nஏன் பெரியவர் தான் சொன்னாரே\nஎனக்குப் பின்னங்கால் துண்டு தான் வேணும்.\nஅவன் பின்னங்கால் துண்டொன்றை வெட்டி எடுத்துக் கொண்டான்.\nசமையல் காரன் தலையைச் சொறிந்து கொண்டான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை போலும். அத்தோடு மூளையும் வேலை செய்யவில்லை.\nஇந்தாப்பா இந்தப் பைகளை நிரப்பு. இது தேயிலைக்கு. இது சீனிக்கு. அது மாவுக்கு’ என்றான்.அவன் தன் சேட்டுக்குள் மறைத்து வைத்திருந்த பைகளை நீட்டியவண்ணம்.\nநல்லா அள்ளி நிரப்பு. நான் இன்னும் இரண்டு கூட்டாளிமாருக்குச் சாப்பாடு போட வேண்டும்.\nசமையல் காரன் அந்தப் பைகளை வாங்கி அவற்றை நிரப்பத் தொடங்கினான்.அவனுக்குத் தான் செய்வது என்னவென்றே அவனுக்குத் விளங்கவில்லை.\nநன்றி என்றான் அவன். பேக்கிங் பவுடர் கொஞ்டம் கிடைக்குமா\nநன்றி. இங்கே ஒரே சலிப்பாக இருக்கிறது இல்லையா\nஆம் உண்மைதான்.அங்கே அவிச்ச இறைச்சியும் பாணும் இருக்கிறது.வேண்டுமானால் எடுத்துக் கொள்.\nநன்றி என்றான் மிச்சல்.அந்த உணவுகளை தலையணைப் பை ஒன்றினுள் திணித்த வண்ணம்.இதற்கென்றே ஒரு பழய தலையணை உறை ஒன்றை அவன் கொண்டு திரிந்தான்.\nஇங்கே ஒரே சலிப்பாக இருக்கிரது இல்லையா\nகதைப்பதற்குக் கூட ஆட்கள் இல்லை\nசரி சரி நன்றி.இவ்வளவு நேரம் இருந்திட்டன்.\nஓ..ஓ.. இவ்வளவு நேரம்...’ என்றான் சமையல் காரன்.அவன் வாயில் இருந்து நன்றி என்ற சொல்லும் வரப்பார்த்தது.\nஅப்ப நான் வாறன். பிறகு சந்திப்பம். சமையல் காரன் தலையைச் சொரிந்து கொண்டான்.சற்று நேரத்தின் பின்னர் அவன் மேற்பார்வையாளருடன் பேசினான்.\nஅந்த வழிப்போக்கனுக்கு பைத்தியம் என்று இருவரும் எண்ணிக் கொண்டார்கள்.\nஅவனுக்கு உண்மையில் பைத்தியமல்ல. விறைத்த தலை. அவ்வளவுதான்.\nநன்றி: ஹென்றிலோசன் கதைகள்; தமிழாக்கம்; எடில்பேட் நவீனன் ராஜதுரை.\n(ஆங்கிலேயர் அவுஸ்திரேலியாவைக் கைப்பற்றிய போது அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் பணப்புழக்கமோ வெலியடைத்து சொத்துப் பிரிக்கும் இயல்புகளோ இருக்கவில்லை. எல்லாம் எல்லோருக்கும் சொந்தமாய் இருந்த, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை அவர்களுடயது. ஆங்கிலேயர் வருகையோடு நிலங்கள் யாவும் அவர்கள் வசமாயின.பழங்குடி மக்கள் நிர்க்கதியானார்கள். இந்த நிலையில் மிச்சேலை ஒரு பழங்குடி பிரஜையாய் எண்ணிக் கொள்ளுங்கள்)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nமுருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nஇலக்கியச் சந்திப்புக்கான அழைப்பிதழ் - 5\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/15505", "date_download": "2018-05-22T23:49:10Z", "digest": "sha1:MR3X6B7VLFK6HAVQP3YJ5QUFRXQM5DJD", "length": 8860, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Pardhan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15505\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C62218).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPardhan க்கான மாற்றுப் பெயர்கள்\nPardhan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Pardhan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/", "date_download": "2018-05-22T23:10:26Z", "digest": "sha1:XIXKOZJH6UQBVCOFLY3CTF77BXSUTDFN", "length": 56376, "nlines": 367, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து புன்சிரிப்பு ஒன்றை கொடுக்கும் போது அந்த சந்திப்பு ஒரு சந்தோசமான சந்திப்பாக அமைகிறது .\nஎப்போதும் நமது முகத்தை கோபக்காரர் போலே வைத்து இருக்காமல் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் . எந்த நேரமும் புன்னகை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் , தேவையான நேரங்களில், சந்தர்ப்பங்களில் உங்களது புன்னகையை தவள விடுங்கள் . அப்போது தான் உங்களுக்கு அந்த புன்னகையின் மதிப்பு தெரியும் .\nநாம் புன்னகை சிந்துவதால் எப்போதும் நமது மனதில் ஒரு தைரியம் ஏற்படுகிறது . நமக்கு எதிரிகளை விட நண்பர் கூட்டம் அதிகம் இருக்கும். அன்பாலே சேர்ந்த கூட்டமாக இருக்கும். எல்லோருடனும் சந்தோசமாக நாம் இருக்கும் போது நாமும் சந்தோசமாகவும், மற்றவர்களும் சந்தோசமாகவும் இருப்பார்கள் . அது எல்லோராலும் முடியாது . சிலரால் மட்டுமே முடியும்.\nநாம் சந்தோசமாக இருக்கும் போது நமது இதயத்துடிப்பு சீராகிறது . மனதில் எமக்கு அழுத்தங்கள் குறைகின்றது . ஒரு நம்பிக்கை உண்டாகிறது . தன்னபிக்கை எமக்கு ஏற்படுகிறது . நாம் சந்தோசமாக இருக்கும் போது எமது முகமும் இளமை தோற்றத்துடன் காணப்படுகிறது . எமது உடலுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது . அது மட்டுமா சந்தோசமாக புன்னகை சிந்துபவர்களுக்கு ஆயுள் காலமும் அதிகம். இவ்வளவு இருக்கிறது நாம் எமது முகத்தில் புன்னகை சிந்துவதால் .\nஎப்போதும் சந்தோசமாக இருப்போம் . புன்னகை சிந்துவோம் .\n2015 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி .........\n2014 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2015 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம் . உலகெங்கிலும் அனைத்து மக்களும் சந்தோசமாக புதிய ஆண்டை வரவேற்றுள்ளோம் . உலகில் இயற்கை அனர்த்தங்களும், சண்டைகள், சச்சரவுகள் என்று மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது . எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஆண்டையும் நாம் அனைவரும் சந்தோசமாக வரவேற்கின்றோம் .\nஒவ்வொரு ஆண்டும் எல்லோரும் பல திட்டங்கள், யோசனைகளை மனதில் தீட்டி வைத்து இருப்பார்கள் . எல்லோருடைய எண்ணங்களும் ஈடேற வேண்டும். எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் எண்ணம் .\nஇறை பிரார்த்தனை எல்லோருக்கும் மிக முக்கியம் . அடுத்து மனதை ஒரு நிலைப்படுத்தல் . அதாவது யோகா அல்லது தியானம் . உடல்பயிற்ச்சி . நாம் சாப்பிடுகின்ற உணவுகள் சீரான இடைவெளியில் இருக்க வேண்டும். அவை சமிபாடு அடைய வேண்டும். துரித உணவுகளை உண்டு பலவித நோய்களை நாம் தேடி கொள்கின்றோம். கூடுமானவரை இயற்கை உணவுகள் உண்பது நல்லது. காய்கறி வகைகள் உடம்புக்கு நல்லது . நமது உடல்நிலையும் ஒவ்வொரு வருடமும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டு ஒன்று போகும் போது வயது ஒன்றும் போகும் தானே .\nஎல்லோருக்கும் இனிய ஆண்டாக , சந்தோசமான ஆண்டாக 2015 ஆம் ஆண்டு அமையட்டும் .\nநம் கவலைகள் அழும்போது தீர்கின்றன\nஎல்லோர் மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் . மனிதன் சந்தோசம் வரும் போது சிரிக்கின்றான், கவலை வரும் போது அழுகிறான் .\nஒரு கவலை முடிய இன்னொரு கவலை வரும் . கவலைகள் தீர்வதில்லை . மாறாக துன்பங்களையே தந்து கொண்டு இருக்கின்றன . எதையுமே மனம் விட்டு பேச வேண்டும். நாம் அடக்கி அடக்கி வைத்து நம் கவலைகளை நமக்குள்ளே வைத்து புதைத்து வைத்து இருந்தோமானால் நாம் நோயாளியாகி , மன நோயாளியாகி கூட போகும் நிலைமை வந்து விடுகின்றது .\nதுன்பங்கள் வரும் போது மனது சஞ்சலம் அடைகின்றது . மனதை திடம் படுத்துகின்றோம் . முடியவில்லை . நான்கு பேரிடம் சொல்கின்றோம் முடியவில்லை . நம் கவலைகளை இன்னொருவருடன் சொல்லி அழும்போது நமது மனமும் இலேசாகின்றது . கவலையும் குறைகின்றது .\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகின்றது . அது போல் மனதில் உள்ள பாரத்தை குறைக்க மனம் விட்டு பேசி அழுங்கள் , துன்பம் குறையும் . மனதும் இலேசாகும் .\nமனதை கவரும் வரிகள், இதமான ரகுமானின் இசை , கபிலனின் பாடல் வரிகளில் , விஜய் பிரகாஷ் , சுவேதா ஆகியோர் இணைந்து மரியான் படத்துக்காக பாடிய பாடல் .எல்லோருக்கும் பிடித்த பாடலும் கூட .\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nஇன்னும் பேச கூட தொடங்கலையே\nஇபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே\nஇன்னும் பேச கூட தொடங்கலையே\nஇபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nஇதுவரைக்கும் தனியாக என் மனச\nவளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய\nநீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல\nவந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல\nஉன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்\nஉன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்\nஇன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே\nஇன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே\nகடல் மாதா ஆடையாக உயிரோடு\nஎன் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே\nஇந்த உப்பு காத்து இனிக்குது\nஉன்ன இழுக்க என்ன இழுக்க\nஇந்த மீன் உடம்பு வாசனை\nஎன்ன நீ தொட்டதும் மணக்குதே\nஇந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே\nநீ என் கண்ணு போல இருக்கனும்\nஎன் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்\nஅந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்\nநம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்.\nஎனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அழகான மனதை மயக்கும் குரல்கள் , வரிகள், இசை .\nபெண் : காத்திருந்தாய் அன்பே\nஎந்தன் காதல் நீதானே .\nஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .\nஎந்தன் காதல் நீதானே .\nஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .\nஉன் விழியால் அன்பே என்னை\nஎன் சீனிக் கண்ணீர் உன்மேல் விழுகிறதே .\nகடலோடு சேரும் வான் மழைத்துளி போல்\nஉன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் .\nஉடலோடு ஒட்டி செல்லும் நிழல்களை போல்\nநான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் .\nஆண்: உன்னாலே அடி நெஞ்சில் , அடி பூகம்பம்\nபெண் :பூக்களை திறக்குது காற்று\nஒருமுறை மலர்வது காதல் .\nமுதலது முடிவது காதல் .\nநான் பூத்திருந்தேன் முன்பே (2)\nஎந்தன் காதல் நீதானே .\nஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .\nநீ சொல்லிய மெல்லிய சொல்லில்\nஎன் தலை சொர்க்கத்தை முட்டுதடி\nநீ சம்மதம் சொல்லிய நொடியினில் ஆண்டுகள்\nஎன் ஆயுளை நீள வைத்தாய்\nஉன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் .\nஎன் உயிரே , உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்\nஅடி பெண்ணே உன் வலியெல்லாம் நான் இருந்தேன்\nஇனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்\nசம்மதித்தேன் உன் அன்பில் சங்கமித்தேன்\nஉன்னாலே அடினெஞ்சில் அடி பூகம்பம்\nசிற்றகலெ ஐ லவ் யு .\nஹே பொற்பதமே , அற்புதமே\nசொப்பனமே ஐ லவ் யு\nஎந்தன் காதல் நீதானே .\nஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .\nஉன் விழியால் அன்பே என்னை\nஎன் சீனிக் கண்ணீர் உன்மேல் விழுகிறதே .\nகடலோடு சேரும் வான் மழைத்துளி போல்\nஉன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் .\nஉடலோடு ஒட்டி செல்லும் நிழல்களை போல்\nநான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் .\nஉன்னாலே அடினெஞ்சில் அடி பூகம்பம்\nஒருமுறை மலர்வது காதல் .\nமுதலது முடிவது காதல் .\nநான் பூத்திருந்தேன் முன்பே (2)\nசென்ற வருடத்தை விட இவ்வருடம் உங்களது திட்டங்கள் என்ன \nஒவ்வொரு வருடங்களிலும் நாம் சாதித்தவை, சாதிக்க இருப்பவை என பட்டியல் இடுகின்றோம். அவற்றில் சில நடக்கிறது . பல நடக்காமல் மற்றைய வருடத்தில் பார்த்து கொள்ளலாம் என எம் மனம் நினைக்கிறது .\nநாம் ஒவ்வொரு திட்டங்களை வகுக்கிறோம். சில எளிதில் நடைபெறுகிறது. சில விடயங்களுக்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கிறது . எதிலும் திட்டமிடல் அவசியம். அதனை திட்டமிட்டால் மட்டும் போதாது . அவற்றை செயல்படுத்தும் திறனுமிருக்க வேண்டியது அவசியம் .\nநாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் , பேச்சும் , எழுத்தும் எவ்வளவோ முக்கியமானது. நாம் எப்போதும் எமது வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்லல் வேண்டுமே தவிர பின்னோக்கி செல்ல கூடாது . எமது பேச்சு, செயல் என்பன ஒவ்வொரு வருடங்களும் முன்னேற்றம் இருக்க வேண்டும்.\nஇந்த வருடம் எமது சேமிப்பு, வாழ்க்கை , பொருளாதாரம் மேம்பட வேண்டும் என எண்ணுகிறோம். அவற்றை நடைமுறை படுத்த திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். எண்ணிய கருமங்கள் நடக்க வேண்டும் என இறைபிரார்த்தனை முக்கியம்.\nநல்ல வேலை கிடைக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும், மற்றையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், உறவினர்கள் , நண்பர்களோடு சந்தோசமாக இருக்க வேண்டும். வீணான பேச்சுகளை குறைக்க வேண்டும். அடுத்தவர் மனம் புண்படும் படியாக பேச கூடாது என்று பல பல எண்ணங்கள் நம் மனதில் தோன்றும் . அவற்றை எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டும்.\nஇவ்வருடம் எல்லோருக்கும் இனிமையான, சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக\nஆசை இருக்கலாம் , பேராசை கூடாது\nமனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும் . ஆசைகள் வேறுபட்டு காணப்படும் . ஒருவருக்கு கார் வாங்க பிடிக்கும், இன்னொருவருக்கு மோட்டார்சைக்கிள் வாங்க பிடிக்கும் . நமது ஆசை ஒன்று நிறைவேறி விட்டால் மனம் இன்னொரு ஆசைக்கு ஏங்கும் . அதுதான் மனிதனது சுபாவம் .\nஆசைகள் இருக்கத்தான் வேண்டும் . அதுவே நமக்கு இயலாத , நடக்காத விடயங்களுக்காக ஆசைப்பட கூடாது . அவன் பெரிய பங்களா கட்டுகிறான் . அவனைப்போல நானும் கட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது நம்மால் முடியுமா என சற்று ஜோசிக்க வேண்டும் . அவனிடம் அவ்வளவு பணம் இருக்கிறது செலவழிக்கிறான் . நம்மால் முடியுமா என சற்று ஜோசிக்க வேண்டும் . அவனிடம் அவ்வளவு பணம் இருக்கிறது செலவழிக்கிறான் . நம்மால் முடியுமா நமக்கு ,ஏற்ற நமது தகுதிக்கு ஏற்ற, சாத்தியமானவற்றுக்கு ஆசைப்படலாம் . நமது விரலுக்கு ஏற்ற வீக்கம் . அதுபோல தான் நாமும் வாழ பழக வேண்டும்.\nபெண்களுக்கு பெண்கள் ஆசைபடுவது கூடுதலாக நகை, உடை விடயத்தில் தான் . அது பேராசையாகவும் மாறுகிறது . சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுகிறோம் . நாம் 5 பவுண் சங்கிலிக்கு ஆசைப்படலாமா இல்லை . அவள் என்ன அழகான சாறி கட்டி இருக்கிறா பாருங்க . ஐயோ அது எவ்வளவு விலையா இருக்கும் என மனம் முனுமுனுக்கும் . நாம் பார்த்து ரசிக்கலாம் . ஆனால் வீட்டுக்கு சென்று அன்றாடம் தொழில் செய்யும் ஒருவரிடம் அந்த சாறி வாங்கி தர சொன்னால் அவரால் அது முடியுமா இல்லை . அவள் என்ன அழகான சாறி கட்டி இருக்கிறா பாருங்க . ஐயோ அது எவ்வளவு விலையா இருக்கும் என மனம் முனுமுனுக்கும் . நாம் பார்த்து ரசிக்கலாம் . ஆனால் வீட்டுக்கு சென்று அன்றாடம் தொழில் செய்யும் ஒருவரிடம் அந்த சாறி வாங்கி தர சொன்னால் அவரால் அது முடியுமா சற்று பெண்கள் சிந்திக்க வேண்டும். உடனே நான் கேட்டது வாங்கி தர மாட்டீங்க என சண்டை தொடங்கி விடுகிறது.\nகட்டிய வீட்டிலும், உடுத்தும் உடைகளிலும், வாழ்கின்ற வாழ்விலும் சரி, இருப்பதை வைத்து நாம் திருப்தி அடைவதில்லை . இல்லாத ஒன்றுக்காக ஆசைப்படுகிறோம் . அதுதான் பேராசைபடுகிறோம் . மற்றவர்களிடம் இருக்கும் , அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் மீது மனம் ஆசைப்படுகிறது . ஏனையோரிடம் நாம் நம்மை ஒப்புடுகிறோம் . அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை எம்மையும் அதில் ஈடுபட வைக்கிறது .\nநாம் எப்போதுமே நமக்கு மேல் வர்க்கத்தில் இருப்பவர்களுடன் ஒப்புடுவதை விட்டு விட்டு நமக்கு கீழே இருக்கும் வர்க்கத்தை நினைத்து பார்க்க வேண்டும் . நாம் இப்படியாவது இருக்கிறோமே . கடவுள் நம்மை அன்றாட சாப்பாட்டுக்கு , நமது தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு எம்மை வைத்திருக்கிறாரே என நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர மேல்தட்டு வர்க்கத்தினரை பார்த்து பேராசைபடவோ , பொறாமைபடவோ கூடாது .\nஎனவே எமக்கு ஆசை இருக்க வேண்டும். அதுவே பேராசையாக இருக்க கூடாது .\nமகிழ்வான தருணங்கள் (தொடர் பதிவு )\nநாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும் எமக்கு பல புதிய விடயங்கள் , சந்தோசங்கள் துக்கங்கள் வந்து போகின்றன அப்படி பல மகிழ்வான தருணங்கள் பல எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகின்றன. இன்னும் பல மகிழ்வான தருணங்கள் எல்லோருக்கும் , என் வாழ்விலும் இனியும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.\nநண்பர் குமார் ஒரு தொடர் பதிவாக \"மகிழ்வான தருணங்கள் \" எனும் தலைப்பில் என்னையும் ஒருவராக இணைத்து உள்ளார் அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் .எல்லோருக்கும் இப்போதெல்லாம் வீட்டு விலாசம் இருக்கோ இல்லையோ பேஸ்புக் விலாசம் கட்டாயம் இருக்க வேண்டும். சக நண்பர்களோடு பேசினாலோ , பழகினாலோ முதலில் உன்னுடைய பேஸ்புக் ஐடி என்ன என்று தானே கேட்கிறார்கள் .அப்படி இல்லாவிட்டால் உன்னிடம் பேஸ்புக் இல்லையா என்று கேட்டு ஏளனமாக சிரிக்கிறார்கள் காலம் மாறிப் போச்சு தானே. நாமும் மாறித்தான் ஆக வேண்டும்.\nநான் பேஸ்புக் ஆரம்பித்ததில் எனக்கும் பல நண்பர்கள் கிடைத்தார்கள் . அவர்கள் என்னுடன் படித்த பழகிய நண்பர்கள், உறவினர்கள் என பலர் இருக்கிறார்கள் . எனது பிறந்தநாள் என்றதும் வாழ்த்துக்கள் வந்து குவிந்து இருக்கும் . அப்போது அது ஒரு சந்தோசமாக இருக்கும். எல்லோருக்கும் பொறுமையாக இருந்து நன்றி தெரிவிப்பேன் .\nபத்து வருடம் கழித்து எனது நண்பி எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக் இருக்கிற படியால் கண்டு பிடிக்க முடிகிறது. அவர்களுடன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. பழைய யாபகங்களை மீட்டி பார்ப்பது என பல சந்தோசமான சம்பவங்கள் நடைபெற்றன .\nபல மகிழ்வான தருணங்கள் இருந்தாலும் வலைப்பூவில் நமது சந்தோசத்தில் அதற்க்கும் பங்கு உண்டு தானே. அதனால் அந்த தருணங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .எனக்கு யாருமே வலைப்பூவில் இப்படி எழுதணும், எழுதக்கொடாது என்று யாருமே சொல்லித்தரவுமில்லை யாரிடமும் கேட்டதும் இல்லை. சிலரின் வலைப்பூவை பார்த்து இவர்கள் எப்படி எழுதுகிறார்கள் , எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் நினைத்தேன் . பின்பு வலைப்பூ எப்படி ஆரம்பிப்பது, எழுதுவது என்பது பற்றி தேடி ஆறைந்து பல விடயங்களை வாசித்து அறிந்தேன் அதன் பின்பு நானாகவே உடனே வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து உடனே ஒரு பெயரை \"இது பவியின் தளம் துளிகள்\" என்று ஆரம்பித்து முதலில் சின்ன சின்ன கவிதைகள் எழுதினேன். நண்பர்கள் நன்றாக இருக்கிறது தொடருங்கள் என்று ஊக்கம் அளித்தார்கள் .\nஅதன் பின்பு நான் கவிதை என்ற வட்டத்தில் நிக்காமல் பல விடயங்கள் , பல தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் , பிடித்தபாடல் வரிகள் , நான் ரசித்தவை போன்ற விடயங்களை எழுதி பலரும் வாசித்து பயனடைய வேண்டும் என்று பல பதிவுகளை எழுதினேன். பல விடயங்களை வாசித்து அறிந்து அவற்றை எல்லோருக்கும் புரியும்படியும் விளங்கும்படியும் பதிவுகளை எழுதுவேன்.\nபல நண்பர்கள் என் தளத்துக்கு வந்து செல்வார்கள். கருத்துகளையும் கூறுவார்கள் . சிலர் எனக்கு ஆலோசனைகளையும் கூறுவார்கள் . அவற்றை செவிமடுத்து குறைகள் வராமல் எழுத எண்ணி எழுதிக் கொண்டு இருந்தேன் முன்னைய ஆண்டுகள் போல் இப்போதெல்லாம் பதிவுகள் நான் இடுவது குறைவாகி விட்டது. நேரமின்மை தான் காரணம். எனினும் கிடைக்கும் நேரங்களை வீணடிக்காமல் ஏதாவது ஒரு பதிவாயினும் போடா வேண்டும் என நினைத்து எழுதுவதும் உண்டு. அப்போது தான் மனதுக்கு திருப்தி உண்டாகிறது .\nபலரது வலைப்பூ சென்று அவர்களது பதிவுகளை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் நேரமின்மை காரணமாக நான் செல்வதில்லை. இருந்தும் நண்பர்கள் எனது தளம் வந்து எனது பதிவுகளையும் வாசித்து கருத்துகள் இடும் நண்பர்களுக்கு எனது நன்றிகளை இந்த தருணத்தில் கூற விரும்புகிறேன் .எனது பதிவு பத்திரிகையில் ஒரு நாள் வந்த போது எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது எனது நண்பிகள் பலர் அதனை வாசித்து மகிழ்ந்து பாராட்டினார்கள் .\nசுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன் . மகிழ்வான தருணங்களில் என் வாழ்வில் வலைப்பூவுக்கும் ஒரு பங்குண்டு .\nஉங்களுக்கும் \"மகிழ்வான தருணங்கள் \" என்ற தலைப்பில் எழுத விரும்பினால் உங்களுடைய வலைப்பூவில் எழுதுங்கள் நண்பர்களே .\nஉறவுகள் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும்\nமுன்னைய காலங்களில் எல்லாம் உறவுகள் ஒன்றோடொன்று சந்தோசமாகவும் , அன்பாகவும் , ஒற்றுமையுடனும் இருந்தார்கள் . பின்பு போகப்போக அவை அனைத்தும் குறைந்து போய் உறவுகள் குறைந்து நண்பர்கள் , அயலவர்கள் தான் அவசரத்துக்கு உதவும் துணையாக மாறி விட்டனர் .\nஅவசர உலகில் இன்று யாருடைய உறவினர் இவர் என்று கேட்கும் நிலைமை தான் உள்ளது . அண்ணனை தம்பியின் மகளுக்கு தெரியாது . மாமியை மருமகளுக்கு தெரியாது , தம்பிக்கு அக்காவின் கணவரை தெரியாது . இப்படி இருக்கிறது உலகம் .\nஒவ்வொரு உறவினரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறார்கள் . ஒருவருடன் பேசி , சந்தோசமான தருணங்களான கல்யாணம் , பிறந்தநாள் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு போய் வந்தால் தான் அவர்களுக்கு உறவுகளின் அன்பு, பாசம் புரியும் .\nசிறு சிறு விடயங்களுக்காக உறவுகள் சண்டை போட்டு கொண்டு பிரிவது சகயமாகி விட்டது . அத்துடன் ஒருவருக்கொருவர் பொறாமைபடுவதும் அதிகமாகி விட்டது . என்னை விட அவன் சந்தோசமாக , நல்லா இருக்கிறான் என்று பொறாமைப்படுவது கூடாது . குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.\nகுடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும் . அவற்றை தீர்த்து வைப்பவர்கள் உறவுகள் தான் . அவர்களை சமாதானப்படுத்தி , பிரச்சனைகளை தீர்த்து வைப்பது உறவுகளின் கடமை. விட்டுகொடுப்பு மிகவும் அவசியம் .\nஉறவுகள் பலர் ஒன்றுகூடி சுற்றுலா சென்று வந்தால் உறவுகள் வலுப்படும் . உணவகங்களில் ஒன்றாக கூடி விருந்து உண்பது போன்ற விடயங்களில் ஈடுபடும் போது ஒருவருக்கொருவர் பேசி ஒவ்வொருவருடைய இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் போது மகிழ்ச்சி உண்டாகிறது . நமது சொந்தங்கள் விட்டு போகாது தொடரும் .\n\"எங்கே எனது கவிதை\" என்ற படத்தில் இருந்து உன்னிகிருஷ்ணன் பாடிய \"இருமனம் சேர்ந்து ஒருமனம்\" பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் . அழகான வரிகள் .\nஇருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் இன்று\nஇரு உயிர் சேர்ந்து ஓருயிர் ஆகும் ஒத்திகை இன்று\nஉனக்கென ஒரு சொந்தம் இன்று தான் ஆரம்பம்\nஉனக்கதில் ஆனந்தம் அதுவே என்னின்பம்\nவாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ\nவாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ\nஓ .....இறைவன் போடும் கட்டளை இதுதான்\nவாழ்க்கை எனும் புத்தகம் இதுதான்\nவாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ\nவாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ\nயாருக்கு யார் என்று எழுதியதை\nபாதியில் வந்த சொந்தம் ஒன்றே\nஉயிர்விடும் வரையில் கூட வரும்\nபுது உறவு பூப்பதைக் கண்டு\nவண்ண மலர் மாலைகள் கட்ட\nவசந்தம் வரும் வாசலை தட்ட\nஆனந்த திருநாள் ஆரம்பம் இன்று\nவாழ்க வாழ்க வாழ்கவே (இருமனம் )\nஅலைபாயும் சுகம் தான் தெரியுதடா\nஉனக்கும் அது பொருந்தும் இன்று\nஉலகம் அதை வாழ்த்திடும் இன்று\nஅன்பு எனும் அர்ச்சனை கொண்டு\nஆயுளை கூட பருசாய் தருவேன்\nவாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ (இருமனம் )\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு...\nமுயல்கள் ஒரு தனி அழகுதான்\nசிறு வயதினர் முதல் எல்லோருக்கும் பிடித்த செல்ல பிராணிகளில் ஒன்று முயல்கள் . எல்லோரும் வீடுகளில் விரும்பி வளர்ப்பார்கள் . பார்ப்பதற்க்கு ம...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஇலங்கையில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்\nபெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் . அன்றைய தினம் புதிய பண நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளனர் . இதுவரை காலமும் இருந்த பண நோ...\nஎல்லோரும் பாவிக்கும் வாசனை திரவியம்\nஎல்லோரும் வாசனை திரவியமான சென்ட் பாவிப்பது வழமை . வியர்வை நாற்றம் தெரியாமல் , மணக்காமல் நல்ல வாசனை வீசுவதற்காக நாம் எல்லோரும் சென்ட் பாவி...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nஇயற்கையின் கொடைகள் பல . அவற்றுள் ஒன்று கற்றாழை . நம் முன்னோர்கள் இயற்கை சார்ந்த பொருட்களை வந்தனர். நாம் எல்லாம் இயற்கையை மறந்து செய...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://radiomohan.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-22T23:09:27Z", "digest": "sha1:675YEPPCUNDAKMSV3EBIVVCBGW4AB4FT", "length": 7689, "nlines": 79, "source_domain": "radiomohan.blogspot.com", "title": "ரேடியோ மோகன்..: ஓர் அறிக்கை", "raw_content": "\nயாருலே அது... நச்சு நச்சுனு ரேடியோ பெட்டி கணக்கா\nவெப்ப மண்டல வாழ்கையில் வளர்ந்த என்னால் உரக்க கூவி பேசாமல் இருப்பது கடினம். கடைசி பகலின் கடைசி மனிதன் சாவை முத்தமிடும் முன், உலகில் உருவான லட்சக்கணக்கான வார்த்தைகளையும் பசியுடன் பேசி தீர்ப்பதை போல் பேசி தீர்த்துவிடுவேன். சத்தமாய் பேசுவது என் மரபணு மூலக்கூறுகளில் ஒன்று. உறையும் மௌனங்களை உடைக்க மொழியோ, திரையோ, இயற்கையோ, உளவியலோ, எதோ ஓர் ஆயுதம் நாவில் சிக்கி விடும்.\nஆனால் அண்மை கால பெருவெளியில், என்னை நானே மௌனத்தின் குகைக்குள் நடுங்கும் கரத்தால் ஒளித்து, ஒளிந்து பதுங்கி கொள்கிறேன். ஏதேனும் சொல் யாரேனும் ஒருவரை கிழித்துவிட கூடாது என்பதால். உண்மையின் சுவை உவர்க்கும் என்பதால். ஆள்காட்டி விரல் வியர்க்கும் என்பதால். வார்த்தைகளின் வெப்பநிலை தாளாமல் சுற்றம் சுட்டுவிடும் என்பதால்.\nவானம் பெரிது. யாவருக்காகவும் மழை பொழியட்டும். காற்றின் தாள்களில் நிரந்தரமாய் நிர்வாணம் எழுதிவிடுகிறேன்.எழுதுகோல் , எரிமை, எழுத்து, எழுதும் என் கரிய கரம் - என பல யாவும் அழிய கடவது. மௌநித்துவிடுகிறேன்.\nமன்னியுங்கள். இது எனது தன்மை அல்ல. இது என்ன உங்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் பேசி கொண்டே தான் இருப்பேன். வார்த்தைகளால் என் இரைப்பை நிரப்புவேன். இறுதி எச்சரிக்கை. உங்கள் செவிப் பறைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதி மனிதன் அலறிய முதல் வார்த்தையை இப்போது நான் ஓலமிட்டு கத்தப்போகிறேன்.\nவந்தியத்தேவன் சரித்திரத்தொடரின் சிறப்பு பக்கம்\nஒலி பதிவுகள், ஓவியங்கள், ஒளி விளம்பரங்கள் நிறை பக்கம்.\nபம்ப பம்ப பம்பா..சம்ப சம்ப சம்பா.. நல்லா எழுதுறாங்க பாட்டு\nஉங்கள் கவிதைகள், கடிதங்கள், கதைகள்,கட்டுரைகள் யாவையும் அனுப்பலாம்.\nதெரிவு செய்யப்பட்ட படைப்புகள் சக்தி குடும்பத்தாரால் வெளியிடப்படும்.\nகொழும்புல மனுஷன் மாடு மாதிரி உழைக்குறான் மாடெல்லாம் கோயிலில் சுகமா தூங்குது\nவெளியீடு - தமிழினி பதிப்பகம்\nசெலவு - ரெண்டு இட்லி சாப்பிடும் விலை\nஒரு குழந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருப்பது\nசாலை விபத்துக்கள் நிகழ காரணம்\nமாவீரன் வந்தியத்தேவனை பின் தொடர...\nஇரவின் மடியில் வாசித்துக் கொண்டிருப்பது\nஇந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதா\nபடித்தது - குதிரை கதைகள்(பா.ராகவன்)\nஅடித்தது - ஆப்பிள் அராக்\nபிடித்தது - ரமா வைத்தியநாதன் பரதம்\nகுடித்தது - பீட்ரூட் பஞ்ச் ஜூஸ்\nஇலங்கை தேர்தல் - வெல்ல போவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-22T23:12:29Z", "digest": "sha1:3FGWZ2J4PMEOUSAODBHVDKZRKBURYSJZ", "length": 3293, "nlines": 89, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "மரணத்தின் பிடியில் அந்த நிமிடங்கள்.........(வீடியோ) ~ surpriseulagam", "raw_content": "\nமரணத்தின் பிடியில் அந்த நிமிடங்கள்.........(வீடியோ)\nபணிசறுக்கு விளையாட்டில் தவறி விழும் வீரரின் ஹெல்மட்டில் பதிவான அந்த திக் திக் நிமிடங்கள், மீட்கும் காட்சிகள்\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nசீனாவில் உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால்\nஉருகும் பனிக்கட்டி​களில் ஒரு உன்னத கலைப்படைப்​பு (...\nமரணத்தின் பிடியில் அந்த நிமிடங்கள்.........(வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-05-22T23:12:58Z", "digest": "sha1:M2KNBKOCLHBLQMTM3UHJE67RZGZGHJPK", "length": 3612, "nlines": 85, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "உலகின் மிக நீளமான பூனை..... ~ surpriseulagam", "raw_content": "\nஉலகின் மிக நீளமான பூனை.....\nஉலகிலேய மிகவும் நீளமான பூனை எனும் சாதனையை அமெரிக்காவில்\nஉள்ள ஸ்டீவ் எனும் பூனை தட்டிச்சென்றுள்ளது, பிறந்து ஐந்து ஆண்டுகளே ஆன இப் பூனை சுமார் 48.5 இன்ச் நீளமுடையதாக கானப்படுகிறது.\nஅந்த பூனையின் உரிமையாளர் பெயர் ராபின்ஹென்ட்ரிக்சன், அவர் இந்த பூனை பற்றி குறிப்பிடும் பொழுது தனது நண்பர்கள் இந்த பூனை மிகுந்த ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த பூனை கிண்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஇந்தியாவி்ன் சிறந்த 10 சுற்றுலாதளங்கள்....\nஉலகின் மிகப்பெரிய பாலம் சீனாவில் திறப்பு..\n6 நாளில் கட்டிய 15 அடுக்கு ஹோட்டல்.......\nஉலகின் மிக நீளமான பூனை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2012/02/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-05-22T23:15:17Z", "digest": "sha1:MM2GEKCXSA2JC4YNWZDSODLV4J3VCB6C", "length": 10433, "nlines": 117, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திடீரெனச் சிலர் ஏன் மயங்கி விழுகிறார்கள்? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nதிடீரெனச் சிலர் ஏன் மயங்கி விழுகிறார்கள்\nதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்\nயாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.\nசாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.\nஇப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.\nதிடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன\nபொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.\nசில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.\nமூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.\nபல காரணங்களினால் இது ஏற்படலாம்.\nமலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது\nகடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.\nசூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல்\nபோன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.\nஅதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.\nமூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.\nவெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்\nகடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.\nகுக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.\nதிடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.\nநீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.\nதினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.\nவிரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.\nவேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.\nநீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.\nஇராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.\nதிடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.\nபடுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.\nபடுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்\nசடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.\nமிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.\nமது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.\nஉங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.\nமயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.\n« மரண அறிவித்தல் திருமதி இராசம்மா சுப்பிரமணியம். மரண அறிவித்தல் செல்வி தம்பு நடேஸ்வரி அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T23:43:56Z", "digest": "sha1:K6Z6DVRGP2JBW5PPYX6RQVBLCWHY4UZC", "length": 7629, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமர்கோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஓமர்கோட் என்றும் அழைக்கப்படும் உமர்கோட் என்பது, பாகிசுத்தானின் சிந்து மாகாணத்தில், உமர்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம், மாவட்டத் தலை நகரமான கராச்சி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுடன் போக்குவரத்து மற்றும் பிற தொடர்புகளைக் கொண்டுள்ளது.\nமுன்னர் அமர்கோட் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் முன்னர், இன்றைய இந்தியாவின் இராசத்தானத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பரந்த சிந்து மாகாணத்தின் தலைமையிடமாகச் செயல்பட்டது. இது முகலாயர் காலத்திலும், பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் சிறப்பிடம் பெற்று விளங்கியது. பெரும் புகழ் பெற்று விளங்கிய முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்ததும் இந்நகரத்திலேயே. அக்பரின் தந்தை உமாயூன், சேர் சா சூரியிடம் தோல்வியுற்று நாட்டைவிட்டுத் தப்பியபோது அமர்கோட்டின் இந்து சோதா இராசபுத்திர அரசர் ராணா பிரசாத் சிங் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தபோதே இது இடம்பெற்றது. அக்பர் பின்னர் பேரரசரான போது இந்துக்கள், முசுலிம்கள் ஆகிய இரு பிரிவினராலுமே பெரிதும் விரும்பப்பட்டார். உமர்கோட் கோட்டையில் உள்ள அக்பரின் பிறந்த இடம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடங்கள் இந்நகரத்தில் உள்ளன.\nஅமர்கோட் சாகிரின் இறுதி சாகிர்தார் ராணா சந்திர சிங் (1931-2009), 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நடுவண் அரசு அமைச்சராகவும் இருந்துள்ளார்.\nபாகிசுத்தானில் உள்ள நகரங்களும், ஊர்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864999.62/wet/CC-MAIN-20180522225116-20180523005116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}