{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:28:27Z", "digest": "sha1:XEHWERZY32EYIMODAOPORYVVUABVDVAM", "length": 24510, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "சமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஉலக அதிசயம் – மனித மூளை\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,175 முறை படிக்கப்பட்டுள்ளது\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \n‘சிலிண்டர் தட்டுப்பாடு’… சமீப நாட்களாக நம் தினசரி பிரச்னையாகி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமலிருப்பது… கிடைப்பதற்கு அநியாயத்துக்கு தாமதம் ஆவது… என்பது போன்ற காரணங்களால், கிச்சன் சுமையும், டென்ஷனும் கூடிப்போக, ‘என்னதான் செய்றது..’ என்று விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள்.\nவிரைவில் மாணியம் நிறுத்தப்படும். அதன் பின் வெளிமார்கெட்டுகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அரசு இதற்கான மாணியத்தை தனியாக பயணாளிகளுக்கு பணமாக கொடுப்பதாகக் கேள்வி. எது எப்படியோ கேஸ் என்பது எட்டாக் கணியாக.. போகும்\nஆனால், இதுபோன்ற விளக்கங்களால் திருப்தி அடையாத பெண்கள்… ”பேசாம… அந்தக் காலம் மாதிரி, விறகு அடுப்பு, உமி அடுப்பு, கரி அடுப்புனு மாறிக்கணும் போல” என்று விரக்தியோடு பேச ஆரம்பித்துள்ளனர்.\nஇதைப் பற்றிக்கேட்டால்… ”இப்படியெல்லாம் அச்சப்படத் தேவையே இல்லை. இந்தப் பிரச்னைக்கு உங்கள் அடுப்படியிலேயே இருக்கிறது சுலபத் தீர்வு” என்று நம்பிக்கை ஊட்டுகிறார் கன்னியாகுமரியிலிருக்கும் விவேகானந்தா கேந்திரா அபிவிருத்தி மைய செயலாளர் வாசுதேவ்.\n”வி லை உயர்வு, தட்டுப்பாடு என்பதற்காக மட்டுமல்ல… ஒரு காலத்தில் இந்த சமையல் கேஸே இல்லாமல் போகப் போகிறது. ஆம்… சமையல் கேஸ், பெட்ரோலியம், டீசல் போன்ற எரிபொருள்கள்… வற்றிப் போகக்கூடிய சக்திகள்தான். சமீப ஆண்டுகளில் இவற்றை அதிக அளவு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால், டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லா எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எரிபொருட்களுக்கான மானியத்தை நிறுத்தும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. அப்படி வரும்போது ஒரு சிலிண்டர் விலை 700 ரூபாயைத் தாண்டக்கூடும். எனவே, எதிர்வரும் காலத்தில் சமையலுக்கு முழுக்க முழுக்க எல்.பி.ஜி. கேஸை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக்கொள்வதும் கற்றுக்கொள்வதும் காலத்தின் அவசியம்” என்று விளக்கம் தந்த வாசுதேவ்,\n”உங்கள் வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக்கழிவிலிருந்தே எரிவாயு உற்பத்தியை செய்துவிட முடியும். அதற்காகவே ‘சக்தி சுரபி’ எனும் எரிவாயு கலனை எங்கள் மையம் உருவாக்கி இருக்கிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று… இடம் விட்டு, இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சக்தி சுரபி. இது பிளாஸ்டிக் கலனால் ஆனது. மற்றொன்று நிலையானது. இது சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது.\nகழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயுகொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை… இத்தனையும் சேர்ந்ததுதான் சக்தி சுரபி. வேண்டாம் என நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கனமீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். ஒரு நாளைக்கு ஐந்து கிலோ கழிவுகள் (காய்கறி மற்றும் உணவு) தேவைப்படும். இதுவே நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும். இந்த கலனை நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும்” என்றவர், அடுத்து, சாண எரிவாயு பற்றியும் பேசினார்.\n“மாநகரம் அல்லாத பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானதுதான். அப்படி வளர்ப்பவர்களுக்கு சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள்கூட துணிந்து எல்.பி.ஜி. கேஸுக்கு குட்பை சொல்லிவிடலாம். அல்லது அக்கம்பக்கம் யாராவது மாடு வளர்த் தால் கூட சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும் 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், ஒரு கன மீட்டர் வாயு உற்பத்தி யாகிவிடும். இது நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்கு ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு அரசு மானியமும் இருக்கிறது” என்று மாற்றுவழி காட்டினார் வாசுதேவன்.\n”விறகு அடுப்புகூட இந்த நேரத்தில் கைகொடுக்கும்” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ‘பயோ எனர்ஜி’ துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் வெங்கடாசலம்…\n”இதைக் கேட்டதுமே… ‘ஐயையோ… விறகு அடுப்பை ஊதி ஊதியே உயிரு போயிடுமே’ என்று கலங்க ஆரம்பித்து விடாதீர்கள். நாங்கள் மூன்று விதமான புகையில்லா அடுப்புகளை வடிவமைத்துள்ளோம். இன்னும் கிராமங்களில் விறகுதான் பிரதான எரிபொருள். அவர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்ட அடுப்புகள் இவை. ‘சிங்கிள் பாட்’ என்றழைக்கப்படும் ஒற்றை அடுப்பு, ‘டபுள் பாட்’ எனப்படும் இரட்டை அடுப்பு, ‘பயோ கேஸ் ஸ்டவ்’ எனப்படும் வெப்ப எரிவாயு அடுப்பு என மூன்று வகை அடுப்புகளை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.\nவிறகு, நம் பாரம்பரிய அடுப்புகளில் எரியும்போது 7 சதவிகித எரிசக்திதான் கிடைக்கும். அதுவே இந்த வகை அடுப்புகளில் 25 சதவிகித எரிசக்தி கிடைப்பதுபோல் டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், புகையும் அதிகம் உண்டாகாமல் இருப்பதால், இதற்கு அதிக வரவேற்பு உண்டு. குறிப்பாக, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரிய அளவில் கைகொடுக்கும்” என்றவர், தொடர்ந்தார்…\n”இந்த வகை அடுப்புகளை தயாரிப்பது மிகமிக எளிதான விஷயமே. கிட்டத்தட்ட பாரம்பரிய அடுப்பு போலத்தான் இதுவும். உள்ளூரில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களிடம் சொல்லி நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். அடுப்பைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தை மட்டும் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் எங்களை அணுகலாம்” என்றார் வெங்கடாசலம்.\nதட்டுப்பாடுகளுக்காக தேங்கிவிடாமல், சமாளித்து முன்னேறவும் தெரிந்துகொள்வோம்\nநன்றி: நாச்சியாள், என்.சுவாமிநாதன்- அவள்விகடன்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nமரணமும் வாழ்வும் (வீடியோ) »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/janani-iyer", "date_download": "2019-04-25T12:51:20Z", "digest": "sha1:WI5AM2TM67PXLLI5OYODWUIC73UPEOVS", "length": 8591, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Janani Iyer, Latest News, Photos, Videos on Actress Janani Iyer | Actress - Cineulagam", "raw_content": "\n முன்னணி நடிகை பேச்சால் டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்\n என்ற கேள்வி தான் பெரும்பாலும் தமிழ் சினிமா நட்சத்திரங்களை பேட்டிகளில் கேட்கப்படும் கேள்வி.\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபடப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் அசோக் செல்வனுடன் ஜனனி அய்யர் காரில் செய்த காரியத்தை பாருங்க\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nசினிமா பிரபலங்கள் கிறிஸ்துமஸ்ஸை எப்படியெல்லாம் கொண்டாடியுள்ளனர் பாருங்க\nபாலியல் கொடுமை மீ டூ-வில் பிக்பாஸ் பாலாஜி, ஜனனி கொடுத்த சரியான அதிரடி\nபிக்பாஸ் போட்டியாளர்கள் அத்தனை பேரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபலம் செமயா வச்சு செஞ்ச வீடியோ\n என்னால் முடியவில்லை - பிக்பாஸ்க்கு பிறகு வந்த உண்மை\nவிஜய் சொன்னதை தான் நான் பின்பற்றுகிறேன்: பிக்பாஸ் 2 பைனல் வரை வந்த நடிகை பேட்டி\nஐஸ்வர்யாவிற்கு கொடுத்த லிப் கிஸ் குறித்து முதன் முறையாக பேசிய ஜனனி\nரகசியமாக நடந்த பிக்பாஸ் பார்ட்டி போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த ரித்விகா, ஜனனி, விஜி முதல் முறையாக வெளியிட்ட செய்தி இதோ\nஜனனி வெளியேற்றத்தினால் கதறி அழுத மும்தாஜ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் அநியாயமாக ஏமாந்து போன ஜனனி- வருந்தும் ரசிகர்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி செய்த விஷயம்\nஐஸ்வர்யா இல்லை.. முதலில் வெளியேற்றப்பட்டது இவர்தான் - பிக்பாஸில் அதிர்ச்சி திருப்பம்\nசிம்புவை கவர்ந்தது இந்த பிக்பாஸ் பெண் தான் அடுத்த பட ஹீரோயினும் இவரே - வெளியான தகவல்\nபிக்பாஸில் யாருக்காகவும் இவர்கள் தோற்கக்கூடாது பொங்கியெழுந்த பிரபல நடிகை - சர்ச்சையான விசயம்\nபிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல்\nபிக்பாஸ் வீட்டை விட்டு இப்போது வெளியேறிய அடுத்த நபர் இவர் தான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய நபர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=299", "date_download": "2019-04-25T13:01:23Z", "digest": "sha1:BVBBAHCNREMN7GUEK6GMFLRN27D4YV5N", "length": 2771, "nlines": 35, "source_domain": "viruba.com", "title": "கவிமுகில் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Kavimugil\nமுகவரி : 136, மேடவாக்கம் சாலை\nதாராபாரதி பரம்பரைக் கவிஞர் என்று தம்மை அழைத்துக் கொள்வதில் பெருமிதம் அடையும் கவிஞர் கவிமுகில். எல்லாவகையிலும் ஆசானுக்கேற்ற மாணவர் கவிமுகில் என்பதை அவரது நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. - மறைமலை இலக்குவனார் -\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 5\nபதிப்பகம் : கவியரசன் பதிப்பகம் ( 2 ) விழிகள் பதிப்பகம் ( 3 )\nபுத்தக வகை : கவிதைகள் ( 2 ) நாவல் ( 1 ) பொது அறிவு ( 1 ) ஹைக்கூ கவிதைகள் ( 1 )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/11/blog-post_22.html", "date_download": "2019-04-25T11:49:12Z", "digest": "sha1:2JLRFFMFFASFRZPYWOL2X6L3A5J5F7PL", "length": 36996, "nlines": 336, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: திருநீலகண்டன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 22 நவம்பர், 2011\nமதங்களிலே பழமையானது இந்துமதம் என்பது யாவரும் அறிந்ததே. சைவம், வைணவம், சாக்தம், சைளமாரம், காணாபத்யம் என்பன இந்துமதத்தினுள் அடங்குகின்றன. சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவசமயம் ஆகும். இச்சிவபெருமான் திருநீலகண்டர் எனவும் சைவசமயத்தவர்களினால் அழைக்கப்படுகின்றார். திருநீலகண்டர் என்னும் நாமத்தினால் சிவபெருமானை அழைத்ததன் உண்மைக் காரணம் என்ன என்பதைப் பராணக்கதை எடுத்துரைக்கின்றது. உலகத்திற்கு உண்மை ஞானத்தை முதலில் எடுத்தியம்பிய சைவசமயத்தின் ஆன்மீகக் கதைகளின் மெய்ப்பொருள் அறியாது, கதையை மட்;டும் உள்வாங்கிக் கருத்தை மட்டும் விட்டுவிட்டதனால், மதம் நின்று நிலைக்கின்றது. இயற்கை மறைபொருளாக மறைந்து கிடக்கின்றது.\nபுராணக்கதை திருநீலகண்டர் என்னும் நாமத்திற்குக் கொடுக்கும் விளக்கமாவது, தேவர்களும் அசுரர்களும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று சிவனாரிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது சிவபெருமானும் பாற்கடலைக் கடைந்து, அதனுள் இருக்கும் அமுதத்தை அருந்தினால், நீண்டகாலம் உயிர்வாழலாம் என்று எடுத்துரைத்தார். அப்போது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது விஷம் பிரிந்து வெளியேறியது. அவ்விஷத்தை சிவபெருமான் எடுத்து உண்டதாகவும் அவ்விஷமானது சிவபெருமானைக் கொன்றுவிடும் என்று எண்ணிய உமையம்மையார், உடனே சிவபெருமானுடைய கழுத்தைப் பிடித்ததாகவும், அதனால் அவ்விஷமானது சிவபெருமானுடைய கண்டத்தில் தங்கிவிட்டதாகவும் இதனாலேயே சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற ஒரு பெயர் நிலவுவதாகவும் புராணக்கதை புனையப்பட்டது. அத்துடன் அசுரர்கள் அமுதத்தை உண்டால் நீண்டகாலம் உயிர்வாழ்ந்துவிடுவார்கள். அதனால், உலகுக்குத் தீங்கு ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணபரமாத்மாவும் அழகான பெண் வடிவம் தாங்கி அங்கு தோன்ற அசுரர்கள் கவனமெல்லாம் அப்பெண்வடிவில் இலயிக்க, மறுபுறம் சிவபெருமானும் தேவர்களுக்கு அமுதம் முழுவதையும் கொடுத்து முடித்துவிட்டதாகவும் அக்கதை கூறுகின்றது. இதுவே புராணக்கதை கூறும் விளக்கமாகப்படுகின்றது.\nஆனால், அற்புதமான அண்டவெளி இரகசியத்தை சுவையான கதையாக இந்து மதம் கூறியிருக்கின்றது என்றால் அதிவிவேகமுள்ள மக்கள் அக்காலத்தில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள் என்ற உண்மை புலனாகின்றது. ஆனால் இந்த அண்டவெளி இரகசியத்தின் உண்மை விளக்கத்தை எடுத்துரைக்காது சமயத்தோடு எடுத்துரைத்த காரணத்தினால், விளக்கம் மறைந்து போக மதம் நின்று நிலைக்கிறது. இப்போது விளக்கத்திற்குள் வருகின்றேன். பாற்கடல் என்றால், என்ன பால் போன்றிருக்கும் கடலல்லவா அதுவே ஆங்கிலத்தில் Milkway என்றும் ஜேர்மனிய மொழியில் Milchstaße என்றும் அழைக்கப்படும் அண்டவெளியாகும். தூரத்தில் நின்று பார்க்கும் போது பால் போன்று வெண்மையாகவே காட்சியளிக்குமாம். அதனாலேயே எம்மவரும் பாற்கடல் என்றழைத்தார்கள்.\nமேருமலை என்னவென்று அறிய ஆவல் மேன்படுகிறதல்லவா அதுவே எம்மையெல்லாம் காக்கின்ற கதிரவன். கதிரவனை பக்கமாக நின்று பார்த்தால், மேல் நோக்கி எரியும் மலையாகத்தான் காட்சியளிக்கும். உச்சியில் நின்று பார்த்தால், புள்ளியாகவே, அதாவது எமக்குத் தெரிவது போன்றே காட்சியளிக்கும். மேரு என்பது பொன். மேருமலையெனில் பொன்மலை என்பது புலப்படுகின்றது. எனவே பொன்மலை என்பது எம்மைக் காக்கும் சூரியன் என்னும் உண்மை மிக இலகுவாகப் புரிகிறதல்லவா\nஅவ்வாறெனில் வாசுகி என்னும் பாம்பு அதுவே சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற அந்த 9 கிரகங்களும் ஆகும். கிரகங்கள் ஒன்பதும் தலையாகவும் அவற்றின் நிழல் வால் போன்றும் தூர நின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றமளிக்குமாம். இதனையே மேருமலையைச் சுற்றிவருகின்ற வாசுகி வாசுகி என்ற பாம்பாக எடுத்துரைத்தனர்.\nசூரியன் தோற்றத்திலும் கிரகங்களின் சுழற்சியிலும் தோன்றிய நச்சுவாயுவானது அண்டவெளியிலே கலந்திருக்கின்றது. இது உயிரினங்கள் தோன்ற முடியாத நச்சு நிலையாகும். அது சுழன்று பூமிக்கு வருகின்றது. உலகெங்கும் பரந்திருக்கும் இந்த நச்சுவாயுவினால், உலகமக்கள் அனைவருக்கும் பாதிப்பே. அது எந்த வடிவில் என்று கூறமுடியாது. ஆனால், அழிவு நிச்சயமாகிறது. அந்த அழிவைத் தருகின்ற நஞ்சை கண்டத்தில் தாங்கியவராக சிவபெருமான் உருவகிக்கப்பட்டார். நஞ்சை விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது. இரண்டும் ஆபத்தே. ஆனால் உலகெங்கும் நஞ்சு இருப்பது நிச்சயம். அவரவர் உடல்நிலைக்கேற்ப நாம் நஞ்சற்ற காற்றைச் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வெண்குருதிசிறுதுணிக்கை எம்மைப் பாதுகாக்கின்றது. எனவே கண்டத்தில் நஞ்சை அடக்கிய சிவனும் அறிவின் படைப்பே.\nஇப்பிரபஞ்சமே சிவனின் வடிவம். அவர் கழுத்தில் தங்கிய விஷமே இப்பிரபஞ்சத்தில் தங்கியுள்ள விஷமாகும். ஒரு உடலில் கழுத்துப்பகுதியில் விஷம் தங்கினால், அவ்விஷத்தை விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது. துப்பினால் பிறருக்குக் கேடு. விழுங்கினால், விழுங்கியவருக்குக் கேடு. இதனாலேயே திருநீலகண்டர் வடிவில் கழுத்தில்(கண்டம்) விஷம் தங்கியதாக கதை புனையப்பட்டுள்ளது.\nஇங்கு அசுர தேவர்களை தோற்றம் தான் யாது என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், சுரம் அசுரம் என்னும் இணர்டு பதங்களையும் எடுத்து நோக்கினால், . சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், சுரம் அசுரம் என்னும் இணர்டு பதங்களையும் எடுத்து நோக்கினால், . சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா உலகில் இந்த இரண்டுவகை மனிதர்கள் வாழுகின்றார்கள்: அவர்களே இந்த அசுர தேவர்கள் ஆவார்கள்.\nஎனவே அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது. பகுத்தறிவு அழிந்தது. திருநீலகண்டர் வடிவம் தெய்வமானது. இயற்கை நிகழ்வு தெரியாமல் போனது. இவ்வாறு பல இன்னும் இருக்கிறன தொடருவேன். பொறுத்திருங்கள்.\nநேரம் நவம்பர் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:48\nஅருமையான விளக்கங்கள். போற்றுகிறேன். வாழ்க நீலகண்டன்.\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:27\nஅருமையான ஆன்மீக கருத்துக்கள் திரு நீலகண்டர் பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் உங்க பதிவு மூலம் நினைவு படுத்திக்கொள்ள முடிந்தது.\n23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:34\n23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:46\nஎங்கள் மனதுக்குள் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு\n23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:01\nஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் மிக அழகாக\nஇணைத்து நீங்கள் சொல்லிப் போகும்\nமிகமிக அருமையாகவும் உள்ளது தொடர்ந்து வருகிறோம்\nதொடர வாழ்த்துக்கள் த.ம 4\n23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:57\nபுராணக்கதை நீங்கள் படித்திருக்கலாம். இவ் ஆராய்ச்சிக்குறிப்பு படித்திருக்க முடியாது. இந்த விஞ்ஞான விளக்கம் நானாகத் தேடி ஆராய்ந்து எழுதியது. அப்படிஎன்றால் இதுபோன்ற விளக்கம் எங்கே பெற்றீர்கள். தயவு செய்து சொன்னீர்களானால் மிக்க உதவியாக இருக்கும்.\n23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:03\nஅருமையான பகிர்வு, கௌரி. மிக்க நன்றி. இதுபோன்ற தேடல்கள் நமக்கு மிக ரகசியமான விசயங்களை மறைமுகமாக உணர்த்தும். தொடருங்கள். ஓசோன், அயனொஸ்பியர் போன்றவற்றின் தமிழாக்கம் அருமை.\nலட்சுமியம்மாவிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சமஸ்கிருத ஸ்லோகங்களில் உள்ளன. அவற்றையும் முயற்சியுங்கள்.\n23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:11\nஆன்மிக புராண வரலாற்றை அறிவியல் ரீதியான காரணத்தை மிக அருமையாக எடுதுரைத்திருக்கிரீர்கள் சகோ .... ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவின் கிளைமாக்ஸ் வசனத்தில் மஞ்சள் பூசுவதின் காரணம், வாசலில் சாணம் தெளிக்கும் விஞ்ஜான பூர்வமான காரணத்தை சொல்லிருப்பார்.... நமது மூதாதையர்கள் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அறிவுள்ளவர்கள் என்பதனையும் அப்போழுதுள்ள மக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தால் நல்லது நேராது என எண்ணி ...மறைமுகமாக சொல்லி சென்றுள்ளார்கள்.... தொடருங்கள் சகோ... வாழ்த்துக்கள்...\n24 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:30\nகுறிப்பாக இது போன்ற கதைகளை படிக்க வாய்ப்பு இருப்பதில்லை சிறப்பக எழுதியுள்ளீர் பாரட்டுகளும் நன்றியும்\n. \"நீங்கள் கேட்டு கொண்டமைகினங்க குழவிக் கவி \"\nஇப்போது எமது இடுகையில் ....\n24 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:59\nஇந்து மதம் மட்டுமல்ல அனைத்து மதங்களுமே அறிவியல் கண்டுப்பிடிப்புகளை முதலில் எதிர்த்து விட்டு மக்களிடம் தாம் அன்னியப் பட்டு விடுவோம் என்று புரிந்துக் கொண்டு அறிவியல் கண்டுப்பிடிப்புக்ள் எல்லாம் முன்பே மதத் கடவுளர்கள்/தலைவர்கள் சொன்னதுதான் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதும்\nமனிதன் பல்வேறு இடர்களுக்கிடைய தன் அறிவால், தன்னையே பகடையாய் வைத்து செய்த செயற்கரிய செயல்களையெல்லாம் தங்கள் கடவுள் ஏற்கனவே செய்து காட்டி விட்டார் என மனித குலத்தையே ஏளனம் செய்வது போல் உள்ளது இப்பதிவு\nஏங்கே இந்த கடவுளை வரச் சொல்லுங்கள், நீண்ட நாள் வாழ அமுதம் வேண்டாம். வாழும் நாளில் நோயின்றி வாழ அமுதம் தரட்டும். அது கூட தேவர்களின் வாரிசுகளுக்கு தரட்டும். அசுரர்களை பிறகு ஏமாற்றலாம்.\n24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:14\nஎனவே அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது.\n”அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால்” அதற்கான காலகட்டத்தில் சரியாகவே அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.அதை அறிவியலாக சொல்லியிருந்தால் அன்றே அதை காசாகி விற்றிருப்பார்கள்.(integration thinking, integrated society)எதையுமே சார்பியல் சார்ந்த சிந்தனையாகத் தான் நம்மவர்கள் சொன்னார்கள். ஆனால் இன்றைய அறிவியல் (differentiation)பிரித்து அறிதல் முறையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது.\nஎனவே ”அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது”. இந்த வரி கொஞ்சம் நெருடலாக உள்ளது. உண்மையில் அவர்களை அறிவாளியாக நாம் பார்க்க இயலாது. ஆன்மீகவாதியாகத் தான் பார்க்க இயலும். ஆன்மீகம் அறிவியலைத் தாண்டிய பார்வையுடையது.\n24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:30\nஇவ்வாறான அறிவாளிகள் இக்காலகட்டத்தை விட அதி மிதமிஞ்சிய ஆன்மீகவாதிகள் வாழ்ந்த காலத்தில் இதை அறிந்துகொள்ள முடியாத அறிவாளிகள் வாழ்ந்திருக்க முடியாது என்றே நம்புகின்றேன். இயற்க்கை நிகழ்வுகளையும் கூறி விளக்கம் தருவதற்கான கதைகளையும் கூறியிருந்தால் உண்மை நிலைமையை புரிந்திருக்கலாம். இயற்கையை விட மித மிஞ்சிய சக்தி இல்லை என்று உணர்ந்திருக்க முடியும். காசாக்கி விற்றாலும் போலிச்சாமிகள் உருவாகாமல் இருந்திருக்கும்.விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நானும் பலவற்றைத் தேடுகின்றேன்.\n25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:24\nசரியாகத்தான் கேட்டிருக்கின்றீர்கள். எத்தனைநாள்கள் தான் இக்கதைகளை நம்ப முடியும். நேரடியாக இயற்கையை நடப்பதைக் கூறியிருக்கலாமே. தேவர்கள் என்றால் யார் அசுரர்கள் என்றால் யார் நியுட்டன் விதி பற்றி விளக்கியிருந்தேனே மிக்க நன்றி.\n25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:20\nஉங்களது வித்தியாசமான தேடல் நன்று. சமயத்தின் பெயரால் உள்ள மூடநம்பிக்கைகள் களையப்படவேண்டும்.\n26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:04\n இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள் ரசித்துப் படித்தேன். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\n29 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n7 ஆம் அறிவு திரைப்பட விமர்சனம்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/20783", "date_download": "2019-04-25T11:55:30Z", "digest": "sha1:OEJBTP5DA5ZVVJHLJ2CZNPKMDB3SDHGV", "length": 15700, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கூடலூர் மண்ணின் மக்களை வெளியேற்ற சட்டத்திருத்தம் – சீமான் கடும் கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகூடலூர் மண்ணின் மக்களை வெளியேற்ற சட்டத்திருத்தம் – சீமான் கடும் கண்டனம்\nகூடலூர் மண்ணின் மக்களை வெளியேற்ற சட்டத்திருத்தம் – சீமான் கடும் கண்டனம்\nகூடலூர் மண்ணில் காலங்காலமாக வாழும் விவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..\nநீலமலை மாவட்டம், கூடலூரில் காலங்காலமாக வாழ்ந்து வருகிற மண்ணின் மக்களை அந்நிலத்தைவிட்டு வெளியேற்ற ஏதுவாகத் தமிழ்நாடு வனச்சட்டம் 1982ன் 16 ஆவது பிரிவில், 16 ஏ என்ற உட்பிரிவைப் புகுத்தி திருத்தம் கொண்டு வந்திருக்கிற தமிழக அரசின் செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.\nஇப்பிரிவின்படி, மக்களின் கைவசம் இருக்கிற நிலங்கள், பயன்பாட்டு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் என எந்தவகையிலான நிலமாயினும் அதனை மொத்தமாக அரசுடைமையாக்கி வனமாக மாற்ற ஏதுவாகச் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, தற்போது மக்களின் பயன்பாட்டிலுள்ள நிலங்களில் 80 விழுக்காடு வனமாக மாற்ற கையகப்படுத்தப்படும். அதிலும் குறிப்பாக, ஓவேலி பேரூராட்சி 100 விழுக்காடு வனமாக்கலுக்கென பறிக்கப்படும்.\nமக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கிடைத்த 2006- வனவுரிமை அங்கீகாரச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தற்போதைய வனத்திருத்தச் சட்டம் அமைந்துள்ளது.\nமரங்கள் மண்ணின் வரங்கள்; காடின்றி நாடு அமையாது என்பதே இயற்கை நியதி. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 37 விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்கிறது சூழலியல் கோட்பாட்டு விதி.\nகாடுகளாலும், மரங்களாலும் போர்த்தப்பட்ட பசுஞ்சோலையாகத் தமிழர் நிலத்தை மாற்றவே நாம் துடிக்கிறோம். ஆகவே, வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், வனங்களைக் காக்கிறோம் என்ற பெயரில் மண்ணின் மக்களை திட்டமிட்டு வெளியேற்ற முனைவதையும், வளங்களைக் கொள்ளையடிக்க பெரும் வனக்கொள்ளையர்களுக்கு வாசல் திறந்து விடுவதையும் வன்மையாக எதிர்க்கிறோம்.\nவனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காடுகளில் பராமரிப்பின்மையை வைத்துக் கொண்டு, வனவிலங்குகளை வனக்கொள்ளையர்கள் வேட்டையாடவும், வாழ்வதற்கேற்ற சூழலின்றி வனவிலங்குகள் மடியவும், தனிப்பெரு முதலாளிகள் வனவளத்தை அபகரிக்கவும் வழிவகுத்துக் கொண்டு மறுபுறம், வனங்களைக் காப்பதாகக் கூறி மக்களின் நிலங்களைப் பறித்து அவர்களை வாழ்விடத்திலிருந்தும், வாழ்வாதாரத்திலிருந்தும் வெளியேற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.\nவனஅதிகாரிகளின் துணையோடு வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்களும், சொகுசு விடுதிகளும் கட்டப்படும்போது அதனைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, நீண்டநெடிய காலமாக வாழ்ந்து வரும் ஆதிக்குடிகளை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்ட முனைவது அவர்களை திட்டமிட்டு வஞ்சிப்பதாகும்.\nஉண்மையில், பொதுமக்களின் வாழ்விடங்களில்தான் மரங்கள் யாவும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புறச்சூழலும், உண்மைநிலையும் இவ்வாறிருக்க மக்களை வெளியேற்றிவிட்டு மரங்களைக் காக்கிறோம் என்பது அப்பட்டமான ஏமாற்றுவாதம். மேலும், நிலம் சார்ந்து இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்திவிட்டு வனங்களைப் பாதுகாக்க முடியாது என நீதிமன்றங்களே அறிவுறுத்தித் தெளிவுப்படுத்திவிட்ட பிறகு, மக்களை வெளியேற்றிவிட்டு வனங்களைக் காக்கிறோம் என்பது நீதிமன்ற வழிகாட்டுதலைப் புறந்தள்ளி, அவமதிக்கிற செயலாகும். இம்முடிவு அம்மண்ணில் கொஞ்சமேனும் இருக்கும் வேளாண்மையையும் ஒழித்துக் கட்டி, அம்மக்களின் வாழ்வாதரத்தையே காலிசெய்கிற பச்சைத்துரோகம்.\nஇவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது. புல், பூண்டு, பூச்சி, வண்டு என அத்தனை உயிர்களுக்கும் இப்பூமிப்பந்தில் சமவுரிமையுண்டு. இதனைத் துளியளவும் உணராது, வெறுமனே இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிலத்தினை வேட்டைக்காடாக மாற்றி நிறுத்தியிருப்பதாலேயே அத்தனைவகைத் துன்பங்களும் மானுடச் சமூகத்திற்கு வந்து சேருகின்றன. வனவிலங்குகளைக் காப்பதும், வனத்தை ஆக்கிரமிப்புகள் செய்யாமல் தடுப்பதும் அரசின் கடமை. ஆனால், பலகாலமாக வனத்தோடு இயைந்த வாழ்வியலைக் கொண்ட மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முத்திரை குத்துவதென்பது வனக்கொள்ளையர்களுக்கு ஆதரவான அதிகார அத்துமீறலாகும்.\nஎனவே, இந்த வனத்திருத்தச் சட்டத்தில் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டும் பிரிவுகளைச் சேர்த்து, 2006- வனவுரிமை அங்கீகாரச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், இதுவரை வன ஆக்கிரமிப்பாளர்கள் மேல் என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டுமென்றும், தமிழ்நாடு வனச்சட்டத்தில் கொண்டு வந்திருக்கிற திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழர்களை இழிவாகப் பேசிய மதிமுக பெண் – கொந்தளிக்கும் தமிழுணர்வாளர்கள்\nமிக மிக அவசரம் சமூகப் பொறுப்புள்ள படம் – பாரதிராஜா பாராட்டு\n4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nகொழும்பு குண்டு வெடிப்பு இவர்கள் மேல் பழி சுமத்தாதீர் – சீமான் வேண்டுகோள்\nதமிழின விடுதலைக்குப் போராடிய பொன்பரப்பி மண்ணில் சாதிய மோதலா\nதேர்தல் நாளில் செய்யவேண்டியவை – கட்சியினருக்கு சீமான் உத்தரவு\nவருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்\nஏபிடிவில்லியர்ஸ் அபார ஆட்டம் – பெங்களூரு அணி அதிரடி வெற்றி\nமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\n4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/6049.html", "date_download": "2019-04-25T12:43:47Z", "digest": "sha1:GVVUBKXAKBY5AL6KW2LQIOHWLFENLEQ2", "length": 7135, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி! - Yarldeepam News", "raw_content": "\nதேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டிலேயே கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த அகழ்வு பணியானது விமானப்படையினர், விசேட அதிரடிப்படையினர், தர்மபுரம் பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது நில மட்டத்திலிருந்து சுமார் ஆறு அடி ஆழத்தில் பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து பாவிக்கக்கூடிய வகையிலான பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்ட வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் ஐந்து என்பன மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\nகமலஹாசன் மீது வழக்கு பதிவு..\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\nமீண்டும் இன்று ஊரடங்கு உத்தரவு\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து\nசற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி\nஇறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tha-pandian-hospitalised/", "date_download": "2019-04-25T12:58:15Z", "digest": "sha1:YAM4NBN5GONIVXHBMMROUXCZNIT2RQGJ", "length": 12045, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தா. பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!!! - communist party leader tha. pandian hospitalised", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nதா. பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.\nகம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதா. பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி:\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவரை உடன் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். முன்னதாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தா. பாண்டியனுக்கு தற்போது மூச்சுத் திணறலால் உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளது.\nமுன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திக்கு:\nநேற்று அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nchennai weather live updates : அடுத்த 48 மணி நேரத்தில் மிக மிக கனமழை சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் ஏன்\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nPonparappi Issue: அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் – திருமா உருக்கம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா: முகாம்களிலிருந்து வீடு திரும்பும் மக்கள்\n‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nதேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nசட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மேற்கொண்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி […]\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/bangalore/vatal-nagaraj-opposes-rajini-s-2-o-release-karnataka-333859.html", "date_download": "2019-04-25T12:38:23Z", "digest": "sha1:WR5XDIHXFFTB67JZSWFOJTGBI6D3X4OS", "length": 17880, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு | Vatal Nagaraj opposes for Rajini's 2.O release in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n7 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n7 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n12 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n37 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nமீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு\nபோர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினி படத்துக்கு எதிர்ப்பு-வீடியோ\nபெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. காவிரி குறித்து ரஜினி பேசியதால் எப்போது ரஜினி படம் கர்நாடகத்தில் திரையிடப்பட்டாலும் அதற்கு எதிராக வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் போராட்டம் நடத்துவது வழக்கம்.\nவிஜய்க்கு இதே வேலையாக போய்விட்டது.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு\nஇந்த நிலையில் பெங்களூருவில் பிற மொழி படங்கள் அதிகளவில் வெளியாவதால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 திரையிடப்படுகிறது.\nபெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅப்போது வாட்டாள் நாகராஜ் மேளம் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னட படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. கன்னட திரையுலகை பாதுகாக்க வேண்டுமென்றால், அனைத்து திரையரங்குகளிலும் கன்னட படத்தை திரையிட வேண்டும்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளிவருகிறது. இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார் வாட்டாள் நாகராஜ்.\nவடக்கு பெங்களூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநாங்களும் \"டாக்டர்\" தான்.. எங்களுக்கும் ஆபரேஷன் தெரியும்.. ஸ்லீப்பர் செல்லும் இருக்கு.. குமாரசாமி\nஅடங்காமல் அலை பாயும் எதியூரப்பா.. லோக்சபா தேர்தல் முடிந்ததும் லொள்ளு செய்ய தயாராகிறாராம்\nபெங்களூரில் சப்பாத்தி சரிபட்டு வரல போல... ஸ்டெப்னி டயரில் ரூ.2.3 கோடி பணம் சிக்கியது\nவானம் தந்த தானம்... பெங்களூர் குடியிருப்பாளர்கள் சேர்ந்து செய்த செம வேலை.. \nகுமாரசாமி உட்கார்ந்திருந்த சீட்டை கூட விடவில்லை.. வளைச்சு வளைச்சு ஹெலிகாப்டரில் சோதனை\nஇரட்டைக் கைக்குழந்தைகளுடன் வாக்களித்த இரு பெண்மணிகள்... பலரும் பாராட்டு\nசட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி\nநாங்கெல்லாம் மோடி பிறப்பதற்கு முன்பே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியவர்கள்.. சித்தராமையா\nதேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட்தான்.. ஆனால் ஓட்டு மட்டும் இல்லை.. பின்னணி என்ன\nபெங்களூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத் யார் தெரியுமா\nஎன் உயிருக்கு ஆபத்து.. எச் டி குமாரசாமி மீது சுமலதா அம்பரீஷ் பரபரப்பு புகார்\nஓட்டு போடுமாறு ஊரெல்லாம் பிரச்சாரம் செய்த டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nமோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvatal nagaraj protest வாட்டாள் நாகராஜ் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/opposition-parties-uproar-loksabha-adjourned-full-day-313316.html", "date_download": "2019-04-25T11:50:45Z", "digest": "sha1:GYUTUBKIFOLYRLICIRD6PEJAA6GW374L", "length": 14825, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு! | Opposition parties uproar: Loksabha adjourned full day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\njust now வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n9 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n12 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n23 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்கிய உடனேயே லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தெலுங்குதேசம் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் இந்த கூச்சலால் லோக்சபாவில் பெரும் குழப்பம் நிலவியது.\nஇதையடுத்து எதிர்கட்சிக்களின் இந்த தொடர் அமளியால் லோக்சபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு நாளை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் lok sabha செய்திகள்\nதென் சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை.. வீட்டை காலி செய்யுமாறு கூறும் உரிமையாளர்\nலோக்சபா தேர்தல்.. எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...\nஇன்று ராஜ்யசபாவில் தாக்கலாகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.. வெற்றிபெறுமா\nசெல்பிக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் லோக் சபாவில் திக் கோரிக்கை.. ஏன் தெரியுமா\nஅதிமுக, காங். வெளிநடப்பு .. லோக்சபாவில் நிறைவேறியது முத்தலாக் மசோதா\nவங்கி சேவை, சிம் வாங்க ஆதார் கட்டாயமில்லை.. சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு\nஇந்த 3 விஷயங்கள் பாஜகவை துரத்தும்.. தேர்தலில் தோல்வி அடைய செய்யும்.. ப.சிதம்பரம் அதிரடி\nஎப்படி இருந்தவங்க.. சேவாக்கும், கம்பீரும் இப்படியா ஒரு முடிவை எடுக்கனும்\nஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.. சட்ட ஆணையம் பரிந்துரை\nமீண்டும் பிரதமராக 50% வாய்ப்புதான் இருக்கு.. மோடியை கலங்க வைக்கும் ஆய்வாளர் கூற்று\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nதேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி கமல்ஹாசன் அளித்த 'செம' பதில்\nராகுல்காந்தி இந்த கட்டிப்பிடி டெக்னிக்கை அவருக்கிட்ட கத்துக்கிட்டாரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha adjourned opposition parties uproar admk mps லோக்சபா ஒத்திவைப்பு எதிர்க்கட்சிகள் அமளி அதிமுக எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Series/17177-24-salanagalin-enn.html", "date_download": "2019-04-25T12:40:51Z", "digest": "sha1:2VUJEFMI6YUY6GCLQENKVTKKIQP3QCX5", "length": 25624, "nlines": 139, "source_domain": "www.kamadenu.in", "title": "'24' சலனங்களின் எண்: பகுதி 43 - டப்பிங் | 24 salanagalin enn", "raw_content": "\n'24' சலனங்களின் எண்: பகுதி 43 - டப்பிங்\nஅடுத்த நாள் ஷூட்டிங் இருக்கிறது என்று அன்றிரவே மேனேஜர் மெசேஜ் செய்திருந்தார். ஏனோ தெரியவில்லை ஸ்ரீதருக்கு அழுகை வந்தது. ஷுட்டில் ப்ரேமி எதுவுமே பேசவில்லை. சொன்னதை செய்தாள். மிக இயல்பாய் இருப்பது போலக் காட்டிக் கொண்டாள். ராமிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்.\nவின்செண்ட் அவளிடம் பேச்சுக் கொடுக்க முற்பட்டு அவளின் ரியாக்‌ஷன் பார்த்து அமைதியானான். ஷூட் முடிந்து போகும் போது, அருகில் வந்து நின்றாள். வேறு யாருமே இல்லாத தருணத்தில் ஏதோ சொல்ல வந்து, சொல்லாமல் “வர்றேன் சார்” என்று கிளம்பிவிட்டாள். அவள் சார் என்று கூப்பிட்டது மிகவும் அந்நியமாய் பட்டது.\nதனியான தருணங்களில் அவள் அப்படி கூப்பிடுவதில்லை. பெயர் சொல்லியே கூப்பிடுவாள். அவள் போன பிறகு ராமிடம் அவள் ஏதாவது சொன்னாளா என்று தனியே அழைத்துக் கேட்டான். ராம் எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லாமல், ஸ்பெஷலா ஒண்ணுமில்லை. ஜஸ்ட் லைக் தட் ‘ என்று தோள் குலுக்கினான். மேலும் அவனிடம் கேட்க ஸ்ரீதரின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.\nஅவுட்டோர் ஷூட் முடிந்து, ஊருக்கு சென்ற ரெண்டாவது நாளே மிச்சமிருக்கும் ஒரு சில நாள் ஷூட்டை ஏற்பாடு செய்யச் சொன்னார் சுரேந்தர். அதே பரபரப்பில் டாக்கி எல்லாமே முடிந்து ஒரே ஒரு பாடல் காட்சியும், இரண்டு ஆக்‌ஷன் ப்ளாக் மட்டுமே படமாக்க வேண்டிய நேரத்தில் கனடாவிலிருந்து வந்த போன் சுரேந்தரை திடுக்கிட வைத்தது.\nவியாபாரத்தில் ஏதோ பிரச்சனை என ஒரு வாரத்தில் வருவதாய் சொல்லி போனவர் வரவேயில்லை. வழக்கமாய் சரக்கை போட்டுவிட்டு ”அப்புறம் என்னைப் பத்தி இண்டஸ்ட்ரில என்ன பேசிக்கிறாங்க” என்று அபத்தமாய் கேட்டபடி தொடரும் பேச்சும் இல்லை.\nஅலுவலகத்தில் அவரது மேனேஜர்கள் தங்களுக்குள் ரகசியமாய் பேசிக் கொள்வதும், பட ஆட்கள் வந்தால் பழைய பந்தாவுமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். “என்ன சார் ஆச்சு அடுத்த ஷெட்டியூல் எப்பப் போறோம் அடுத்த ஷெட்டியூல் எப்பப் போறோம்” என்று ஸ்ரீதரின் நச்சரிப்பை பொறுக்காமல் ஒரு நாள் மேனேஜர் விஷயத்தை சொல்லிவிட்டார்.\n“தபாருங்க டைரக்டர். பணம்னாலே சார் டென்ஷனாகிடறாரு. அங்கிட்டு ஏதோ வியாபாரப் பிரச்சனையாம். பேங்க் அக்கவுண்ட் ப்ரீஸ் பண்ணுற அளவுக்கு. ரெண்டொரு நாள்ல சொல்றேன்னு சொல்லிருக்காரு. அது வரைக்கும் அமைதியாய் இருக்குற வேலைய முடிக்கப் பாருங்க..\nநானே மெல்ல பேச்சுக் கொடுத்து அடுத்த வேலைய ஆரம்பிக்க சொல்லுறேன். இத்தனை வந்து நிக்குறது இதான் நம்ப கம்பெனியில மொத தடவ” என்றார்.\nஇது முதல் தடவை இல்லை என்று ஸ்ரீதருக்கு தெரியும். ஆனால் அப்படங்கள் எல்லாம் நின்றதற்கு காரணம் சுரேந்தர் மற்றும் இயக்குனரிடையே ஏற்பட்ட பிணக்கு. பணமில்லாமல் இல்லை. இப்போது நடந்திருப்பது பணம் இல்லாமல். சினிமாவில் பணம் இருக்கிறவர் இல்லாமல் போவதும், இல்லாதவர் பணத்தில் திளைப்பது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் எங்கே படம் நின்று போய்விடுமோ\nமொத படமே அரைகுறை என்ற பெயர் பெற்றால் அடுத்த படம் என்பது சாதாரணமாய் நிகழக்கூடிய விஷயம் இல்லை என்ற பயம் ஸ்ரீதருக்கு ஏற்பட்டது. உதவியாளர்களிடம் சொன்ன போது எல்லாருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.\nகாசி இம்மாதிரியான அனுபவங்களை தாண்டி வந்தவனாகையால் “சம்பளம் வந்திருமா இல்ல அதுவும் பிரச்சனையாமா” என்று இயல்பாய் கேட்டான்.\n“சார்.. அப்ப அந்த ஆக்‌ஷன் ப்ளாக் அவ்வளவுதானா” என்று வருத்ததுடன் கேட்டான் கார்க்கி. காசியும் ஸ்ரீதரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு சிரித்தார்கள்.\nசமயங்களில் உள்ளுணர்வை நாம் மதித்தே ஆக வேண்டும். ஒர் வேலையில் 100 சதவிகிதம் உண்மையாய் உழல்பவனுக்கு பல சமயங்கள் எதிர்வரப் போகும் பிரச்சனைகள் குறித்து ஏதோ ஒரு தகவல் அவனுக்குள் இயற்கை தெரிவித்துக் கொண்டேயிருக்கும். அப்படித்தான் கடைசி நாட்கள் டாக்கி போர்ஷன் போதே ஆக்‌ஷன் ப்ளாக்கிற்கு பதிலாய் அதை காட்சியில் கொஞ்சம் வசனத்தோடும், ரியாக்‌ஷன்களோடும், மற்றதை சவுண்ட் மிக்ஸிங்கிலும் காட்டும் வண்ணம் ஒரு காட்சியை எழுதி, அதையும் அன்றைக்கு எடுக்க வேண்டிய காட்சி லிஸ்டுலேயே வைத்து எடுத்தான்.\nஉதவியாளர்களுக்கு ஸ்கிரிப்ட் மனப்பாடம் என்பதால் அன்றைக்கு முழுக்க திரு திருவென விழித்துக் கொண்டிருந்தனர். எக்ஸ்ட்ராவாக சீன் என்றால் ப்ரொடக்‌ஷனில் வேறு கேள்வி கேட்பார்கள் என்பதால். வின்செண்டிடன் மட்டும் காட்சி எடுக்கப்படும் போது சட்டென சொல்லி எடுக்கச் சொன்னான். அவனும் இதற்காக ஏதும் பெரிதாய் மெனக்கெடப் போவதில்லை, கேமரா, லைட்டிங் என எல்லாமே அதே அதே என்பதால் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் எதையாவது எடுத்துக்கங்க என்கிற மனநிலையில் இருந்ததால் சுலபமாய் போனது.\nஎடிட்டரிடம் அக்காட்சியை எடிட் செய்து தனியே வைக்கச் சொல்லியிருந்தான் ஸ்ரீதர். காட்சிக்கு டம்மி சவுண்ட் எல்லாம் போட்டு சிங்க் செய்து பார்த்ததில் அவனுக்கு திருப்தியாகவே இருந்தது. ஆனாலும் ஒரிஜினலாய் ப்ளான் செய்த ஆக்‌ஷன் ப்ளாக் கொடுக்கும் இம்பாக்ட் வரவே வராது என்பது அவனுக்கு புரிந்தும் இருந்தது.\nவேறு வழியில்லை. அந்த ஒரு காட்சிகாக படம் நிற்கக்கூடாது. ஒரு வேளை படம் முடிகையில் பைனான்ஸ் பிரச்சனை முடிந்ததென்றால் மீண்டும் அதை ப்ளான் செய்து எடுக்கத்தான் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தான்.\n”எடுத்த வரைக்கும் டப்பிங் போயிரலாங்க. டாக்கி எல்லாம் ஆர்டர் பண்ணியாச்சு. எப்படியும் பேக்கேஜுலதான் டப்பிங் போகப் போவுது. என்னா சொல்றீங்க” என்று வேலை நிற்காமல் போக நினைத்து மேனேஜரிடம் கேட்டான்.\n“அதுவும் சரிதான்” என்று யோசிக்காமல் தலையாட்டிவிட்டு ‘பரணில சொல்லிடறேன் நீங்க ப்ளான் பண்ணிக்கங்க. தலைவர் கிட்ட நான் சொல்லிக்கிறேன்’ என்றார். ஸ்ரீதருக்கு நிம்மதியாய் இருந்தது.\nஅடுத்த ரெண்டொரு நாட்களில் டப்பிங் வேலை ஆரம்பமானது. நாயகிக்கான டப்பிங் குரலுக்கு வாய்ஸ் டெஸ்டிங் முடிந்து ஆள் செலக்ட் செய்து பிக்ஸ் செய்தான். அவரின் சம்பளம் குறித்து பஞ்சாயத்து வர, அவரிடம் கம்பெனி நிலைமையை சொல்லி, தனக்காக உதவும்படி கேட்டுக் கொண்டான்.\nநடிகைக்கு ஏற்கனவே ஸ்ரீதரை தெரியும் என்பதால் அவளும் புரிந்து விட்டுக் கொடுத்து ’ரெண்டு நாள் தான் தருவேன் அதுக்குள்ள முடிச்சிக்கங்க’ என்றாள் கண்டீஷனோடு. சொன்ன மாத்திரத்தில் மற்ற எல்லாருடய டப்பிங்கையும் தள்ளி வைத்துவிட்டு, நாயகியின் டப்பிங் போனது.\nரெண்டாவது நாள் முடிவில் எல்லா வாய்ஸையும் கேட்டுவிட்டு, சில கரெக்‌ஷன்கள் வேண்டும் என்ற போது அவள் கோபப்பட்டாள். “சம்பளமும் குறைவு. வேலையும் பின்னி எடுக்குற. ரெண்டு நாள் தானே சொன்னேன்” என்றவளை கெஞ்சலாய் பார்த்தான் ஸ்ரீதர்.\nஅவனின் பார்வையில் உள்ள கெஞ்சல் தாளாமல் சிரித்தபடி “கட்டைல போறவனே.. கெஞ்சாத வா.. நாளைக்கு மதியம் பேசிக் கொடுக்குறேன்” என்றாள்.\nராம் தன் டப்பிங் எப்போது எப்போது என்று கேட்டுக் கொண்டேயிருந்தான். ”ப்ரேமியோடது முடியட்டும் ஆரம்பிச்சிருவோம்” என்றான். ப்ரேமி தொடர்பு கொள்ளவேயில்லை. பாண்டிச்சேரி நாளுக்கு பிறகு இருவரிடையே பேசுவதற்கு ஏதுமில்லாமல் போனது போல இருந்தது ஸ்ரீதருக்கு.\nராம் தன் முதல் திரைப்பட டப்பிங்கை பயபக்தியோடு ஆரம்பித்தான். சீக்கிரமே சோர்வடைந்தான். அவன் சோர்வடையும் போதெல்லாம் வேறு சின்னச் சின்ன கேரக்டர்களுக்கான டப்பிங் பேச வைத்தான். அப்படி தயாரிப்பாளரின் நண்பரை பேச வைக்கும் போதுதான் பஞ்சாயத்து ஆரம்பித்தது.\nஅவர் ஒரு போலீஸ் ஆபீஸர் கேரக்டர் செய்திருந்தார். ஷூட்டிங்கின் போதே படுத்தியெடுத்து வேறு வழியில்லாமல் அவரை வைத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் நடிக்க வைத்திருந்தான். அவரின் குரலில் போலீஸுக்கான கம்பீரம் இல்லாமல் இருக்க, அவருக்கு பதிலாய் வேறொருவரை வைத்து எடுத்துக்குறேன் என்று சொல்லிவிட, அவருக்கு ஈகோவாகிப் போனது.\nஇது நாள் வரை மொத்தம் பத்திருபது படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் தான் நடித்திருக்கிறார். எல்லா படங்களிலும் அவரே டப்பிங் பேசியிருப்பதாகவும் அவர் குரல் இல்லாவிட்டால் ஊருல மதிக்க மாட்டாங்க என்றார்.\n“உங்க குரலை வச்சி அடையாளம் காணுற அளவுக்கு எல்லாம் நீங்க நடிச்சிடலைங்க” என்று காட்டமாய் சொல்லியதன் விளைவு. இதுநாள் வரை டப்பிங் நடக்கிறதா இல்லையா என்று கூட கேட்காமல் இருந்த சுரேந்தர் போன் செய்தார்.\n” என்று வினவ, அவர் குரல் கொஞ்சமும் செட்டாகவில்லை என்று உறுதியாய் சொல்ல, சிறிது நேரம் அமைதியாய் இருந்தார்.\n“உங்களுக்கே தெரியும் ஷூட்டிங்கின் போது என்ன நடந்திச்சுன்னு” என்றதும் அவரின் அமைதி அதிகமானது. ஏனென்றால் ஷுட்டிங் அன்று பதினேழு பதினெட்டு டேக் வாங்கி இம்சித்துக் கொண்டிருந்ததை அவர் மறக்கவில்லை.\n“சரி.. ரொம்ப வருத்தப்படுறாரு. இல்லாட்டி இன்னொரு ஐடியா சொன்னாரு. அவருக்கு நான் குரல் கொடுத்தா நல்லாருக்கும்னு பீல் பண்ணுறாரு என்ன சொல்றீங்க” என்றதும் சிரிப்பு வந்தது.\nஅதே நேரத்தில் அந்த நடிகரின் கயமைத்தனம் புரிந்தது. தன்னை வேண்டாம் என்று சொல்ல முடியும் உன் தயாரிப்பாளரை முடியாது என்று எப்படி சொல்வாய் என்ற எக்காளமிடும் கேள்வி இருந்ததை உணர்ந்தான்.\nகோபம் வந்தது. “கடைசி வரைக்கும் படம் நல்ல வரணும்னு உங்க நண்பர் ஆசை படவேயில்லை” என்றான் சர்காஸ்டிக்காய். அது அவனுக்கும் அவன் படத்திற்கும் பின்னால் உலை வைக்கப் போவதை அறியாமல்.\nமீண்டும் வெடிகுண்டு தாக்குதல் பீதி: கொழும்புவில் உச்சபட்ச எச்சரிக்கை\nதலைமை நீதிபதிக்கு எதிரான சதி விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு\nகுறையாத 'காஞ்சனா 3' வசூல்: 'காஞ்சனா 4'-ம் பாகத்தில் ஒப்பந்தமானார் லாரன்ஸ்\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவையா அரசுப் பள்ளிக்கான எச்சரிக்கை மணியா\nரெட் அலர்ட் இல்லை பயம் வேண்டாம்; 1500 கி.மீ தொலைவில் உள்ளது அடுத்தடுத்த நகர்வை பொறுத்தே கணிக்கமுடியும்: வானிலை ஆய்வு மையம்\nஇரண்டு நாள் தாங்கும் பேட்டரி; 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா: ரெட்மி 7, ஒய்3 போன்கள் அறிமுகம்-சிறப்பம்சங்கள்\n'24' சலனங்களின் எண்: பகுதி 43 - டப்பிங்\nகஜா புயலால் பாதித்த மரங்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு இலவச மரக் கன்றுகள்\nவீட்டில் குவிந்து கிடக்கும் 400 ஆண்டு கால ஓலைச்சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு\nசென்னை துணை நடிகை கொலையைப் போல் ஊட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆண் நண்பர் கொலை சம்பவம்: வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=906037", "date_download": "2019-04-25T12:57:14Z", "digest": "sha1:WCB27ADXRNUHJDCAHYGADDHVZGCYBCGQ", "length": 8261, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்காணிப்பு கேமரா அமைப்பு | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nபண்ருட்டி, ஜன. 11: கடைகள், போக்குவரத்து மிகுந்த சாலைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், அவ்வாறு செய்தால் பல்வேறு குற்ற நிகழ்வுகள் தடுக்க முடியும் என கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் கூறியிருந்தார். இதன் பேரில் புதுப்பேட்டையில் போக்குவரத்து மிகுந்த சாலையான மடப்பட்டு ரோடு, பண்ருட்டி ரோடு, ஏரிப்பாளையம் ரோடு ஆகிய பகுதிளில் 3 கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய பகுதிளில் கேமரா அமைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nநெய்வேலி: நெய்வேலி அடுத்த ஊமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அரசக்குழி பகுதிகளில் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இந்த இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த ஆலோசனைகள் சமீபத்தில் நடத்தப்பட்டது.\nஇதன்படி ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் அரசக்குழி பஸ் நிலையத்தில் விபத்து தடுப்பு பலகை வைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து குற்ற சம்பவங்களை தடுப்பதுடன், திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை எளிதில் கண்டறிந்தது உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகடலூரில் புதர் மண்டி கிடக்கும் வளாகம் பராமரிப்பு இன்றி முடங்கிய காசநோய் மருத்துவமனை\nவிருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆணையரிடம் மனு\nசேத்தியாத்தோப்பு அருகே வாலாஜா ஏரியை பாதுகாக்க கோரிக்கை\nபுளி வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது\nபண்ருட்டி அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை\nமந்தாரக்குப்பம் அருகே குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/01/blog-post_44.html", "date_download": "2019-04-25T12:17:23Z", "digest": "sha1:VU4CQI743SSHBMOPRP7ABSOULIMMZMK7", "length": 14665, "nlines": 307, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 25 ஜனவரி, 2011\nஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்\nஒருமுறை என்னம்மா எடுத்துக் காட்டியதாய்\nசிறுவயதில் எந்நெஞ்சில் நிலையாய் ஓர்எண்ணம்\nசிந்தித்துப் பார்க்கிறேன், சிந்தனையில் எட்டவில்லை\nசிவப்புக்கரைச் சேலையென்று சொன்ன அச்சலையை\nநெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nபத்து வயதில் பவித்திரமாய் வைத்திருந்து\nபத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து\nநித்தமும் நகையணிந்து சுத்தமாய்க் குளிக்கவைத்து\nமுத்தமும் தித்திப்பாய் தந்ததாயென் தாயுரைத்த\nமுத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை\nகச்சிதமாய்க் காட்டிவிடு சித்தத்தில் வரவில்லை\nநெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nஓடும் பஸ்ஸில் பாய்ந்த ஏறியதும்\nஉதவும் கரங்களை உதறித் தள்ளியதும்\nஉண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்\nஉரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்\nநிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது\nநினைத்துப் பார்க்கிறேன் நினைவிலில்லை முகங்கள்\nநெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nபெண்ணென்றும்ஆணென்றும் மொழியென்றும் பேதம் அங்கில்லை\nபெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை\nகற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை\nகையுணவு காய்ந்தும் கதைகள் குறைவதில்லை\nகூடிக் குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்\nபல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்\nபழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்\nபாடிப்பறந்த நட்பைத் தேடியும் காணவில்லை\nசாடையாய் முகவடிவம் கண்ணில் தெரிகிறது\nநெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nதுன்பத்தை மறந்து இன்பத்தை நினைத்திருக்க\nஇரண்டு மனம் இறைவன் படைக்கவில்லை\nமறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு\nமறக்க வேண்டம் மனம் அமைதி அடைவதற்கு\nநேரம் ஜனவரி 25, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/12/03/50315/", "date_download": "2019-04-25T12:08:09Z", "digest": "sha1:ZWLAWDFHN7BBXDQCUB5MHT2I63CIDHMN", "length": 7829, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "வெப்பநிலை அதிகரிப்புக்கு மனிதர்களின் தீர்மானமிக்க ஒரு சில செயற்பாடுகளே காரணம் – ITN News", "raw_content": "\nவெப்பநிலை அதிகரிப்புக்கு மனிதர்களின் தீர்மானமிக்க ஒரு சில செயற்பாடுகளே காரணம்\nஜனாதிபதி தேர்தலில் என்ரஸூக்கு வெற்றி வாய்ப்பு 0 02.ஜூலை\nகருங்கடலில் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் பலி 0 22.ஜன\nமைதானத்தில் கால்பந்து விளையாடிய கங்காரு 0 26.ஜூன்\nவெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கென உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமென உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போலந்தின் கிட்டோவைஸ் நகரில் மாநாடு இடம்பெற்றது. வெப்பநிலை அதிகரிப்புக்கு மனிதர்களின் தீர்மானமிக்க ஒரு சில செயற்பாடுகளே காரணமென மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது. 2030 ம் ஆண்டளவில் நூற்றுக்கு 45 வீத பாதகமான வாயு வெளியேற்றுகை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் இதன் ஊடாக பூமி அதிக சுற்று சூழல் நெருக்கடிக்கு உள்ளாகுமென உலக நிலை காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/18859", "date_download": "2019-04-25T11:55:46Z", "digest": "sha1:VXRY5FLCKBHLHHIHE2YD2DLPKM5D423H", "length": 9648, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ் – கோலாகலக் கொண்டாட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஉலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ் – கோலாகலக் கொண்டாட்டம்\nஉலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ் – கோலாகலக் கொண்டாட்டம்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 15 இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.\nஇதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் மோதின. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.\n48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.\n59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.\n65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.\n69-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்ஸ் கோல் எல்லைக் கோட்டிற்குள் வைத்து பிரான்ஸ் வீரர் பாதிகாப்பாக கோல் கீப்பர் லோரிஸிடம் பந்தை அடித்தார். அதை லோரிஸ் அஜாக்கிரதையாக திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அருகில் நின்ற குரோசியா வீரர் மாண்ட்சுகிச் மீது பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது. இதனால் குரோசியா இரண்டு கோல் அடித்தது. பிரான்ஸ் முன்னிலை 4-2 எனக் குறைந்தது.\nஅதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 4-2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஇந்த வெற்றியை பிரான்ஸ் மக்கள் கோலாகலமாக்க் கொண்டாடி வருகிறார்கள்.\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம்\nசூப்பர் சிங்கர் பட்டம் – செந்தில் கணேஷுக்குக் குவியும் பாராட்டுகள்\nதீப்பிடித்து எரிந்த புராதன கத்தோலிக்க தேவாலயம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு – தோனியும் இடம்பிடித்தார்\nஅம்பானிக்கு 30 ஆயிரம் கோடி கொடுத்த மோடி – அதிர வைக்கும் ராகுல்\nஇங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா\nவருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்\nஏபிடிவில்லியர்ஸ் அபார ஆட்டம் – பெங்களூரு அணி அதிரடி வெற்றி\nமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\n4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1417&cat=10&q=General", "date_download": "2019-04-25T11:51:20Z", "digest": "sha1:7BOP6UN3E2RFUCDBGY55H5H2LJCL47SY", "length": 11548, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும். | Kalvimalar - News\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.பிப்ரவரி 14,2013,00:00 IST\nஉண்மையிலேயே, இது ஒரு நெருக்கடியான சூழல்தான். டெல்லி பல்கலையில் எம்பிஇ படித்தவருக்கு, வருடத்திற்கு 5 முதல் 8 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதேசமயம், பி.ஓ பணியில் சேர்வதென்பது, உடனடியாக வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழி. இந்தப் பணியில் சேர்ந்தபின்பு, சில வருடங்கள் கழித்து ஒருவருட எம்பிஏ அல்லது எக்சிகியூடிவ் எம்பிஏ போன்ற படிப்புகளை மேற்கொண்டு உங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎனது பெயர் முத்துக்குமார். எனக்கு பைலட்டுகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், இந்தியாவிலிருக்கும் பைலட் பயிற்சி நிறுவனங்கள் பற்றியும் விபரம் வேண்டும்.\nஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதிக்கு ரயில்வே வேலை கிடைக்குமா\nஅஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:26:12Z", "digest": "sha1:74NJSHYN6YZVZMBNSEZ72VNQ7Q7SP7OY", "length": 31784, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் டேரியஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்சப்போலிசில் முதலாம் டேரியஸ்சின் உருவச்சிலை\nகிமு 486 முடிய (36 ஆண்டுகள்)\nகிமு 486 (36 ஆண்டுகள்)\nநக்ஸ் இ ருஸ்தம், ஈரான்\nஎகிப்தின் பார்வோனாக பேரரசர் டேரியசின் சிற்பம், இபிஸ் கோயில், எகிப்து\nமுதலாம் டேரியஸ் (Darius I) داریوش‎ (கிமு 550 – 486) அகாமனியப் பேரரசின் நான்காம் பேரரசர் ஆவார். இவரை மகா டேரியஸ் என்பர். உச்சநிலையில் இருந்த அகாமனியப் பேரரசின் பாரசீகம், அனதோலியா, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா மற்றும் பண்டைய ஐரோப்பாவின் பால்கன் குடா பகுதிகளை ஆட்சி செய்தவர்.[4] [5][6]\nமுதலாம் டேரியஸ் தன் பேரரசை மாகாணங்களாகப் பிரித்து, அதனை சத்திரபதிகள் எனும் ஆளுநர்களின் கீழ் கொண்டு வந்தார். அரமேய மொழியை அரச மொழியாக்கியவர். பேரரசு முழுவதும் ஒரே நாணய முறை மற்றும் எடை மற்றும் அளவுகோள்கள் முறைகளை நடைமுறைப்படுத்தினார்.[7]\nசூசா, பசர்கடே, பெர்சப்பொலிஸ், பாபிலோன் மற்றும் பண்டைய எகிப்திய நகரங்களில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கினார். பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில், தனது போர் வெற்றிகளையும், தன் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகக் குறித்துள்ளார்.\nபழைய ஏற்பாட்டின் தானியேல் (நூல்), ஆகாய் (நூல்), செக்கரியா நூல்களில் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ்சின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.\nகிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசு, தனது வரலாற்று நூலின் மூன்றாம் பகுதியில், அகாமனியப் பேரரசர் கௌதமன் எனும் பார்த்தியாவிடமிருந்து பேரரசை முதலாம் டேரியஸ் பறித்துக்கொள்வது முதல், டேரியசின் ஆட்சிக் காலம் முடியும் வரை விளக்கப்பட்டுள்ளது.[8]\n1.1 சிந்து சமவெளி மீதான படையெடுப்புகள்\n1.3 ஐரோப்பிய சிதியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்\n1.4 டேரியசின் கிரேக்க முற்றுகை\nதனது அகாமனியப் பேரரசை நன்கு வலுப்படுத்திக் கொண்ட டேரியஸ், எகிப்திய மன்னர் பார்வோன், முதலாம் காம்பிசஸ் உடனான போரில் வென்று, எகிப்தை அகமானியப் பேரரசில் இணைத்தார். [9]\nடேரியசின் தொடர் படையெடுப்புகளால் மேற்கில் பால்கன், திரேசு, மாசிடோனியா, பல்கேரியா பகுதிகளையும், கிழக்கில் சிந்து சமவெளி வரை தனது அகாமனியப் பேரரசை விரிவுபடுத்தினார்.\nசிந்து சமவெளி மீதான படையெடுப்புகள்[தொகு]\nசிந்து சமவெளி, அகாமனியப் பேரரசின் கிழக்கு எல்லை\nகிமு 516ல் டேரியஸ் நடு ஆசியாவின், பாக்திரியா, ஆப்கானித்தான், தற்கால பாகிஸ்தானின் தக்சசீலா மீது போர் தொடுத்து வென்றார்.\nகிமு 516 - 515 குளிர்காலத்தில் பேரரசர் டேரியஸ் காந்தாரத்தில் தங்கி, சிந்து சமவெளியைக் கைப்பற்றி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். கிமு 515ல் சிந்து சமவெளியையும்; அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வென்றார்.[10] பின்னர் தற்கால பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து, எகிப்திற்கு கடல் வழிப் கப்பல் பாதைக்கு வித்திட்டார்.\nபின்னர் போலன் கணவாய் வழியாக பாரசீகதிற்கு திரும்பினார்.\nதற்கால ஈராக்கின் சூசா அரண்மனையில் பேரரசர் டேரியசின் வில் வீரர்கள்\nகௌதமா என்ற பார்த்தியாவின் கொலைக்குப் பின் கிழக்கு அகாமனிசியப் பேரரசு முழுவதும், குறிப்பாக அனதோலியா மாகாணத்தின் ஐயோனியாவின் கிரேக்கர்களின் பெருங்கிளர்ச்சிகள் பரவியது. எனவே பேரரசு முழுவதும் படைகளை அனுப்பி கலவரங்களை ஒடுக்கி தன்னை பாரசீகத்தின் பேரரசர் என்பதை டேரியஸ் நிலைநாட்டினார்.\nபாபிலோனில் மூன்றாம் நெபுகத்நேசர் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. இக்கிளர்ச்சிகளின் போது, டேரியசின் படைகள் பாபிலோன் நகரத்திலிருந்து பின்வாங்கியது.\nபின்னர் பெரும் படைகளை திரட்டி வந்து பாபிலோனை முற்றுகையிட்டார். ஒன்றரை ஆண்டுக்களுக்குப் பின்னரே, பேரரசர் டேரியசின் படைகள் தந்திரமாக பால்பிலோனை கைப்பற்றி கிளர்ச்சிகளை அடக்க முடிந்தது. [11]\nடேரியசின் பாரசீகப் படைகள் பாபிலோன் கிளர்ச்சியை அடக்கச் சென்ற நேரத்தில், நடு ஆசியாவின் நாடோடி மக்களான சிதியர்கள், பாரசீகத்தைக் கைப்பற்றி சேதங்களை விளைவித்தனர்.\nஅசிரியா, பாபிலோன், ஈலாம் பகுதிகளில் நடைபெற்ற பெருங் கிளர்ச்சிகளை அடக்கிய டேரியஸ் தனது படைகளுடன் பாரசீகத்திற்கு திரும்பி வந்து, சிதியர்களை அடித்துத் துரத்தினார். [12]\nஐரோப்பிய சிதியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்[தொகு]\nகிழக்கு பாரசீகத்தின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மக்களான சிதியர்கள், சிறிது காலம் பாரசீகத்தை கைப்பற்றி சூறையடியாவர்கள். மேலும் நடு ஆசியாவின் தன்யூப் ஆறு மற்றும் கருங்கடலிற்கிடையே உள்ள வணிகப் பாதையை அடைத்து, பாரசீகத்தின் வணிகத்தை சீர்குலைத்தனர். [8][13] கிமு 513ல் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் கருங்கடலைக் கடந்து கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி சிதியர்களை ஒடுக்கினார். [14]மேலும் சிதியர்களின் கோட்டைகளையும், வாழ்வாதரங்களையும் அழித்தார். சிதியர்களின் பெரும்பகுதியை தேசப்படுத்திய களைப்படைந்த டேரியசின் படைகள் நோய்களால் துன்பமுற்றது. படைகளின் உயிர் சேதத்தை தவிர்க்க டேரியசின் படைகள், வால்கா ஆற்றின் கரையிலிருந்து, பண்டைய கிரேக்கத்தின் திராசு நகரை நோக்கி திரும்பிச் சென்றது. [15]\nமுதன்மைக் கட்டுரை: மாரத்தான் போர்\nபண்டைய கிரேக்கப் பகுதிகளில், அகாமனிசியப் பேரரசர் டேரியசின் முற்றுகைகளைக் காட்டும் வரைபடம்\nடேரியசின் ஐரோப்பா முற்றுகையில் கிரேக்கத்தின் திராசு பகுதியும், மாசிடோனியாவும் எவ்வெதிர்ப்பின்றி டேரியசிடம் தானாகப் பணிந்தது.\nஏஜியன் கடலுக்கு வடக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளை தனக்கு கப்பம் கட்டும் நாடுகளாக பணிந்தது. [16] பேரரசர் டேரியஸ் பின்னர் சார்டிஸ் நகரத்தில் குளிர்காலத்தை கழித்தார்.\nகிமு 510ல் கிரேக்கத் தீவுகள் மற்றும் ஆசியா மைனர் பகுதிகளை ஆண்ட கிரேக்க குறுநில மன்னர்கள் டேரியசின் மேலாண்மையை ஏற்றனர். கிரேக்க - பாரசீக உறவுகளை மேம்படுத்த, தன் பேரரசில் பணி புரிய விரும்பும் கிரேக்க படைவீரர்கள், மாலுமிகள், அரசியல் விற்பன்னர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பேரரசர் டேரியஸ் தன் கருவூலங்களையும், அரசவையையும் திறந்து விட்டார். பாரசீகப் பேரரசின் அனதோலியா மற்றும் லிடியா பகுதிகளில் கணக்கற்ற கிரேக்க குடியேறிகளால் நிரம்பி வழிந்தது.\nபின்வருங்காலங்களில் இக்கிரேக்கக் குடியேறிகளால் அகமானியப் பேரரசிற்கு எதிராக அனதோலியாவில் பெருங்கிளர்ச்சிகள், ஏதன்ஸ் மற்றும் எரித்திரிய போன்ற உரோமை ஆதரவுடன் நடைபெற்றது. இதுவே கிரேக்க பாரசீகப் போர்களுக்கு வித்திட்டது.\nகிமு 490ல் கிரேக்கர்களின் ஐயோனியக் கிளர்ச்சியை அடக்க, கிரேக்கர்களின் ஏதன்ஸ் மற்றும் எரித்திரியா நகரங்கள் மீது வந்த பாரசீக தரைப்படையும், கப்பற்படையும், மாரத்தான் போரில் ஈடுபட்டது. போரின் முடிவில் கிரேக்கப்படைகள், பாரசீகப் படைகளை தந்திரமாக வெற்றி கொண்டனர்.\nமுதன்மைக் கட்டுரை: கிரேக்க-பாரசீகப் போர்கள்\nமுதலாம் டேரியஸ், கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் நன்கறியப்படுகிறார். தன் பேரரசுக்குட்பட்ட ஐயோனியாவில் நடந்த கிளர்ச்சியை தூண்டிய கிரேக்கர்களை அடக்கி ஆண்டவர்.\nபிறப்பு: கிமு 550 இறப்பு: கிமு 486\nபார்தியா எனும் கௌதமா பாரசீகப் பேரரசர்\nகிமு 522 - 486 பின்னர்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2019, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/thirumavalavan-welcomes-naam-tamizhar-candidate-346910.html", "date_download": "2019-04-25T11:55:09Z", "digest": "sha1:IQQPZTHH4HSOSGYWZNNMZOX6KPBIN5JJ", "length": 18997, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர் | Thirumavalavan welcomes Naam Tamizhar Candidate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\n4 min ago கசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\n5 min ago பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்\n13 min ago காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\n14 min ago சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nMovies ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nவாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்\nஅசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்-வீடியோ\nசிதம்பரம்: \"ஏம்ப்பா.. அந்த ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. வாங்க.. வந்து உட்காருங்க\" என்கிறார் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்படி உபசரிப்பது யாரை தெரியுமா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்படி உபசரிப்பது யாரை தெரியுமா நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சிவா ஜோதியைதான்\nஉச்சக்கட்ட பிரச்சாரத்தில் தமிழக கட்சிகள் இறங்கி உள்ளன. இன்னும் சொல்ல போனால் இறுதி கட்டத்தில் உள்ளன\nஇந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் களம் இறங்கி உள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை போட்டியே விசிகவுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும்தான்\nராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை.. பெயரே குறிப்பிடாமல் யாரோ ஒரு தலைவருக்கு எச்சரிக்கை\nதிமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருந்தாலும், விசிகவின் வாக்கு வங்கியும் இங்கு அதிகமாக இருக்கிறது. அதேபோல பாமகவின் வாக்குகளை அதிமுக சாதகமாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது. அதனால் விசிக-அதிமுக செம டஃப் கொடுத்து வருகின்றன. இதற்கு 3-வது நிலையில் உள்ளது நாம் தமிழர் கட்சிதான். இந்த கட்சி சார்பாக சிவா ஜோதி போட்டியிடுகிறார். இதற்கான வாக்கு சேகரிப்பிலும் அவரும் ஈடுபட்டு வருகிறார்.\nஇப்படித்தான் தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குள் வாக்கு சேகரித்து கொண்டு வரும்போது, திருமாவளவன் தங்கியிருக்கும் இடத்திற்கு எதேச்சையாக வந்துவிட்டார் சிவா ஜோதி. வீட்டிற்கு வெளியே திருமாவளவன் தன் கட்சிக்காரர்களுடன் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். திருமாவளவனை பார்த்ததும் சிவா ஜோதி வணக்கம் சொன்னார்.\nஅவர்களை பார்த்ததும் திருமாவளவன் எழுந்து சென்று, \"உள்ளே வாங்க.. ஸ்டூல் எடுத்து போடுப்பா.. உட்காரட்டும்\" என்றார். ஆனாலும் நாம் தமிழர் வேட்பாளர் \"பரவாயில்லை\" என்று சொல்லிவிட்டு.. மரியாதை நிமித்தமாக கீழேயே நின்று கொண்டிருந்தார். உடனே திருமாவளவன் ஒரு சால்வையை எடுத்து அவருக்கு போர்த்தி வாழ்த்து சொன்னார். அங்கிருந்த இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இதை பார்த்து கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nநாம் தமிழர் கட்சி வேட்பாளரும் திருமாவளவன் அவர்களும் சந்தித்தபோது..\nஇதுதான் அரசியல் நாகரீகம்.. வேறு வேறு கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் வணக்கம் சொல்லி கொள்வதும், நலம் விசாரிப்பதும், அதிலும் இளையவர் என்றால் வாழ்த்து தெரிவித்து ஆசீர்வதிப்பதும்.. வரவேற்புக்குரியது.. பாராட்டுக்குரியது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடலூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nமாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூர் அருகே பதற்றம்\nமரணம் ஒருபக்கம், திருமணக்கோலத்தில் ஓட்டு போடுபவர்கள் ஒருபக்கம்... சோகமும் சுவாரசியமும் கலந்த நாள்\nபனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்\nசரசரவென விலகி வரும் தொண்டர்கள்.. நேராக கடலூருக்கு கிளம்பி போன ராமதாஸ்.. அவசர ஆலோசனை\nசென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி\nஏழைத் தாயின் மகன் செய்யும் வேலையா இது கடலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கோபம்\nகண்ணால் பேசும் வித்தையெல்லாம் போக போக செய்வேன்.. கமல் ஹாசன் பேச்சு\nசூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு\nநீட் தேர்வு எழுதித்தான் தமிழிசை சவுந்திரராஜன் டாக்டரானாரா\nஏன்.. எங்க கட்சியிலே யாருமே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா\nஎன்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் ரூ.40 கோடி இறக்கியிருக்காங்க... திருமா பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/217550-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?do=email&comment=1340580", "date_download": "2019-04-25T13:02:38Z", "digest": "sha1:YFJ47WV2VIOOQPKLJ3HNATZBOIGTMSLO", "length": 13428, "nlines": 155, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு!! ) - கருத்துக்களம்", "raw_content": "\nகடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nI thought you might be interested in looking at கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு\nI thought you might be interested in looking at கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nமணோ கணேசன் அவர்கள் கஞ்சா போட்டூவிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கிறார் 83 ல் தமிழர்மீது திட்டமிட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டபோது அதன் பின்புலமாக தென்பகுதியில் எந்தவொரு பொதுமக்கள்மீதான தாக்குதல்களையும் தமிழர்தரப்புச் செய்யவில்லை, மிகவும் திட்டமிட்டரீதியில் காடையர்களை ஒன்றுகூட்டி காவல்துறையின் உதவியுடன் செய்யப்பட்ட இனச்சுத்திகரிப்பு. இவ்வாராம் நடந்தது அப்படியானதல்ல மிகவும் திட்டமிட்டு பொதுமக்களையும் அப்பாவிகளையும் கொலைக்குண்டுத்தாக்குதல் செய்துவிட்டு அப்படி ஒழிந்திருக்கும் ஒரு கும்பலைச்சேர்ந்தவர்கள் செய்த குரூரம். இதில் மக்ழ்சியடையக்கூடியது இதுவரையில் அச்சமூகம்மீது பெருமளவு தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதே. அதற்காக தமிழினம் வன்முறை செய்தது அதற்காக எண்பத்துமூன்றில் சிங்களவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள் எனும் புதிய வரலாறை மணோ கணேசன் எமக்குள் உள்நுழைக்கிறார். காரணம் மணோகணேசன் மற்றும் சிங்களக்கட்சியினருக்கு முஸ்லீம்களது தயவு எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. ஆகவேதான் தமிழர்களை வன்முறையாளர்களாகவே இனம்காட்ட முயல்கிறார்.\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்\nஉங்களது வாயால் நீங்கள் வெட்டுவோம் குத்துவோம் இளைஞர்அணி இருக்கு தேவை என்றால் ஆயுதம் தூக்குவோம் என்று சொன்னதை நினைவு படுத்துகிறார்கள். அப்ப யோசிக்காமல் இப்ப யோசித்து என்ன பயன். இதைப் போலவே தமிழ் தலைவர்களும் சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள். தமிழனுக்கு வந்தா இரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளியா என்ன\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள். தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.\nநல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nகடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135631-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=5940", "date_download": "2019-04-25T11:46:53Z", "digest": "sha1:4HR2FZLYCCN5LV7AKOB3J77PWBXJ7ITQ", "length": 13049, "nlines": 132, "source_domain": "kisukisu.lk", "title": "» பிகினியுடன் வந்தால் பெட்ரோல், டீசல் இலவசம்..! (Video)", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story அதுக்காக அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் இளம்நடிகை\nNext Story → நீங்கள் மேலோங்கி விளங்க உதவும் 7 விஷயங்கள்\nபிகினியுடன் வந்தால் பெட்ரோல், டீசல் இலவசம்..\nபணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால், இலவசம் என்றால் எதையும் இழக்க தயாராகி வருகிறது இன்றைய சமுதாயம் என்பது நாடு, கண்டம் என்ற எல்லைகள் இன்றி பரவி இருக்கிறது. நமது ஊர்களில் இலவசம் என்றால் நினைவுக்கு வருவது ஓட்டு தான். பொருள்களை வாங்கிக் கொண்டு ஓட்டை இலவசமாக அளிக்கும் கொடுமை இங்கு தான் நடக்கிறது.\nஇலவசம் என்பது ஓர் விதமான வியாபார உக்தி என்பது தான் உண்மை. “இலவசம்” என்ற வார்த்தைக்கு புவிஈர்ப்பை விட அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த இலவசம் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஓர் பெட்ரோல் பங்க உரிமையாளர் கிளுகிளுப்பான முறையியல் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்….\nஉக்ரைன் நாட்டில் இருக்கும் கிவ் (Kiev) எனும் பகுதியில் செயல்பட்டு வரும் ஓர் பெட்ரோல் பங்கில் பிகினி அணிந்து வந்தால் பெட்ரோல், டீசல் காஸ் ஃப்ரீ என்று விற்கப்பட்டு வருகிறது.\nநமது உலகம் வியாபாரம் என்ற கருபொருளை மதியாக வைத்து தான் இப்போது சுழன்று வருகிறது. வியாபாரம் பெருக வேண்டும் என்று காதில் கிலோமீட்டர் கணக்கில் பூ சுற்றுபவர்கள் ஏராளம். இந்த பிகினி மேட்டரும் கூட ஒரு வியாபார உக்தி தான் என்று இதன் உரிமையாளர் கூறுகிறார்.\nசில பெட்ரோல் பங்கில் ஆரம்பித்த புதிதில் வாடிக்கையாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதற்காக கார்களை துடைப்பது, தண்ணீர் பாட்டில்கள் கொடுப்பது, 5 – 10% சலுகை, இலவசமாக ஆயில் மாற்றுவது போன்றவற்றில் ஈடுபடுவது உண்டு. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாகவும், கிளிகிளுப்பாகவும் உள்ளது.\nஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என்றில்லாமல், பிகினியில் வருபவர் எல்லாம் தங்கள் வாகனத்திற்கு ஃபுல் டேன்க் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.\n எங்களுக்கு இல்லையா என சில ஆண்களும் பிகினி அணிந்து வந்து பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார்கள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. (நம்ம ஊர்ல எவ்வளவோ பரவாயில்ல போல… )\nநீங்கள் பிகினியில் வந்து ஃப்ரீயாக பெட்ரோல், டீசல் நிரப்பி செல்வதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பப்படும் (வியாபாரத்திற்காக) என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் கூட உக்ரைன் நாட்டு பெண்கள் அசராமல் கிவி பகுதியில் பெட்ரோல் நிரப்பி செல்கிறார்கள்.\nபல பெண்கள் கணவன், குழந்தை என குடும்பமாக வந்து சென்று இலவசமாக பெட்ரோல் நிரப்பி செல்வதை வீடியோவில் காணும் போது “நல்ல குடும்பம்” என்று சொல்ல தோன்றுகிறது. (மௌலி பாணியில்)\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/suja-varunee", "date_download": "2019-04-25T12:28:36Z", "digest": "sha1:JNQAPYRBESVWGPH4CE4VYYWRWVB2PXAX", "length": 8495, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Suja Varunee, Latest News, Photos, Videos on Actress Suja Varunee | Actress - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிக்பாஸ் சுஜா வருணி கர்ப்பம் - போட்டோ வெளியிட்டு உறுதி செய்தார்\nடிவி நிகழ்ச்சியில் தம்பதியாக சேர்ந்து கலக்கிய சுஜா வருணி சிவா ஜோடி\nதிருமணம் முடிந்த பின் பிக்பாஸ் சுஜாவுக்கு முக்கிய பிரபலம் கொடுத்த சூப்பர் பரிசு\nபிரமாண்டமாக நடந்த சிவகுமார், நடிகை சுஜாவருணியின் திருமணம் மற்றும் வரவேற்பு வீடியோ\nபிரம்மாண்டமாய் முடிந்த பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணியின் திருமணம் அழகான மூஹூர்த்த புகைப்படங்கள் இதோ\nதிருமணத்திற்கு தயாரான சுஜா வருணி, அதற்கு முன் அவரது காதலன் செய்த வேலையை பாருங்கள்\n ஆனாலும் தேடிப்போய் ஷாக் கொடுத்த பிரபலம் - மனம் ஈர்த்த புகைப்படம்\nவெக்கமா இருக்கு அத்தான் - பிக்பாஸ் சுஜாவா இது\nஅஜித் சார் என்றாலே பெரிய மரியாதை இருக்கிறது- புகழும் பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணியின் திருமண தேதி இதோ- யாருடன் திருமணம் தெரியுமா\nதவறாக நடந்து கொண்ட நபரை படு கெட்ட வார்த்தையில் திட்டிய சுஜா\nபிக்பாஸ் வீட்டில் திருமணம் பற்றி அறிவித்த நடிகை\nஎங்க அப்பாவும் உங்க அப்பா மாறி தான், சுஜாவிடம் தன் சோக கதை சொன்ன மும்தாஜ் \nவிரைவில் பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்- அதற்கு முன் காதலருடன் அவர் செய்த வேலையை பாருங்களேன்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nநடிகர் சிவாஜி பேரனை திருமணம் செய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி- வெளியான உண்மை தகவல் புகைப்படத்துடன் இதோ\n சுஜா வருணி காட்டமான பதில்\nபிக் பாஸ் பிரபலம் சுஜா வாருணி, சிவாஜி குடும்பத்தை சேர்ந்த இவரை திருமணம் செய்கிறாரா - புகைப்படம் உள்ளே \nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னால் நடந்த அசிங்கமான செயல்\nமோசமான செயலை செய்த டிவி சானல் பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விசயத்தை வெளியிட்ட சுஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-04-25T12:33:50Z", "digest": "sha1:OG76YIWN4F3WMADX4BMGIONAX47BRMK2", "length": 16635, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "இங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome விளையாட்டு இங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி போராடி தோற்றது.லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்னும் எடுத்தன.\nஇங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.இதனால் இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து இருந்தது.\nநேற்று முன்தினம் 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் லோகேஷ்ராகுல் (149 ரன்), விக்கெட் கீப்பர், ரி‌ஷப்பாண்ட் (114 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.\nஇந்திய அணி 94.3 ஓவர்களில் 345 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது இதனால் இங்கிலாந்து அணி 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராகுலும், ரிசப்பாண்டும் தோல்வியை தவிர்த்து ‘டிரா’ செய்ய கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதி வரை அவர்களால் போராட இயலவில்லை.\nஆண்டர்சன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷித், சாம்குர் ரான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.இந்த தோல்வி மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.\nபர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், சவும்தானில் நடந்த 3-வது டெஸ்ட் 60 ரன் வித்தியாசத்திலும் ஏற்கனவே இந்தியா தோற்று இருந்தது. நாட்டிங்காமில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.\nஇந்தி அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:\nநாங்கள் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம். இது மோசம் இல்லை. பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் நாங்கள் மோசமாக தோற்கவில்லை.\nஇந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடின. இதனால் கடும் போட்டி இருந்தது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும். இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.\nஇங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் (டிரா’ செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை. இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய வி‌ஷயங்களை அறிந்தோம். இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்குர்ரான் சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற அலஸ்டர்குக் இங்கிலாந்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.\nPrevious Postவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி - ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு. Next Postலண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2013-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1982-2/", "date_download": "2019-04-25T12:33:34Z", "digest": "sha1:4DPOX5MP4G4QUTJBNYTEEW5PZ46EQ5S2", "length": 3431, "nlines": 61, "source_domain": "www.thenmozhi.org", "title": "தி.பி. 2013 [கி.பி. 1982] | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nதென்மொழி – வெளியீட்டு மாத நிரல் தி.பி. 2013 [கி.பி. 1982]\nவ.எண் மாதம் இதழ் எண் விருப்பம்\n1. சுறவம் (தை)*[சன – பிப்]* சுவடி 18 ஓலை 6 தரவிறக்க – படிக்க\nகும்பம் (மாசி) *[பிப் – மார்]*\n2. மீனம் (பங்குனி) *[மார் – ஏப்]* சுவடி 18 ஓலை 8 தரவிறக்க – படிக்க\n3. மேழம் (சித்திரை) *[ஏப் – மே]* சுவடி 18 ஓலை 9 தரவிறக்க – படிக்க\n4. விடை (வைகாசி) *[மே – சூன்]* சுவடி 18 ஓலை 10 தரவிறக்க – படிக்க\n5. இரட்டை (ஆனி) *[சூன் – சூலை]* சுவடி 18 ஓலை 11 தரவிறக்க – படிக்க\n6. கடகம் (ஆடி) *[சூலை – ஆக]* சுவடி 18 ஓலை 12 தரவிறக்க – படிக்க\nமடங்கல் (ஆவணி) *[ஆக – செப்]*\nகன்னி (புரட்டாசி) *[செப் – அக்]*\nதுலை (ஐப்பசி) *[அக் – நவ]*\nநளி (கார்த்திகை) *[நவ – திச]*\nசிலை (மார்கழி) *[திச – சன]*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_400.html", "date_download": "2019-04-25T12:33:24Z", "digest": "sha1:WDDMVPW7O2XK34SCCVXV6OTCZIMKOMSG", "length": 9365, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "மின்தூக்கியில் சிக்கித்தவித்த எம்பிக்கள் ; பாராளுமன்றில் பெரும் குழப்பம் !! - Yarlitrnews", "raw_content": "\nமின்தூக்கியில் சிக்கித்தவித்த எம்பிக்கள் ; பாராளுமன்றில் பெரும் குழப்பம் \nபாராளுமன்ற மின்தூக்கியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் சுமார் 20 நிமிடங்கள் வரை அதற்குள் சிக்கி வெளியில் வர முடியாமல் தவித்த சம்பவம் நேற்று (07) சபையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.\nகுறித்த விடயம் தொடர்பில் எம்.பிக்கள் பலரும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.\nஇது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், தேவை ஏற்பட்டால் புதிய மின்தூக்கியை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றம் நேற்று காலை 10.30 மணிக்கு சபாநாயாகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தரைத்தளத்தில் இருந்து 2 ஆவது மாடிக்கு செல்வதற்காக 12 எம்.பிக்கள் மின்தூக்கியில் ஏறியுள்ளனர்.\nஇதில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார,எம்பிக்களான தினேஷ் குணவர்தன, உதவி கோரி மின்தூக்கியின் கதவையும் தட்டியுள்ளனர். உதவிக்கு எவரும் வராததோடு சில நிமிடங்கள் கழித்தே அதிகாரிகள் அங்கு வந்து சிக்கியிருந்த எம்.பிக்களை பாதுகாப்பாக மீட்டதாக அறிய வருகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பில் சபையில் கடும் விவாதம் ஏற்பட்டதுடன், இது சதியாக இருக்கலாம் என்றும் எதிரணியினர் குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரினர்.\nஅரசியலமைப்பு பேரவை தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டு சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து மீண்டும் சபை கூடிய போது மின்தூக்கி விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-25T12:41:32Z", "digest": "sha1:OU5X43QLE4FUC6SQTUFNCGFIOUTHBJH7", "length": 5089, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி\nபப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி என்று விளக்கும் ஒரு வீடியோ\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்...\nகுவைத்திற்கு ஏற்றுமதியாகும் தேனி பப்பாளி\nPosted in பப்பாளி, வீடியோ\nஇலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம் →\n← வெண்டை பயிரில் தோன்றும் நோய்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://links.fajlami.com/search/aanmai%20kuraivu", "date_download": "2019-04-25T12:07:39Z", "digest": "sha1:EKIBQNE2TNQ7R5T5FW423T7NNHLQLADP", "length": 3165, "nlines": 31, "source_domain": "links.fajlami.com", "title": "aanmai kuraivu Free Download | Fajlami", "raw_content": "\nசெத்துப்போன ஆணுறுப்பை இரும்பாக்க சித்தர் ரகசியம் | aanmai kuraivu | ஆண்மை குறைவு நீங்க\nசெத்துப்போன ஆணுறுப்பை இரும்பாக்க சித்தர் ரகசியம் | aanuruppu perithakka | penis siddha herbal secret...\nஆண்மை குறைவு | ஆண்மை குறைவு அறிகுறிகள் | ஆண்மை குறைவு என்றால் என்ன Aanmai kuraivu\nஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nஒரு மணி நேரத்தில் விந்தணுவை அதிகரிக்க | (aanmai athigarika tips) Tamil Health Tips\nஆண்மை குறைவு இனி இல்லை உண்மை ரகசியம் | சித்த மருத்துவம் | aanmai kuraivu | Erectile Dysfunction\nஆணுக்கு ஆண்மை குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்\nஆணுக்கு ஆண்மை குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்.\nஆண்மை குறைவா பயம் வேண்டாம். 20 நாட்களில் குணப்படுத்தும் பூனைக்காலி விதை\nஆண்மை குறைவா பயம் வேண்டாம். 20 நாட்களில் குணப்படுத்தும் பூனைக்காலி விதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2014/12/25/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-25T11:52:36Z", "digest": "sha1:MOTFA5FNOQXHJQCXSNR2XBHMP4RD375O", "length": 4207, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள்\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள் 22.12. 2014. அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\n« ஆறாவது அகவையில் மண்டைதீவு இணையம். ஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/qualitative", "date_download": "2019-04-25T12:24:17Z", "digest": "sha1:UDVAJXH22P2HFQN3M4MKTWKCL7E7CN4W", "length": 5220, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "qualitative - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். பண்பறி; பண்பறிதற்குரிய; பண்பார்ந்த\nமருத்துவம். பண்பறிப் பகுப்பு; பண்புத் திறன்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 10:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-25T11:45:34Z", "digest": "sha1:KZIRLESOJ4P5QJE4JOQE53FHPGC6XFVL", "length": 13846, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "லிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது | CTR24 லிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது என்று நிதி அமைச்சர் பில் மோர்னேயுh தெரிவித்துள்ளார்.\nநுகர்வோரின் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடிய வகையில் முதலீடு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nநிதி அமைச்சர் மோர்னோ நேற்றைய தினம் மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத்திட்ட யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றாரியோ மாகாண மக்களுக்குப் பயன் அற்றதென மாகாண நிதியமைச்சர் விக் ஃபிடெலி குறைகூறியுள்ளார்.\nமத்திய அரசு அறிமுகம் செய்துள்ள கார்பன் வரி ஒன்றாரியோவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும், குடும்பங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக விக் ஃபிடெலி கூறினார். ஆனால், கார்பன் வரி குறித்து மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லையென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையான நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதாகவும், அது ரொறன்றோ நகருக்கு நன்மை பயப்பனவாக காணப்படுகின்றதென மாநகர முதல்வர் ஜோன் ரோறி குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஉலகின் முதனிலை தேடுதள நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக .. Next Postஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/kajal-agarwal-who-built-the-school/", "date_download": "2019-04-25T12:15:45Z", "digest": "sha1:U5EPLWCQEZAG3YY5NLS5JWTR7423GOYW", "length": 8774, "nlines": 123, "source_domain": "cinemapokkisham.com", "title": "பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்….!!! – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ செய்திகள்/பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்….\nபள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்….\nபள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்…\nகாஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:-\n“என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன். தமிழில் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் ஆக தயாராகி உள்ளது.\nசமீபகாலமாக இளம் கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரோடு நடிக்கிறேன் என்பதை விட என்னமாதிரி கதாபாத்திரங்கள் தேர்வு செய்கிறேன் என்பது தான் முக்கியம். நல்ல கதை, கதாபாத்திரம் இருந்தால் எந்த நடிகர்களுடன் வேண்டுமானாலும் நடிப்பேன்.\nசமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்.\nநல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nசிவாஜி கணேசனின் 'வசந்தமாளிகை' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nஅழகான திரையுலக வருட மலர்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/paarraiyinnn-tttm/", "date_download": "2019-04-25T12:06:00Z", "digest": "sha1:3GX2O44P52CDBNPNISRFLVM5675FENXZ", "length": 7982, "nlines": 85, "source_domain": "tamilthiratti.com", "title": "பாறையின் தடம்! - Tamil Thiratti", "raw_content": "\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை ரூ. 18.73 லட்சம்\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம்\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 2.94 லட்சம்\nமாருதி சுசூகி பலேனோ 1.2 டூயல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் அறிமுகமானது; விலை 7.25 லட்சம்\n2019 ஹோண்டா CBR650R அறிமுகமானது; விலை ரூ. 7.7 லட்சம்\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 பேஸ்லிஃப்ட்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது\nபிஎம்டபிள்யூ 3- சீரிஸ் LWB 2019 ஆட்டோ ஷாங்காயில் காட்சிப்படுத்தப்பட்டது\n2019 சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 அறிமுகமானது; விலை ரூ.7.46 லட்சம்\n2019 ஏப்ரிலியா ட்யூனோ V4 1100 பேக்டரி வெளியானது\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t2 years ago\tin படைப்புகள்\t0\n‘‘பிரமிப்போட உச்சம்; அச்சத்தின் துவக்கம். அதான், இப்படிப் பேசற…’’\n‘‘சிம்பிள். நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளு. நாளைக்குக் காலையில கண்ணு முழிச்சிப் பாக்குற. ஜன்னலுக்கு வெளிய, சூரியன் ரொம்பப் பக்கமா, கையை நீட்டி தொடுற அளவுக்கு பக்கமா இருக்குது. எப்படி இருக்கும்…\n2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழனாம் தமிழன்…நல்லா வருது வாயில\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2018/05/blog-post_19.html", "date_download": "2019-04-25T12:25:13Z", "digest": "sha1:L7KLHZD2GLALALF3VU3SQ5YPIO7TE252", "length": 15859, "nlines": 264, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nநூல் ஆசிரியர் திருமதி .சுந்தராம்பாள் பாலச்சந்திரன்\nயேர்மனி ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய காலச்சார விழாவின் முதலாம் நாள் நிகழ்வு 21.4.2018 அன்று 15.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரபல சிறுகதை எழுத்தாளர் சிவ அடியவள். திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய கந்தலோக கலாபம் நூல் அறிமுகமும் சிவரூப சங்கீர்த்தனம் நூல் வெளியீடும் ஆலய குரு சிவஸ்ரீ பாஸ்கரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.\nசிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன்; இந்துப் புரணங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் கந்தபுராணக் கதைகளையும்; பெரியபுராணத்தில் நாயன்மாரின் வரலாறுகளையும் எமக்காகவும் எம் புதியதலைமுறை இலகுவாகப் புரியும்படியும் எளிமைப்படுத்தி இலகுபடுத்தி சுவையுற கந்தலோக கலாபம் என்னும் நூலையும் சிவரூப சங்கீர்த்தனம் என்று பெயரிட்ட 63 நாயன்மார்களின் வரலாற்று நூலையும் யேர்மனி ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சந்நிதியில் வெளியீடு செய்தார்.\nஇந்நூல் வெளியீட்டுவிழா யேர்மனி தமிழ் கல்விச்சேவை அனுசரனையுடன் நடைபெற்றது. மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியினை யேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். தமிழ்மொழி வாழ்த்து திருமதி. விஜயகலா கிருபாகரனின் மாணவிகளான அர்ச்சனா அம்பிகைபாலன், சாயகி கிருபாகரன் இருவரும் பாடினார்கள். வரவேற்புரையை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான திருமதி சந்திரகௌரி. சிவபாலன் (கௌசி) அவர்களும் இரு நூல்களின் அறிமுக உரையினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான அம்பலவன் புவனேந்திரன் அவர்களும் நூல் ஆய்வு உரையினை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர் சாந்தினி துரையரங்கன் அவர்களும், வாழ்த்துரையை எழுத்தாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களும் வழங்கினர். இந்நூல் ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பாஸ்கரக் குருக்கள் கரங்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் எழுத்தாளர் திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரனை பொன்னாடை போர்த்தி மாலை அணுவித்து கௌரவித்தனர்.\nஇறுதியில் நூலாசிரியர் சிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன் ஏற்புரையை வழங்கினார். சிறப்பான இவ்விழா பல அம்பாள் அடியார்கள் முன்னிலையில் நடைபெற்று இனிதே முடிவுபெற்றது\nநேரம் மே 19, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நூல் அறிமுகம், நூல் வெளியீடு\n22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற ந...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8910.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T12:51:37Z", "digest": "sha1:GFHPGZV2WI7357MIZTF2DOR4TZSHJPG5", "length": 5515, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "விஸ்டாவும் இ-கலப்பையும்!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > விஸ்டாவும் இ-கலப்பையும்\nView Full Version : விஸ்டாவும் இ-கலப்பையும்\nஇப்போ இரண்டு நாட்களாக விஸ்டாவைப் பாவிக்கின்றேன். இதில் இ-கலப்பை வேலை செய்யவில்லை...\nவேறு யாருக்கும் இது போன்ற பிரைச்சனை உள்ளதா அப்படியானால் என்ன மென்பொருள் பாவிக்கலாம் அப்படியானால் என்ன மென்பொருள் பாவிக்கலாம். எனக்கு பாமினி தட்டச்சு முறையில் தட்டச்சிட வேண்டும்\nநான் இன்னமும் பாவிக்கத் தொடங்கவில்லையப்பு.\nநான் ஒரு மாதத்திற்கு மேல் விண்டோஸ் விஸ்டா (பிஸ்னஸ் வெர்சன்) தான் உபயோகிக்கிறேன், அதனுடன் இ-கலப்பையை சேர்த்து தான் உபயோகிக்கிறேன், இதுவரை எந்த வித பிரச்சனையும் எனக்கு இல்லையே தற்போது அதிலிருந்து தான் தட்டச்சு செய்து பதிக்கிறேன்.\nபுதிய இ-கலப்பையை இறக்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே நிறுவியதை Uninstall செய்து விடுங்கள் பிறகு புதிதாக பதிவிறக்கம் செய்ததை மீண்டும் நிறுவங்கள், கணணியை மீண்டும் துவக்க (Restart) மறக்காதீர்கள்.\nசரி சரி இப்போ வேலை செய்யுது மதி அண்ணா\nஆனாலும் தமிழில் எழுதும் போது அந்தக் டாஸ்க் பாரில் அ என்று சிவப்புபு எழுத்தில் மாறுதில்லை\nஇப்போ இரண்டு நாட்களாக விஸ்டாவைப் பாவிக்கின்றேன். இதில் இ-கலப்பை வேலை செய்யவில்லை...\nவேறு யாருக்கும் இது போன்ற பிரைச்சனை உள்ளதா அப்படியானால் என்ன மென்பொருள் பாவிக்கலாம் அப்படியானால் என்ன மென்பொருள் பாவிக்கலாம். எனக்கு பாமினி தட்டச்சு முறையில் தட்டச்சிட வேண்டும்\nஇதில் ஒரு ஒற்றுமை உங்களுக்கும் எனக்கும் உண்டு மயூ\nஇதில் ஒரு ஒற்றுமை உங்களுக்கும் எனக்கும் உண்டு மயூ\nஎன்ன இ-கலப்பை உழ மாட்டேங்கிறதா\nஹா ஹா ஹா ... தடித்த எழுத்தில் போட்டிருந்தேனே\nஇந்த விஸ்டாவை 1 வருடத்துக்கு முன்னரே வந்த அப்டேட் பதிப்பில சுட்டு பாவிச்சேன் ஒழுங்கா இருந்த கணனிய குப்பைல போடுற ரேஞ்சில கொண்டு வந்து விட்டிச்சு அப்படி ஒரு திறமை இருக்கு :D\nஎனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை\nஎனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை\nஉங்களை அறிமுகப்பகுதியில் அறிமுகப்படுத்திக்கலாமே சிதம்பரம்.\nஎனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை\nவாங்கோ வாங்கோ பிரச்சினை இல்லாட்டி ஏற்படுத்திக்கலாம், பிரச்சினை இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்:grin:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=77555", "date_download": "2019-04-25T11:57:39Z", "digest": "sha1:TEP6WDYYNIBLULIPM23TSJSW6LZYQVVE", "length": 34863, "nlines": 207, "source_domain": "www.vallamai.com", "title": "இனி என்னைப் புதிய உயிராக்கி – 17", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், தொடர்கதை, மறு பகிர்வு » இனி என்னைப் புதிய உயிராக்கி – 17\nஇனி என்னைப் புதிய உயிராக்கி – 17\nஇலக்கியம், தொடர்கதை, மறு பகிர்வு\n‘நீயே எனக்கு எல்லாமாக இருக்கிறாய் என நான் கூறிக் கொள்ளும்\nவகையில் ‘என்’னுடைய ஒரு சிறு பகுதி மட்டும் என்னிடம்\nஎஞ்சியிருக்கட்டும்’ – தாகூர் (கீதாஞ்சலி).\nஆடலரசு பணிபுரியும் மருத்துவமனை. அவனுடைய கன்ஸல்டிங் ரூமில் ஜிம், கீதா இருவரும் அமர்ந்து கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆடலரசு கூறுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.\n” உன் சிந்தனையின் ஓட்டத்தில் உன் அன்பை, கருணையைத் தன்னலமற்றதாக்கிப் பார் என்று கூறினேன், அவள் முகம் எப்படி ஒளிர்ந்தது தெரியுமா அதைக் கேட்டு…\n“…எனக்குக் கூட கடைசி நிமிஷத்தில் தான் அவள் திருவண்ணாமலைக்குக் கிளம்பிய விஷயம் தெரியும். டிரைவர் மாத்யூவைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தானே டிரைவ் செய்து கொண்டு போனாளாம்.\n“திரும்பி வந்தவள் நேராக என்னுடைய இந்த அறைக்குள் வந்தாள். அப்பப்பா, முகத்தில் என்ன தீவிரம். அவள் சொன்னதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறதே ஜிம்” ஆடலரசு இங்கு சிறிது மௌனமானான்; மனக்கண்ணில் அந்த உரையாடலை ‘ரீ ப்ளே” செய்து பார்ப்பது போல….\nமனதில் தெளிவு பிறந்ததும் சைலஜாவுக்குத் திருவண்ணாமலையில் இருப்புக் கொள்ளவில்லை. பென்ஸைப் புயல்வேகத்தில் ஓட்டிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்துவிட்டாள். அவளுடைய திறமை மிகுந்த சாரத்தியத்தை மாத்யூ பார்த்திருந்தால் அசந்து போயிருப்பார். வந்தவள், நேராக ஆடலரசின் ஆஸ்பத்திரிக்குப் போனாள்.\n அர்ஜென்டாகப் பார்க்கணும்.” புருவத்தை வியப்பில் உயர்த்திய செக்ரெடரி, இன்டர்காமில் விசாரித்து அவளை உள்ளே அனுப்பினாள்.\nஅன்றைய கேஸ்களின் விவரங்களைக் குறிப்பெழுதிக் கொண்டிருந்த அரசு, பேனாவை வைத்துவிட்டு நிமிர்ந்தான். “எஸ்…” என்ற தொனியில் புருவம் கேள்வியைத் தொக்கியது.\n“அரசு, உங்களிடம் ஒரு யாசகத்துக்கு வந்திருக்கிறேன். அன்று உங்களிடம் பேச வந்தபோது அந்த மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படும் ஒரு எஞ்சினீயரிங் கல்லூரி மாணவனைப் பற்றிச் சொன்னீர்களல்லவா அவன் பெற்றோர் வசதி இல்லாதவர்கள். தந்தை, ரிடையரான ஸ்கூல் வாத்தியார். மூன்று பெண்களுக்குப் பின் பிறந்த மிகப் புத்திசாலியான பையன். திடீரென்று இப்படி கிட்னி பழுதாகி டயாலிஸிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறினீர்களே…\n“என் கிட்னி ஒன்று அவனுக்குப் பொருந்துமா என்று பாருங்களேன். ஐ வான்ட் டு ஹெல்ப் ஹிம். ப்ளீஸ், நான் அவனுக்கு உதவ நீங்கள் எனக்கு உதவுங்களேன்….”\nஆடலரசு திடுக்கிட்டு எழுந்து ஷீலாவின் தோள்களைப் பற்றி அமர வைத்து, குளிர்ந்த நீர் குடிக்கக்கொடுத்து, முதலில் அவளை ஆசுவாசப் படுத்தினான்.\n“சைலஜா, நீ யோசித்துத்தான் பேசுகிறாயா இது என்ன திடீர் என்று இப்படி ஒரு யோசனை இது என்ன திடீர் என்று இப்படி ஒரு யோசனை என்ன ஆயிற்றம்மா\nஇப்போது அவள் குரல் சமனப்பட்டிருந்தது. “அரசு, என்னை நானே தேடிக் கண்டுகொண்ட விடை இதுதான். ஜிம்முடன் நான் ஒரு புது வாழ்வு தொடங்கவேண்டும் என்றால் நான் திரும்ப உயிர்த்து வர வேண்டும். இதற்கு ஒரே வழி தன்னலமற்ற சிந்தனை என்றீர்கள். முன்பின் நான் பார்க்காத ஒரு உயிர் இந்த தானத்தின் மூலம் நன்றாக உயிர் வாழ முடியும் எனில், என் புதுவாழ்வை நான் தொடங்க அதை தெய்வத்தின் உத்தரவாக எடுத்துக்கொள்வேன். ப்ளீஸ், என் சிறுநீரகம் ஒன்று ‘மாட்ச்’ ஆகுமா என்று பாருங்கள்; நான் முடிவை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.”\n“உணர்ச்சி மிகுதியால் அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. முதலில் ஆரோக்கியமான உடல்நிலையை அறிய உண்டான பரிசோதனைகளை எல்லாம் செய்து விட்டு ‘டிஷ்யூ மாட்ச்’ செய்ய டெஸ்ட் எடுத்தோம்.\n“வாட் வாஸ் த ரிஸல்ட் டாக்டர்” கீதா குறுக்கிட்டாள். ஜிம் கூறினான், “டார்லிங், இப்போது நமக்குத் தான் தெரியுமே, அது மாட்ச் ஆனதும், ஸர்ஜரி நடந்து முடிந்ததும் எல்லாம். உன் அம்மா இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறாள்.” சொல்லியபடி தன் மகளை இறுக அணைத்துக் கொண்டு, ஆண்டவனுக்கு நன்றி கூறுவது போல அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.\n“ஜிம், ரிஸல்ட் வரக் காத்திருந்த நேரம் அவளுக்கு நரகமாக இருந்தது. எல்லாம் மாட்ச் ஆகிறது என்றதும், முதல் தடவையாக என்னிடம், ‘ஜிம் இப்போது என்னருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,’ என்று குறைப்பட்டுக் கொண்டாள். நீங்களும் இதோ வந்து விட்டீர்கள்…”\n“டக், டக்.” கதவு தட்டப் பட்டது. செக்ரெடரியின் தலை உள்ளே நீண்டது. “டாக்டர், ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கூப்பிடுகிறார்கள், மேடம் ஷீலாவைப் பற்றி…”\nபாய்ந்து போனை எடுத்துப் பேசிய ஆடலரசு, “சைலா இஸ் ஆல்ரைட். என்னைப் பார்க்கணுமாம். நீங்களும் வாங்க.”\n‘ட்ரிப்’ டியூப், ஆபரேஷன் ரூம் உடை, வெளிறிய முகம், இவற்றின் நடுவே கண்கள் மட்டும் அனைத்தையும் மீறித் தெளிவாகச் சுடர் விட்டன. ஜிம்மைக் கண்டதும், அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு, “இனி என் பயணம் உன்னோடுதான் தொடரப் போகிறது ஜிம்.” என்று கூறியவள், கண்களை மூடியபடி நிம்மதியான உறக்கத்திலாழ்ந்தாள்.\nஷீலாவின் பங்களா விழாக்கோலம் பூண்டிருந்தது. புரியவில்லையா ஒரு திருமண ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. யாருடைய திருமணமா ஒரு திருமண ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. யாருடைய திருமணமா கீதாவுக்குத் திருமணம் நிகழத்தான் இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டுமே\nஜேம்ஸ், சைலஜாவினுடைய மறுமணம்தான் இங்கே கொண்டாடப்படுகிறது. மிக எளிய முறையில் திருமணம் பதிவு செய்யப்பட்டாலும், அமுதா, ஆடலரசு, செக்ரெடரி ப்ரியா, இன்னும் பல நன்மைவிரும்பிகளின் விருப்பப்படி, பெரிதாக ரிசப்ஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆடலரசு தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.\nசைலஜாவின் சிறுநீரகத்தைத் தானம் பெற்றுக் கொண்ட மாணவன் நல்ல முறையில் தேறி வந்தான்.\n“என் பையனுக்கு உயிரு கொடுத்த மகராசி நீங்க நல்லா இருக்கணும்.” எனப் பையனின் தாயார் சைலாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீருகுத்து உணர்ச்சி வசப்பட்டாள். இதுவே தன் புனர்வாழ்வுக்கான வாழ்த்தாகப்பட்டது சைலாவுக்கு.\nஉடல் நலம் தேறியதும் முதலில் ஜிம்முடன் தன் மறுமணத்தை ரிஜிஸ்தர் செய்துகொண்டாள். ஆடலரசின் ஏற்பாட்டின்படி கீதாஞ்சலியின் நடன நிகழ்ச்சி கலைவிருந்தாகப் படைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களை வீணாக்காமல், ஒரு பிரபல ஆசிரியரிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தாள் சைலஜா. மெருகேறிய கலை மேடையில் பிரகாசித்தது. சைலாவின் தாயுள்ளம் பெருமையில் பூரித்து மகிழ்ந்தது. தன்னையே மேடையில் கண்டு தன் சிறுமிப்பருவத்து நினைவுகளில் லயித்தாள்.\n‘நடனமாடினார்’ என்ற பாடலுக்கு கீதா ஆடியபோது, ஷீலா வேண்டுமென்றே ஆடலரசை வம்புக்கிழுத்து, சிறு வயதில் தன் நடனத்தை அவன் ஒளிந்திருந்து பார்த்ததையும். அதிகமாகச் சாய்ந்ததால் கதவு எதிர்பாராமல் திறந்து கொண்டதையும், ஜிம்மிற்குக் கூறி ஆடலரசை கூச்சப்பட வைத்தாள்.\nஸ்பெஷலாக, ‘வருகலாமோ’ பாடலுக்கு கீதாவை நடனம் கற்றுக் கொள்ள வைத்திருந்தாள். ஊனும் உயிரும் உருக நின்றபடி தன் பெண்ணின் நடனத்திறமையை ரசித்தாள். தனிமையாக இருக்கும்போதில் இதன் பொருளை ஜிம்முக்கு விளக்கிச்சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.\n‘பவழ மல்லிகை’ காம்பினேஷன் பட்டுப் புடைவையில் உயிர் ஓவியமாய் மின்னிய சைலஜாவைப் பார்த்து ரசிக்க ஜிம்மிற்கு இரு கண்கள் போதவில்லை. பட்டு வேட்டி சட்டையில் நெற்றியில் சந்தனக் கீற்றுடன் அவனும் இந்தியக்களை வீச நின்றான்.\nநடனம் முடிந்து டின்னர் தொடங்கியது. ராபர்ட்ஸ் குடும்பம் அமர்ந்திருந்த டேபிளைச் சுற்றி ஒரே கும்மாளம்.\n குழந்தை வாயில லட்டுவைப் போடம்மா. உங்க வாழ்க்கை இனிப்பா ஆரம்பிக்கட்டும்\n“ஷீலா, இந்த பனானா சிப்ஸ் நீ பண்ணித்தருவது போல அவ்வளவு டேஸ்டியாக இல்லை.” ஜிம்.\n“மம், இந்த ஸ்வீட் பாரிட்ஜை…” என கீதா ஆரம்பித்ததும், “பாயசம் என்று சொல் கீதா.” என அரசு திருத்த, “எஸ், பாயசத்தை நீயும் டாடியும் ஒரே கப்பிலிருந்து ஒரே சமயம் சாப்பிட வேண்டும். முடியுமா\nஇன்னும் சம்பிரதாயமான சீண்டல்களுடன் விருந்து நடைபெற்றது.\nமெல்ல ஒவ்வொருவராக மனமேயின்றி விடைபெற்றுச் செல்ல ஆரம்பித்தனர்.\nஇந்த தம்பதிகளை வாழ்த்தி விடைபெற, சிறுநீரகம் பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை, ரிடையர்ட் பள்ளி ஆசிரியர் வந்திருந்தார். ஒரு கவிதைத்தொகுதியை தன் பரிசாக அவர் மகன் அனுப்பியிருந்தான். முதல் பக்கத்தில், ‘தன்னுடலின் ஒரு பகுதியைத் தந்து என்னுயிர் காத்த இனிய சகோதரி, இன்று நான் புதிய உயிராகி உன்னை வாழ்த்தி வணங்குகிறேன், ரவி.” என்று கையொப்பமிட்டிருந்தான்.\n“இது எனக்குமே புனர்ஜென்மம், ஐயா.” என்றாள் ஷீலா அப்பெரியவரிடம். கையை உயர்த்தி ஜிம்மையும் ஷீலாவையும் ஆசிர்வதித்தார் அவர். ஷீலா கூறியதன் பொருள் அருகிலிருந்த ஆடலரசுக்கும் அமுதாவுக்கும் மட்டுமே ‘தெள்’ளென விளங்கிற்று.\nஅமுதா, ஆடலரசுக்கு வீடுதிரும்ப மனமே இல்லை. ஜிம், ஷீலாவுக்கும் அவர்களுக்கு விடை தர விருப்பமே இல்லை\n“இன்றிரவு இங்கேயே தங்கி விடுங்களேன். நாம் பேசவும் பிளான் செய்யவும் நிறைய விஷயங்கள் உள்ளனவே.” என்றான் ஜிம்.\n“புதுமணத் தம்பதிகளுக்குத் தொந்தரவாக நாங்கள் எதற்கு கீதாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் வீடுதிரும்பலாம் என எண்ணினோம்.” அமுதா.\n“ஐயையோ, இல்லை, இல்லை. உங்கள் உதவியால் தான் இந்தப் புது வாழ்வு சாத்தியமானது. ஆடலரசு, உங்கள் தேவதையின் கட்டளை இது. இருங்களேன், இங்கு.” இறைஞ்சினாள் ஷீலா.\nமிகுந்த தயக்கத்தின் பின்னர் அமுதாவும் ஆடலரசும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.\nரிஸப்ஷனுக்காகத் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்விளக்குகள் சில இன்னும் ஒளிவீசின. அந்த வெளிச்சத்தில் தோட்டத்தைச் சுற்றி நடந்தபடி அந்த அன்புக் குடும்பம் பலப்பல விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தது.\nபவழமல்லி மலர்கள் விரிய ஆரம்பித்து விட்டன. ஜிம் அதிசிரத்தையுடன் ஐந்தாறு மலர்களைப் பறித்து எடுத்து வந்து அதன் இயல்புகளைத் தன் மகள் கீதாவுக்கு விளக்க முற்பட்டான்.\n“எளிய இனிய மலர். நெருங்கி முகர்ந்து பார்த்தால் தான் இதன் சுகந்தம் தெரியும். மண்ணில் விழுந்தாலும் கூட எடுத்து பூஜையின் போது இறைவன் அடியில் இடுவார்கள்.” என சொல்லிக் கொண்டே, ‘என் சைலாவை மாதிரி அழகான இனிய மலர்..’ என மனதில் எண்ணிக் கொண்டான்.\nகீதா சடாரெனத் திரும்பித் தன் அம்மாவை, சைலஜாவை, இரு கைகளாலும் அணைத்து இறுக்கிக்கொண்டாள்.\nபலமாக வீசிய காற்றில் ‘பொல’, ‘பொல’வெனப் பவழமல்லி மலர்கள் உதிர்ந்து விழுந்து அவர்களை ஆசிர்வதித்தன.\nமீனாட்சி பாலகணேஷ், விஞ்ஞானியாக மருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Pharmaceutical Industry) 30 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில், இணையத்தளங்களில் இலக்கியக் கட்டுரைகளும், அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் யாகத் திருவிழா\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/03/blog-post_152.html", "date_download": "2019-04-25T12:31:17Z", "digest": "sha1:AWVRV2W3E4SVA6FBK4O5LOIUA24QKBTQ", "length": 15504, "nlines": 189, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் சென்னை -பெங்களூரு மோதல்!! - Yarlitrnews", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட் இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் சென்னை -பெங்களூரு மோதல்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது.\nமுதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.\n12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.\nஇதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.\n2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.\nதொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.\nபலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.\nஉள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும்.\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் சென்னைக்கு எதிராக மோதுவது என்றாலே பெங்களூரு அணி வதங்கி போய் விடுகிறது. சென்னைக்கு எதிராக இதுவரை 22 ஆட்டங்களில் மோதியுள்ள பெங்களூரு அணி அதில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 14-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அதுவும் சென்னை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் பெங்களூரு அணியினர் ஆயத்தமாகியுள்ளனர்.\nசென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூரு கேப்டன் விராட் கோலியும் சாதனையின் விளிம்பில் உள்ளனர். ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு ரெய்னாவுக்கு 15 ரன் தேவைப்படுகிறது. 52 ரன்கள் எடுத்தால் கோலி இந்த இலக்கை அடைவார்.\nபொதுவாக சேப்பாக்கம் ஆடுகளம் வேகம் குறைவாக இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.\nபோட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nசென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.\nபெங்களூரு: பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே அல்லது மொயீன் அலி.\nஇரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/09162154/1190143/Actress-Roobini-re-entry-in-Tamil-cinema-soon.vpf", "date_download": "2019-04-25T12:02:08Z", "digest": "sha1:HC7ATHQADETT5SHOMFPYKS2VJU6IYGXQ", "length": 17398, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி || Actress Roobini re entry in Tamil cinema soon", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி\nபதிவு: செப்டம்பர் 09, 2018 16:21\nரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ரூபினி விரைவில் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Roobini\nரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ரூபினி விரைவில் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Roobini\nரூபினி, 1980-களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து...\nரஜினியுடன் `மனிதன்’ படம் பண்ணும்போது எனக்குப் 16 வயசுதான். அந்தப் படத்தில் இடம்பெற்ற `காளை காளை..’ பாடல் நல்ல ரீச். அப்போது, ரஜினி மராத்தி மொழியில் என்னிடம், ‘நீ பெரிய டான்ஸர். நான் அப்படியில்லை’னு சொல்வார். ரொம்ப டவுன்ட் டூ எர்த் பெர்சன் ரஜினி. அவருடன் நடிக்கும்போதெல்லாம் எவ்வளவு பெரிய ஆளோட நடிக்கிறோம்ங்கிற வி‌ஷயம் எனக்குத் தெரியாமபோச்சு.\nகமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கமல் சாரின் தயாரிப்பு. படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள். ஒன்று, கவுதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க. நான், `அப்பு’ கமலின் காதலி கேரக்டரை செலக்ட் பண்ணேன். ஏன்னா, படத்தில் அப்பு ரோல் ரொம்ப முக்கியம்ல... அதனாலதான்.\nபட ரிலீஸூக்கு முன்னாடி பலபேர், `ஏன் கெளதமி ரோல் பண்ணவில்லை’னு கேட்டாங்க. அப்பு கேரக்டரைப் பார்க்கும்போது ஒரே ஷாக். எப்படிக் கமல் இந்த கேரக்டரைப் பண்ணினார் என்று... அதற்குப் பிறகு கமலுடன் `மைக்கேல் மதன காமராஜன்’ பண்னேன்.\nஉங்கள் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம்\nஎன் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம், `பத்தினி பெண்’. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி மேடமோட வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படத்திற்காக `சிறந்த நடிகை’னு மாநில அரசு விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை வாங்கினேன். அப்புறம் ஒருநாள் ஜெயலலிதா அம்மா அவரோட வீட்டுக்கு என்னை அழைத்தார்.\nஎன் வீட்டுக்காரர் பிசினஸ்மேன். இப்போ, வாழ்க்கை ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு இருக்கா, பெயர் அனிஷா. 13 வயசு ஆகுது. கல்யாணம் முடிஞ்சு அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனால், பரதநாட்டியத்தை மட்டும் விட மனசு இல்லை. இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன், கத்துக்கொடுத்துக்கிட்டும் இருக்கேன்.\n`விஜபி 2’ படத்தின் புரமோ‌ஷன் வேலைகளுக்காக தாணு சார், தனுஷ் எல்லோரும் மும்பை வந்திருந்தப்போ அவங்களைச் சந்திச்சேன். ரஜினி சார் மும்பை வந்தாலும், பார்ப்பேன். நல்ல ரோல் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியாவது சென்னைக்கு வந்துட்டுப் போகலாம்ல... பார்ப்போம், சென்னைக்கு வர்ற நாள் சீக்கிரமே வரலாம். #Roobini\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nசிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளார் - தேர்தல் அதிகாரி பேட்டி\nவிஜய் படத்தில் மூன்று இளம் நடிகைகள்\nமாற்றம் வரும் என காத்திருக்கிறேன் - மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி\nகதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம் கிண்டல் செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2/", "date_download": "2019-04-25T13:03:40Z", "digest": "sha1:M6JLMIHEL7LZ5QQ6THQAZ7BQBNO7ZOCO", "length": 15386, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் :டாக்டர் ராமதாஸ்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் :டாக்டர் ராமதாஸ்\nமாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் :டாக்டர் ராமதாஸ்\nமாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் :டாக்டர் ராமதாஸ்\nமாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட ‘டிக் டாக்’ எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்தவித ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ‘டிக் டாக்’ செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையை தொலைப்பதும் கவலையளிக்கிறது.\n‘டிக் டாக்’ செயலி அதன் பயனாளிகளிடம் ஒருவித போதையை ஏற்படுத்துகிறது. ஒரு பதிவுக்கு ஆயிரம் பேரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இரு மடங்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதலாக ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர். இது தவறு; இது சொந்த வாழ்க்கையையும், சமூகத்தையும் சீரழிக்கும் என்ற குற்ற உணர்ச்சி கூட ‘டிக் டாக்’ செயலியின் அடிமைகளுக்கு புரிவதில்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரிய விஷயமாகும்.\n‘டிக் டாக்’ செயலியை இந்தியாவில் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 40 சதவீதத்துக்கும் கூடுதலானவர்கள் வளர் இளம்பருவத்தினர். அவர்களிடம் இந்த செயலியின் உள்ளடக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்; அதனால் சமூகத்தில் எத்தகைய விளைவுகள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி, ‘டிக் டாக்’ செயலி மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தி கல்வியை பாதிக்கிறது.\nஇளைய தலைமுறையினர் வளர் இளம் வயதில் இத்தகைய கவனச்சிதறல்களுக்கும், திசை மாறுதல்களுக்கும் உள்ளானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதை தடுக்க ‘டிக் டாக்’ செயலியை கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ‘டிக் டாக்’ செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக்கூறி அவர்களை இந்த போதையில் இருந்து மீட்க வேண்டும்.\nPrevious article2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் ” 0 “ஆசிரியர்கள் விளக்கம் தர ‘நோட்டீஸ்’\nNext articleஜனவரி மாத பள்ளி நாட்காட்டி\n200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின் உருவாக்கி ஜப்பானை வியக்க வைத்த கோவை தமிழன்\nபள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு..\n இரண்டே நிமிடத்தில் இந்தியாவை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கோமதி – மலைக்க வைக்கும் பின்னணி..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nRTI – ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனிஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுத்தல்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்\nRTI – ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனிஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுத்தல்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபள்ளிகளை கண்காணிக்க பறக்கும் படை\nபள்ளிகளை கண்காணிக்க பறக்கும் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/04/flash-news-tet-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:34:45Z", "digest": "sha1:VCLCU543BURNADPJA7H4OSWMUT5XPLRJ", "length": 11199, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "Flash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News Flash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின்...\nFlash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து \nFlash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து \nPrevious articleமார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்\nNext article1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்றல் விளைவுகள் படிவத்தில் மாணவர்களின் பெயர் எழுதுவதில் இருந்த இடப்பற்றாக்குறை குறைபாடு நீக்கப்பட்ட புதிய படிவம்\nFLASH NEWS:- வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு /ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்\nFLASH NEWS :-ஏப்ரல் 16,17 பள்ளிகள் திறந்து வைத்திருக்க உத்தரவு – தேர்தலுக்காக\nFlash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபுள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள்: உத்தேச விடைகள் இன்று வெளியீடு\nபுள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Infrastructure&id=1&mor=Lab", "date_download": "2019-04-25T12:17:07Z", "digest": "sha1:NLSH2MVH65WOBL23DIEEQZQ5XWEZVRXT", "length": 9472, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா பல்கலைக்கழகம், சென்னை\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nபி.ஏ., வரலாறு படித்து விட்டு பின் தபால் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொது நிர்வாகத்தை ஒரு பாடமாக எழுத முடியுமா\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nகுரூயிஸ் வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/australia/03/183870?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:47:23Z", "digest": "sha1:EJEMALFMT74UCNZ7KROHCQ5YKVTVKXYK", "length": 6688, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் சட்டவிரோதமாக வாழ்ந்த 18 இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் சட்டவிரோதமாக வாழ்ந்த 18 இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nசட்டவிரோதமாக அவுஸ்திரேயாவுக்கு சென்ற 18 இலங்கை நாட்டினரை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.\nநாடுகடத்தப்பட்ட 18 பேரும் நேற்று காலை பண்டாரநாயக்காசர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.\nவிமான நிலைய அதிகாரிகள் தகவலின் படி, அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து கிளம்பிய சிறப்பு விமானத்தில் 18 இலங்கையர்களுடன் 36 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர்.\nஇந்த 18 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றதற்காகவும், பப்பு நியூ கினிவாவில் உள்ள தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174660", "date_download": "2019-04-25T12:07:17Z", "digest": "sha1:HOBW45EKAQPOCGPT6XEDIYKDQ6QMP73X", "length": 6761, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "லண்டன் லூட்டன் ஏர்போட்டில் வைத்து 4 இலங்கையர்கள் கைது: புலிகள் தொடர்பா ? – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 15, 2019\nலண்டன் லூட்டன் ஏர்போட்டில் வைத்து 4 இலங்கையர்கள் கைது: புலிகள் தொடர்பா \nபிரித்தானியா லூட்டன் ஏர்போட்டில் 10ம் திகதி வந்திறங்கிய 4 இலங்கை தமிழர்களை. அடுத்த நாள்(11) பயங்கரவாத பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்தே இவர்கள் பிரித்தானியாவுக்குள் வந்ததாகவும். இவர்களிடம் இலங்கை பாஸ்போட் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியா 2000ம் ஆண்டு கொண்டு வந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக பின்னர் அறிவித்தது யாவரும் அறிந்த விடையம். இன் நிலையில் பிரித்தானியாவின் ஸ்காட்லன் யாட் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில். அதன் அடிப்படையில், தான் இந்த 4 இலங்கையர்களையும் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். எனவே இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கருதுகிறார்கள்.\nஅதிர்வு இணையம் பொலிசாரோடு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை திரட்டி வருகிறது. அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.\nஇஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி…\nஉள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்;…\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட…\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத்…\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை…\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி…\nஇலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு;…\nநாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…\nகொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா…\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி…\nஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி…\n“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்-…\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து..…\nகொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு:…\n’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன்…\nமுகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம்…\nசிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம்…\nவட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ்…\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி –…\nஅசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள…\nஅண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில்…\nஇலங்கை தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது…\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48…\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/10/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-25T12:14:42Z", "digest": "sha1:HCPEB5362QUGWCN6Z5COAQBO7ATXHX44", "length": 25136, "nlines": 158, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nதிருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை\nஇந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.\nஇங்கு திருவெண்காடு என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரின் வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.\nமூலவர் : ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்\nஉற்சவர் : ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானும் ஸ்ரீ பாலசுப்பிரமணியரும்\nஅம்மை: ஸ்ரீ சிவகாமியம்பாள் , ஸ்ரீ காசிவிஸாலாட்சியம்பாள்\nஅப்பன் : ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி , ஸ்ரீ காசிவிஸ்வநாதமூர்த்தி\nஸ்ரீ தம்பவிநாயகர், கொடிமரம், ஸ்ரீ நந்தி பலிபீடம், ஸ்ரீ காசிவிஸ்வநாதமூர்த்தி சமேத ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பாள் , ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீ மஹாலட்சுமியம்பாள், ஸ்ரீ லக்ஷ்மிகணபதி, ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர், ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர் , ஸ்ரீ சனிஸ்வரபகவான், ஸ்ரீ துர்க்கைஅம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ காலவைரவர், ஸ்ரீ தேரடிவைரர்.\nதல விருட்சம் : ஆலமரம்\nதீர்த்தம் : வெண்காட்டு ஆனந்ததீர்த்தம்\nபழமை : 500 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்\nபுராண பெயர் : திருவெண்காடு\nஇலங்கைநாயக முதலியார், குலநாயக முதலியார், ஐயம்பிள்ளை உடையார் வழித்தோன்றல்கள் மண்டைதீவு கிராமமக்கள், அயல் கிராமமக்கள்\nபூசித்தோர் : ஸப்த கன்னியர்கள்\n(பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி)\nஅகிலேஸ்வர சர்மா ( திருவுஞ்சல் , கும்மி , எச்சரிக்கை , பராக்கு , லாலி , மங்களம் )\nஆவணிமாத பூரணையை தீர்த்தோற்சவமாக கொண்டு பத்துதினங்கள் மகோற்சவ பெருவிழா இடம்பெறும்.\nவருடத்திற்கு ஒருமுறை 1008 சங்காபிஷேகம் (மகாகும்பாபிஷேகதினம்) இடம்பெறும்.\nதைப்பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, சங்கடஹரசதுர்த்தி, பிரதோசவிரதம், சதுர்த்திவிரதம், நடராஐர்அபி்ஷேகம், ஏகாதசிவிரதம், ஆனிஉத்தர திருமஞ்சனதரிசனம், கந்தசஷ்டிவிரதம், கௌரிகாப்புவிரதம் ஆடிஅமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமிவிரதம், நவராத்திரி விரதம், கார்த்திகை சர்வாலயதீபம், விநாயகர் ஷஷ்டிவிரதம், பிள்ளையார் பெருங்கதை, ஆவணிச்சதுர்த்தி, கந்தபுராணப்படிப்பு, மார்கழி திருவாதிரை ஆருத்திராதரிசனம், திருவெம்பாவை, திருவாதவுர்புராணப்படிப்பு முதலிய விசேட திருவிழாக்களும் இடம்பெறும்.\nமூர்த்தி தலம் தீர்த்தம் இந்த மூன்று சிறப்பு அம்சங்களும் இணைந்த அற்புததலம்.\nதிருக்கைலாயம் தேவலோகம் இந்திரலோகத்து வெள்ளையானை திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஐயம்பிள்ளை உடையாருக்கு ஆலமரநிழலில் காட்சி கொடுத்து ஆலயாமாகிய ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\nஸப்த கன்னியர்கள் அர்த்தயாமப் பூசை செய்தார்கள்.\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nயாழ்ப்பாண பெருநகரில் இருந்து திருவெண்காடு மண்டைதீவை நோக்கி பேருந்து மணித்தியாலத்திற்கு ஒருதடவை செல்கின்றது.\nதிருவெண்காடு சிவத்தமிழ் அறநெறிப்பாடசாலை திருவெண்காடு அமுதசுரபி அன்னதானமடம் திருவெண்காடு வணிக நிலைய கட்டடம் .\nஎந்த காரியங்கள் தொடங்கினாலும் சித்திவிநாயகரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி. வழிபடுவோர்க்கு மனநிம்மதி\nகிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும். இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவரவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. குடும்ப ஐஸ்வர்யம் குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கல்வி, தொழில், வியாபாரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nசித்தி விநாயகருக்கு சிதறு தேங்காய் போடுதல், மோதகம் படைத்தல், அருகம்புல் மாலை சாற்றி வஸ்திரம் அணிவித்தல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.\nஇங்கே அழகிய சிவகாமியம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரிகிறார்கள் இவர்களுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதில் இரண்டு விஷேடமாக நடைபெறுகின்றது. அதில் ஒன்று ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் மற்றையது மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் இவ்விரண்டிலும் அம்மையும் அப்பனும் திருவீதிஉலா வலம் வந்து அடியவர்களுக்கு புலோக கைலாய தரிசனம் கொடுப்பார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் விநாயகப்பெருமானுக்கும் ஆறு படை வீடு இருக்கிறது.\nதிருவண்ணாமலையார் கோவிலில் (அல்லல் போக்கும் விநாயகர்)\nவிருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் (ஆழத்துப்பிள்ளையார்)\nதிருக்கடையூர் அபிராமி கோவிலில் (கள்ளவாரணப்பிள்ளையார்)\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் (சித்தி விநாயகர்)\nபிள்ளையார்பட்டி கோவிலில் (கற்பக விநாயகர்)\n7வது படைவீடாக மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திர ஆலமர நிழலில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\nதெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் இலங்கா புரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.\nசெந்நெல் வயல்களும், சிறு தானியங்களும், புகையிலையும், மா, பனை, தென்னை முதலிய விருட்சங்களும் செழித்து விளங்குவதும், செந்தமிழ் கற்றறிந்த பண்டிதர்களும், சைவநெறி வழுவாத சான்றோர்களும், செல்வந்தர்களும் வாழுகின்ற குரைகடல் நித்திலம் ஒலிக்கும் கிராமம் மண்டைதீவாகும்.\nஇப்பதியின் கண் வசித்து வந்த வேளான்குடி மக்களில் இலங்கை நாயக முதலியின் புதல்வன் குலநாயக முதலி அவர்களின் புதல்வன் ஐயம்பிள்ளை உடையார்.\nஇவர்களின் குடும்பத்தவர்கள் சிறந்த ஒழுக்கமும் சமய ஆசார விதிகளில் ஒழுங்கு தவறாமலும், சீவகாருண்யம் உள்ளவர்களாகவும், மக்களில் அன்புள்ளவர்கள்களாகவும், சிவ தொண்டு செய்பவர்களாகவும், செல்வச் சீமான்களாகவும் விளங்கினார்கள். ஐயம்பிள்ளை உடையார் இளம் பராயம் முதல் சிறந்த சிவ பக்தராக விளங்கியதுடன் சிவதொண்டு மக்கள் தொண்டு செய்வதில் அதிக விருப்புடனும் செயற்பட்டு வந்தார்.\nஇவர் 1773ம் ஆண்டு மண்டைதீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு என அழைக்கப்படும் பகுதியில் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயிலை ஸ்தாபித்தார்.\nஇவ்வாலயத்தை இவர் அமைப்பதற்கு ஏதுவாக ஓர் ஐதீகக் கதை கூறப்பட்டு வருகிறது.\nவெள்ளையானை வடிவில் தோன்றிய விநாயகர் :\nமண்டைதீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு எனும் குறிச்சி அக்காலத்தில் பற்றைகளும், திருக்கொன்றை, வேம்பு முதலிய மரங்களும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியாக திகழ்ந்தது.\nஇக்காட்டில் ஓர் பெரிய ஆல விருட்சமும் காணப்பட்டது. இக்கிராமத்தின் வட பகுதியில் வசித்த மக்கள் தென்பகுதிக்கு இக்காட்டின் ஊடாகவே சென்று வந்தார்கள். அவர்கள் சென்ற பாதை அந்த ஆல விருட்சத்தின் அருகாமையில் அமைந்து இருந்தது.\nஒரு நாள் மாலை நேரம் ஐயம்பிள்ளை உடையார் இப்பாதை வழியாக சென்று இவ் ஆல விருட்சத்தை கடந்து கொண்டிருக்கையில், தன்னை பின் பக்கத்தினால் ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.\nஅவர் திணுக்குற்று திரும்பிப் பார்த்த போது ஆல விருட்சத்தின் கீழ் பெரிய வெள்ளை யானை ஒன்று தன் துதிக்கையை அவரை நோக்கி நீட்டிய வண்ணம் நின்றது.\nஇதைக் கண்ணுற்ற ஐயம்பிள்ளை உடையார் ஆச்சரியப்பட்டார். இதன் போது யானை ஆலமரத்தின் மறுபக்கம் சென்று மறைந்துவிட்டது. இச்சம்பவம் அவருக்கு ஓர் அதிசயமாகவும், மிகுந்த பயமாகவும் இருந்த போதும் அவர் அவ் யானையை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் அச்சுற்றாடலில் தேடினார்.\nஆனால் அவரால் யானையை மீண்டும் காண முடியவில்லை. அவர் இச்சம்பவத்தை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊர்மக்களுக்கும் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.\nஅவர்கள் எல்லோரும் பிள்ளையார் தான் இவ்வாறு காட்சி அளித்தார் என்ற கருத்தை கூறினார்கள். இதன் காரணமாகவே அவர் அவ் ஆலய விருட்சத்தின் அருகில் பிள்ளையார் ஆலயத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது.\nபிற்காலத்தில் கோயிலுடன் கூடிய தொடர்பு கொண்டும் திருத்தொண்டுகள் செய்தும் வந்த மக்களில் பலர் தாம் காணும் கனவுகளில் கோயிலில் இருந்து வெள்ளை யானை ஒன்று வெளிப்பட்டு ஊரைச்சுற்றி வருவதாகவும் தங்கள் அருகில் வந்து நிற்பதாகவும் கூறி அதிசயித்தனர்.\n« முத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது… மண்டைதீவு மகனின் விருப்பத்துக்கு இணங்க இந்த ¨பாடல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/yogi-adityanath-refuses-wear-cap-at-kabir-shrine-323638.html", "date_download": "2019-04-25T12:25:08Z", "digest": "sha1:7GG2WPNZEKLZHEKV5BL5IXJI34FPKIJ4", "length": 16362, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபீர் தாஸ் மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய மறுத்தார் யோகி ஆதித்யநாத்! | Yogi Adityanath refuses to wear Cap at Kabir Shrine - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n24 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n26 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n35 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n43 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nகபீர் தாஸ் மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய மறுத்தார் யோகி ஆதித்யநாத்\nமசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய மறுத்தார் உ.பி. முதல்வர்- வீடியோ\nலக்னோ: கபீர் தாஸ் மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்தார்.\nகவிஞர் கபீர் தாஸின் 500-ஆவது நினைவு தினத்தையொட்டி லக்னோவில் உள்ள அவரது சமாதிக்கு வியாழக்கிழமை வருகை தந்தார். இதற்கு முன்னதாக பிரதமரின் வருகையையொட்டி ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த கோயிலுக்கு புதன்கிழமை சென்றார்.\nஅப்போது அவர் உள்ளே வந்தபோது அங்கிருந்த கோயில் நிர்வாகி காதிம் ஹுசைன் என்பவர் குல்லா ஒன்றை அன்பளிப்பாக யோகியின் தலையில் அணிவிக்க முயற்சித்தார்.\nஅப்போது முதல்வர் யோகி மிகவும் நாசுக்காக சிரித்துக் கொண்டே குல்லாவை அணிவிக்க வேண்டாம் என்று தடுத்துவிட்டார். இதுகுறித்து காதிம் ஹுசைன் கூறுகையில் கபீர் தாஸின் மசூதிக்கு வந்த முதல்வர் யோகிக்கு குல்லா அணிவிக்க முயன்றேன். அதை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.\nஎனினும் குல்லாவை மட்டும் பெற்றுக் கொள்ள ஏற்றுக் கொண்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அகமதாபாத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த மதகுரு கொடுத்த குல்லாவை அணிந்து கொள்ள மோடி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் yogi adityanath செய்திகள்\nஅலி.. பஜ்ரங்கி பலியால் வந்த பிரச்சனை.. யோகி, மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. இதுதான் காரணம்\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nதிரும்ப திரும்ப பேசுற நீ.. டிவி விவாதத்தில் நடந்த சண்டை.. தண்ணீர் கிளாஸை வீசி தாக்குதல்.. வீடியோ\nஇனிமே பார்த்துப் பேசுங்க சார்.. யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வலிக்காத வார்னிங்\nஅது இந்திய ராணுவம் இல்லை.. மோடியின் சேனை.. சொல்லுங்க.. சர்ச்சையை ஏற்படுத்திய ஆதித்யநாத்\nஉ.பி. தான் இந்தியாவுக்கு ரோல் மாடல்... பாஜக ஆட்சியில் ஒரு கலவரமும் நடக்கல... யோகி பெருமிதம்\nஅகிலேஷ் தடுக்கப்பட்ட விவகாரம்.. ஆளுநரிடம் இன்று புகார் அளிக்க எஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் முடிவு\nபந்தாடும் மமதா பானர்ஜி.. பக்கத்து மாநிலத்திலிருந்து காரில் மே. வங்கம் சென்று, யோகி ஆதித்யநாத் அவஸ்தை\n0+0 = பிரியங்கா காந்தி… சர்ச்சையை ஏற்படுத்திய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு\nதினமும் 6 என்கவுன்ட்டர்... 7,000 கிரிமினல்கள் கைது.. அதிர வைக்கும் உ.பி போலீசின் ரெக்கார்ட்\nஉ.பியில் கோசாலைகளை பராமரிப்பதில் நிதி சிக்கல்.. சாராயத்தின் விலை உயர்வு\nபள்ளிக்கூடத்தில் மாடுகள்… தெருவில் திரியும் மாணவர்கள்.. உ.பி.யில் இதென்ன கூத்து\nஉ.பி- யில் புதிய வரி... கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyogi adityanath யோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/petrol-bomb-thrown-on-post-office-salem-316360.html", "date_download": "2019-04-25T12:50:22Z", "digest": "sha1:U6F7ZWR6GDLOMBPGJ6WLU6ILXOS3NK26", "length": 15531, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் மத்திய அரசு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. பதற்றம் | Petrol bomb thrown on Post office in Salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n1 min ago மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ\n7 min ago உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n11 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n19 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nசேலத்தில் மத்திய அரசு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. பதற்றம்\nசேலம்: தபால் நிலையத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலவலகங்கள் இழுத்து மூடப்படும் என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.\nஇந்நிலையில் சேலத்தில் தபால் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல் குண்டு வீசியதால் தபால் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசலீம்பூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nஎட்டு வழிச்சாலையை வைத்து.. மீண்டும் வெடித்தது அரசியல் வார்த்தைப் போர்..\nசேலம் மாநகராட்சி மெத்தனம்.. வேறு வழியில்லாததால் கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற பொதுமக்கள்\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nஅந்த வெறி பிடிச்ச நாயை பிடிக்க போறீங்களா இல்லையா.. அலறும் சேலம்.. 50 பேர் காயம்\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\nவீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்\nமுதல்வர் பழனிச்சாமி பணம் கொடுத்தாரா... எந்த புகாரும் வரவில்லை.. சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி\nஉண்மை இதுதான்.. முதல்வர் பணம் கொடுத்தாரா வைரல் வீடியோ குறித்து பழக்கடை பெண் விளக்கம்\nவாழைப்பழம் வாங்கினேன்.. பணம் கொடுத்தேன்... பணப்பட்டுவாடா ஒன்னுமில்லை... ஈ.பி.எஸ் விளக்கம்\nஅவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்\nயார் தடுத்தாலும் முடியாது.. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nநிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem post office police சேலம் பெட்ரோல் குண்டு போலீஸ் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/school-student-protest-against-teacher-near-srivilliputur-316739.html", "date_download": "2019-04-25T12:43:28Z", "digest": "sha1:WBQQKGL24C7OJPQIDD4YTPPI6BCZCLDV", "length": 20919, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன் சார் ஸ்கூலுக்கு லேட்டு? பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்.. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு! | School Student protest against Teacher near Srivilliputur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n9 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n35 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\n48 min ago நாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nTechnology ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஏன் சார் ஸ்கூலுக்கு லேட்டு பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்.. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு\nபள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்..ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு\nஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் உரிய நேரத்திற்கு பணிக்கு வராததால், மாணவ-மாணவியரே பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவில்லிப்புத்தூர் அருகே உள்ள ஊர் சின்ன அத்திக்குளம். இங்கே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாம். ஆனால் இதில் 21 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ளனர்.\nபள்ளியின் வேலைநேரம் காலை 8.45 முதல் மாலை மணி வரையாகும். ஆனால் ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லையாம். தினமும் காலை 11 மணிக்குதான் வருவார்களாம். இப்படியே ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை சொல்லியுள்ளனர். பெற்றோர்களும் ஆசிரியர்களிடம் சென்று உரிய நேரத்துக்கு பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபள்ளிக்குப் பூட்டுப் போட்டு போராட்டம்\nஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் வகுப்புக்கு தாமதமாகவே சென்றுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து போராட முடிவெடுத்தனர். அதன்படி, பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளி முன்பு அமர்ந்துவிட்டனர். மாணவர்கள் இப்படி போராட்டத்தில் இறங்கியுள்ளதை அறிந்த ஆசிரியர்கள் அனைவரும் அவசர அவசரமாக பதறியடித்து வந்தனர். இனியாவது மாணவர்கள் நலன்கருதி சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருமாறு பெற்றோர்கள் வலியுறுத்தினர்.\nஸ்கூலுக்கு ஏன் லேட்டு-ன்னு ஆசிரியர்கள் மாணவர்களை கேட்ட போய், மாணவர்கள் ஆசிரியர்களை கேட்கும் நிலை வந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசின் நியமனப்படி 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கு உள்ளது. ஆனால் இங்கு இருப்பதே 21 மாணவர்கள்தான். அவர்களுக்கு 5 ஆசிரியர்கள் இருந்தும் உரிய நேரத்தில் வந்து ஏன் பாடம் நடத்துவதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.\nசமீபகாலமாக மாணவர்களைவிட ஆசிரியர்களிடமிருந்தே அதிக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆரணி அருகே ஒரு பள்ளியில் பூ, பொட்டு வைத்த மாணவிகளுக்கு தண்டனை, பள்ளிக்கு மது அருந்திவிட்ட ஆசிரியர்... என புகார் பட்டியல் நீண்டு வருகிறது. மாணவர்களோ... காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தை உலுக்கும் பிரச்சினையை கையாள ஆரம்பித்துவிட்டனர். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் இனியாவது, தங்களை மாணவர்கள் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்காமல் நடந்துகொள்ள வேண்டும்.\nஏற்கனவே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 10 மடங்குக்கும் குறைவாக இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இது மக்கள் அரசு பள்ளிகளின்மேல் நம்பிக்கை இழந்து விட்டதையே காட்டுகிறது. அப்படி இருந்தும் தமது குழந்தைகளை அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தால், ஆசிரியர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.\nஅரசு பள்ளி மூலம்தான் அறம் சார்ந்த கல்வியை போதிக்க முடியும். எனவே தமிழக அரசு உடனடியாக அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பு மாணவர்களும் அரசு பள்ளியை தேடி வந்து சேரும் நிலை ஏற்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் மர்மமாக சென்ற பெண் அதிகாரி மதுரையில் பரபர.. நள்ளிரவு வரை போராட்டம்\n9 வருஷமாச்சு.. நல்ல தண்ணியை பார்த்து.. இதுல எலக்ஷன் ஒரு கேடா.. குடங்களுடன் கொந்தளித்த மக்கள்\nகை காலை கட்டி அறுத்து கொன்னிருக்கான் பாவி.. முடிவு தெரியாம நகர மாட்டோம்.. கொந்தளிக்கும் கோவை\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்\nதிருநாவுக்கரசு படத்தை துடைப்பம், செருப்பால் மாறி மாறி அடித்த மக்கள் அதிகார அமைப்பினர்\nசுட்டுக் கொல்லுங்க அவங்களை.. தஞ்சையில் கொந்தளித்த கல்லூரி மாணவிகள்\nவிவசாயி பலி.. ரமணா ஸ்டைலில் சிகிச்சை.. புதுச்சேரி அரசு மருத்துவமனை மீது புகார்\nஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க… மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சீமான் அழைப்பு\nசவ ஊர்வலம் நடத்தி.. ஒப்பாரி வைத்து.. 5 கிராம மக்கள் அதிரடி போராட்டம்.. கலகலத்த புதுவை\nபாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்... நியூயார்க்கில் இந்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\n4- ஆவது நாளாக தொடரும் தர்ணா.. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்.. புதுவை முதல்வர்\nபாக்., இனி வாலாட்டக் கூடாது... பாடம் கற்பிக்க வேண்டும்... ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேச முழக்கம்\nசெல்வத்துக்கு இது தேவையா.. நாய்க்கு தாலி கட்டியவர் மாமியார் வீட்டுக்கு போனார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprotest teacher students ஸ்ரீவில்லிப்புத்தூர் முற்றுகை பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=91901", "date_download": "2019-04-25T11:58:48Z", "digest": "sha1:B3SH5MGKGMEWMXWB76YFPTRKIFKU33CY", "length": 16267, "nlines": 121, "source_domain": "www.newlanka.lk", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்...(01.02.2019) « New Lanka", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n01-02-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 18-ம் நாள்.\nதேய்பிறை. துவாதசி திதி இரவு 9.04 மணி வரை பிறகு திரயோதசி. மூல நட்சத்திரம் இரவு 11.05 மணி வரை பிறகு பூராடம். யோகம்: அமிர்தயோகம் இரவு 11.05 மணி வரை பிறகு சித்தயோகம்.\nஎமகண்டம் மாலை மணி 3.00-4.30.\nஇராகு காலம் காலை மணி 10.30-12.00.\nபொது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வேதவல்லித்தாயார் மூலவருக்கு திருமஞ்சனம்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும்.கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nஎதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nகுடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.வியாபாரத்தில் புது இடத்திற்குகடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஎதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.புது வேலை அமையும். மகளுக்குநல்ல வரன் அமையும். தொழிலில் லாபம்அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். தைரியம் கூடும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nராசிக்குள் சந்திரன்நுழைவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.கணுக்கால் வலிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களைகுறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nஎதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த தாய்….\nNext articleபாடசாலை மாணவர்கள், பெற்றோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு…. சட்டவிரோத கட்டணங்கள் தொடர்பில் இந்த இலக்கத்திற்கு உடன் தகவல் தாருங்கள்….\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/Maniyamthoddam.html", "date_download": "2019-04-25T11:55:26Z", "digest": "sha1:MF2YQU52UI3ZMG6VOKC2YR5JKHFQVSG5", "length": 8132, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "மணியந்தோட்ட குளத்திலிருந்து ஷெல் மீட்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / மணியந்தோட்ட குளத்திலிருந்து ஷெல் மீட்ப்பு\nமணியந்தோட்ட குளத்திலிருந்து ஷெல் மீட்ப்பு\nயாழ்.மணியந்தோட்டம் பகுதியில் குளம் ஒன்றுக்கு ள்ளிருந்து புகை வந்ததை தொடர்ந்து நேற்றும் இன் றும் குறித்த குளம் அகழப்பட்டு சோதனையிடப்பட் டிருக்கிறது.\nமணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெரு பகுதியில் உள் ள அம்மன் குளம் நல்லூர் பிரதேச செயலகத்தினா ல் பிரதேச மக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப் பட்டு வருகிறது.\nஇந்த புனரமைப்பு பணிகளின்போது கடந்த 19ம் தி கதி வியாழக்கிழமை குளத்திற்குள் இருந்து திடீரெ ன புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதேச செ யலக அதிகாரிகளால் பணிகள் நிறுத்தப்பட்டது.\nபின்னர் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப்படையி னருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிம ன்ற அனுமதி பெறப்பட்டு நேற்றும் இன்றும் குறித்த குளத்தை விசேட அதிரடிப்படை சோதித்தது.\nஇதன்போது நேற்றய தினம் போர் காலத்தில் பயன் படுத்தப்பட்ட எறிகணை ஒன்று பழுதடைந்த நிலை யில் மீட்கப்பட்டது. அதிலிருந்த வெடிமருந்தே உரா ய்வின்போது தீ பற்றி புகை வந்துள்ளது.\nஇதனையடுத்து இன்றும் குளத்தை ஆய்வு செய்தி ருந்த விசேட அதிரடிப்படையினர் வேறு வெடி பொ ருட்கள் எதனையும் மீட்கவில்லை. இதனையடுத்து புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கவுள்ளது\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/new-record-holder-visvasam-movie-trailer-trending-number-1/", "date_download": "2019-04-25T12:19:18Z", "digest": "sha1:KXXPIUUJD2CAXJZWSSPB7TFHXV5XHMFM", "length": 8688, "nlines": 124, "source_domain": "cinemapokkisham.com", "title": "சாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer) – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ Trailer/சாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer)\nTrailerVideo NewsVideo Reviewசெய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோ\nசாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer)\nசாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் –\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரை நம்மாழ்வார் மறைவையொட்டி படக்குழு 30-12-2018 வெளியிட்டது.\nரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சில நிமிடங்களிலேயே விஸ்வாசம் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களை ஆட்கொண்டது. தற்போது வரை யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. டிரைலரில் இடம்பெற்ற `பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா’, `என் வாழ்க்கைல நான் வில்லன்டா’, `ஒத்தைக்கு ஒத்த வாடா’ உள்ளிட்ட வசனங்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் பொங்கல் விருந்தாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nவிஸ்வாசம் படத்தின் டிரைலரை தற்போது வரை 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் `லைக்ஸ்’ பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை விஸ்வாசம் படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது வரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிரைலரை லைக் செய்துள்ளனர்.\nபேட்ட’ படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், `விஸ்வாசம்’ டிரைலர் 9 மணிநேரத்திலே 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.\nபடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவாஜி ஏன் மிகை நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்\nசிவாஜி கணேசன்: நடிப்புலகுக்கு தமிழகம் அளித்த அருங்கொடை..\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nஅழகான திரையுலக வருட மலர்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=29324", "date_download": "2019-04-25T11:46:38Z", "digest": "sha1:43QN7LPXQARJBFELOCNL2RBMBNUF7HOK", "length": 9148, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» நித்யானந்தாவை கைது செய்ய தடை", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்\nNext Story → படகு கவிழ்ந்ததில் 100 பேர் பலி\nநித்யானந்தாவை கைது செய்ய தடை\nகர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம், பிடதியில் நித்தியானந்தா ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் எழுந்தது. இதையடுத்து ராமநகர் மாவட்ட பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் நீதிமன்றில் நடந்து வருகிறது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதை அடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிரான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தாவை கைது செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/venmathi_indian-baby-names-list-page.html", "date_download": "2019-04-25T11:45:01Z", "digest": "sha1:SC3G6DYSHPS2UD5XKIOE4OVPU7RNBIWO", "length": 20626, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "indian baby names | indian baby names Boy | indian baby names Girl - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்....\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nமாரி-2 – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ‘மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்திருக்கிறார்....\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nவிஸ்வாசம் தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/04103523/1188794/Bharathirajas-comment-on-Sophia-arrest.vpf", "date_download": "2019-04-25T13:19:50Z", "digest": "sha1:F2QV5A5MQBJAK4SZ3WMRBMDLSVAOFZVP", "length": 16719, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சோபியா கைது விவகாரத்தில் தமிழிசை இப்படி செய்திருக்கலாம் - பாரதிராஜா || Bharathirajas comment on Sophia arrest", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோபியா கைது விவகாரத்தில் தமிழிசை இப்படி செய்திருக்கலாம் - பாரதிராஜா\nபதிவு: செப்டம்பர் 04, 2018 10:35\nதமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து பேசிய பாரதிராஜா, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும் என்றார். #Sophia\nதமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து பேசிய பாரதிராஜா, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும் என்றார். #Sophia\nதமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது,\nஎன் இனிய சகோதரி தமிழிசைக்கு பாசத்துடன் பாரதிராஜா,\nநீங்கள் தமிழகத்தின் பாஜ கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் மிகப்பெரிய மதிப்புமிக்க இலக்கியவாதியாக தேசிய சிந்தனையுள்ள குமரி ஆனந்தன் அவரின் புதல்வி என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது, எதையும் நீங்கள் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கூட பல இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நமக்கு எதிரி என்று நாம் சிலரை நினைப்போம். நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல, கருத்து வேறுபாடு. ஜனநாயக அரசில் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. உங்கள் விமான பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா, தாய் மண்ணை விட்டு பிரிந்து வாழ்வியலுக்காக கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து, புகுந்த மண்ணின் பெருமையையும் காத்தவள் சோபியா.\nசமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவம் அவளை தான் பிறந்த மண்ணில் எவ்வளவு பாதித்திருக்க வேண்டும் என்ற வேதனையில், உரிமையில் அவர் ஒரு வீர தமிழச்சியாக தமிழிசைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் உங்கள் தகுதிக்கு, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா. அந்த வீரமுள்ள தமிழச்சி புகார் கொடுத்து அவளை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வுளவு அநாகரிகமான விஷயம். அந்த பெண்ணை பற்றிய முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்று அந்த வீரமுள்ள தமிழச்சியை விடுதலை பெறச் செய்யுங்கள். இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது. #BJP #TamilisaiSoundararajan #Sophia\nபாரதிராஜா பேசிய வீடியோ கேட்க:\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள்\nவிமலின் களவாணி 2 படத்துக்கான தடை நீக்கம்\nபி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது - கத்ரீனா கைப் நடிக்கிறார்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nசிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளார் - தேர்தல் அதிகாரி பேட்டி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம் உதவியாளரை காப்பாற்ற முடியவில்லை - சன்னி லியோன் கண்ணீர் பேச்சு கிண்டல் செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://mastersofmagic.tv/ta/eventi/street-magic", "date_download": "2019-04-25T12:47:11Z", "digest": "sha1:D2FB57YVFPPVDT2SM6SOEK2L75AJ4MWW", "length": 4103, "nlines": 36, "source_domain": "mastersofmagic.tv", "title": "தெரு மேஜிக் மேஜிக் முதுநிலை", "raw_content": "\nதெரு மேஜிக் அதே நேரத்தில் மாயாஜால கலை மிக நவீன வடிவங்களில் ஒன்றாகும்\nசமீபத்திய ஆண்டுகளில் பல சர்வதேச புகழ்பெற்ற கலைஞர்கள் இந்த வகை நிகழ்ச்சியை சரியாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதால் மந்திரவாதிகள் எப்பொழுதும் சதுரங்கங்களிலும் சந்தைகளிலும் நிகழ்த்தியுள்ளனர், மற்றும் மேஜிக் மாஸ்டர்ஸ் சிறந்த தெரு மேஜிக் கலைஞர்களுடன் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவர்களுடன் ஒத்துழைக்கின்றன\nஇடம்-பரிந்துரைத்தவர்: Comuni, piazze, mercati\nகலைஞர்கள்: Da 5 a 10\nஜாவா OS பொறுப்பு பட தொகுப்பு பயன்படுத்த வேண்டும்OS பொறுப்பு பட தொகுப்பு அற்புதமான அமைப்பு மற்றும் நல்ல மிதவை விளைவுகள், இழுத்துவிடும், வாட்டர்மார்க் மற்றும் அதிர்ச்சி தரும் Fancybox அம்சங்கள். குறிச்சொற்கள்: பதிலளிக்க பட தொகுப்பு, Joomla கேலரி, Joomla பதிலளிக்க கேலரி, சிறந்த Joomla கேலரி, Joomla பதிலளிக்க கேலரி, சிறந்த Joomla கேலரி, படத்தை Joomla ஐந்து கேலரி தொகுதி, Joomla\n© OrdenSoft.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎந்தவொரு கேள்விகளுக்கு பக்கத்திலும் படிவத்தைப் பயன்படுத்தவும். நாம் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்.\nஎங்கள் செய்திமடலைப் பதிவு செய்ய கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, எங்கள் நியமங்களைப் புதுப்பிக்கவும்.\nLOOP MEDIA NETWORK srl | ரோகெமிலிகள் மூலம் | நூல் துருனி | VAT எண் 6\nமுகப்பு - தொடர்புகள் - வரைபடம் - தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/vignesh-shivan/page/3/", "date_download": "2019-04-25T12:40:14Z", "digest": "sha1:A6AUIE4EZKL6ARBX3YN2JHSH7AK2PZYD", "length": 18141, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்னேஷ் சிவன் | Latest விக்னேஷ் சிவன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nரொமான்டிக் போட்டோ வெளியிட்ட அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் – பிரண்ட்ஷிப் டே ஸ்பெஷல் \nகோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப்...\n விக்னேஷ்சிவனை மரணமாய் கலாய்க்கும் நெட்டிசன்.\nநடிகை நயன்தார தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து...\nகோலமாவு கோகிலா இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் – ஏன் தெரியுமா \nகோலமாவு கோகிலா அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது...\nகோலமாவு கோகிலா நயன்தாராவை நினைத்து பெருமை படும் விக்னேஷ் சிவன் \nகோலமாவு கோகிலா அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது...\nவிரைவில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சொல்ல இருக்கும் குட் நியூஸ் தெரியுமா\nவிரைவில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சொல்ல இருக்கும் குட் நியூஸ் தெரியுமா லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ்...\n’தளபதி’ விஜயுடன் கைகோர்க்கிறாரா விக்னேஷ் சிவன்\n’தளபதி’ விஜயுடன் கைகோர்க்கிறாரா விக்னேஷ் சிவன். போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ்சிவன், இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று...\nவிருது வாங்கிய நயன்தாரா, கொஞ்சி தீர்த்த விக்னேஷ் சிவன்\nவிஜய் அவார்ட்ஸில் நயனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருப்பதற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கும் வாழ்த்து தான் தற்போதைய சமூக...\nநயன்தாராவின் வில்லன் தான் விஜய் அவார்ட்ஸின் ஜூரி தெரியுமா\nஇரண்டு வருட இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட இருக்கும் விஜய் அவார்ட்ஸின் ஜூரிகளில் ஒருவராக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராப் கஷ்யப் இணைந்து...\nதலையில் தொப்பி போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு ரோமன்ஸ் செய்யும் நயன் விக்னேஷ்.\nநடிகை நயன்தாரா தற்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், இவர் நடித்து நடித்து வரும் படங்கள் கோலமாவு கோகிலா, விசுவாசம்,...\n“நேக்கு கல்யாண வயசு தான் வந்துடுதுடி” : கோலமாவு நயன்தாராவை வம்புக்கிழுக்கும் விக்னேஷ் சிவன் \nகோலமாவு கோகிலா அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது...\nநயன்தாராவை காதலிக்கும் யோகிபாபு… கடுப்பில் விக்னேஷ் சிவன்\nகோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய யோகி பாபுவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் குத்து விட்டு இருக்கிறார். தமிழ்...\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நாயகன்…\nBy விஜய் வைத்தியலிங்கம்May 12, 2018\nஇளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். விஜய் சேதுபதி –...\nஅமெரிக்காவில் மையம் கொண்டு இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nகோலிவுட்டின் இளம் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் எடுத்த செல்பி தற்போது இணையத்தில் வைரலாகி பரவி இருக்கிறது. தமிழ்...\n மேடையை அதிர வைத்த நயன்தாரா\nBy விஜய் வைத்தியலிங்கம்March 24, 2018\nகாதலிக்கறது என்னமோ எல்லாருக்கும் பொதுவானா ஒண்ணுதான் ஆனால் யார் காதலிக்கறது யாரை காதலிக்கறது என்பதுதான் சுவாரசியம். அதும் நடிகைகள் வாழ்கையில் நடக்கும்...\nவிக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட சிவகார்த்திக்கேயன்.\nசின்ன திரையில் இருந்து தனது அயராது உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் சிவகார்த்திகேயன் இவர் தற்பொழுது சினிமாவில் தனகென்ன ஒரு இடத்தை...\nஇயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்த நடிகர் சூர்யா.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா படம் தான் தானா சேர்ந்த கூட்டம்...\nஅன்பான இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பரிசு \nதானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 என்ற பிரபல பாலிவுட் படத்தின் தழுவல். இப்படத்தை விக்னேஷ் சிவன் தன் பாணியில் காமெடி...\nமகளிர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் ஆகிய படத்தை இயக்கியவர், அதேபோல் இவரும் நயன்தாராவும்...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் விடுமுறை கொண்டாட்டம்- ரொமான்ஸ் புகைப்படம் உள்ளே\nBy விஜய் வைத்தியலிங்கம்March 6, 2018\nதமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக உள்ளவர் நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ்...\nமீண்டும் மாஸ் ஹீரோவுடன் இணையும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம், இந்த படத்தின் 50வது நாளான நேற்று...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/varma-best-choice-director-to-replace-bala/", "date_download": "2019-04-25T11:49:29Z", "digest": "sha1:BCRKJCQJURMD6SN3FQICYUZRLAYPXKSD", "length": 11022, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "துருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது ? - Cinemapettai", "raw_content": "\nதுருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது \nதுருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது \nவிஜய தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில் ரிமேக் செய்வது உறுதியானது.\nபாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\n”பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனவே இதனை நாங்கள் ரிலீஸ் செய்யமாட்டோம். துருவை வைத்து மீண்டும் அந்த ஒரிஜினல் படம் போல ஆத்மார்த்தமாக எடுப்போம். விரைவில் இயக்குனர் , மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்பு வரும். ஜூன் 2019 என்ற ரிலீஸை நோக்கி டீமாக வேலை செய்கிறோம். உங்களின் ஆதரவும் ஆசியும் தேவை” என அறிக்கை வெளியிட்டனர் இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ்.\nஇரண்டு நாட்களாக யார் அந்த இயக்குனராக இருப்பார் என்பதே கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக். தெலுங்கு வெர்ஷனே தாறுமாறு படம். பாலா போன்ற இயக்குனர் எடுத்து சரியில்லை எனில் அதை மாறுதல் செய்து எடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.\nஇது போன்ற பணியை புதிய இயக்குனர் ஒருவர் எடுப்பாரா என்றால் அது கடினம் தான். ஆகவே அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் தான் செல்ல வேண்டும். இது போன்ற ப்ரொஜெக்டை எடுத்து சக்ஸஸ் செய்யும் திறன் கட்டாயம் கெளதம் மேனனிடம் உள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா போல காதலும் எடுத்துள்ளார்; வாரணம் ஆயிரம் படத்தில் லவ் பிரேக் அப்பும் எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். துருவநட்சத்திரம் படத்தின் வாயிலாக இவரும் விக்ரமும் க்ளோஸ் எனவே நட்புக்காக செய்யக் கூடியவர்.\nஏற்கனவே நரகாசூரன், எனை நோக்கி பாயும் தோட்டா, துரவநட்சத்திரம் என பல சர்ச்சைகளில் சிக்கினாலும் எதற்கும் அசரதவர் இவர். எனவே இத்தகைய நிலையில் வர்மா படத்தில் நுழைந்து, அதனை கட்டாயம் ஹிட் ஆக்கும் திறன் இவருக்கு மட்டும் தான் உள்ளது.\nஎனவே பலரும் கிசு கிசுப்பது போல இவரே படத்தை இயக்கும் பட்சத்தில் துருவ் மற்றும் விக்ரம் நிம்மதியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nRelated Topics:அர்ஜுன் ரெட்டி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் படங்கள், துருவ் விக்ரம், வர்மா, விக்ரம்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14933&ncat=4", "date_download": "2019-04-25T12:38:56Z", "digest": "sha1:7RV6OOKPX7YQYJRKAZ4SOBBG4ZCWZ6IU", "length": 21300, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச்பேட் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச்பேட்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ஏப்ரல் 25,2019\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nலேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் மீண்டும் பழைய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு வந்து இயங்க வேண்டும். இந்த பிரச்னை வராமல் இருக்க, ஒரு சிலர் உள்ளங்கைகளைச் சற்று தூக்கிப் பிடித்தவாறே கீ போர்டில் டைப் செய்வதனைப் பார்க்கலாம். இது மிகவும் மோசமான விளைவினைத் தரும். தொடர்ந்து வலி உண்டாகும்.\nஇந்த பிரச்னைக்குத் தீர்வாக சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஒன்றாக டச் பிரீஸ் (Touch Freeze) உள்ளது. இது ஒரு எளிய, இலவச புரோகிராம். Windows NT/2000/XP/Vista/7 ஆகிய அனைத்து சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.\nஇதனை டவுண்லோட் செய்து, லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிந்துவிட்டால் போதும். எந்த செட்டிங்ஸ் வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. விண்டோஸ் இயங்கத் தொடங்கியவுடன் தானாக இயங்கி, நமக்கு டச்பேடினால் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும். இயங்குவதற்கு 768 கேபி அளவே மெமரி எடுத்துக் கொள்கிறது. டெக்ஸ்ட்டை கீ போர்டில் டைப் செய்கையில், டச்பேட் இயக்கத்தினை முடக்கி வைக்கிறது.\nஇந்த புரோகிராம் இல்லாமலும் டச் பேட் இயக்கத்தினை நிறுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் இதற்கென கண்ட்ரோல் பேனல் சென்று, மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் ஐகானைக் கிளிக் செய்து டிவைஸ் செலக்ட் (Device Select) டேப் தேர்ந்தெடுத்து, “Disable Touch Pad when USB Pointing Device is present” என்பதில் டிக் அடையாளத்தை மேற்கொள்ள வேண்டும். இது சற்று சுற்று வழி. மேலும் டச் பேட் வேண்டும் எனில் மீண்டும் சென்று மாற்ற வேண்டும்.\nமாற்றாக எப்போதும் டச் பேட் வேண்டாம் எனில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் டச் பேட் செட்டிங்ஸ் சென்று “Disable Device” என்பதனை இயக்கி வைக்கலாம். மீண்டும் வேண்டும் என்று விரும்பும்போது, ஒவ்வொரு முறையும் சென்று இயக்க வேண்டும்.\nடெல், எச்.பி, சோனி வயோ ஆகிய நிறுவனங்கள் தரும் லேப்டாப் கம்ப்யூட்டரின் சில மாடல்களில் டச் பேடினை முடக்க சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்தே தரப்படுகின்றன. டச் பேட் செட்டிங்ஸ் சென்று இவற்றைக் கண்டு இயக்கலாம். ஏசர் லேப்டாப்பின் சில மாடல்களில் என்ற கீகளை அழுத்தினால், டச் பேட் முடக்கப்படும். பின் மீண்டும் தேவை என்றால், மீண்டும் இந்த கீகளை அழுத்தி இயக்கத்தினைத் தொடக்கி வைக்கலாம்.\nஇந்த சுற்று வேலைகளை எல்லாம் டச் பேட் பிரீஸ் தவிர்க்கிறது. இந்த இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்திட. http://code. google.com/p/touchfreeze/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 8 டேப்ளட்: பிசி விற்பனை பெருகுமா\nவிண்டோஸ் 8: வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nஇவ்வார இணையதளம் - இணையத்தில் மருத்துவரை நாடலாம்\nவிண்டோஸ் 8: கடவுள் வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/212103?ref=archive-feed", "date_download": "2019-04-25T11:48:33Z", "digest": "sha1:A2U2KXK2HCRBETCF2XLFSBO52JYA5KM5", "length": 8604, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சகோதரியுடன் ஏற்பட்ட தர்க்கம்! தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட யுவதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட யுவதி\nஅக்காவிற்கும் தங்கைக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்தையைச் சேர்ந்த யுவதி.\nகுடும்பத்தில் தன்னுடைய சகோதரியோடு சண்டை போட்டுக் கொண்ட குறித்த யுவதி மனவுளைச்சலடைந்து இத் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nதீக் காயங்களுடன் படுகாயமடைந்தவர், யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்த பகுதியில் உயர்தரம் படித்துவரும் மாணவி என்று அறியமுடிகிறது.\nதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டவரை உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, நவிண்டில்- கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/", "date_download": "2019-04-25T12:38:55Z", "digest": "sha1:4ZK46X3I5GLJAKCO2QX5XAT7UKLUZ74F", "length": 5136, "nlines": 116, "source_domain": "www.tisaiyan.com", "title": "TISAIYAN.com – namma Tisaiyanvilai !", "raw_content": "\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா ஆலயம், பொத்தக்காலன்விளை திசையன்விளை அருகில் உள்ள பொத்தக்காலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருக்கல்யாண மாதாவைத் தேடி…\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nராஜஸ்தான் ஹிந்தி கோச்சிங் சென்டர் , ராஜீவ் நகர் , திசையன்விளை Hindi Coaching Class in Thisaiyanvilai\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135632-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://pkp.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-04-25T11:50:13Z", "digest": "sha1:M5GUJ37EMXMTX5K2SY6ZMG5RMLWO4LI2", "length": 31833, "nlines": 467, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கத்தியோடு புத்தி", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.\nஆயுதங்கள் ஜெயித்திருக்கின்றன என வரலாற்றில் படித்திருக்கின்றேன். அகிம்சையும் ஜெயிக்கும் என்றார்கள் பள்ளிக்கூட புத்தகத்தில். ஆனாலும் உருப்படியான உதாரணம் சொல்லத் தெரியவில்லை. பார்க்கப்போனால் ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். அப்படியிருக்கும் வரை பொடியன்களை மொக்கைகள் ஒன்றும் செய்யமுடியாது.\nகுவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.\nஃப்ராங்போர்ட் விமானநிலையத்தில் இன்னொரு காட்சி. ஏர் பிரான்சின் தவறுதலால் சரியான நேரத்தில் புறப்படாத விமானத்தில் பயணித்த இந்தியர்கள் நாதியற்று விமான நிலையத்திலேயே தவிக்க விடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல பேர் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற நாட்டினர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர கவனிப்புகள். என்னவாச்சுது ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா நம் சுய மரியாதையை நாம் எங்கே தவறவிட்டோம்\nஅங்கே இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது. போனமுறை செய்தது போல இந்த முறை புதிய நடுவணை வாழ்த்தி வரவேற்க மனம் இணங்கவில்லை.\nFOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude\n நான் செத்துப்போவேன். ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்.\nவிசாரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\nஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி\nமெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு\nஅந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்\nசி.ஆர்.எஸ்-ன் கூல் ஆண் பெண் அறிய வைக்கும் உளவியல் மென்புத்தகம் இங்கே தமிழில்.C.R.S \"Cool\" psychology ebook in Tamil pdf Download.Click and Save.\nமீண்டும் களத்தில் இறங்கி எங்களுக்கு உதவி செய்ங்க நண்பரே\nசற்று விலகி நின்று பார்க்கும்பொழுதுதான் நம்மைச் சூழ உள்ள உலகம் புரிகிறது. நானும் சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்தேன்.\nஅன்புள்ள பி கே பி அவர்களே \nஉங்களை சில நாட்கள் முன்னதகே தெரியும் ஆனால் உங்களின் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன்.மிகவும் பயனுள்ள பதியுகள்\nஎன்னுடைய பல நண்பர்களுக்கு உங்கள் வெப்சைட் ஐ அறிமுக படித்திஇருக்கிறேன் . பலரும் உங்களுக்காகக்காக காத்து இருகின்றனர்.\nதினமும் இரண்டு மூன்று முறை உங்களை பார்த்து விட்டு தான் தூங்க போவேன் .மிக்க மகிழ்சியாக உள்ளது உங்களை பார்த்த பிறகு ,தொடரட்டும் உங்களின் பதிவுகள்\nஉங்களை ஆண்டவன் நல்லபடியாக வைக்க வேண்டுகிறோம்\nமிக நீண்ட நாள் கழித்து திரும்ப வந்துள்ளீர்கள் உங்களை காணவில்லை என்று பதிவுலகமே கலங்கிவிட்டது வந்தற்கு நன்றி நன்றி நன்றி\nதேனீ - சுந்தர் said...\nஉங்கள் பதிவுகளை ஓராண்டுக்கும் மேலாக படித்து வருகிறேன். கணினி பற்றிய எந்த அறிவும் இல்லாத நான் இன்று ஒரு வலை பதிவு தொடங்கியதற்கு , நீங்களே முதற் காரணம், உங்கள் பதிவுகளால் நான் பெற்ற தகவல்கள் ஏராளம்., நன்றி.\nநீண்ட இடைவெளிக்குபிறகு தங்கள் பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர வாழ்த்துக்கள்.\nwelcome back dear PKP. உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.\n2 மாத காலமாய் உங்களைக் காணாமல் ஏக்கம்.\nஅப்பப்போ எட்டிப் பார்த்து வந்துட்டாரா - புது பதிவு போட்டிருக்காரான்னு செக் செஞ்சுக்குவேன்.\nஇன்னைக்கு இவ்வளவு நேரம் மின் தடை காரணமாக - நெட்டில் மேயவில்லை. அஞ்சலை திறந்தால் உங்கள் feedblitz வந்திருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் பதிவைப் படித்தேன்.\nமீண்டும் உங்களைக் காண்கையில் மகிழ்ச்சி, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.\nபோற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்.....\nஎதுவும் நிரந்தரமல்ல... கவலை வேண்டாம்.\nஉங்களைக் காணாமல் தவித்த நிறைய பேரில் நானும் ஒருவன். ஒரு தனிமனிதனுக்கு மற்ற எல்லாவற்றையும் விட அவனது ப்ரைவசி முக்கியம் என்பதை நானும் மதிக்கிறேன். தினம் ஒரு தடவை விசிட் பண்ணி நிஜமாகவே பொய் பார்த்து பார்த்து மனம் வாடினாலும் ..................இன்றுதான் தோன்றுகிறது ...இந்தப் பிரிவு உங்களை இன்னும் கொஞ்சம் என் அருகில் கொண்டு வந்திருக்கிறது\nஎன்ன வளம் இல்லை இந்த தமிழ் நாட்டில் , ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.\nயார் என்ன கூறினாலும் சரி சார், எங்களை போல இணையத்தில் புதியதாக பழகுபவர்கள் அனைவருக்கும் உங்கள் இணைய தளத்தை தான் ரெக்கமண்ட் செய்கிறேன், இன்னொன்று தெரியுமா, எனக்கு உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதே எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர் இணைய தளம் தான் எனவே தயவு செய்து உங்கள் பணியை தொடருங்கள் அன்புடன்\nதினமும் தங்களின் பதிவு வந்துள்ளதா என்று பார்ப்பேன்.\nமீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி நண்பரே...\nபூடகமாக இல்லாமல் நேரிடையாகவே சொல்லுங்கள் ...\nபிரபாகரன் மீண்டும் தோன்றுவார் ...\nஇந்திய, இலங்கை, சீன சதிகளை முறியடிப்பார் ...\nசில நேரங்களில் சில மோசமானவர்களின் தாக்கத்தால்\nவிரிவாய் சிந்திப்பவர்களும் குறுக வேண்டி வருவது வேதனைக்கு உரிய விஷயம்\nஉங்கள் வருகை மகிழ்வை தருகிறது\nஅன்புள்ள pkp, நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் எழுத வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉங்கள் பதிவைக்கண்டு சந்தோசப்படும் ஆயிரம் ஆயிரம் நண்பர்களில் நானும் ஒரு பொடியன். மிக்க நன்றி.\nமௌனம் கலைத்ததற்கு கோடி நன்றிகள் dear sweet brother.\nFOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” கேட்பதற்க்கே என் மனம் சற்று கஷ்டமாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் உங்கள் மீது இருக்கும் பாசத்தில் எலுதியிருக்கலாம், என்ன செய்வது எனக்கே உங்கள் மீது மிகவும் கோபமாகத்தான் இருக்கிறது காரணம் அந்த கோபால பற்றி இதுவரைக்கும் சொல்லவேயில்லை அதை எல்லாம் நான் மறக்க வேண்டும்மென்றால் தயவு செய்து வாரத்திற்க்கு குறைந்தது 5 Articalலாவது எலுதவேண்டும் இல்லை என்றால் கடுப்பாகிடுவேன்.\nஎன் இனிய PKP நண்பர்களுக்கு உங்கள் கருத்துக்கள் எவர் மனதையும் புண்படும்படி எலுதவேண்டாம்.\nஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை (குணாவுக்கு மட்டும்)\n(ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது)\nஎன்று நம் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளீர்கள்\nஎனக்கு ஒன்றும் புறியவில்லை நாங்கள் உங்கள் வலைப்பூவை ஓசியில் படிக்கிறோம் எதற்க்காக ”OUR BELOVED PKP PASSED AWAY\nFOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” இது போன்ற வசைகள் எல்லாம் எனக்கு என்றா\nஅருமை நண்பரே உங்கள் வருகை எங்களை மீண்டும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது பிரிவு அதை உணர்த்திவிட்டது\nஉங்கள் பதிவுகளைப் படிப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்த என்னைப் போன்றோர்க்கு இனி அடிக்கடி விருந்து படைப்பீர்கள் என எண்ணுகிறேன். நன்றி.\n//ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்//\nஒருவனை நடுக்கடலில் தவிக்கவிட்டுவிட்டு படகு சென்று மீண்டும் அது பலநாட்கள் கழித்து வந்தால் அவனுககு எந்தளவு சந்தோஷம் கிடைக்குமோ அதுபோல் தங்களின் வரவு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது\nமீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nஉங்கள் சேவை மீண்டும் தொடரட்டும்\n//குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.//\nஅன்பின் பிகேபி நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவுகளை பார்ப்பதில் சந்தோசம். குவைத் விமான நிலையத்தில் இவ்வாறான நிகழ்ச்சியை நான் கண்டதே இல்லை. விமான நிலையத்தில் இத்தனை வருடங்களில் தாங்கள் சொல்வது போல் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை நான் கண்டது இல்லை.\nரிஷி (கடைசி பக்கம்) said...\nமறு வரவிற்கு மிக்க நன்றி.\nFOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude\nசான்ஸே இல்லை. முழு சைக்கோ தான். ஆனால் பொது வாழ்க்கையில் இதல்லாம் சகஜம் தான். இதை விட மோசமான வசவுகளை 1998 நான் சில பகுதிகளில் இணைய இணைப்பிற்கான Node கேட்டு VSNL இடம் அலைந்த போது எனக்கு முகத்திற்கு நேரே கிடைத்தது. நான் ரொம்ப கொடுத்து வைத்தவன். ;-)\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2016/02/blog-post_6.html", "date_download": "2019-04-25T12:32:13Z", "digest": "sha1:TVT77OWBXKWGHOAFXP3LU4QAVIDOGGCA", "length": 10798, "nlines": 143, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: அடுத்த ரெகுலர் கவுன்சலிங்-எப்போ-எத்தனை பேருக்கு-போராட்டம் உண்டா", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஅடுத்த ரெகுலர் கவுன்சலிங்-எப்போ-எத்தனை பேருக்கு-போராட்டம் உண்டா\nநேற்று வெற்றிகரமாக எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி 2008 பேட்ச்சை சேர்ந்த 319 செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடந்து முடிந்தது.\nநினைத்த இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்த போதிலும் நினைத்த வாழ்கை கிடைத்தது என்ற திருப்தியில் ஆனந்த கண்ணீர் வந்ததே தவிர அவல கண்ணீர் வரவில்லை.\nஅடுத்த கவுன்சலிங் தேதி மற்றும் எத்தனை பேருக்கு:\nஎன்ற விவரம் அடுத்த கவுன்சலிங் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வர வாய்ப்புள்ளது. தற்பொழுது 200 மேற்பட்ட நபர்களுக்களுக்கான காலி பணி இடங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2008 பேட்சில் மீதம் உள்ள 200 மேற்பட்ட நபர்களுக்கும் அதாவது 409 பேருக்கும் பணி நிரந்தர கலந்தாய்வு வைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nஅது சமந்தமான காலி பணி இடங்களை கண்டறியவும், காலி பணி இடங்களை உருவாக்கவும் அதிகாரிகள் தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளபட்டு வருகிறது. அடுத்த வாரம் இது சமந்தமான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.\nஅதேபோல் 2009 & 2010 பேட்ச் படித்து முடித்து 2011 பணியில் இணைந்து ஐந்து வருடம் தொகுப்பூதிய காலம் முடித்த அனைத்து செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய கோரும் கோப்பு உயர் அதிகாரிகள் மத்தியில் தீவிர பரிசிலனையில் உள்ளது. கண்டிப்பான முறையில் பணி நிரந்தரம் செய்வோம் என்று அதிகார பூர்வ இடத்தில இருந்து தகவல்.\nஅடுத்த வாரம் முதல் இரண்டு மூன்று நாட்களில் இது சமந்தமான தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.\nஇது சமந்தமான அறிவிப்பு சங்க நிர்வாகிகள் உங்களுக்கு தெரிவிப்பார்கள்.\nமேலும் மேலே தெரிவிக்கபட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தனி ஒருவனுடைய தனிப்பட்ட கருத்துகள். அதாவது ரவி சீத்தாராமன் என்ற தனி ஒருவனுடைய தனி பட்ட கருத்துக்கள்.\nஅனைத்து செவிலியர்களும் குழப்பமான பதட்டமான நிலையில் உள்ளதால் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nஅதே போல் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல முடிவு ஏற்படும்வரை பணி நிரந்தரம் வரும் வரை தொகுப்பூதிய செவிலியர்களின் நலன் கருதி கடைசி நேரம் என்பதாலும் தேர்தல் நெருங்குகிறது என்ற காரணத்தாலும் இணைந்து செயலாற்றுவேன், செயலாற்றுவோம்.\nஆனால் கண்டிப்பான முறையில் அரசு நிரந்தர செவிலியர்கள், MRB செவிலியர்கள், (தொகுப்பூதிய செவிலியர்கள் என்ற இந்த வார்த்தையை சேர்க்க விருப்பவில்லை, அப்படியொரு இனமே இல்லை என்ற நிலை வரும்) கொண்டு ஒரு வலுவான சரியான புதிய பாதை விரைவில் கட்டமைக்கபடும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nசெவிலியர் பதிவு -அனைத்து அரசு செவிலியர்களும் (ரெகு...\nசர்விஸ் பர்டிகுலர்ஸ்-2009 பேட்ச்-26 ஆம் தேதி காலை ...\nசந்தேகங்கள்-1500 தொகுப்பூதிய செவிலியர்கள் ரெகுலர் ...\nசர்விஸ் பர்டிகுலர்ஸ் சரி பார்க்கவும்-கவுன்சலிங் எப...\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது செய்ய வேண்டியவ...\nசர்விஸ் பர்டிகுலர்ஸ்-2009 பேட்ச்-2011 பணியில் இணைந...\n18/02/2016-தொடர் உண்ணாவிரதம்-செய் அல்லது செத்து மட...\nஒரு சின்ன GOOD NEWS\nசெவிலியர் பதிவு -அனைத்து அரசு செவிலியர்களும் (ரெகு...\nஅடுத்த ரெகுலர் கவுன்சலிங்-எப்போ-எத்தனை பேருக்கு-போ...\n2008 பேட்ச் செவிலியர்கள் 319 பேருக்கு ரெகுலர் கவுன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2019/03/blog-post_30.html", "date_download": "2019-04-25T12:07:46Z", "digest": "sha1:CU7PHITAF4CBUP5S3OWU4BJQF2Z2NIRN", "length": 39973, "nlines": 79, "source_domain": "www.nimirvu.org", "title": "கிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / கிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமலை ஆகும். கிழக்கு மாகாணத்தின் பெரிய தலைநகரமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. வடக்கே வடமாகாண எல்லையிலிருந்து தெற்கே தென்மாகாண எல்லை வரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது. இம் மாகாணத்தினுடைய அதிகார பூர்வமான மொழிகளாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகியவை காணப்படுகின்றன. இலங்கையில் புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழரின் பல முக்கிய வரலாற்று தடங்களை தன்னிடம் கொண்டதாக கிழக்குமாகாணம் காணப்படுகிறது. இத்துடன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என பல் சமூக பண்பாட்டுப் பின்புலத்தை கொண்டதாகவும் விளங்குகிறது.\nகிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் போரும் அதனுடைய தாக்கவன்மை மிக்க செயற்பாடுகளும் அதனை வெகுவாக பாதித்தமை முக்கியமான விடயமாகும். அதன் பின்னரான தமிழர் அரசியல் மற்றும் இலங்கையின் பூகோள அரசியல் தாக்கங்களும் கிழக்கு மாகாணத்தையும் அதனுடைய மக்களையும் வெகுவாக பாதித்தன. தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் துரிதகதியில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டதும், ஏற்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை கட்டமைப்புகளிலும் அதனுடைய பொருளாதார மற்றும் மனித வளங்கள் மீதும் பல மாற்றங்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட்டன.\nஇந்தவகையில் போரினது இறுக்கமான கட்டுக்குள்ளும் போரியல் காரணிகளின் தாக்கங்களுக்குள்ளும் ஒரு குறுகலான நெருக்கடிமிக்க பாலத்தின் ஊடாக பயணித்த மக்கள் கூட்டம் விரிவடைந்த புதிய கட்டமைப்பினுடாகவும் உலகமயமாக்கல் சிந்தனைகளுக்குள்ளாகவும் புதிய பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களுக்கு ஊடாகவும் பல வர்த்தக பொருண்மீய திட்டங்களையும் கடந்து பயணிக்க வேண்டிய தேவைப்பாடு தோன்றியது. இதனைக் காரணங்களாகக் கொண்டு நவநாகரீக சிந்தனைவாத அடிப்படையில் அமைந்த பண்பாட்டியல் மாற்றங்கள் பல்வேறு ஊக்கிகளின் மூலமாக மக்கள் மத்தியில் விதைக்கபட்டது முக்கிய அம்சமாகும்.\nஇதில் முதலாவதும் முக்கியமானதுமாக விளங்குவது, தொ(ல்)லைக்காட்சி இதனுடைய வரவு என்பது போருக்கு முற்பட்ட காலத்திலே அமைந்திருப்பினும் கேபிள் (Cable Tv) இணைப்புக்கள் மற்றும் செயற்கைக்கோள் (Dish Antenna) இணைப்புகள் போரின் பின்னரே பெருமளவுக்கு ஏற்பட்டது. இதிலும் அதிகமாக இந்திய தொ(ல்)லைக்காட்சி அலைவரிசைகளின் மூலமாக ஒளிபரப்பப்படும் தொடர் நாடகங்களும் (Tele-Drama) சில மெய்மை நிகழ்ச்சிகளும் (Reality Show) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.அவற்றின் மூலமாக போதிக்கப்படும் பேதமையான கருத்தாடல்களும், போலித்தனமான ஆடம்பரங்களும், பகட்டான வாழ்வியல் சித்தரிப்புக்களும், தவறான காதல் கோட்பாடுகளும், முறையற்ற மனித வாழ்வியல் நடத்தைப் போக்குகளும் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டன. அவற்றின் ஊடாக மக்களின் மனோவியல்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அடிப்படையான பூர்வீக வாழ்வியலின் மீதான பற்றுதலை விட்டு விலகி அவர்களைப் பயணிக்க வைத்துள்ளது எனலாம்.\nதொடர் நாடகங்களிலும் (Tele-Drama) பிரபலமான மெய்மை நிகழ்ச்சிகளிலும் (Reality Show) காண்பிக்கப்படும் நிகழ்வுகளும் செயற்ப்பாடுகளும் கவர்ச்சி மிக்கதாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் தமது வாழ்வியலையும் அவற்றைப் போன்று அமைத்து கொள்ள தூண்டும் அளவுக்கு மக்கள் மத்தியில் கருத்தியலை ஆழமாக வேரூன்ற வைத்திருப்பதைக் காணமுடிகிறது. இதன் மூலமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகளும் வன்முறைப்போக்கான வாழ்வியல் முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.\nஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் பிரகாரம் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. இதில் 16 முதல் 30 வயது வரையிலான இளைஞர் யுவதிகளே அதிகமாக தற்கொலைகளில் மரணிப்பதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான பொருளாதார நிலமையும் ஒரு காரணமாகின்றது. கிழக்கு மாகாணமானது கடல் வளத்தினையும், நன்நீர் வாவிகளையும், பசுமையான வயல்நிலங்களையும், மேய்ச்சல் நிலங்களையும், கால்நடைகளையும் கொண்டிருக்கின்ற பொழுதும் பொருளாதார ரீதியான வீழ்ச்சி அடைந்துள்ளது. இது எவ்வாறு சாத்தியம் ஆகும்என்ற கேள்வியானது அனைவரது மனங்களிலும் எழுவது இயல்பானது தான். இதற்குப் பல காரணிகள் பின்புலத்தில் காணப்படுவதை உன்னிப்பாக நோக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். தமிழர் மரபுவழி பண்பாடுகளையும் கலைகலாச்சார அம்சங்களையும் பல பூர்வீக வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களையும் தன்னகத்தேகொண்ட கிழக்குமண் கடந்த சில காலங்களாக எதிர்கொள்ளும் “தற்கொலை’’ என்ற சிக்கல் நிலமை விரிவாக நோக்கப்பட வேண்டியதும், இவை தொடர்பான தெளிவுபடுத்தல் சார்ந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.\nஇலங்கை அரசாங்கத்தினுடைய 2017ஆம் ஆண்டின் தரவு அறிக்கையின் படி 2016ஆம் ஆண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.4 மில்லியன் மெற்றிக்தொன் நெல் உற்பத்தியில் 1.1 மில்லியன் மெற்றிக்தொன் நெல் கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக நாட்டினுடைய மீன்பிடியின் மொத்த உற்பத்தியில் 20சதவீதமான உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் இருந்தே கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் உள்ள கிராமப் பகுதிகள் அரசியல் கொள்கை வகுப்பாளர்களினால் ஆரம்பகாலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஒதுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன, வருகின்றன. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற பொழுது கிழக்கினுடைய நிலை என்பது பொருளாதார ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் மோசமான நிலையில் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாகும். நவீனமயப்படுத்தப்பட்ட வீதிகளும், உணவு விடுதிகளும், நவீன பல்பொருள் அங்காடிகளும், வணிகவங்கிகளும், வர்த்தக முதலீட்டு நிதிநிறுவனங்களும் தோற்றம் பெறுவது என்பது மாத்திரம் நிலையான அபிவிருத்தியோ, முன்னேற்றமோ அல்ல. மாறாக மக்களுடையதும், விவசாயிகள், மீனவர்கள் அனைவருடையதும் வாழ்வாதார, பொருளாதார அடிப்படையிலான உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாடு என்பவையும், தனிமனித அபிவிருத்தி தொடர்பான தேவைகளும் அபிலாசைகளும் எப்பொழுது பூர்த்தி செய்யப்படும் வகையில் முழுமையான நிலையான அபிவிருத்தி மேற்கொள்ளபடுகிறதோ அதுவே உண்மையான அபிவிருத்தியாகும். இதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பும் ஆகும். அரசாங்கம் எத்தனையோ திட்டங்களை பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான தீர்வாக முன்வைக்கின்ற போதிலும் அந்த திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பதும், மக்கள் மத்தியில் எந்தளவு தூரம் சென்றடைகின்றன என்பது இன்று வரை விடை தெரியாத வினாக்களாகவே இருந்து வருகின்றன.\nஇலங்கையினுடைய பொருளாதார உற்பத்தியில் குறிப்பிட்ட அளவில் பங்குவகிக்கின்ற அரிசி, பால், மீன் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற பிராந்தியமொன்று அதிகமான வறுமையையும் போசாக்கு குறைபாட்டினையும் கொண்டிருப்பது என்பது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இவற்றுடன் அரசினுடைய 2016 இன் வீட்டு வருமானம் மற்றும் செலவுக்கணக்கெடுப்பின் படி கிழக்கு மாகாணத்தினுடைய வறுமையின் அளவு 7.3 சதவீதமாக காணப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வறுமையின் அளவு 11.3சதவீதம் 10சதவீதம் என்ற வகையிலாக காணப்படுகின்றது.\nஇவற்றுடன் பாடசாலை செல்லாத சிறுவர்கள், மந்த போசணையுள்ளோர்கள் என்பவற்றின் அளவு அதிகமாக காணப்படுவதும் இப் பிரதேசத்திலேயே ஆகும். அத்துடன் மட்டக்களப்பின் மேற்குப்பிரதேசத்தில் அமைந்துள்ள படுவான்கரை பகுதியில் ஆறு பிரதேச செயலகப்பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த பிராந்தியங்களிலேயே பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்களும் மந்தபோசணை பிரச்சனை உள்ளவர்களும் அதிகமாக காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில் போரும் போருக்குப்பின்னரான பாதிப்பு நிலமைகளும் மீள்குடியமர்வு செயற்பாடுகளும் சமூக அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்களும் முழுமையான வகையில் பூர்த்திசெய்யபடவில்லை எனலாம்.\nஅத்துடன் 2016ஆம் ஆண்டு 97தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 2017ஆம் ஆண்டு 116தற்கொலை மரணங்களும் 2018ஆம் ஆண்டு 76வரையான தற்கொலை மரணங்களும் இடம்பெற்றதாக வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல.\nஇவை தொடர்பாக உளவளத்துணையாளரும் யோகா பயிற்றுவிப்பாளருமான சர்வதேச உள ஆற்றுப்படுத்தல் கல்லூரியைச் சேர்ந்த மதுரநாயகம் நேசராஜ் அவர்களுடன் கலந்துரையாடிய பொழுது அவர் பல முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார். பொதுவாக கிழக்கு மாகாணம் என்ற வரையறைக்குள் மாத்திரம் அல்லாது அனைத்து தமிழ்மக்களுக்கும் பொதுவான பல பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றிற்குரிய தீர்வுகளைப்பற்றியும் பல ஆரோக்கியமான விடயங்களை முன்வைத்தார்.\nபொதுவாக இளையோர் மத்தியிலும் சிறுவர் உளவியலிலும் பல்வேறு விடயங்கள் மற்றும் காரணிகள் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். அதாவது புலமைப்பரிசில் பரீட்சை என்ற போட்டிக்கல்வி முறையில் இந்த விடயம் முதலில் ஆரம்பிக்கிறது. ஆரோக்கியமாகவும் மனத்துணிவுடனும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் சவால்களையும் கண்டு அச்சமடைகின்ற போக்கினையும் மன நிலையினையும் இளையோர் மத்தியில் இது ஏற்படுத்துகிறது. இந்த நிலையைக் களைய வேண்டியது அனைவரது கைகளிலும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.\nதற்கால இளையோர் சமூகமானது ஆரோக்கியமானதும் முன்னேற்றகரமான சூழலிலும் தமது பயணத்தை ஒரு புறமாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் உலகமயமாதலின் தாக்கத்தினால் பிழையான நெறிபிறழ்வான வாழ்வியல் உந்தல்களுக்கூடாகவும் இளையோர் சமூகம் பயணிப்பதென்பது மறுக்கமுடியாத ஒன்றேயாகும். “ஆடம்பரமான மோட்டார் சைக்கிள்களை பெற்றோர் வாங்கித்தரவில்லை”, “ஆசைப்பட்ட கைப்பேசியை பெற்றோர் வாங்கித் தரவில்லை”, “புதிய சேலையைக் கணவன் வாங்கித்தரவில்லை”, “காதல் விடயங்களில் சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை” என்பது போன்ற பிரச்சினைகளும் “எடுத்த லோன் (கடனை) செலுத்த முடியவில்லை” என்பதும் பலரது தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.\nஇவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு ஆரோக்கியமான வகையில் கையாள்வதற்கும், இவற்றுக்கான முறையான வழிபடுத்தல்களும், ஆற்றுபடுத்தல்களும், உளவியல் ஆற்றுபடுத்தல் திட்டங்களும் பரவலாக முன்னெடுக்கப்படுகின்ற பொழுதும் அது “நத்தை வேகத்திலேயே” முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். ஊருக்குள் திடீரென அறிமுகப்படுத்தபடும் கடன் திட்டங்கள் தொடர்பான முறையான விழிப்புணர்வும், தெளிவுபடுத்தல்களும் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய முறையான செயல்ப்பாடுகள் இடம்பெறவேண்டும். அத்துடன் கடன் தொடர்பான ஒப்பந்த படிவங்கள், அதில் கையெழுத்திடுதல் கடன் திட்டங்கள் மற்றும் சாதக பாதகங்கள், அவற்றின் விதிகள், நிபந்தனைகள் என்பன பற்றிய தெளிவான கருத்தியல் மக்கள் மத்தியில் விதைக்கப்படவேண்டும்.\nஇவற்றுடன் பாடசாலைகளிலும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க “உளவளத்துணையாளர்கள்” நியமிக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாக கிழக்கு மாகாணத்தில் உருவெடுத்துள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களுக்கும், இளையோர்களுக்கும் பலமான மனோதிடத்துக்கான அடித்தளம் இடப்படும் வேளை அவர்கள் தம்மை தாமே ஆற்றுப்படுத்தும் சிறந்த ஆளுமை மிக்க எதிர்கால சந்ததியாக உருவாகி முன்னோடிகளாக செயற்படுபவர் என்பது திண்ணம்.\nமனிதன் என்பவன் தான், தன்னை சுற்றியுள்ள சூழல், அதிலுள்ள சக மனிதர்கள், தனது சமூகம் என்பவை மீதான கரிசனையும் அக்கறையும் கொள்வதோடு சுயநலமானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை கைவிடுகின்ற பொழுதில் மாத்திரமே ஆரோக்கியமான மனித சமூதாயத்தினையும் மனோதிடம் மிக்க எதிர்கால சந்ததினரையும் உருவாக்க முடியும். மதுரநாயகம் நேசராஜ் அவர்கள் மேலும் கூறுகையில் இளைஞனோ யுவதியோ தற்கொலையில் ஈடுபட்டு மரணிக்கின்ற பொழுது அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் அதற்குப் பொறுப்பாளிகளாகவே இருக்கின்றார்கள். மாறிவரும் நவீன யுகத்தின் உலகமயமாகிய வாழ்வியல் முறைகளாலும் மின்னல் வேக மாற்றங்களாலும் அருகில் இருப்பவரோடு பரிவாக ஒரு வார்த்தை பேசுகின்ற மனிதர்களும், எதிர்வீட்டிலோ அயலவர்களுடனோ ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபடும் மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருகிறார்கள். கைக்குள் அடக்கமான கைபேசிகளுக்குள்ளே மனிதர்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் அடங்கிக் கிடப்பதும் வேதனையான விடயமாகும். இறுதியாக மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை என்பது இளையோர் சமுதாயத்தில் காணப்படும் பாரதுரமானதும் சிக்கலானதுமான பிரச்சினையாகும்.\nநவநாகரீக பண்பாட்டு மாற்றங்கள், கலாச்சாரப் பிறழ்வான நடத்தைகள், தென்னிந்திய திரைப்படங்களின்ஆரோக்கியமற்ற கதாநாயகத்தனமான (Heroism) செயற்பாடுகள், மேலைத்தேய தாக்கங்கள் போன்றவை தொடர்பான புரிதல்கள் ஏற்படவேண்டும். இவற்றிலிருந்து இளையோரை மீட்டெடுக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்வதோடு அவை துரிதகதியில் பரவலாக முன்னெடுக்கப்படுவதும் காலத்தின் தேவையாகும்.\nதற்கொலை என்பதும் அவை சம்பந்தமான எண்ணப்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமெனின் பலமானதும் திடமானதுமான மன வலுப்படுத்தல்களும், உளவள ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.பாரம்பரிய கலைகள், பண்பாடுகளிலும் ஆக்கபூர்வமான விடயங்களிலும் இளையோரை ஈடுபடுத்த வேண்டும். நிலைபேறானதும் முன்னேற்றகரமானதுமான உட்கட்டமைப்பு, வாழ்வாதார அபிருத்தி ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தபட வேண்டும். போதைப் பொருளற்ற சமூகத்தின் உருவாக்கம் ஊக்குவிக்கப் படவேண்டும். இவற்றின் ஊடாக தற்கொலைகள் அற்ற சுபீட்சமான கிழக்கினை கட்டியெழுப்ப முடியும்.\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்\nஇயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள்...\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒ...\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். ச...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nவரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம் கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுற...\nசெப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஅரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது\nஎங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்ப...\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமல...\nகண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி\nஇன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/12190349/1190934/Sivakarthikeyan-Released-Soori-New--Photo.vpf", "date_download": "2019-04-25T12:02:25Z", "digest": "sha1:FVZZX7BOS2M3CWC64TTI45RRSHZXWE5H", "length": 14580, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூரியா இது? சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் || Sivakarthikeyan Released Soori New Photo", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 19:03\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சூரியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்திருக்கிறார். #Soori #Sivakarthikeyan\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சூரியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்திருக்கிறார். #Soori #Sivakarthikeyan\nஇன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.\n‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.\nமேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் 8 மாதங்களாக சூரி இதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்றும் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரியா இது என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். #Soori #Sivakarthikeyan\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nசிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளார் - தேர்தல் அதிகாரி பேட்டி\nவிஜய் படத்தில் மூன்று இளம் நடிகைகள்\nமாற்றம் வரும் என காத்திருக்கிறேன் - மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி\nகதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம் கிண்டல் செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:07:47Z", "digest": "sha1:PZKKQHCWD54EN34VAYAO6SFSSEMOIXYW", "length": 12432, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 11 பிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்\nபிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்\nபிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்\nபிளஸ் 1 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின், பெயர் விபரங்களின் பிழைகளை திருத்த, 23ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1க்கான பொது தேர்வு, மார்ச், 6ல் துவங்குகிறது.\nஇந்த தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத, 2018ம் ஆண்டு மாணவர்களும், பங்கேற்க உள்ளனர்.அனைத்து மாணவர்களுக்குமான பெயர் விபரங்கள், அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்து, தேர்வு துறைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில், சில மாணவர்களின் விபரங்களில் பிழைகள் கண்டறியப்பட்டன. மேலும், சில மாணவர்களின் விபரங்கள் விடுபட்டிருந்தன.\nஇதையடுத்து, விடுபட்ட விபரங்கள் மற்றும் பிழையாக உள்ளவற்றை சரிசெய்ய, 23ம் தேதி வரை அவகாசம் அளித்து, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. நாளை வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களும், 23ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், விபரங்களை ஆன்லைனில் திருத்தலாம் என, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nPrevious articleநெஸ்ட்’ நுழைவு தேர்வு ,மார்ச் 11 வரை விண்ணப்பிக்க அவகாசம்\nNext articleஏப்ரல் மற்றும் ஜூலையில் ‘நாட்டா’ நுழைவு தேர்வு\n11ஆம் வகுப்பு கணக்கு கேள்வித்தாளில் குழப்பம் மாணவர்கள் அதிர்ச்சி\n பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை..தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம் தகவல்\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம் தகவல் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்று சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/cricket/03/194132?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:42:23Z", "digest": "sha1:HZCLBSZR42THXMDWT5SFWPHYURV5CHEN", "length": 8143, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2வது டெஸ்டில் அதிரடி மாற்றம்: ரோகித், அஸ்வின் நீக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2வது டெஸ்டில் அதிரடி மாற்றம்: ரோகித், அஸ்வின் நீக்கம்\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித், அஸ்வின் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.\nஇதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, வேகப்பந்து வீச்சுக்கு பெயர் போன பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது.\nஇதில் விளையாட உள்ள வீரர்களுக்கான உத்தேச பட்டியலை இந்திய கிரிக்கெட் போர்டு வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஅதில் முதல் டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவரை தொடர்ந்து அடிவயிற்றில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக முதல் டெஸ்டில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் இடம்பெறவில்லை.\nஇருவருக்கும் பதிலாக ஜடேஜாவும் , ஹனுமா விஹாரியும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கினால், ஹனுமா விளையாட மாட்டார் என தெரிகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174682", "date_download": "2019-04-25T12:22:19Z", "digest": "sha1:RUQVBWNF25ZFYIBUHKTCUKX32MMRBQAB", "length": 9161, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்: ஒப்புக் கொண்ட பா. ரஞ்சித் – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஏப்ரல் 15, 2019\nசினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்: ஒப்புக் கொண்ட பா. ரஞ்சித்\nசென்னை: சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nகீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் பற. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் இயக்குரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nவிழாவில் பேசிய ரஞ்சித் கூறியதாவது,\nகண்ணகி, முருகேசனின் படுகொலை பற்றி படம் பேசியிருக்கிறது. அந்த படுகொலை பற்றி கேட்கும்போதே அழுகை வரும். அந்த அளவுக்கு மோசமான ஆணவக் கொலை. திமிர் கொலை என்றே கூறலாம். சமுத்திரக்கனிக்கு அம்பேத்கரின் பெயரை வைத்திருக்கிறார் கீரா. இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படம் வெற்றியடைய வேண்டிய தேவையும் உள்ளது. 2 தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தது முக்கியமானது.\nசினிமாவில் மாடல் உருவாக்குவது மிகவும் கஷ்டம். அனைத்து கமர்ஷியல் படங்களிலும் சாதி முரணை பற்றி, சாதிய பிரச்சனை பற்றிய விவாதத்தை வைக்க வேண்டிய சூழல்நிலை உருவாகியிருப்பதை வரவேற்கிறேன். இதை முக்கியமானதாக பார்க்கிறேன்.\nபெண்களுடைய குற்றச்சாட்டுகளை பற்றி மட்டுமே பார்க்கக் கூடாது. சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஸ்ரீரெட்டியோ, மற்றவர்களோ அந்த பிரச்சனையை ஆராய்வதன் மூலமாக அது உண்மையா, இல்லையா என்கிற அடுத்தக்கட்டத்திற்கு போகும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண் புகார் தெரிவிப்பதால் அவரை குற்றவாளியாக மாற்றுவது ரொம்ப ரொம்ப தப்பு. நான் அதை எதிர்க்கிறேன் என்றார் ரஞ்சித்.\nதமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி உள்ளிட்டோர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்”.. இயக்குனர்…\nசட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த்…\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nகடைசி படத்தில் ஒரு ரூபாய் கூட…\n‘நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல’.. சங்கீதா…\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ்…\nரூ. 800 கோடியில் படமாகும் பொன்னியின்…\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அன்று மகேந்திரன்…\n`இன்னும் ஒருமுறை அதிகாரம் வழங்கினால், அவ்வளவுதான்\nவிஜய் சேதுபதியின் வீணாகும் உழைப்பு\nசூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம்\nகொத்தடிமைகள் மறுவாழ்வுக்கு விஜய் சேதுபதியின் மாபெரும்…\nநடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக்…\nஉலகளவில் டிவி நிகழ்ச்சியில் வெற்றி தமிழ்…\nநெடுநல்வாடை: வாட்ஸ்-ஆப் மூலம் நண்பர்களால் திரட்டப்பட்ட…\nநடிகைகளிடம் இதை பார்த்து தான் தேர்ந்தெடுக்கின்றனர்\nதடம் இத்தனை கோடி வசூலா\nநடிகர் லாரன்ஸின் மனைவி, மகளை பார்த்திருக்கிங்களா\nஅவரை 90 எம்.எல் எடுக்கிற நிலைக்குத்…\nஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின்…\nஆஸ்கர் விருது வாங்கிய படத்துக்கு சொந்தக்காரரான…\nஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி… எல்கேஜி…\n3 மணி நேரமா நின்று 2.0…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T12:45:30Z", "digest": "sha1:YJQSXYTLKXXPXQKR66MHAG3HSCIWBS3O", "length": 4200, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எடைகட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எடைகட்டு யின் அர்த்தம்\n(எண்ணெய் போன்றவற்றை வாங்கும்போது) தராசில் வைக்கும் பாத்திரத்தின் எடைக்குச் சமமான எடைக்கற்களை வைத்தல்.\n‘எண்ணெய்த் தூக்கை எடைகட்டிவிட்டுப் பிறகு எடைபோடு\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/governer-may-call-ops/", "date_download": "2019-04-25T12:39:47Z", "digest": "sha1:JKZRQ7I4V2HXL6LLEJ7MYO3NGKOD3NB7", "length": 8703, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்படி ஓபிஎஸ்-க்கு ஆளுநர் அழைப்பு? - Cinemapettai", "raw_content": "\nசட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்படி ஓபிஎஸ்-க்கு ஆளுநர் அழைப்பு\nசட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்படி ஓபிஎஸ்-க்கு ஆளுநர் அழைப்பு\nமுதல்வர் பன்னீர்செல்வத்தை, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று சென்னை வந்தார். அவரை, முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் தனித்தனியாக, நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.\nஇதன்பின்னர், தமிழக அரசியல் சூழல் பற்றி மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை ஒன்றை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிவைத்தார். எனினும், ஆளுநர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுபற்றி, இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ஆளுநர் அழைத்து, பேசக்கூடும் என்றும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவேளை சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும்பட்சத்தில், சசிகலாவை முதல்வர் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பார் என்றும், கூறப்படுகிறது.\nகடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சர்ச்சைக்கு, இன்று முடிவு தெரிந்துவிடும் என, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135633-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/06/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:56:31Z", "digest": "sha1:NDUC26WIXQSWEAK5IT4EHTCNYP5JA5XH", "length": 27728, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,007 முறை படிக்கப்பட்டுள்ளது\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்\nநீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான “தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு’ அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை என்பது கடந்த இரு நாள்களாக அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படும் கண்டனங்களிலிருந்தும் குமுறலில் இருந்தும் தெரியவருகிறது.\nசென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம், ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூ.7,000 அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. எஸ்பிஒஏ மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கு கோவிந்தராஜன் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.11,000, இப்போது ரூ.25,000-மாக அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nபொதுவாகப் பார்க்கும்போது இந்தக் கட்டணங்கள், தனியார் பள்ளிகளைத் திருப்தி செய்யும் விதத்தில் சராசரியாக 40 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, நகர்ப்புறத்தில் உள்ள பெரிய பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளின் நலனைக் காக்க வேண்டும் என்ற முடிவோடு கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பது போலவும் தோற்றம் அளிக்கிறது.\nசில பள்ளிகள் மிகக் கூடுதலாகவே கட்டணம் பெற்றுள்ளன என்பதோடு, மிகச் சில பள்ளிகளுக்கு மட்டுமே கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைவான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிகச் சில பள்ளிகளுக்கு முன்பைக் காட்டிலும் சில நூறு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டிருப்பதும்கூட நடைபெற்றுள்ளது. மொத்தத்தில் பார்த்தால் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை உயர்த்துவதற்காகவே இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டதோ என்றுகூடப் பெற்றோர்கள் அங்கலாய்க்கும் விதத்தில்தான் ரவிராஜபாண்டியன் கமிட்டியின் பள்ளிக் கட்டண நிர்ணயம் இருப்பதாகத் தெரிகிறது.\nடிசம்பர் 2009-ல் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, மிகக் குறுகிய காலத்தில் 10,500 பள்ளிகளையும் ஆய்வு செய்து, கட்டணத்தைத் தீர்மானித்திருப்பது இயலாத காரியம் என்று தனியார் பள்ளிகள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன் இக்குழுவின் தலைவராக நவம்பர் 2010-ல் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர் நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை 6 மாதங்களில் இந்த 6,400 பள்ளிகளில் எப்படி ஆய்வு நடத்தியிருக்க முடியும் ஒவ்வொரு பள்ளியாகத் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து இந்தக் கமிட்டி கட்டணம் நிர்ணயித்தது என்பது மட்டும் நம்பக்கூடியதாகவா இருக்கிறது\nகட்டணங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய கேள்வியைத் தனியார் பள்ளிகள் கிளப்பியிருக்கும். ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடியே இக்கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதால், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அவர்கள் என்ன அத்தனை அப்பாவிகளா\nமாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலரால் இந்தக் கட்டண விவரக் கடிதம் அளிக்கப்பட்டபோது அதைப் பார்த்த ஒரு தனியார் பள்ளித் தாளாளர், “”அட ஐநூறு ரூபாய் குறைஞ்சா என்னப்பா, புத்தகம் சீருடைக் கட்டணங்களை விருப்பம்போல வசூலிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களே, இதுபோதும்” என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் சத்தமாகவே சொல்ல, அனைவரும் புன்முறுவல் செய்தனர் என்று கேள்விப்படும்போது, நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவில் குறை இருப்பதைக் காணமுடிகிறது.\nதிமுக ஆட்சியால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் நீதிபதி ரவிராஜ்பாண்டியன். அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் வந்தால் வந்துவிட்டுப்போகட்டுமே என்ற எண்ணத்தில், இத்தகைய பாரபட்சமான ஒரு கட்டணத்தை அறிவித்துவிட்டு, பதவி விலகிச் சென்றுவிட்டாரோ நீதிபதி ரவிராஜ்பாண்டியன் என்றுகூட சந்தேகிக்க இடமிருக்கிறது.\nஎதற்காகப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் ஷு, கேன்வாஸ் ஷு ஆகியவற்றுக்கும்கூட இவர்கள் கடைவிரித்து கமிஷன் பார்க்கிறார்கள் என்று பெற்றோர் புலம்பியழும் நிலையில், இதனை அவர்கள் விருப்பம்போல வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமாகும்\nதமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் அதன் வசதிகள், தேர்ச்சி விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, இடவசதி, கல்வித் தளவாடங்கள் அனைத்தின் அடிப்படையிலும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கப்பட வேண்டும். அந்தத் தரத்துக்குள் வரும் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் இதேபோன்று நான்கு விதமாகப் பட்டியலிட்டாலே போதுமானது. நகரங்களில், பெருநகரங்களில் அமையும் பள்ளிகள் தங்கள் கட்டணத்தில் எத்தனை விழுக்காடு அதிகரித்துக்கொள்ளலாம் என்று அனுமதி தந்தாலும் போதும்.\nஓர் அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், வாடகைப் படி ஆகியன அவரது பதவி, அவர் பணியாற்றும் இடத்தைப் பொறுத்து ஒரே சீராக நிர்ணயிக்கப்படும்போது, பள்ளிகளையும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கவும், நகர்ப்புறத்துக்கு ஏற்பக் கட்டணத்தை உயர்த்தும் அளவையும் அரசு தீர்மானிப்பதில் என்ன சிக்கல்\nதனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம், சம்பளம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அப்படியானால் எல்லா தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தைத் தங்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க முன்வருவார்களா\nகல்வியறிவிலும் தொழில்வளர்ச்சியிலும் தமிழகத்திலேயே கடைநிலையில் உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பள்ளிக்கூடத்தில் எல்கேஜி படிப்புக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த ரூ.4,000-த்தையே அதிகம் என்று கூறிய நிலையில், அந்தப் பள்ளிக்கு ரூ.6,400 (அவர்கள் ஏற்கெனவே வசூலித்ததைக் காட்டிலும் ரூ.300 குறைவு) வசூலிக்க நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு அனுமதித்துள்ளது என்றால், மாவட்டத்தில் சாதாரண நடுத்தரவர்க்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எப்படித் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அனுப்ப முடியும்\nபள்ளிகளை நான்குவிதமாகத் தரம் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் நான்குவிதமான கட்டணங்கள் மட்டுமே இருக்க வகைசெய்தால் அனைத்துப் பெற்றோருக்கும் நன்மை தரும். மேலும், இப்போதைய கட்டணத்தைப் பள்ளியில் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறையைக்கூட அலட்சியப்படுத்தும் இந்தப் பள்ளிகளைத் தரவரிசைப்படுத்தினாலாவது, இதன் கட்டணம் இதுதான் என்பதை அரசு அறிவிப்பதிலும் சிக்கல் இருக்காது.\nஅரசு நிர்ணயிக்கும் கட்டணத்துக்கும் மேலாக வசூலிக்கும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்வது அல்லது அரசுடைமையாக்குவது என்பதை ஓரிரு பள்ளிகளில் செய்தாலும்கூட போதும், தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் அனைத்தும் சட்டத்தின் ஆட்சிக்குள் வந்துவிடுவார்கள்.\nஇதற்கு அதிகாரிகளுக்கும் மனதில்லை. அரசியல்வாதிகளும் தயாரில்லை. ஆட்சியாளர்களுக்கும் துணிவில்லை. முந்தைய அரசின் நிலை இதுவாகத்தான் இருந்தது. இன்றைய ஜெயலலிதா அரசு பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்துவதன் மூலம், தன்னை ஒரு மக்களின் அரசாக நிலைநிறுத்த முடியும். இந்த வாய்ப்பை முதல்வர் நழுவவிடலாகாது\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nவக்கிரபுத்தி மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி\n« ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2016/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-25T12:25:25Z", "digest": "sha1:P4L2OA6ST2KFU6OFQCR5HEAOF7RLLMGT", "length": 18078, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "புன்னகை என்ன விலை? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 637 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருந்து கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முதல் வரிசை முழுக்க, கடையின் அகல முழுவைதயும் அடைத்துக் கொண்டிருக்க, நான் பின் வரிசை மனிதனாகநின்றேன்.. கடையிலோ உரிமையாளர் மட்டுமே (அப்படித்தான் தெரிந்தார்) இருந்தார். ஊகும் காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த கடைதான் என்று மெல்ல நான் நழுவப் பார்த்த வேளையில் சார் ஒரு நிமிஷம் வந்துடேன் என்றார் என்னைப் பார்த்து ஒரு புன்னகைக் கலப்போடு. அதன் பிறகு நான் காத்திருந்தது ஏழு நிமிடங்களுக்கு மேல். அந்தப் புன்னகை அந்த அக்கறை, அந்த பண்பு என்னை அப்படியே கட்டிப் போட்டுவிட்டன.\nவழக்கமான மருந்துக் கடைக்காரர் போல் இன்றி. ரொம்பவும் சுவாரசியமான நபராக இருக்கிறாரே என்று ஒருநாள் பேச்சுக் கொடுத்தேன். வாடிக்கையாளர்களை நன்கு மதிக்கிறீர்கள் அன்று நீங்கள் சொன்ன அந்த ஒரு நிமிடத்தை மறக்க மாட்டேன்.\n நான் எல்லாரிடமும் கடை பிடிக்கிற பாணி அது. அந்த ஒரு வாக்கியம் எல்லோரையும் கட்டிப்போட்டுவிடும்.\nஒரு வாடிக்கையாளர் என் ஊழியர்மீது புகார் செய்தால் ஊழியரை அவர்முன் கண்டிப்பேன். என் ஆள்மீது தப்பே இருக்காது. ஆனாலும், சத்தம் போடுவேன்.\n அவருக்காக அப்படிச் சொனே்னன். அவர் உன் முதலாளிக்கே முதலாளி தெரியுமா\nஉங்களுக்கு கர்சன்பாய் படேலைத் தெரியுமல்லவா\nதெரியும். வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.\nஆமா. அவரே தான். பெரிய நிர்வாகப் படிப்பெல்லாம் படித்தவரில்லர். ஆனால் அவர் சொல்வாராம். வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர்.\nமுதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.\nஅடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.\nமூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பாராம்.\nநான் நிறைய மாறி விட்டேன். இந்தபப்குதியில் 60 மருந்துக் கடகைள் இருக்கு. ஆனா, நாங்கதான் அதிக வியாபாரம் பண்கிறோம்.(ஓகோ அப்படியா சேதி) இதுக்குக் காரணம் என்னன்னா வாடிக்கையாளர்களப்ற்றிய என் பார்வைகளை மாற்றிக் கொண்டதுதான்”\nநம்ம ஆளுங்க வாடிக்கையாளர்களை விரோதிகள் மாதிரிப் பார்க்குறாங்க. ஏதோ நம்ம கடையில நுழைஞ்சு கொள்ளையடிக்க வந்தவர்களைப் போல நடத்துகிறார்கள். அப்புறம் எப்படி வளர முடியும் தொழில்ல\nஏதோ ஜோக் சொன்ன மாதிரி விழுந்து விழுந்து சிரித்தார் அந்த மருந்துக் கடைக்காரர்.\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் »\n« மாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nதரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nபூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/05/blog-post_17.html", "date_download": "2019-04-25T11:48:41Z", "digest": "sha1:JSFNBQUQ4I44AWBQLUYGDGEOGQ4KOEAZ", "length": 26625, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என்னையே நானறியேன் (அங்கம் 4 )", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 17 மே, 2011\nஎன்னையே நானறியேன் (அங்கம் 4 )\nகுடும்ப வாழ்க்கை என்பது கண்ணடிப்பாத்திரம் போல் பேணிப்பாதுகாக்க வேண்டியது. அத்தனை உறுப்பினரும் அவதானமாக அதனைப் பயன்படுத்தாவிட்டால் கண்ணாடி வாழ்க்கை உடைந்து சுக்குநூறாகிவிடும். அதனாலேயே இல்லறத்தை நீள்கடலுக்குள் பயணம் செய்யும் படகுக்கு ஒப்பிடுவார்கள். துடுப்புக்கள் இரண்டின் துடிப்பும் சீராய் இராது போனால், படகில் பயணம் செய்வது எப்படிச் சாத்தியமாகும். வாழப்படுதலே வாழ்க்கை அவ்வாழ்க்கை எப்படியோ வாழ்ந்து விடுவதற்கானதல்ல. அதை நரகமாக்குவதும் சொர்க்கமாக்குவதும் வாழுகின்ற முறையில்த் தான் இருக்கின்றது. சட்டரீதியாய் அத்தாட்சிப்பத்திரம் பெற்று உறவு சொல்ல ஒரு பிள்ளையைப் பெறுதல் மாத்திரம் குடும்ப வாழ்க்கையல்ல. அன்புத் தொடர்பு ஆக்கிரமித்து இருத்தல் வேண்டும். இது உடல் உள்ளம் ஆன்மீக வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு ஏற்படுத்தும் ஆழமான உறவாகும். போதைக்கு அடிமையாகிய மனிதனால் குடும்ப வாழ்க்கை வேதனைப்படுகிறது சமுதாய வாழ்க்கை சஞ்சலப்படுகிறது. பணம்> சொத்து> அந்தஸ்து போன்றவையே குடும்ப சக்தி என நினைத்து அன்புள்ள உறவுகளை மனிதன் மறந்து விடுகின்றான். இவ்வழியே நல்வழி எனக் கொண்ட கரண் சட்டரீதியற்ற முறையில் பல சங்கதிகள் செய்யத் தொடங்கினான். பலரை ஏமாற்றலாம். ஆண்டவன் கண்களைக் கட்டமுடியுமா கடவைச்சீட்டுக்கள் தயாரித்தல் வெளிநாடுகளுக்கு மக்களைக கொண்டுவருதல் இவ்வாறு இன்னோரன்ன காரியங்களில் கவனம் கலந்து கொண்டது.\nசொல்லும் செயலும் தடுமாறிய வாழ்வை\n அவசரஅவசரமாகத் தன் தேவை கருதி தன் கடவைச் சீட்டை வீடு முழுவதும் ஆராய்ந்து தேடி சோர்ந்து போனாள் வரதேவி. அப்போதுதான் அவள் மூளைக்குள் அகப்பட்டது கரண் தாயகம் நோக்கிச் சென்ற திடீர்ப் பயணம். வரதேவி கடவைச் சீட்டில் யாரோ ஒரு பெண்ணை வாழுகின்ற நாட்டிற்குள் சட்டரீதியற்ற முறையில் அரசுக்குக் கண்ணைக் கட்டி அந்தப் பெண்ணை வரவழைத்து வருவதற்காகத் தாயகம் நோக்கிப் பறந்த மாயம். புலப்பட்டது. வாழ்வதற்கு வாழும் நாடு அங்கீகாரம் வழங்கிவிட்டால் அந்நாட்டின் புலனாய்வுக்கு வேலை கொடுத்து ஏமாற்றத் தொடங்கிவிடுவார்கள் நன்றிமறந்தவர்கள். சட்டதிட்டங்களுக்குள் அடங்கிவாழ மாட்டாத மனிதன் சமூகத்துரோகி அல்லவா தவறுகள் தண்டிக்கப்படல் தர்மம் அல்லவா தவறுகள் தண்டிக்கப்படல் தர்மம் அல்லவா சிறிய அறையினுள் சிறைக்கம்பிகளுக்கூடாக உலகைப் பார்க்கும் கட்டளை கரணுக்குத் தாயகத்துக் காவல்துறையினரால் வழங்கப்பட்டது. தன் கடவைச்சீட்டுடன் தன் கணவன் நாட்டைவிட்டுத் தலைமறைவாகிவிட்டான் என்னும் உண்மை சொல்லி ஜேர்மனி நாட்டு அரசிடம் தஞ்சம் அடைந்தாள் வரதேவி. நரம்பில்லாத நாவாலும் முகத்தால் மனமறியவொண்ணா பிறப்பாலும்> பொய்யையும் மெய்யாக்கி வாழும் நாட்டில் பிடுங்க வேண்டியவற்றைப் பிடுங்கி எடுப்பவர்கள் ஆயிரம். இல்லறத்தில் இருந்தபடியே இல்லை இப்போ இல்லறம். இல்லறத்தான் இப்போ இல்லில் இல்லை. என் இதயத்திலும் இல்லை என்று சொல்லால் சொந்தக்கதை மறைத்துச் சுரண்டி வாழ்பவர்களும் உண்டு. ஜேர்மனியர் எம் நாட்டைச் சுரண்டி வாழ்ந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லையே இப்படியிருக்கும் போது நாம் மட்டும் ஏன் தஞ்சம் தந்தவரை வஞ்சிப்பது. ஆனால் வரதேவி உண்மையை மறைக்காது வாழ வழியின்றி ஆதரவு தேடிப் பெற்றாள். நிம்மதியுடன் வீடு வந்தாள். உடலயர்ச்சி போக்க மெத்தையிலே பொத்தென்று விழுந்தான். மனம் முழுவதும் சொல்லவொண்ணாத் துயரம். உடலெல்லாம் அயர்ச்சி. சோர்ந்திருந்த மூளை ஓய்வுகாணத் துடித்தது. கண் இமைகள் அவளை அறியாமலே கீழ்நோக்கிச் சாய்ந்தது.\nவானத்து நிலவானது சாளரம் நோக்கி மெல்லமெல்ல அண்மித்தது. கண்விழித்துப் பார்த்தாள். அறையினுள் நுழைந்துவிடத் துடிக்கும் நிலாவைக் கண்கள் மொய்த்துக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்திருப்பாள். மண்டைக்குள் மின்சாரம் வெடிப்பது போன்ற ஒரு சத்தம். உடலின் தலைமையகத்தை மேலே மேலே உயர்த்தி உயர்த்திப் பார்த்தாள். முடியவில்லை. சிரசின் உள்ளே ஒரு சங்காரமே நடந்தேறியது. அன்றைய இருள் அகன்றதே தெரியாது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. காலைப்பொழுது உண்ட உணவின் ஒவ்வாமையோ என மனதைக் கட்டுப்படுத்தினாள். அவளையும் மீறிப் பீறிட்ட வாந்தியைக் குளியலறைத் தொட்டியினுள் கொட்டிவிட்டாள். அதிர்ச்சியில் திறந்த வாயை அடைக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக வந்த இரத்தவாந்தி தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தது. உணவு செரித்து மலமாவது இயற்கை. அது மயிராவதன் மாயம்தான் என்ன கத்தைகத்தையாய் உடல் வெளியேற்றிய மயிர்க்குவியல் கண்டு மலைத்துப் போனாள். மலத்துடன் இணைந்தே மயிர்க்குவியல் சிக்கிக்கிடந்தது. இவ்வளவும் எங்கேயிருந்து வருகின்றது. புரியவில்லை. மலைத்துப் போனாள். எனக்கு என்ன நடக்கிறது. அலறினாள். துடித்தாள். அந்தச் சின்னவனோ தாயுடன் இணைந்து அழுவதைத் தவிர எதைத்தான் செய்வான். நேரத்துக்கு நேரம் புத்தியில் தடுமாற்றம் புரியாதவளாய் உடலுள் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகளைப் புரியாது தவித்தாள். ஆயிரக்கணக்கான ஊசிகளால் ஆயிரம் பேர் சேர்ந்து உடலிலே குத்தி எடுப்பது போன்ற வலி உடலிலே தோன்றித்தோன்றி மறைந்தது.\nநோய் வந்தால் கட்டிலை அணைப்பார் நோயாளிகள். கட்டிலை உடைப்பாரோ வரதேவி நோய் கண்டாள். வீட்டுத்தளபாடங்கள் அவள் கைபட்டு சுக்குநூறாயின. அனைத்தையும் தன் இரு கரங்களால் அடித்து நொறுக்கி ஆண்வலுவுடன் வீட்டின் வெளிப்பகுதியில் அடுக்கி விட்டாள். ஒரு பெண்ணால் இப்படி முடியுமா வரதேவி நோய் கண்டாள். வீட்டுத்தளபாடங்கள் அவள் கைபட்டு சுக்குநூறாயின. அனைத்தையும் தன் இரு கரங்களால் அடித்து நொறுக்கி ஆண்வலுவுடன் வீட்டின் வெளிப்பகுதியில் அடுக்கி விட்டாள். ஒரு பெண்ணால் இப்படி முடியுமா பெண்ணின் மறுபக்கம் அசுரவேகத்திலும் தொழிற்படும் என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டல்லவா பெண்ணின் மறுபக்கம் அசுரவேகத்திலும் தொழிற்படும் என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டல்லவா புத்தி தடுமாறிய நிலையிலும் அதிவிசேடபுத்தி தொழிற்பட்டது. வீட்டுப் பாதுகாவலரை அழைத்தாள்.\nஅன்புக்குரிய தன் இரு மாணவர்களை அழைத்தாள். 'உயிரோடு இருக்கும் என் காலங்கள் ஒடுங்கிப் போவது போல் உணர்கின்றேன். என் பிள்ளையை அவனுடைய பாலர்பாடசாலை ஆசிரியரிடம் தயவுசெய்து ஒப்படைத்து விடுங்கள். என்னை நானறியும் போது என் பிள்ளை என்னிடம் வந்தடையட்டும். என்று வேண்டிக் கேட்டாள். சிரிப்பவர்கள் எல்லோரும் மனதால் சிரிப்பதுவும் இல்லை. கதைப்பவர்கள் எல்N;லாரும் உண்மை அனைத்தும் கதைப்பதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதன் வாழ்க்கைக்குள்ளும் ஆயிரம் சோகக்கதை இருக்கும். வாழ்க்கையே சோகமானால்\nமீண்டும்தொடர்கிறேன். அதுவரை உங்கள் எண்ணத்தை எழுதிவிடுங்கள்\nநேரம் மே 17, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒன்றுமே புரியவில்லை. குளப்பமாக உள்ளது....\n17 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:35\nவாசிக்கும் உங்களுக்கே குழப்பம் என்றால், வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு எந்தளவுக்குக் குழப்பம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.\n17 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:48\n18 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 5:58\nஇந்த வேதனையான கதையில்லும் உங்கள் தமிழ் அழகாகத்தான் உள்ளது\n19 மே, 2011 ’அன்று’ முற்பகல் 3:36\nசொல் சரிபார்ப்பு என்பதை எடுத்துவிடுங்கள் கருத்து போடா இலகுவாய் இருக்கும்\n19 மே, 2011 ’அன்று’ முற்பகல் 3:36\n19 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:31\nSujatha Anton வாழ்க்கையில் துரோகியாகவே வாழவேண்டும் என்று முடிவு\nகட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கும் வரை\nசமுதாயத்தில் இவர்கள் நல்லவர்களிற்குள் வளரும் களைகொல்லிகள்.அழிப்பதையும் விட உணர்ந்து திருந்திவிட்டு\nஅந்தக்கொடுமையை திருப்பி அனுபவிக்க வேண்டும். இது ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்\n24 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன்னையே நானறியேன் (அங்கம் 5 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 4 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 3)\nஎன்னையே நானறியேன் ( அங்கம் 2 )\nஎன்னையே நானறியேன் (அங்கம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/05/blog-post_27.html", "date_download": "2019-04-25T12:36:13Z", "digest": "sha1:V3K3L5MZGADCRVAZWESPKVJYCUVCP4DP", "length": 14510, "nlines": 312, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 27 மே, 2012\nபுரியாத பிரமனும் பூரித்து நிற்கின்றார்\nமெஞ்ஞானம் மறந்த அஞ்ஞானப் புரட்சி\nவிஞ்ஞான விளிம்பிலே வியத்தகு காட்சி\nதன்ஞானம் மறந்த தடிகொண்ட ஆச்சி\nதரக்குறைவாய்ப் பேசும் சளிப்பான பேச்சு.\nநேரம் மே 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nநல்லதைச் சொல்லும் கவிதை. நன்று. பாராட்டுக்கள்.\n27 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:48\nமாறி வரும் உலகச் சூழலில்\nமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என\nஅழகாக சொல்லும் கவிதை சகோதரி...\n27 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\n2 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 10:05\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக நன்றி ஐயா\n3 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nபூமிப்பந்தில் இதுதான் உலகெங்கும் நடக்கின்றது . முடியாத போது கொந்தளிக்கின்றது\n3 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:25\nநிச்சயமாக மகேந்திரன் . அதை நாம் தாங்கிக்கொண்டுத்தான் இருக்க வேண்டும்\n3 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:26\nநீண்ட நாள்களின் பின் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. எல்லோரும் ஓட்டத்தில் பலரை மறந்து விடுகின்றோம்.\n3 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/bracil-protest", "date_download": "2019-04-25T12:40:09Z", "digest": "sha1:YUKN3TWWOHGDBFSO32SOMU7ZL47PQWWW", "length": 8889, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "பிரேசில் அதிபராக பதவியேற்றுள்ள மைக்கல் டெமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome உலகச்செய்திகள் பிரேசில் அதிபராக பதவியேற்றுள்ள மைக்கல் டெமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில்...\nபிரேசில் அதிபராக பதவியேற்றுள்ள மைக்கல் டெமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரேசில் அதிபராக பதவியேற்றுள்ள மைக்கல் டெமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரேசில் அதிபராக இருந்த தொழிலாளர் கட்சியை சேர்ந்த தில்மா ரூசெப், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். துணை குடியரசுத் தலைவராக இருந்த மைக்கேல் டெமர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இந்தநிலையில் மைக்கேல் டெமரின் சதி திட்டத்தால் ரூசெப் நீக்கப்பட்டதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nPrevious articleநூறு நாள் வேலைத்திட்டத்தால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதாக வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.\nNext articleவிநாயகர் சதுர்த்தியையொட்டி சித்தூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nஅமெரிக்காவால் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சந்திக்க, இந்தியா தயார்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/37906", "date_download": "2019-04-25T12:08:32Z", "digest": "sha1:HOGTBDE4GUOCALFSLD7GPDF5MCCJFNYN", "length": 10371, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மீனவர்களின் பிரச்சினை அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல் : புறக்கணிக்கும் மீனவர் சம்மேளனப் பிரதிநிதிகள் | Virakesari.lk", "raw_content": "\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nமீனவர்களின் பிரச்சினை அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல் : புறக்கணிக்கும் மீனவர் சம்மேளனப் பிரதிநிதிகள்\nமீனவர்களின் பிரச்சினை அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல் : புறக்கணிக்கும் மீனவர் சம்மேளனப் பிரதிநிதிகள்\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறும் சந்திப்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற் தொழில்களால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து மாவட்ட கடற் தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇச் சம்பவங்களைத் தொடர்ந்து கடற் தொழில் மற்றும் நீரியள் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா ஆகியோரின் தலைமையில் எதிர் வரும் 8ஆம் திகதி அமைச்சில் நடைபெறும் சந்திப்பில் முல்லைத்தீவு மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் சார்பில் 10 பேரை கலந்து கொள்ளுமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் தாங்கள் யாரும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மீனவர் சங்க பிரதிநிதிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம்\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற் கொண்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2019-04-25 17:27:05 கோரிக்கை அஸ்கிரிய பீடம் புலனாய்வு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஎனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை\nமட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கி மற்றும் உள்ளூராட்சிமன்றம் ஆகியவற்றில், மர்மப்பொருள்கள் இருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மட்டக்களப்பு நகரூடாகச் செல்கின்ற அரசடி வீதி, தற்காலிகமாக இன்று வியாழக்கிழமை முற்பகல் வேளையில், மூடப்பட்டு அப்பகுதியில் சோனை நடவடிக்கைகளை மேற்கொண்ட படைத்தரப்பினர்\n2019-04-25 17:27:20 மட்டக்களப்பு வங்கி பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று இரவு 10.00 மணி தொடக்கம், நாளை காலை 4.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\n2019-04-25 17:02:55 ஊரடங்கு சட்டம் பொலிஸ்\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, நுவரெலியா ஹாவெலிய பகுதியில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.\n2019-04-25 16:54:45 நுவரெலியா ஹாவெலிய 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n39 நாடுகளுக்கான விசா வழங்கள் தற்காலிகமாக நிறுத்தம்-அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/38473", "date_download": "2019-04-25T12:25:06Z", "digest": "sha1:XLKBCEUSEDLWVKKX6TENUMNM4CWO3MRP", "length": 10733, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அழகிரிக்கு பா.ஜ.க அமைச்சர் வலைவீச்சு | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nஅழகிரிக்கு பா.ஜ.க அமைச்சர் வலைவீச்சு\nஅழகிரிக்கு பா.ஜ.க அமைச்சர் வலைவீச்சு\nதேர்தல்களை திசைத்திருப்பும் வல்லமை படைத்தவர் மு க அழகிரி என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்..\nஇது தொடர்பாக அவர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.\n‘கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் கார் கண்ணாடி சேதபடுத்தப்பட்டது. அது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம்.\nஅ.தி.மு.க., தி.மு.க. பகைமைதான் அவர்களுக்கு பலமாக இருக்கிறது. பதக்கம், விருது தருவதால், சிலை வைப்பதால் தலைவர்கள் கவுரவபடுத்தப்படுவார்கள் என்றில்லை. தலைவர்கள் செய்த நன்மைகளை எடுத்து கொண்டு அதன் வழி நடக்க வேண்டும்.\nமு.க.ஸ்டாலின் மாநகராட்சி தலைவராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக திறம்பட செயல்படுகிறார். ஆகவே தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். மு.க.அழகிரி தி.மு.க. தலைவர் கருணாதியின் மூத்த மகன்.\nதி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர். தேர்தலை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி.\nஎந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது. ஜனநாயக முறையில் பா.ஜனதா வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்கும். தமிழகத்தில் முதல் நிலைக்கு வரும். வருகிற தேர்தலில் பா.ஜ.க. அமைப்பது முதன்மையான வெற்றிக் கூட்டணியாக அமையும். ’ என்றார்.\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன்\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n2019-04-25 15:04:43 அரசியல் திருமாவளவன் ராமதாஸ்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\n2019-04-25 12:16:13 புட்டின் கிம்யொங் உன் ரஷ்யா\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.\n2019-04-25 11:51:03 தென்னாபிரிக்கா மண்சரிவு வெள்ளம்\nசமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்\nநியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-04-25 10:09:36 சமூக வலைத்தளம் தீவிரவாதம் நியூஸிலாந்து\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\n2019-04-24 15:51:42 சிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.twipu.com/KanimozhiDMK/tweet/1105467641429258240", "date_download": "2019-04-25T11:46:44Z", "digest": "sha1:Q4RYXC5IQUAZIXS5ZHMMENNI4NIISN6Y", "length": 6883, "nlines": 155, "source_domain": "www.twipu.com", "title": "இன்று (12.03.2019) பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது உரிய Tweet added by Kanimozhi (கனிமொழி) - Download Photos | Twipu", "raw_content": "\nஇன்று (12.03.2019) பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான போது.....\nஜிங் ஜக்.. போடா டேய்\nஅன்று தளபதி தலைமையில் கோவையில் திமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தான் சல்லிக்கட்டு போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது நீதி கிடைத்தது இன்று கலைஞர் கனிமொழி தலைமையில் விஸ்வரூப ஆரம்பத்தை தந்துள்ளோம் போராடும் மாணவர் சமூகமே வெகுண்டெழுங்கள் அறம் வெல்லும் அநீதி வீழும்\nதென் பாண்டி தேவேந்திர குல வேளாளர் 🇧🇫🌿🗡️\nபொள்ளாச்சியை சேர்ந்த திமுக மாணவரணி தென்றல் மணி மாறன் தொடர்பு விசாரணை வளையத்துக்குள் திமுக #திருட்டுதிமுக #ArrestPollachiRapists\nஅக்கா, தமிழகம் நம் கழகத்தை நம்பியே உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி 🙏\nஇடுப்ப கிள்ளிட்டாங்கனு ஒரு பெண் புகார் குடுத்ததுக்காக இடுப்ப கிள்ளுனவன் மேல நடவடிக்கை எடுக்காம புகார் கொடுத்த பெண் மேல நடவடிக்கை எடுத்திங்களே அந்த கட்சி உங்க கட்சிதானே... நீங்களெல்லாம் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடுவது அருவருப்பின் உச்சம்\nசமீப காலத்தில் ஒரு பெண்னை தாக்கி ரோட்டோர கடையை சூறையாடிய மிருகங்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசி இருப்பீர்களா\nடேய் 1500 பெண்களை நாசம் பண்ணிருக்கான் அத கண்டிக்க துப்பில்லை உனக்கெல்லாம் பேச்ச பாரு\n@mkstalin தன்னுடைய சொந்த கட்சியில் பணியாற்றிய பெண்ணின் மீது ஏற்பட்ட பாலியல் அத்துமீறலை கண்டிக்க துப்பில்லாத நீங்கள் பொள்ளாச்சியில் சென்று ஆர்ப்பாட்டமா\nஎக்கா கனி “யூ ஆர் பஸ்ட்டட்”\nமக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக மட்டுமே..\nஇதுக்கு எப்ப அக்கா நியாயம் கேட்டு போராடுவிங்க, ஒன்னு நியாயாமா நடந்துக்கணும் இல்ல ஒதுங்கி போகணும், இப்புடி எல்லாம் ஓட்டு அரசியலுக்காக தரம் தாழ்ந்து போறது கேவலமாக இல்லையா கடந்த 20ம் தேதில இருந்து பிரச்சனை போயிட்டு இருக்கு, அப்ப எல்லாம் வராத அக்கறை இப்ப எப்புடி கடந்த 20ம் தேதில இருந்து பிரச்சனை போயிட்டு இருக்கு, அப்ப எல்லாம் வராத அக்கறை இப்ப எப்புடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://knrunity.com/post/category/sports", "date_download": "2019-04-25T12:39:27Z", "digest": "sha1:TGTDXA2OLPTJUL22NTBN6T6LCXV6K6LS", "length": 9568, "nlines": 128, "source_domain": "knrunity.com", "title": "Sports – KNRUnity", "raw_content": "\nஆக்ஸ்போர்டு பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்\nதமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு (17 வயதிற்கு உட்பட்ட பிரிவில்) விளையாட தேர்ந்துதெடுக்க பட்ட நமதூர் ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த U . முஹம்மது ரிஃபாத் அவர்களை வாழ்த்துகிறோம்.\nகூத்தாநல்லூர் ப்ரண்ட்ஸ் கைப்பந்து கழகம் : கைப்பந்து தொடர் போட்டி -2017\nகூத்தாநல்லூர் ப்ரண்ட்ஸ் கைப்பந்து கழகம் : கைப்பந்து தொடர் போட்டி -2017 2016\nKPL SEASON – 3 அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி\nஇன்று மரக்கடை நண்பர்களால் நடத்தப்பட இருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சியும் அறிமுக விழாவும் மிகச் சிறப்பாக அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது\nKNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி 2016\nஅஸ்ஸலாமு அழைக்கும், கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற […] Read more\nகூத்தாநல்லூர் நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி\nவரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது… இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது… தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்… தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்… நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more\nநமது ஆக்ஸ்போர்டு மேல்நிலை பள்ளியின் மாணவர்கள் மண்டல அளவில் செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற T.B. நஃபீசா நேஹல் மற்றும் தடகள போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற A.M. முஹம்மது ஹுசைன் இருவரையும் KNR யூனிட்டியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.\nகடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் அமீரகத்தில் வாழும் நமது KNR யூனிட்டி நண்பர்களுக்கான இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. யூனிட்டி கோப்பைக்கான போட்டியில் அஜ்மல் தலைமையில் ஒரு அணியும் ஷேக் பரீத் தலைமையில் ஒரு அணியும் மோதின. இறுதியாக அஜ்மல் தலைமையிலான அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். யூனிட்டி கோப்பையை அஜ்மல் அணி சார்பாக அஜ்மல் பெற்று கொண்டார், மற்றும் ரன்னர் கோப்பை ஷேக் பரீத் பெற்று கொண்டார்.\nKNR UNITY சார்பாக நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு KNR UNITY CHAMPIONS LEAGUE போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் துபாய் மைதானத்தில் 25 ஏப்ரல் வெள்ளிகிழமை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணி அளவில் மிக சிறப்பாக நடந்து பரிசளிப்பு விழாவுடன் இனிதே நிறைவு பெற்றது. அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கூத்தநல்லூர் இளைஞர்கள் ABU DHABI, Ras Al Khaimah போன்ற இடங்களில் இருந்தும் வந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரும் காலங்களில் அமீரகதில் […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/Selvam.html", "date_download": "2019-04-25T12:51:16Z", "digest": "sha1:XBIGWXPAKZMGFP4VWG5UMDZINFCAEI6G", "length": 8566, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "துணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / துணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்\nதுணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்\nபொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி செல்வம் கூறியுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையிலும் நேற்று (ஜூலை 28) சிறப்பு தூய்மைப்பணி முகாம் நடந்தது. இந்த முகாமை நீதிபதி செல்வம் தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பசீர் அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையர் பழனிசாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி செல்வம், \"மதுரைக் கிளை வளாகத்தைப் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக அறிவித்தது மட்டுமில்லாமல், அதைக் கடைப்பிடித்து வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றுசக்சூழலைப் பாதுகாக்கும் வகையில் துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கைக் கருத்தில்கொண்டு, அதன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும்\" எனத் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/09/Is.html", "date_download": "2019-04-25T11:56:56Z", "digest": "sha1:UX3CADAM2AJFA2FFVM2GQVRTJX4P5NOC", "length": 7713, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத ஏற்றுமதி மையமாக இலங்கை – பொதுபலசேனா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத ஏற்றுமதி மையமாக இலங்கை – பொதுபலசேனா\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத ஏற்றுமதி மையமாக இலங்கை – பொதுபலசேனா\nஐ. எஸ் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக வைத்துகொண்டு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “காத்தான்குடியில் இங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அமைச்சருடன் நெருங்கிய தொடர்பை வைத்து வருகின்றார்’ என தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/09/Sivagathi.html", "date_download": "2019-04-25T11:45:34Z", "digest": "sha1:BM3MM24XAE7DLSMYFBJCBICDVKIW66U5", "length": 8885, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன\nசேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன\nதமிழ் சினிமாவுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிய சேலம் ஏரியா, என்றுமே சினிமாவுக்கு பாதகம் செய்தது இல்லை என்று கூறலாம்.\nகணக்கு காட்டப்படும் தொகை குறைவு என்றாலும், படம் பார்த்தவர்கள்\nஎண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பார்கள். காரணம் தமிழகத்தில் குறைவான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது சேலம் ஏரியாவில் தான். அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக விற்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் பிடிவாதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஏரியாவில், வேலைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கே சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது.\nசீமராஜா படப்பிடிப்பு தொடங்கும் முன் வேலைக்காரன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், சீமராஜா படத்தின் ஏரியா விலை நிர்ணயிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்ட பிறகே பாக்கி தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்கியுள்ளது 24 AM ஸ்டுடியோ. இதனடிப்படையில் சேலம் ஏரியாவில் சீமராஜா விலை ரூ. 4.5 கோடி.\nமுதல் ஐந்து நாட்களில் போட்ட முதலீட்டை எடுக்கும் முயற்சியில் திரையரங்குகள் இறங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடைபெற்றால், சுமார் 6 கோடி ரூபாய் மொத்த வசூல் கிடைத்து அதனை திரையரங்குகள் நேர்மையாக கணக்குக் காட்டினால் அசல் திரும்ப கிடைக்கும். சேலம் ஏரியாவில் திரையரங்குகள் கட்டுப்பாட்டில் சினிமா இருப்பதால், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கடந்து சேலத்தில் சீமராஜா சேலத்தில் ஜெயிக்க வேண்டும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/profile/10617-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:30:57Z", "digest": "sha1:LZGVBWERDM3WNQKYZRTIU2HNQXAVMLEV", "length": 14460, "nlines": 211, "source_domain": "yarl.com", "title": "அஞ்சரன் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஅஞ்சரன் replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nபிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..\nஅஞ்சரன் replied to நவீனன்'s topic in வாழும் புலம்\nமாவைக்கு காஸ் அடிச்சம் அப்ப வாழ்த்து சொல்லி பெருமை பட்டம் இன்று ரீ ரீ சி உறுப்பினருக்கு அதே சின்ன பாம்பு கொத்தி இருக்கு அதுக்கும் நாம் வாழ்த்து சொல்லி பொருமை படலாம் வேறு ஏதாவது சொன்னால் துரோகி என்பாங்க . அடுத்த தலைவர் சின்ன மாப்பு நோ பாம்பு வாழ்க .\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nஅஞ்சரன் replied to SUNDHAL's topic in துயர் பகிர்வோம்\nஅன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.\nகள உறவு ஜஸ்ரினின் தந்தையார் காலமாகிவிட்டார் .\nஅஞ்சரன் replied to நிழலி's topic in துயர் பகிர்வோம்\nஆழ்ந்த இரங்கல்கள் ...., ஜஸ்டினும் அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்.\nசுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்\nஅஞ்சரன் replied to நவீனன்'s topic in வாழும் புலம்\nசும்மா கருத்து எழுதினாலே ஆள் அனுப்பி வெருட்டுரம் போனை போட்டு என்ன கேமா என கேட்கிறம் இதில வியாபார போட்டி அதுவும் பொருளாதார பிரச்சினை என்றால் சும்மா விட முடியுமா சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் . நாங்களே எல்லாம் என வாழ்த்து சிலருக்கு பழகிவிட்டது அதை மீறி இன்னொன்று வரும் போது அதை ஏற்க மனசு தடுக்கிறது .\nநான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in இனிய பொழுது\n*கவர்ந்த வாசகங்கள்* *பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். *உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். *நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள். *உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள். *விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள். *தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். *விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். *விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள். *பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள். *சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள். *செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள். *எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள். *நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள். *தாமதமாய் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள். *யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.\nஅஞ்சரன் replied to பகலவன்'s topic in கதைக் களம்\nஇவ்வாறான மரியாதை குறைந்து விட்டது அல்லது தனக்கு அவமானம் ஆகி விட்டது என அஞ்சி சிலர் அவசர முடிவுகள் எடுத்தது உண்டு . யாழ் மாவட்ட தளபதி செல்வராஜ் அண்ணையின் பஜிரோ வாகனத்தை ஒரு இளநிலை தளபதி வேகாம ஓடி தடுமாறி பனையுடன் மோதி சிதைந்து போனது ,ஆள் காயம் இல்லை ஏதே தப்பிட்டார் வாகனத்தை பார்த்த தளபதி கோவத்தில் இறங்கடா பங்கரில என சொன்னதுக்கு உள்ளே இறங்கி குப்பிய கடித்து விட்டார் அந்த இளநிலை தளபதி ... இறுதியில் போராளி நிலை கூட அறிவிக்காது ஒரு பொதுமகனாக அவரின் உடல் வீட்டுக்கு கொடுக்கபட்டது இனிமேல் இவ்வாறு எவரும் ஈடுபட கூடாது என்னும் சுற்றறிக்கையுடன் . இப்படி பார்க்க போனால் தளபதி ஜெயம் போன்றவர்கள் உறுதியின் உச்சம் எனலாம் ....தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பகலவன் .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in கதைக் களம்\nநன்றி வருகை தந்த அனைவருக்கும் ..உங்கள் கருத்துக்கும் .\nஅஞ்சரன் replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.எலி என்ன சொல்லி அழுதிருக்கும்.. . . . . . . . அடப் பாவி.. ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே.. வாட்சப்பதிவு :p\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nஅஞ்சரன் replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nஅஞ்சரன் replied to நவீனன்'s topic in தமிழகச் செய்திகள்\nநீங்க சொன்னதை தானே நானு எழுதின பிறகு எதுக்கு பீல் பண்ணிட்டு .\nஅஞ்சரன் replied to நவீனன்'s topic in தமிழகச் செய்திகள்\nஒரு தலைவரை காப்பாற்ற முடியவில்லை இப்ப இருக்கும் தலிவரையும் கொடுத்துப்போட்டு தமிழின தலைவருக்கு நாங்க எங்க போறது என்ற பயம் தான் சாமி .\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nஅஞ்சரன் replied to உடையார்'s topic in வாழிய வாழியவே\nஅண்மையில் பச்சை புள்ளிகள் அடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .\nஅஞ்சரன் replied to நவீனன்'s topic in தமிழகச் செய்திகள்\nசீமான் சிறப்பு படையணி விரைந்து போகுமே அங்கின இன்னும் இல்லையா .... உண்டியல்கொண்டு போக அங்க என்ன திருவிழாவா நடக்கு கலவரம் அண்ணே .\nஜெமோவும் சமந்தாவும் - பரதன்\nஅஞ்சரன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கதைக் களம்\nமேல என்ன எழுதி இருக்கு புரில்ல\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135634-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40/", "date_download": "2019-04-25T12:17:34Z", "digest": "sha1:PMXQ5MXYWGMIUFKSUHL6IRKYETD7TAFP", "length": 12821, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "ஐ. நா. மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் திகதி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | CTR24 ஐ. நா. மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் திகதி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஐ. நா. மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் திகதி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி\nஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் நாள் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் குறித்துப் பதிலளிக்குமாறு அரசிடம் வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் எதிர்வரும் 25 ஆந் நாள் மூன்றாம் ஆண்டில் பிரவேசிப்பதும் குறிப்பிடத்தக்கது.\nநல்லாட்சி எனக் கூறும் இனவாத அரசிற்கு துளியேனும் கால அவகாசம் வழங்கக் கூடாதென ஆணித்தரமாக வலியுறுத்தியும், உடனடியாக தமக்கான தீர்வை வழங்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nPrevious Postயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமொன்றை... Next Postபி.யு.பி. (PUP) ஸ்கேனர் புதிய வகை தொழில்நுட்பங்கள்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=26681", "date_download": "2019-04-25T11:46:23Z", "digest": "sha1:3K2EG46O5SBBH7YRR6BYKDYIWBDIHIG4", "length": 7608, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆர்யாவை போல வரன் தேடிய நடிகை! (வீடியோ)", "raw_content": "\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற நடிகை\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்\nவிமல் ஓவியா படத்துக்கு நீதிமன்றம் தடை\nசிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது – தேர்தல் அதிகாரி\n← Previous Story இந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nNext Story → உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் – ஐ.பி.எம். நிறுவனம் சாதனை\nஆர்யாவை போல வரன் தேடிய நடிகை\nஆர்யாவை போல வரன் தேடிய நடிகை ஒருவர் இறுதியில் சர்ச்சையில் சிக்கினார். இப்படிப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சியால் கடைசியில் நடந்தது என்ன தெரியுமா \nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://telo.org/?p=215187", "date_download": "2019-04-25T12:32:55Z", "digest": "sha1:WFFEW363MWXV3LTHRT2B3BSB6NVFLPVU", "length": 11692, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "ஜெனிவாவில் `ரெலோ` சிவாஜியைச் சூழ்ந்த ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல்", "raw_content": "\nசெய்திகள்\t`தவ்ஹீத்` அல்லாத பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம்\nசெய்திகள்\tராஜபக்ச குடும்பம் தடுத்ததால் பொன்சேகாவை அமைச்சராக நியமிக்கவில்லை\nசெய்திகள்\tரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாஹ் இவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்\nசெய்திகள்\tஇரு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்ய மைத்திரியின் அனுமதி கிடைக்கவில்லை\nசெய்திகள்\tமதத்துக்காக உயிர் கொடுக்க உணர்வு ஊட்டப்படும் இடம் மத்ரஸா\nசெய்திகள்\tஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்\nசெய்திகள்\tஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்\nசெய்திகள்\tதேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் ஹிஸ்புல்லாவுக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nதற்போதைய செய்திகள்\tபொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்\nசெய்திகள்\tஎந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது -கோத்தபாய\nHome » செய்திகள் » ஜெனிவாவில் `ரெலோ` சிவாஜியைச் சூழ்ந்த ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல்\nஜெனிவாவில் `ரெலோ` சிவாஜியைச் சூழ்ந்த ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல்\nஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல் முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை சுற்றி வளைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nபசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு நேற்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இடைநடுவில் வெளியே சென்றுள்ளனர்.\nஇக் கூட்டத்தில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன், `ரெலோ` சிவாஜிலிங்கம், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாதிரியார் இம்மானுவேல், நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகள், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தென்னிலங்கையின் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளால், இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nஇதன்போது விசனமடைந்த இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இராணுவத்தினரே யுத்தத்துக்கு பின்னரான மீட்பு பணிகளை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நிகழ்வில் சர்ச்சை நிலையும் நிலவியுள்ளது. நிகழ்வை நடத்தியவர்கள் சர்ச்சை நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் வாக்குவாதம் தொடர்ந்தது.\nஇதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n« இராஜதந்திர, இராணுவ உறவுகளை வலுப்படுத்த வேண்டும்\nஇரட்டை நிலைப்பாடு எடுக்கிறதா தமிழர் தரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99756", "date_download": "2019-04-25T12:25:11Z", "digest": "sha1:LRIKU564VDOELDVSBG2LNJIPF2TKLPIQ", "length": 13000, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "மக்ரூன் செய்வது எப்படி?", "raw_content": "\nதூத்துக்குடி என்றாலே உப்புதான் முதலில் நம் நினைக்கு வரும். ஆனால் தூத்துக்குடி மற்றும் ஒரு சிறப்பை கொண்டுள்ளது அதுதான் மக்ரூன். இந்த இனிப்பு பண்டம் இங்கு தயாரிக்கபடுகிறது. ஆம். மிகவும் சுவையான மற்றும் தரமான மக்ரூன் தூத்துக்குடியில் மட்டும் தான் கிடைக்கும்.\nதமிழகத்தில் பல இனிப்பு வகைகள் எண்ணற்ற வடிவம் மற்றும் வண்ணத்தில் இருக்கும். ஆனால் தூத்துக்குடி மக்ரூன் கூம்பு வடிவத்தில் வெள்ளையாக இருக்கும், ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் மக்ரூன் பல வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த மக்ரூன் வாயில் போட்டதும் கரைந்துவிடும். இப்படிபட்ட தூத்துக்குடி மக்ரூனின் சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் எவரும் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.\nபோர்ச்சிகீசியர்கள் கடல் வணிகத்துக்கு வசதியாகக் தூத்துக்குடி பகுதியில் குடியேறி வாழத் தொடங்கிய போது, அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் சமையல் நுணுக்கங்களையும் நம் கடலோர மண்ணுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். அப்படி கிடைத்தது தான் இந்த மக்ரூன். மக்ரூன் என்ற போர்த்துக்கீசிய சொல்லுக்கு முந்திரியும், முட்டையும் கலந்த இனிப்பு என்று பொருள். தூத்துக்குடியை ஆண்டு வந்த போர்ச்சுகிசியர்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கேரளாவின் கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து ‘மக்ரூன்’ செய்து சாப்பிட்டார்கள்.\nமுந்திரிக்கொட்டை கொல்லம் வழியாக வந்ததால் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொல்லாக்கொட்டை என்று அழைக்கிறார்கள். தூத்துக்குடி மக்ரூனும் முட்டையும் முந்திரியும் சர்க்கரையும் கலந்த கலவை என்பதால், மக்ரூன் ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படிபட்ட மக்ரூன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மக்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளில் ஒன்றாக திகழ்கிறது.\nஇதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்ஸ\n1 கிலோ மக்ரூன் செய்ய அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல் 15 கோழி முட்டைகள் தேவைபடுகிறது. முந்திரியையும் சர்க்கரையையும் நன்கு அரைத்துத்தூளாக்கிய பின்னர் முட்டையின் வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக கலக்கவேண்டும். இதற்க்கு கிரைண்டர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இயந்திரத்தில் போட்டு அடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை ததும்புகிறது. பின்னர் சர்க்கரையை கொட்டி, திரும்பவும் அடிக்கிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள். மக்ரூனுக்கு வடிவம் கொண்டுவருவதுதான் முக்கியம். ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்கொண்டு அதற்குள் மாவை அள்ளிவைத்து கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட சுருள் வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு. வடிவம் கிடைத்ததும் சூளை அடுப்பின் மேல்தளத்தில் மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் “மக்ரூன்” தயாராகிவிடுகிறது.\nஇப்படிபட்ட மக்ரூன் கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கு சில முகவர்கள் இங்கிருந்து மக்ரூனை விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இங்குள்ள சில குறிப்பிட்ட பேக்கரிகள் மட்டுமே மக்ரூன் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றவையாக உள்ளன.\nஇந்நிலையில் மக்ரூனை சாதாரண மக்களும் ருசிக்கும் வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் வண்ணம் நிலக்கடலை மக்ரூன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் முந்திரி பருப்பு மூலம் தயாரிக்கப்படும் மக்ரூன் விலை அதிகம் என்பதால் அதே சுவையில் நிலக்கடலை மக்ரூனை அறிமுகம் செய்திருக்கிறார்கள். மக்ரூனை பொருத்தவரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின் போது தான் அதிகம் விற்பனையாகும்.\nமேலும், திருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு தாம்பூலப் பைகளில் போட்டுக் கொடுக்க பலர் மக்ரூனை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் மக்ரூனை விரும்பி வாங்குவார்கள். இப்படி பல சிறப்புகளை உடைய மக்ரூன், இன்றளவிலும் தூத்துக்குடிக்கு சென்றுவரும் பிற மாவட்ட மக்கள், வாங்குச் செல்லும் பொருட்களில் மக்ரூன் கட்டாயம் இடம்பிடிக்கிறது. இப்படி மக்களை கவரும் பல வகை மக்ரூன்கள் தூத்துக்குடியில் இருந்துதான் உலகம் முழுவதும் மக்ரூன் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2", "date_download": "2019-04-25T12:45:17Z", "digest": "sha1:PTLPDV3B2FPNW3J3JYVZQQBKCZQCBITT", "length": 8010, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "பிளாஸ்டிக் எமன் – 2 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபிளாஸ்டிக் எமன் – 2\nபிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா\nஇவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம்\nபிளாஸ்டிக் பைகள் எல்லா இடங்களில் பறந்து குப்பையாக கிடக்கின்றன. மழை பெய்யும் போது, இவற்றில் நீர் தங்குகிறது. இவற்றில் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டை இட இந்த நீர் தேக்கங்கள் உதவுகின்றன\nகாவேரி போன்ற நதி நிலைகளில் இவை தங்கினால் நீரை இவை கெடுக்கின்றன.\nதெருவில் உலவும் மாடுகள், ஆடுகள் போன்றவை பிளாஸ்டிக் பைகளை தின்று வயற்று வலி வந்து இறக்கின்றன. இவற்றை தின்று கிடைக்கும் பாலில் என்ன என்ன ரசாயனங்கள் இருக்கின்றனவோ கடவுளுக்கே வெளிச்சம்\nநிலைமை எவ்வளவு மோசம் என்பதற்கு இதோ சில உண்மைகள்: இவை அமெரிக்க நாட்டிற்கு மட்டுமே:\nஒரு வருடத்திற்கு 380 பில்லியன் பைகள் பயன் படுகின்றன. ஒவ்வொரு அமெரிக்க குடி மகனும் ஒரு வருடத்தில் 1200 பைகள் பயன் படுத்துகிறார்\nஇவற்றில் 180 பில்லியன் ஷாப்பிங் பைகள்\nஇவற்றை உருவாக 12 மில்லியன் பாரல் ஆயில் பயன் படுத்த பட்டது\nஇந்த பைகளில் 1% சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்ய படத்டடு\nஒவ்வொரு வருடமும் லட்சகணக்கான பறவைகளும் கடல் மிருகங்களும் இவற்றால் மடிகின்றன\nகடலில் ஒவ்வொரு சதுர மைலிலும் மிதக்கும் 46000 பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்...\nநீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளை...\nகோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவுகளில் இருந்து மி...\nயாருமில்லா அத்துவான தீவில் கூட பிளாஸ்டிக் குப்பை...\n← இயற்கை விவசாயமே நம்மை வாழ வைக்கும் – நம்மாழ்வார்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:18:19Z", "digest": "sha1:HDT3OKHJNDSRJSM2BGJFUUEZQ6MI6OLX", "length": 32046, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இளம் தமிழ்ப் பெண்\nபெண்என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண் [1].\" பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது.\nஆங்கிலத்தில் \"பெண்\" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா ,'wīfmann[2] என்றும் பின்னர் வும்மான (wīmmann to wumman, )என்றும் சொல்லிருந்து மருவி விம்மனுக்கும்,[3] இறுதியாக உச்சரிப்புடைய விம்மன் என்ற மாறியது (பெண்ணுக்கும்) அது பழைய ஆங்கிலத்தில், விபெய்ன் \"பெண் மனிதனை\" குறிக்கிறது,என்றும் கருத்து உண்டு.\nபெண் என்ற சொற்பதம் \"கருப்பை\" என்று சொல்லோடு தொடர்புடையது.இந்த உறுப்பின் செயல்பாடு கருவை பாதுகாப்பதாகும் \"கம்மி\" என்பது பழைய ஆங்கில வார்த்தையான wambe என்பதன் அர்த்தம் \"வயிறு\" (நவீன ஜெர்மன் மத்திய கால மொழியிலிருந்த \"வாம்பே\" என்ற பேச்சுவழக்கு வார்த்தையை (\"potbelly\") என்று ஆங்கிலத்தில் (women) அழைக்கபடுகிறது.\n2 வயது வேறுபாடு இல்லாச் சொற்கள்\n3 வயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும்\n3.2.1 பெண்களின் உடல் மற்றும் அதன் செயல்களின் ஏற்படும் மாற்றம்\n3.2.5 இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு\n3.3 பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் நிலை\n4 தாவரங்களிலும் விலங்குகளிலும் பெண் என்னும் சொல்\nகிரேக்கத்தில் கிரகமும் தெய்வமும் வீனஸ் அல்லது அப்ரோடிட் சின்னமாக பெண் பாலினத்திற்கான உயிரியலில் பயன்படுத்தப்படுகிறது.[4] இது கடவுளின் வீனஸ் கையில் - கண்ணாடி அல்லது தேவதையின் ஒரு சுருக்க குறியீடாக ஒரு பகட்டான பிரதிநிதித்துவம் ஆகும். வீனஸ் சின்னம் பெண்மையைகுறிக்கும் என்றும் பண்டைய செம்பு க்காகவும் இருந்தது. ஒரு புள்ளியில் இருந்து (ஆவி குறிக்கும் ஒரு புள்ளியில் இருந்து (சமச்சீரற்ற குறுக்குவழியைக் குறிக்கும்) சின்னத்தை உருவாக்கியது.\nவயது வேறுபாடு இல்லாச் சொற்கள்[தொகு]\nமனித இனத்திலும், பெண்ணுரிமை,[5] பெண்ணியம் போன்ற சொற்கள் வயது வேறுபாடு இன்றி எல்லாப் பெண்களையும் குறிப்பதையும் கவனிக்கலாம். எனினும் பொது வழக்கில் பெண் எனும்போது அது வளர்ச்சியடைந்த மனித இனத்துப் பெண்பாலாரையே பெரும்பாலும் குறிக்கும்.அது சிறிய வயது சிறுமியும் குறிக்கும் சொல் தமிழ்யில் பொதுவாக குறிக்கப்படுகிறது. ஆனால் சங்க கால இலக்கியம் மற்றும் பழந்த தமிழ்யில் பல் வேறுப்பட்ட வயது கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.\nவயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும்[தொகு]\nதமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன. தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை.\n0 - 12 வயதுப் பெண் - பேதை.\n12 - 24 வயதுப் பெண் - பெதும்பை.\n24 - 36 வயதுப் பெண் - மங்கை.\n36 - 48 வயதுப் பெண் - மடந்தை.\n48 - 60 வயதுப் பெண் - அரிவை.\n60 - 72 வயதுப் பெண் - தெரிவை.\n72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்\nஇப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இவைகளைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டு எழுதி உள்ளன.\nசங்க காலத்தில் பெண்ணின் பருவங்களுக்குரிய வயது கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டது.\n1. பேதை : 5 முதல் 8 வயது\n2. பெதும்பை : 9 முதல் 10 வயது\n3. மங்கை : 11 முதல் 14 வயது\n4. மடந்தை: 15 முதல் 18 வயது\n5. அரிவை: 19 முதல் 24 வயது\n6. தெரிவை: 25 முதல் 29 வயது\n7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது\n'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ - பன். பாட். 220\n‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ ’’ 221\n‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ ’’ 222\n‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ ’’ 223\n‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ ’’ 224\n‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ ’’ 225\n‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ ’’ 226\n‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36) பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’ ’’ 227\nபிறந்த முதல் பருவம் அடையும் வரை அதவது 0 முதல் 8 வயது வரை சிறுமிகள் எனப்படுவர் இந்த வயதில் இவர்களுக்கு பெண்களுக்கு உரிய வளர்ச்சி இருக்கும்.கன்னி எனறால் பெண்கள் பருவம் அடைந்து திருமணம் ஆகும் வரை நிலை கன்னி என்று அழைக்கப்படுவர்கள்.பெண் எனறால் அவள் திருமணம் ஆகி குழந்தை பேறு பெற்றவர்கள் பெண் என்று அழைக்கப்படுவர்கள்.\nஇவை தவிர சிறுவயதுப் பெண்ணைப் பொதுவாகச் சிறுமி என்றும், திருமணம் ஆகாத பெண்களைக் கன்னி என்றும் குறிப்பது உண்டு. பொதுவாகச் சிறுமி நிலையைத் தாண்டியவர்கள் பெண்கள் கருதுவதும் சமுதாயத்தில் அழைக்கபட்டு வருகிறது.\nகுழந்தைப் பருவத்திற்கும், வளர்ச்சி முற்றுப் பெற்ற பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தை வளரிளம் அல்லது பருவ வயது என்று கூறுகிறோம், 9 வயது முதல் வயது 16 வரையிலான காலம் தான் வளரிளம் பருவ வயதுக் காலம் ஆகும் [6]. தன்னுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பருவம் இது. இந்த பருவத்தில் எடையும், உயரமும் மிக வேகமாக அதிகரிக்கின்றது. இந்த பருவத்தில்தான் நோய்களில் இருந்து பாதுகாப்பு, மனம் மற்றும் சமுதாய நலன்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒரு பெண் தன்னுடைய வாழ்கை ஆரோக்கியமான வாழ்வை பெற உணவு, உடை, தன்சுத்தம், பாதுகாப்பான சுற்றுப்புற சூழ்நிலையில் வாழ்வது பற்றி அதிகமாக அறிந்து இருக்க வேண்டும்.\nபெண்களின் உடல் மற்றும் அதன் செயல்களின் ஏற்படும் மாற்றம்[தொகு]\nஉடலாலும், மனதாலும் மிக வேகமாக மாறுதல்களை சந்திக்கும் பருவம் இந்த வளரிளம் பருவம். இயக்குநீர்கள் சுரப்பில் ஏற்படும் மாறுதல்களால் பால்[7] உறுப்புகளின் வளர்ச்சியும், உருவ அமைப்பில் மாறுதல்களும் ஏற்படுகின்றன.\nஉடலின் பிற பாங்களைவிட தோள் பகுதி, கால்கள், பாதங்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. உடல் அமைப்பில் இடுப்பு நன்கு அகன்றும், வயிற்றுப் பகுதி சிறுத்தும் மாற்றம் பெறும். வயிறு, புட்டம், கால்களில் கொழுப்புச் சேர்ந்து உடல் வளர்ச்சி பெறும். இவை சாதாரணமாக ஏற்படும் மாற்றமாகும். இதனால் பெண்களுக்கு உரிய உடல் அமைப்பு ஏற்படுகிறது.\nதோல் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இக்காலத்தில் சுரப்பிகளும் வளர்ச்சியடைந்து இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் வளரிளம் பருவத்தில் முகத்தில் அதிகமாக பருக்கள் ஏற்படுகிறது.\nபெண்கள் 9வயது முதல் வயதுக்குள் 16 பருவமடைகின்றனர்.இக்காலத்தில் மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாய் காலம் தொடங்குகிறது மாதவிடாய்ச் சுழற்சி என்பது பருவம் அடைந்த மகளிர் அனைவருக்கும் வயது காலத்தில் நடக்கும் சாதாரணமான விஷயம். பெரும்பாலும் இக்காலத்தில் பெண்கள் ஆக்க பூர்வமாகவும் செயல்படமுடிகிறது. இந்த சமயத்தில் ஆயத்த மாதவிடாய் பஞ்சு, சுத்தமான துணிகளையே பயன்படுத்த வேண்டும்.\nபெண்களின் இனப்பெருக்க ஆற்றல் என்றும் இதனைச் சொல்லலாம். பிரசவம், பெண்களின் குழந்தைப் பேறு அம்சம்தான் பெண்களால் மனித சமுதாயத்திற்க்கு வழங்கப்படும் முக்கியமான பங்கு ஆகும்[8] மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம். இவர்கள் குழந்தை பிறப்பு, தாய்ப்பாலூட்டல், பாரமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, நோய் தொற்று வழங்கல் போன்ற பல்வேறுபட்ட பொறுப்புக்களை பெண்கள் செய்கிறார்கள்.\nபெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் நிலை[தொகு]\nஇயற்கையின் படைப்பில், மனித சமுதாயம் என்பது ஆண், பெண் என்று இருவரும் சேர்ந்து உள்ள ஒரு சமுதாய அமைப்பு ஆகும். பிறப்பு வீதம், இறப்பு வீதம் இரண்டிலும் ஆண், பெண் ஒரேயளவில் உள்ளது. இவர்களின் உடல் அமைப்பைத் தவிர வேறு எந்த விதத்திலும் வேறுபாடுகள் இல்லை. ஆனால் குழந்தை பிறந்து பின், வளரும் காலங்களில் பல வழிகளில் பல காரணமாக இன வேறுபாடு பேணப்படுகின்றன. இதனால் பெண்களின் உரிமைகள், கல்வி, உணவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும்கூட பெண்கள் தங்களின் பங்களிப்பையும் செய்து வருகிறார்கள்.\nஅடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை. எனவே அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. பெண்களின் உரிமைகள் என்பது[9] அவர்களின் உயிருடன் நெருங்கிய தொடர்புடையது. அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வுதற்க்கு அனைத்து விதமான உரிமைகள் உள்ளது, சுரண்டல்களிருந்து விடுபட மற்றும் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட ஜக்கிய நாடுகளின் அவை மூலம் 1986 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமை சாசனம் இயற்றப்பட்டது.\nபெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் படம்\nபெண் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும், பண்டைய காலத்தில் அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இது ஆண் அதிகாரத்தை காண்பிக்கிறது. ஒரு பெண் படித்தால் தான் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அந்த குடும்பம் மட்டும் அல்ல அந்த நாடும் நலமாக இருக்கும். நாட்டில் எத்தனையோ பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்கிறர்கள்.\nவேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்\nஉலகின் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் 75 சதவிகிதம் முதல் 90% வரை பெண்கள் செய்கின்றனர். அத்துடன் ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை. மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கும் இரண்டு பேர் பெண்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை பெண்கள் செய்கினறனர். உலக வருமானத்தில் 10 சதவிகித விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள்.[10]\nபெருபான்மையான பெண்கள் ஊதியமற்ற வீட்டுவேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் ஊதியம் பெறும் வேலைக்கு செல்லமுடிவதில்லை. இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது. மேலும் பாதுகாப்புப் இல்லை. பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே ஊதியம் பெறும் நிலைகளை இந்த சமுதயாம் ஏற்படுத்தி உள்ளது.[11]\nதாவரங்களிலும் விலங்குகளிலும் பெண் என்னும் சொல்[தொகு]\nபெண் பனை, ஆண் பனை என்று தாவரங்களிலும், பெண் யானை (பிடி) ஆண் யானை (களிறு) என்று விலங்குகளிலும் பெண் என்னும் சொல் பெண்பாலைக் குறிக்கப் பயன்படுகின்றது.\n↑ Jose A. Fadul. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் தியரி அண்ட் பிராக்டிஸ் இன் சைகோதெரபி & கவுன்சலிங் ப. 337\n↑ ரிச்சர்டு ராபின்சன், உலகபிரச்னைகள் முதலாளித்துவக் கலாச்சாரமும், (குளோபல் பிராப்ளம்ஸ் அண்ட் கல்ச்சர் ஆஃப் கேபிடலிஸம் 1999 )page.354\n↑ யுனிசெப், உலக குழந்ததைகளின் நிலை 2007,பக்.36.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/featured/1057-2017-07-26-06-56-19", "date_download": "2019-04-25T12:37:01Z", "digest": "sha1:RISET3VNV5XKJUXMFFTCCBUYCMC5ZB5U", "length": 10578, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "உலகின் முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு ஸ்கொட்லாந்தில்", "raw_content": "\nஉலகின் முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு ஸ்கொட்லாந்தில்\nஉலகின் முழு அளவிலான முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு, ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையை அலங்கரிக்கிறது.\nகாற்றிலிருக்கும் மின்சாரத்தை தண்ணீரின் மூலமாக பெற வழிவகுக்கும் இந்த புரட்சிகர தொழில்நுட்பமானது, தற்போதைய வழக்கமான முறையை விட தண்ணீரில் மிகவும் ஆழமாக சென்று கீழ்-நிலை விசையாழிகள் மூலம் செயல்படும்.\n20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கக்கூடிய சோதனை முயற்சியான இந்த பீட்டர்ஹெட் காற்றாலை அமைப்பு, ஹைவிண்ட் (Hywind) என்றும் அறியப்படுகிறது.\nமின்சாரம் தயாரிக்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் விசையாழிகளுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ மிதவை காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தயாரிப்பாளர் ஸ்டெடாய்ல் சொல்கிறார்.\nஇந்தத் தொழில்நுட்பமானது, பெருமளவில் வெற்றியடையும் அதிலும் குறிப்பாக, ஜப்பான், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை போன்ற ஆழமான கடற்பகுதிகளில் பெரிய அளவில் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது.\n\"திறந்த கடல் சூழலில் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்தும் திட்டம் இது, மிதவை காற்றாலை மின்சார உற்பத்தி ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், செலவீனங்களைக் குறைக்க உதவும்“ என்று நம்புவதாக ஹைவைண்ட் திட்ட இயக்குனர் கூறுகிறார்.\"\nஇதுவரை, மிகப்பெரிய விசையாழி ஒன்று ஏற்கனவே இடம்மாற்றப்பட்ட நிலையில், மேலும் நான்கு விசையாழிகள் நோர்வே துறைமுகத்தில் தயாராக இருக்கின்றன.\nவிசையாழிகளை உருவாக்குவது தற்போது மிகந்த பொருட்செலவு பிடிப்பதாக இருந்தாலும், ஏற்கனவே வழக்கமான காற்றாலை விசையாழிகளின் விலை வியத்தகு முறையில் குறைந்திருப்பதால், உற்பத்தியாளர்கள் அவற்றை வாங்கியிருப்பதை சுட்டிக்காட்டும் அவர், அதேபோல எதிர்காலத்தில் இவற்றின் விலையும் குறையும் என்று ஸ்டெடாயில் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\n\"மிதவை காற்றாலைகள் இறுதியில் மானியம் இல்லாமலேயே போட்டியிட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அவற்றை பெருமளவில் கட்டமைக்கவேண்டும் என்கிறார்\" டெல்ப்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/New-Furit.html", "date_download": "2019-04-25T11:50:03Z", "digest": "sha1:QTW64SQOJ7YFDNLLCNWABTAIDWP52TMU", "length": 6662, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "புதிய வகை பழம் இலங்கையில் அறிமுகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புதிய வகை பழம் இலங்கையில் அறிமுகம்\nபுதிய வகை பழம் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் உலர் மற்றும் ஈர வலயங்களில் பயிர் செய்யக்கூடிய புதிய பழ வகையை விவசாயத் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.\nஅகுனுகொலபெலஸ்ஸ, ஏரமினியாய பண்ணையில் இந்தப் பழ வகை வெற்றிகரமான முறையில் பயிரிடப்பட்டுள்ளது.\nகெக்ஃபுரூட் என்ற பெயருடைய இந்தப் பழ வகை கரட் இனத்தை விட பத்து மடங்கு கரட் நொய்டிஸ், விட்டமின் ஏ என்பனவற்றை உள்ளடக்கியவையாகும்.\nஇளம் மரக்கறி வகையாகவும் இதனைப் பயன்படுத்த முடிகின்றமை சிறப்பம்சமாகும். இதனைப் பயன்படுத்தி உணவுகளையும், பழச்சாறையும் தயாரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135635-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/6310", "date_download": "2019-04-25T12:06:35Z", "digest": "sha1:ILUNN2LOJ3ZZEEUH5WI7F3KUPVR4GWY6", "length": 9165, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Yacouba: Biankouma மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Yacouba: Biankouma\nISO மொழியின் பெயர்: Dan [dnj]\nGRN மொழியின் எண்: 6310\nROD கிளைமொழி குறியீடு: 06310\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yacouba: Biankouma\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A31470).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nYacouba: Biankouma க்கான மாற்றுப் பெயர்கள்\nYacouba: Biankouma எங்கே பேசப்படுகின்றது\nYacouba: Biankouma க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yacouba: Biankouma\nYacouba: Biankouma பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=25425", "date_download": "2019-04-25T12:58:52Z", "digest": "sha1:BPLXM4MHI2G4CMSIWCEU2SUZBXB4JZAQ", "length": 19026, "nlines": 142, "source_domain": "kisukisu.lk", "title": "» வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…", "raw_content": "\nஇந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்\n10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க…\nஇரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா\nஉடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\n← Previous Story உங்கள் எடையை குறைக்க… ஒரு நாளைக்கு…\nNext Story → நைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள்ளையாகிடுவீங்க…\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.\nஅதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.\nவெந்தய டீ தயாரிப்பது எப்படி\n* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\n* பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.\nஇப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.\nநன்மை #1 மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nநன்மை #2 பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.\nநன்மை #3 ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.\nநன்மை #4 கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.\nநன்மை #5 வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.\nநன்மை #6 வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nநன்மை #7 குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.\nநன்மை #8 உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.\nநன்மை #9 வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.\nநன்மை #10 பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.\nநன்மை #11 ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.\nநன்மை #12 வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.\nநன்மை #13 வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.\nநன்மை #14 வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nநன்மை #15 வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.\nநன்மை #16 காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.\nநன்மை #17 வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.\nநன்மை #18 வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.\nநன்மை #19 வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.\nநன்மை #20 வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/gireesh-gangadharan", "date_download": "2019-04-25T12:41:07Z", "digest": "sha1:GRGU4KLVL2O6ANOFXQNTYC55QYHCLKFW", "length": 4302, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer Gireesh Gangadharan, Latest News, Photos, Videos on Cinematographer Gireesh Gangadharan | Cinematographer - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2013/09/blog-post.html", "date_download": "2019-04-25T12:38:20Z", "digest": "sha1:UQIBZ7M56PK7A7HHIECHAH5VVSQ5LYDA", "length": 5613, "nlines": 119, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: டாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nடாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி\nகிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களின் 12 மணி நேர பணி பற்றியும், விடுப்பு இல்லாமல் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி புரிவது பற்றியும், அரசு மருத்தவ கல்லூரி மருத்துவ மனையில் இந்திய மருத்துவ கவூன்சில் விதிகளின் படி செவிலியர்களை நியமிக்க வேண்டிய தேவை பற்றியும் 03/09/2013 அன்று தொலைகாட்சியின் வாயிலாக அரசுக்கும் மக்களுக்கும் தெரிவித்த டாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2007 BATCH சார்ந்த 300 தொகுப்பூதிய செவிலியர்கள் பண...\nபுதிய DMS அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தி...\nஉயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ...\nடாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2018/09/blog-post_29.html", "date_download": "2019-04-25T11:55:39Z", "digest": "sha1:NS2XSXMD54T6YXF3HQ54XENSO6JLFXER", "length": 30570, "nlines": 77, "source_domain": "www.nimirvu.org", "title": "மகாவலித் திட்டத்திற்கெதிராக முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / மகாவலித் திட்டத்திற்கெதிராக முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம்\nமகாவலித் திட்டத்திற்கெதிராக முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம்\n“மகாவலித் திட்டத்தின் ஊடாகத் தமிழர் மரபுரிமை பறிக்கப்படுவதை எதிர்ப்போம்\" எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்டனப் பேரணியும் கண்டனப் பொதுக்கூட்டமும் கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (28-08-2018) முல்லைத்தீவில் இடம்பெற்றது.\nமகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு PWD சந்தியில் ஆரம்பமான மாபெரும் கண்டனப் பேரணி முல்லை மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள மைதானத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.\nகுறித்த பேரணி மற்றும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினர், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, வடமாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக மேற்படி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலிருந்தும், கிழக்கு மாகாணத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அணி அணியாக உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர். அத்துடன் தென்னிலங்கையைச் சேர்ந்த சில முற்போக்குச் சிந்தனையாளர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.\nபேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கலுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பேரணியின் நிறைவில் மகாவலி எதிப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில்,\n“முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள சிங்கள மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் வடமாகாணம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழர்களும் நில அபகரிப்பிற்கெதிராகச் சிங்கள அரசிற்குத் தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டும்” என மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினர் அறைகூவல் விடுத்தனர்.\nநாங்கள் மகாவலித் திட்டத்தினை மிகவும் வன்மையாக எதிர்க்கின்றோம். சிங்கள மக்களைப் பொறுத்தவரை மகாவலித் திட்டம் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தரும் திட்டமாக அமைந்திருந்தாலும் தமிழர்களான நாம் இந்தத் திட்டத்தை ஆக்கிரமிப்பின் குறியீடாகவே பார்க்கின்றோம். தொன்றுதொட்டு இன்றுவரை மகாவலித் திட்டம் தமிழர்களுக்கெதிராக எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுண்டு. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக் கேணி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த-1984 ஆம் ஆண்டு வலுக் கட்டாயமாக இடம்பெயர செய்யப்பட்டார்கள். இந்நிலையில் அந்த மக்களின் வாழ்வாதார நிலங்களை சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கும் நோக்கிலும், சிங்களக் குடியேற்றங்களை சட்ட ரீதியாக நடாத்தும் நோக்கிலும் 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலய அரசாணை கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு அரசாணையின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் முதல் நாங்கள் தற்போது கூடியிருக்கின்ற இந்தப் பிரதேசத்தைத் தாண்டி வருகின்ற சின்னாற்றுக் கடல் வரையிலான 34 கிலோமீற்றர் கடற்பரப்பை உள்ளடக்கிய 34 கிராமங்கள் மகாவலியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதன் ஊடாக இன்றுவரை 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களின் 2000 ஏக்கர் விளை நிலங்கள் உட்படப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெலி ஓயா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில் இன்றுவரை ஆறாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதாகவுள்ள இந்த வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவில் போருக்குப் பின்னர் மாத்திரம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் 3000 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தினால் தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிட்டவில்லை. சிங்கள மக்களுக்கு மாத்திராம் நன்மை பயக்க கூடிய வகையில் மணலாற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும், தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகமான வட-கிழக்கை நிரந்தரமாகப் பிரிக்கும் கபடநோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகின்றோம்.\nஇந்தப் பொதுக் கூட்டத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பப் பெண்மணியொருவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், “முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மண்ணைச் சொந்தப் பிறப்பிடமாகக் கொண்டவள் நான். நாயாற்றிலிருந்து கொக்குத் தொடுவாய்க்குச் செல்லும் வீதியில் இரு மருங்கிலும் கயூ மரங்கள் காணப்படுகின்றன. மரங்களுக்கு மேலால் பார்த்தால் எங்கள் பூர்வீக நிலங்கள் தெரியும். ஆனால், அங்கே செல்வதற்கு வனவளப் பிரிவினர் எங்களை விடுகிறார்களில்லை. காணியைச் சுத்தப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கின்றார்கள்.\nமுந்திரியக்குளம், எரிஞ்சகாடு, கொக்குமோட்டை, அக்கரைவெளி, ஆமையன்குளம் போன்ற பகுதிகளில் மூன்று கிராமத்து மக்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் காணப்படுகின்றன. இதில் எரிஞ்ச காட்டுப் பகுதியில் மாத்திரம் 300 ஏக்கர் நிலங்கள் மக்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளன.\nநாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களுக்கு எந்தவொரு வாழ்வாதாரமுமில்லை. சமுர்த்தி இல்லை. இந்நிலையில் எங்கள் நிலங்களில் சிங்கள மக்கள் விவசாயம் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். இதனைவிட 25 ஏக்கர் நிலம், 30 ஏக்கர் நிலம் என அமைச்சர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளில் அவர்கள் வீடுகள் கட்டியுள்ளனர். பெரும் பண்ணைகளை அமைத்துள்ளனர். விவசாயம் செய்கிறார்கள். எங்களுடைய உறவுகள் அவர்களுக்கு கூலி வேலை செய்கிறார்கள்.\nஎங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு அவர்கள் வழங்கும் கூலியில் பிச்சைக்காரர்கள் போன்று எமது மக்கள் வாழ்வாதாரம் நடாத்தி வருகிறார்கள். இவ்வாறான விடயங்களை வாய்விட்டுச் சொல்லும் போதே எனக்கு மிகவும் கவலையாகவுள்ளது. வீட்டுத் திட்டத்தை எதிர்பார்த்திருக்கும் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள். இதனால் பல மக்கள் தொடர்ந்தும் தற்காலிக சிறிய கொட்டில்களில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீடிக்கிறது.\n30 வருடங்களாகத் துன்பப்படும் எங்களுக்கு இன்னுமா தீர்வில்லை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை முழுமையாக நம்பியே தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றம் அனுப்பினார்கள். எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்று தருவதாக கூறிய வீட்டுக்கு வாக்களித்த போதும் எங்களுக்கு இதுவரை மீட்சியில்லை. நல்லாட்சி அரசாங்கம் தமிழனையும், சிங்களவனையும் சமமாகவே பார்க்க வேண்டும். ஓரப் பார்வையால் பார்க்கக் கூடாது.\nஇந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைர் கருத்து தெரிவிக்கையில், மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் முழுவதும் பறிபோய்விடும். தமிழினத்தையும், தமிழ்த்தேசத்தையும் பொறுத்தவரை நிலப்பறிப்பு தனியே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரமே உரிய விடயமல்ல. இது தமிழ்த்தேசம் சார்ந்த பிரச்சினை. எங்களது இருப்பு சார்ந்த பிரச்சினை. எனவே, இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு மாத்திரமே உரித்தானதென நாங்கள் நினைத்துச் செயற்பட்டால் எங்களது இனம் அழிந்து போய்விடும்.\nஎங்களுடைய தென் தமிழ்த் தேசத்தை ஏற்கனவே பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். தென் தமிழ்த்தேசப் பறிப்பை முற்றாக நிறைவேற்றுவதற்கு மணலாறு நிலத் தொடர்பை சிதைப்பது ஆட்சியாளர்களுக்கு அவசியமாகிறது. மணலாறு நில அபகரிப்பு மூலம் அவர்களின் திட்டமிட்ட செயற்பாடு உறுதிப்படுத்தப்படும். வலி. வடக்கில் இடம்பெறும் காணி பறிப்பு, மன்னாரில் இடம்பெறும் காணி பறிப்பு, எங்களுடைய மீனவர்களின் தொழில் பறிப்பு ஆகியவற்றிற்கெதிராகப் பிரிந்து நின்று போராடும் அனைத்து மக்களும் அணிதிரண்டு இன அழிப்பிற்கெதிராகப் போராட முன்வர வேண்டும். எங்களுடைய மண்ணில் இடம்பெறும் நில அபகரிப்புக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய போராட்டம் அவ்வாறான தடுப்புக்கு முதற் புள்ளியாக அமைய வேண்டும் என்றார்.\nஇதேவேளை, குறித்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் கட்சி சார்புகளைக் கடந்து பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இலங்கை இராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்\" எனும் பெயரில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியொன்று இடம்பெற்றிருந்தது.\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல்த் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நடாத்தப்பட்ட இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி அணியாகப் பங்கேற்று தமது உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருந்தனர்.\nஎழுக தமிழ் மாபெரும் பேரணியின் பின்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மகாவலித் திட்டத்திற்கெதிரான போராட்டமே வடக்கு மாகாணத்தில் அதிக மக்கள் ஒரே அணியில் ஒன்றுதிரண்ட நிகழ்வாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nநிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்\nஇயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள்...\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒ...\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். ச...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nவரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம் கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுற...\nசெப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஅரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது\nஎங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்ப...\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமல...\nகண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி\nஇன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174519", "date_download": "2019-04-25T11:43:40Z", "digest": "sha1:LXPPS3PHVAKR3LYS3IC7BOR2A33NHBH2", "length": 6530, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "வெளிநாடொன்றில் கொன்று குவிக்கப்பட்டுள்ள 100 பயங்கரவாதிகள்! – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 9, 2019\nவெளிநாடொன்றில் கொன்று குவிக்கப்பட்டுள்ள 100 பயங்கரவாதிகள்\nஆப்கானிஸ்தான் நாட்டு கூட்டுப்படைகள் கடந்த 48 மணி நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த சுமார் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.\nபயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், நாட்டின் வடமேற்கில் பட்கிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 48 மணிநேரம் கூட்டுப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 35 பயங்கரவாதிகள் காயமடைந்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.\nஇருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 ராணுவ வீரர்கள், 4 போலீசார் என 12 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2017/09/22/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-04-25T12:37:27Z", "digest": "sha1:BHEJ5XEGIVMFT4TUJ2E2XTKXIGMEG5QA", "length": 11778, "nlines": 166, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "சமைப்பவரின் எண்ணங்கள் உணவைப் பாதிக்கும் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nசமைப்பவரின் எண்ணங்கள் உணவைப் பாதிக்கும்\nஉப நீதி – எண்ணங்களில் தூய்மை\nமைசூர் மாகாணத்தில், மாலூர் என்ற ஊரில், தயாள குணமுள்ள பிராமண பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியும் அவருக்கேற்றார் போல தயாள குணமுடையவளாகத் திகழ்ந்தாள். பிராமணர் எப்பொழுதும் பூஜை, ஜபம், மற்றும் தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார். அவர் நற்குணங்களோடு வாழ்ந்ததால், அவ்வூரில் எல்லோரும் அவரை அறிந்தனர். ஒரு நாள், நித்யானந்தா என்ற பெயரில் ஒரு சந்நியாசி பிச்சை கேட்டு இவர் வீட்டிற்கு வந்தார். அதனால், பிராமணர் எல்லையற்ற மகிழ்ச்சியுற்றார். அவருக்குச் சிறந்த முறையில் விருந்தோம்பல் செய்யலாம் என்றெண்ணி, அந்தத் துறவியை அடுத்த நாள் இரவு உணவிற்குத் தம் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். வீட்டு வாசலில் மாவிலைத் தோரணங்கள் எல்லாம் கட்டி, துறவியை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், பிராமணரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது; பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர் தாம் சமைத்துக் கொடுப்பதாக விருப்பம் தெரிவித்துச் சமையலறைக்கு வந்தார்.\nஎல்லாமே நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. அனைவரும் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த அந்த சூழ்நிலையில் துறவி மட்டும் சரியான மனோபாவத்தில் இருக்கவில்லை. அவருடைய தட்டிற்கு அருகில் இருந்த வெள்ளிக் கோப்பையை எப்படியாவது திருட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துறவி அந்தக் கோப்பையைத் தன் அங்கியின் மடிப்பில் மறைத்துக் கொண்டு அவசர அவசரமாகத் தன் குடிலுக்குச் சென்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை; மனசாட்சி உறுத்தியது. தன் குருவிற்கும், மந்திரங்களை உச்சரித்து தன் முன் வரவழைத்த ரிஷிகள் அனைவருக்கும் அவமானத்தை உண்டு பண்ணியதாக எண்ணினார். உடனே அந்தப் பிராமணரின் வீட்டிற்கு ஓடிச் சென்று, அவர் காலில் விழுந்து, கண்களில் நீர் வழிய மன்னிப்புக் கோரி அந்தப் பொருளை அவரிடம் ஒப்படைத்தார். அதுவரை துறவிக்கு மனம் அமைதி அடையவில்லை.\nஒரு துறவி எப்படிக் கீழ்த்தரமான செயலைச் செய்திருப்பார் என்று அனைவரும் வியந்தனர். பின்னர் ஒருவர், “இந்தத் தவறான குணம், துறவிக்குச் சமையல் செய்தவரிடமிருந்து உணவு மூலம் அவருக்குப் பரவியிருக்கும்” என்று கூறினார். மேலும், அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கதையைக் கேட்ட போது தான், அவள் பல காலமாக திருட்டு தொழிலில் இருக்கிறாள் என்று தெரிய வந்தது. அந்தத் திருட்டு குணம் அவள் சமைத்த உணவையும் பாதித்திருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான், துறவிகள் ஆன்மீகச் சாதனையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன், பழம் மற்றும் கிழங்கு வகைகளையே சாப்பிட்டு வாழ வேண்டும் என்று கூறப்படுகிறது.\nஅன்புடனும் நல்லெண்ணங்களுடனும் சமைக்கப்படும் உணவு எப்பொழுதும் அதிக ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.\n← குற்றச்சாட்டை சமாளிப்பது எப்படி\nபிராணன் – உயிரின் ஆதாரம் →\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-25T12:19:16Z", "digest": "sha1:DYBES2XPEU5VPQHOLHJQBS5UMXJ6Z5JX", "length": 11955, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. கன்யாகுமாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்யாகுமாரி தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமாரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது. [1]\n5 பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்\nஇவரின் சொந்த ஊர், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகரம் எனும் நகரமாகும். பெற்றோர்: அவசரள இராமரத்னம், ஜெயலக்ஷ்மி. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாகிய இவதுரி விஜேச்வர ராவ், எம். சந்திரசேகரன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி ஆகியோரிடம் கன்யாகுமாரி இசையினைக் கற்றார்.\nகன்யாகுமாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வருகிறார். தான் தனியாக வாசிக்கும்போதும், மற்ற வயலின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசிக்கும்போதும் புதுமைகள் பலவற்றை புகுத்தி இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார் கன்யாகுமாரி.\nவாத்திய லஹரி எனும் பெயரில் வயலின், வீணை, நாதசுவரம் எனும் 3 இசைக் கருவிகள் பங்குகொள்ளும் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.\nஇவரை முதல்தர கலைஞராக அகில இந்திய வானொலி அங்கீகாரம் செய்தது.\nலிம்கா சாதனைப் புத்தகம் 2004, இவரை சிறந்த சாதனையாளராக தெரிவு செய்தது.\nகன்யாகுமாரியின் வயலினிசை, கன்னியாகுமரி தெய்வத்தின் ‘எப்போதும் மின்னும் வைர மூக்குத்தி’ போன்றிருப்பதாக பிரபல இசை விமர்சகர் சுப்புடு பாராட்டியிருக்கிறார்.\nகன்யாகுமாரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். பயிற்றுவிப்பு காணொளிக் குறுந்தகடுகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.\nகலைமாமணி, வழங்கியது: தமிழ்நாடு அரசு\nஉகாதி புரஸ்கார், வழங்கியது: ஆந்திர மாநில அரசு\nமேரிலன்ட் மாகாணத்தின் (ஐக்கிய அமெரிக்கா) மதிப்புறு குடியுரிமை\nடி டி கே விருது, வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nஆசுதான விதூசி, வழங்கியது: சிருங்கேரி சாரதா பீடம்\nஆசுதான விதூசி, வழங்கியது: அகோபில மடம்\nஆசுதான விதூசி, வழங்கியது: அவதூட பீடம்\nசப்தகிரி சங்கீத வித்வான்மணி, வழங்கியது: ஸ்ரீ தியாகராஜ விழாக் குழு, திருப்பதி\nதனுர்வீணா பிரவீணா பட்டம், வழங்கியவர்: எம். எஸ். சுப்புலட்சுமி\nசங்கீத கலா நிபுணா பட்டம், 2002 ; வழங்கியது: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்[2]\nசங்கீத நாடக அகாதமி விருது, 2003\nவிஸ்வ கலா பாரதி பட்டம், 2013; வழங்கியது: பாரத் கலாச்சார்[3]\nசங்கீத சூடாமணி விருது, 2012 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ணகான சபா, சென்னை\nபத்மசிறீ விருது, 2015 [4]\nசங்கீத கலாநிதி விருது, (2016)[5]\nஇந்து நாளிதழ் வயலின் இசை கலங்கரை விளக்கம்- பார்த்த நாள்-07/12/2013\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2017, 17:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-04-25T12:10:22Z", "digest": "sha1:JAQEGH5MK45OAOCY34EEHC63T3UWJVMG", "length": 22283, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெல்க்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொக்கிகள் (இடம்), மெல்லிழை வளையம் (வலம்).\nவெல்க்ரோ (Velcro) என்பது துணி ஆடைகளில் பயன்படும் “கொக்கியும் வளையமும் வகையான பிணைப்பிகள்” ஒன்றின் வணிகப் பெயர்[1] பொதுவாக இரண்டு துணிப்பகுதிகளை தற்காலிகமாக இணைக்கவும் பிரிக்கவும், ஒரு பகுதியில் மிகச் சிறிய கொக்கிகள் கொண்ட பட்டை ஒன்றும், மற்றொரு பகுதியில், ஒரு பட்டையில் இன்னும் மிகச்சிறிதான மெல்லிய இழைகள் போன்ற அமைப்பும் தைக்கப்பட்டிருக்கும் (அல்லது ஒட்டப்பட்டிருக்கும்). இப்பொழுது துணியின் இரு பகுதிகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, மெல்ல அழுத்தினால், அவ்விரு பகுதிகளும் கொக்கிகள் உள்ள பகுதி மெல்லிழைகள் கொண்ட பகுதியில் மாட்டிக்கொண்டு கெட்டியாய் பிடித்துக்கொள்ளும்.[2]. இவற்றைப் பிரிக்க வேண்டுமெனில், ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டு, துணியின் மறு பகுதியை விலக்கினால் “பர்ர்ர்” என்று சிறு ஒலி எழுப்பி, கொக்கிகள் இழைகளில் இருந்து விடுபட்டு துணியின் இரு பகுதிகளும் பிரிந்துகொள்ளும். பிரிக்கும் பொழுது “பர்ர்ர்” என்று ஒலி எழுப்புதால் இதனை பர்-பிணைப்பி என்றும் கூறுவதுண்டு.\nகொக்கிகளும் இழைகளும் கொண்ட வெல்க்ரோவின் இவ் அமைப்புகளைப் பல பொருள்களைக் கொண்டு செய்யலாம் ஆனால் முதல் முயற்சியாக பஞ்சுத் துணியில் செய்து பார்த்தனர். அவை சரியாக வேலை செய்யவில்லை[3]. . இன்று நைலானும், நெகிழிகளும்[4] இவற்றிற்கு வெகுவாகப் பயன்படுகின்றன. ஸ்பேஸ் ஷட்டில் போன்ற விண்ணோடங்களில் பயன்படும் வெல்க்ரோக்களில் டெஃவ்லான்[5]என்னும் பொருளால் செய்த இழைகளும், பாலியெஸ்ட்டர் கொக்கிகளும் பயன்படுகின்றன.\nவெல்க்ரோ என்னும் பெயர் பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வணிகப் பெயர். துணியாடைகள் துறையில் வெல்க்ரோ என்பது “கொக்கி-வளையம்”, “பர்-பிணைப்பி”, \"தொடு-ஒட்டி\"- வகை பிணைப்பிகள் வகையில் அடங்கும் ஒன்று. ஆனால் இன்று வெல்க்ரோ என்பதே தனிவணிகப் பெயரிலிருந்து பொதுமை அடைந்துவிட்ட ஒரு பெயராக விளங்குகின்றது. வெல்க்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயலகம் மான்ச்செஸ்ட்டர், நியூஃகாம்சயர்,ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது.\nமருளூமத்தை(cocklebur or Burdock datura) போன்ற ஒருவகை செடியில்(Arctium lappa) காணப்படும் கொக்கி போன்ற நுனி\n1941 ஆம் ஆண்டு சுவிர்சர்லாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஜியார்ஜ் டி மெஸ்ட்ரல் [6][7][8] வெல்க்ரோ என்னும் இப்பிணைப்பு முறையை புதிதாக இயற்றினார் (கண்டுபிடித்தார்). இவர் சுவிட்சர்லாந்தில் கம்யூனி (Commugny ) என்னும் இடத்தில் வாழ்ந்தார். ஒருமுறை இவர் தன்னுடைய நாயுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வேட்டைக்குச் சென்று திரும்பியபொழுது, தன் ஆடைகளிலும் நாயின் உடலிலும் மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டிருந்த மருளூமத்தைச் செடியின் விதைகளை நுண்ணோக்கியின் உதவியால் உற்று நோக்கினார். நுண்ணோக்கியில் பார்க்கும் பொழுது மருளூமத்தைச் செடியின் விதையின் முனைகளில் தெரிந்த கொக்கி போன்ற பகுதியைப் கூர்ந்து நோக்கினார். இந்த கொக்கி போன்ற அமைப்பே நாயின் முடியிலும், தன் உடைகளின் நூலிழைகளுடனும் மாட்டிக்கொண்டது என்று உணர்ந்தார். [3] இதன் பயனாக தற்காலிகமாகப் பிணைத்துக் கொண்டு பிரிக்கவல்ல எளிமையான பிணைப்பிகளை செய்யலாம் என்னும் கருத்து தோன்றியது. [7].[8] ஆனால் இதே போன்ற அமைப்பை செயற்கையாக உருவாக்கவேண்டும்.\nபிரான்சில் நெசவுக்குப் புகழ்பெற்ற லியோ(ன்) (Lyon) என்னும் நகரத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் தன் கண்டுபிடிப்பை எடுத்துச் சொன்ன பொழுது, அவர்களில் பலர் இது அப்படி பயன்படும் என்று நம்பவைல்லை. ஆனால், அங்கிருந்தவர்களில் ஒரே ஒரு நெசவாளி மட்டும் நம்பிக்கைக்கொண்டார். அவர் பஞ்சுநூல் துணியில் மெஸ்ட்ரலுக்குச் செய்து காட்டினார். அது எதிர்பார்த்தபடி வேலை செய்தது. என்றாலுல் விரைவில் அது தன் ஒட்டும் பண்பை இழந்தது. எனவே மெஸ்ட்ரல், பஞ்சுநூலுக்கு மாறாக செயற்கை இழைகளைக் கொண்டு முயன்று பார்த்துக் கடைசியில் நைலான் இழையைக் கொண்டு செய்ய முடிவு செய்தார்.[3]. நைலான் இழைகள் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருந்தன. அவற்றுள் இழைகள் எளிதில் அறாமல் இருப்பதும், நைந்து, பூஞ்சைப் படிவுகள் கொள்ளாமல் இருப்பதும், பல்வேறு தடிப்புகளில் செய்ய இயலுவதும் சிலவாகும். .[4] நைலான் அப்பொழுதுதான் புதிதாக இயற்றப்பட்டிருந்தது (கண்டுபிடிக்கப்பட்டிருந்தது), எனவே பல முயற்சி-தோல்விகளுக்குப் பிறகு கடைசியாக வெப்பக்கதிர்வீச்சு விளக்கின் உதவியால் நைலான் இழைகள் கொக்கிகள் போல் வளைவதைக் கண்டுபிடித்தனர். ஆனால், எவ்வாறு இழை வளையங்களைச் செய்வது என்று விளங்கவில்லை. இவற்றை எவ்வாறு எந்திரவியக்கமாகச் செய்வது என்றும் விளங்கவில்லை. ஒருவாறு தகுந்த வெப்பநிலை பதப்படுத்தல் முறைகளால் நைலான் இழைகள் உருக்குகுலையாமல் உறுதி பெற்று இருக்கவும், எதிர்ப்புறம், நைலான் இழைகளால் ஆன பகுதியை கத்தரிக்கோலால் மேலோட்டமாக வெட்டி பொருத்தமான கொக்கி போன்ற முனைகள் உருவாக்கவும் அறிந்து கொண்டனர். இவ்வகையான முறையில், பன்முறை ஒட்டிப் பிரிக்கும் கொக்கி-வளையங்கள் கொண்ட அமைப்புகளை உருவாக்கினர். .[3]\nஆனால் மேற்கொண்ட முறையை எந்திர இயக்கமாக்க ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆயின. .[3] மெஸ்ட்ரல் தன்னுடைய படைப்புக் காப்புரிம மணுவை சுவிட்சர்லாந்தில் 1951ல் செலுத்தினார். அக் காப்புரிமம் அவருக்கு 1955 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளில் செர்மனி, இங்கிலாந்து, சுவீடன், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளிலும் காப்புரிமம் பெற்றார். அதன் பின் 1957ல் அமெரிக்காவில் மான்ச்செஸ்ட்டர், நியூஃகாம்சயர் சென்று அங்கு தன் நெசவகத்தை நிறுவினார். இன்று வெல்க்ரோவின் விற்பனை ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நிகழ்கின்றது..[3]\n1978இல் மெஸ்ட்ரலின் காப்புரிமம் கால அறுதி எட்டியபின், தாய்வான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் மலிவாக இவற்றை செய்து விற்பனை செய்கின்றன.\nவெல்க்ரோ என்னும் பெயர் இரண்டு பிரெஞ்ச்சு மொழிச் சொற்களின் கூட்டு: (1) ‘’velours’’ என்றால் நெருக்கமான முடிகள் போலுள்ள “வெல்வெட்டு”, இரண்டாவது சொல் நூலிழைப் பின்னல் தொழிலில் பயன்படும் குரோசே (crochet) என்னும் கொக்கிக் கம்பி. ஆகவே இரண்டு சொற்களிலும் உள்ள முதல் மூன்று எழுத்துக்களைக் கொண்டு Vel + Cro = Velcro என ஆயிற்று. [8][9][1] இன்று 159 நாடுகளில் இப்பெயரின் வடிவங்கள் 300க்கும் அதிகமான வணிகப்பெயர்களாக பதிவு செய்து உள்ளன.\nவெல்க்ரோ வியப்பூட்டும் வலிமை கொண்டிருக்கின்றது. வெறும் 5 செமீ x 5 செமீ வெல்க்ரோ பட்டையானது நன்றாக பற்றியிருக்கும் பொழுது 79.5 கிகி (175 பவுண்டு) மாந்தனைத் தாங்கும் பிணைப்பின் வலு, கொக்கிகள் எந்த அளவுக்கு நன்றாக வளையங்களைப் பற்றியுள்ளன என்பதைப் பொருத்தும், எத்தனை அடர்த்தியாக இவை பற்றியுள்ளன என்பதைப் பொருத்தும், விசை எந்த திசையில் இயங்குகின்றது என்பதைப் பொருத்தும் அமையும்.\n↑ டூ பாண்ட் நிறுவனத்தின் வணிகப்பெயர். இது வேதியியலில் பாலிடெட்ராபுளூரோஎத்திலீன் (Polytetrafluoroethylen)(PTFE) எனப்படுவது. இது CnF2n என்னும் வாய்பாடு கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ashwini-murderer-azhagesan-attempts-suicide-in-jail-security-tightened/", "date_download": "2019-04-25T12:51:45Z", "digest": "sha1:TAULXLT37DDGQMBIMV5FHZB2CMUMOXX7", "length": 10845, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஸ்வினியை கொன்ற அழகேசன் சிறையில் தற்கொலை முயற்சி... போலிசார் தீவிர கண்காணிப்பு. Ashwini murderer Azhagesan attempts suicide in jail - security tightened", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஅஸ்வினியை கொன்ற அழகேசன் சிறையில் தற்கொலை முயற்சி... போலிசார் தீவிர கண்காணிப்பு.\nகல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன், நேற்று சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன், நேற்று சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 9ம் தேதி, அழகேசன் என்ற வாலிபர் மாணவி அஸ்வினியை கல்லூரி வளாகத்தின் வெளியே கத்தியால் குத்தி கொலை செய்தார். இவரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து அடித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகொலைக் குற்றவாளியான அழகேசனை சிறப்பு பாதுகாப்பு கொண்ட தனி அறையில் அடைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர் தன் லுங்கியை கிழித்துக் கொண்டிருந்ததாகவும் , அதில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் இன்னும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்பே, ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கைது செய்யப்பட்ட ராம்குமார், மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அழகேசனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகமும் பலரிடம் எழுந்துள்ளது.\nகல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் அழகேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஅஸ்வினி மரணம்: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nஅஸ்வினி கொலை மனவேதனை அளிக்கிறது: துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nஆம்னி பஸ் நிறுவனம் நடத்தும் முன்னாள் துணை வேந்தர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பரபரப்பு தகவல்கள்\nபெருமாள் முருகனின் வரிக்கு இசை வடிவம் கொடுத்த டி. எம் கிருஷ்ணா\n4 தொகுதிகளின் இடைத்தேர்தல்: முதல்வரின் பிரச்சாரம் எப்போது ஆரம்பம் \nமே 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வருகின்ற மே 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.\n இது யார் செய்த தவறு வாக்கு சாவடியில் கொந்தளித்த ரமேஷ் கண்ணா\nஇதே நிலைமை தான் ஓட்டு போட ஆவலாக இருக்கும் சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135636-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/director-kasthuri-raja-win-paandi-muni-movie-stills/", "date_download": "2019-04-25T12:23:25Z", "digest": "sha1:VG4JGS4OLHTFKCLHL36J7B53ONAQGO7X", "length": 6361, "nlines": 118, "source_domain": "cinemapokkisham.com", "title": "இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘பாண்டி முனி’ படத்தின் புகைப்படங்கள்..!! – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ படங்கள்/ பட கேலரி/இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘பாண்டி முனி’ படத்தின் புகைப்படங்கள்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘பாண்டி முனி’ படத்தின் புகைப்படங்கள்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘பாண்டி முனி’ படத்தின் புகைப்படங்கள்..\nactor aasif actress jyothi actress meghali actress vaishnavi actress yaashika director kasthuri raja paandi muni movie paandi muni movie stills இயக்குநர் கஸ்தூரி ராஜா நடிகர் ஆசிப் நடிகை ஜோதி நடிகை மேகாலி நடிகை யாஷிகா நடிகை வைஷ்ணவி பாண்டி முனி திரைப்படம் பாண்டி முனி ஸ்டில்ஸ்\nநடிகர் உதயாவின் \"உத்தரவு மகாராஜா\"படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு..\nதிரைப்பட இயக்குநர்-நடிகர் ஈ. இராமதாஸ் மகன் திருமணவிழா..\nநடிகர் உதயாவின் “உத்தரவு மகாராஜா”படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகர் உதயாவின் “உத்தரவு மகாராஜா”படத்தின் இசை வெளியீட்டு விழா\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=23904", "date_download": "2019-04-25T11:50:23Z", "digest": "sha1:HJLOHKUTF635HFABXFYPCAAQDFC5YNMG", "length": 9129, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» நீயா நானா நிகழ்ச்சிக்கு தடை", "raw_content": "\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\n← Previous Story சினிமா, இசை கச்சேரிகளில் இனிமேல் பாட மாட்டேன்…\nNext Story → ஓவியாவிற்காக இலங்கை ரசிகர்கள் செய்த செயல்\nநீயா நானா நிகழ்ச்சிக்கு தடை\nஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் நீயா நானா என்று விவாத நிகழ்ச்சி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஒரு சர்ச்சையான தலைப்பை எடுத்து அதில் இரு அணியினரை விவாதிக்கும்படி தான் இந்த நிகழ்ச்சி இருக்கும்.\nஇந்த வார நிகழ்ச்சியில் கேரள பெண்கள் அழகா தமிழ் பெண்கள் அழகா என இரு தரப்பும் விவாதிக்கும்படி நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது.\nஆனால் பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதா என பலரும் கேட்டதால் நிகழ்ச்சி சர்சையிக் சிக்க்கியது.\nமனிதி பெண்ணிய அமைப்பினர் சென்னை போலீசாரிடம் வழக்கு தொடர்ந்ததால் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதித்து காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.\nஅதனால் நேற்று கேரளா-தமிழ் பெண்கள் விவாதம் ஒளிபரப்பபடவில்லை. அதற்கு பதிலாக பழைய விவாதம் ஒளிபரப்பப்பட்டது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/films/dhilluku-dhuddu-2?ref=left-bar-cineulagam", "date_download": "2019-04-25T12:56:11Z", "digest": "sha1:KEIE7PSYECJD2DUGVGBBVZMV5TNQF4BS", "length": 6710, "nlines": 147, "source_domain": "topic.cineulagam.com", "title": "Dhilluku Dhuddu 2 Movie News, Dhilluku Dhuddu 2 Movie Photos, Dhilluku Dhuddu 2 Movie Videos, Dhilluku Dhuddu 2 Movie Review, Dhilluku Dhuddu 2 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n முன்னணி நடிகை பேச்சால் டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்\n என்ற கேள்வி தான் பெரும்பாலும் தமிழ் சினிமா நட்சத்திரங்களை பேட்டிகளில் கேட்கப்படும் கேள்வி.\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nகாலாண்டில் வசூலில் கலக்கிய முதல் 5 படங்கள்- முதல் இடத்தில் விஸ்வாசமா\nமூன்று மெகா ஹிட் படங்களை கைப்பற்றிய ஜீ தமிழ், என்னென்ன படங்கள் தெரியுமா\nதில்லுக்கு துட்டு-2, LKG படங்களின் வசூல்- காமெடி நடிகர்களின் அசுர பாய்ச்சல்\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nதில்லுக்கு துட்டு-2 மிரட்டிய இரண்டு வார வசூல், மாஸ் கம்பேக் சந்தானம்\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த சென்னை வசூல், இதோ\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த வசூல், சந்தானம் பெஸ்ட்\nதில்லுக்கு துட்டு-2 ஐந்து நாட்கள் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஅடித்து நொறுக்கிய தில்லுக்கு துட்டு-2 நான்கு நாட்கள் வசூல்- சந்தானம் பெஸ்ட்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா\nவயிறு குலுங்க அனைவரையும் சிரிக்க வைத்த சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 பட இரண்டு நாள் வசூல்\nசந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு-2 முதல் நாள் வசூல், சந்தானம் செய்த மாஸ்\nபேயவே ஓட விட்டா, அவர் தான் சந்தானம்- தில்லுக்கு துட்டு 2 மக்கள் கருத்து இதோ\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு பட சிறப்பு விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு-2 படத்தின் செம்ம காமெடி ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21512", "date_download": "2019-04-25T12:57:58Z", "digest": "sha1:VXPBYZLFJWCXEMCVCPOKPW4DISGNECIR", "length": 8417, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கம்பம் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nகம்பம் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nகம்பம்: கம்பத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் மாசாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் மாசாண கருப்பசாமி கோயில் டிரஸ்ட் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதொடங்கப்பட்ட கோயில் திருப்பணிகள் நேற்று முன்தினம் முடிவுற்று அன்று மாலை யாகசாலை பூஜைகள் மற்றும் யாக வேள்விகள் நடைபெற்றது. சிறப்பு வேள்விகளை தொடர்ந்து விழாவில் நேற்று அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட, புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக மூலவர் கோபுரத்துக்கு கொண்டு செல்லும் கடம் புறப்பாடு நடைபெற்றது.\nபின்னர் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, ஆறு மணியளவில் மாசாணகருப்பசாமி கோயிலில் மகாகும்பாபிஷேகமும், ஒன்பது மணியளவில் ஸ்ரீ.அங்காளம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கம்பம், கூடலூரைச் சேர்ந்த விஸ்வகர்ம வித்வாந்தரிஷி கோந்திரதாரர்கள், கொன்க்கி முல்லலுவாள்ளு பங்காளிகள் செய்திருந்திருந்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச்சேர்ந்த அனைத்து சமுதாயப் பெரியோர்கள், பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466295", "date_download": "2019-04-25T12:59:49Z", "digest": "sha1:AYW2RM6BGGRBJDQAAYDFPP42Y723M6SQ", "length": 8181, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காணும் பொங்கலையொட்டி சென்னை சென்ட்ரல், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு | Additional safety in Chennai Central and suburban stations due to Pongal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாணும் பொங்கலையொட்டி சென்னை சென்ட்ரல், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு\nசென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னை சென்ட்ரல், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் 150 பேரும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 100 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையங்கள் கூடுதல் பாதுகாப்பு\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்த வழக்கு: மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\n1993-ல் நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி உயிரிழப்பு\nராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவின் கணவரும் கைது\nஉ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி\nஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக தல்பீர் சிங் சுகாக் நியமனம்\nகாவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அப்புறப்படுத்த டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் கண்மாய்கள், குளங்களை தூர் வாருவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய மதுரை கிளை உத்தரவு\nமாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு ஒருகுழி நிலம் கூட வழங்க கூடாது\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான செவிலியர் அமுதா வாக்குமூலம்\nஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக இலங்கை அமைச்சரிடம் விருது பெற்றவர் தீவிரவாதி\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/09/blog-post.html", "date_download": "2019-04-25T11:57:43Z", "digest": "sha1:J6VCKBJIOZZBKICDMZZNFSJV3C2RMZKT", "length": 14007, "nlines": 302, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உண்டு உண்டு எல்லாம் உண்டு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஉண்டு உண்டு அனைத்துமுண்டு – ஆனாலிங்கு\nநார் – அன்பு ஆர் – அழகு ஈடு - வலிமை\nநாமம் - புகழ் ஏண் - வலிமை\nவார் - நேர்மை ஆடு – வெற்றி\nநேரம் செப்டம்பர் 09, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிதையை முடித்த விதமும் மனம் கவர்ந்தது\n9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:39\nநிம்மதி இல்லையென்றால் பிறகென்ன வாழ்க்கை... அருமையான வரிகள்... அதற்கு விளக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:51\nஎல்லாம் உண்டு உங்கள் கவிதையில் இனிமையும் உண்டு. நார் என்பதற்கு அன்பு என்ற பொருளுண்டு என்பதஈன்ருதான் தெரிந்துகொண்டேன்.\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:10\nபோதும் என்ற மனம் ஒன்று இருந்தால் ..உண்டுகளுக்கு உயர்வும் ..மனதிற்கு நிம்மதியும் உண்டே ..\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:47\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:53\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/bsnl-case-2", "date_download": "2019-04-25T11:46:52Z", "digest": "sha1:KPTN2DWCC7AZTLB73TNBRHB6ZEQUJZAG", "length": 9708, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "நாடு முழுவதும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள் பதிக்கப்படுகின்றன : கேபிள் பதிக்க வாடகை தர வேண்டும் என நில நிர்வாகம் அரசாணை | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை நாடு முழுவதும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள் பதிக்கப்படுகின்றன : கேபிள் பதிக்க வாடகை தர வேண்டும்...\nநாடு முழுவதும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள் பதிக்கப்படுகின்றன : கேபிள் பதிக்க வாடகை தர வேண்டும் என நில நிர்வாகம் அரசாணை\nதொலைபேசி கேபிள் பதிப்பதற்காக வாடகை கேட்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக பிஎஸ்என்எல் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் ஈரோடு துணைப் பொது மேலாளர் தாக்கல் செய்த மனுவில், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஓஎஃப்சி எனப்படும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள்கள் பதிக்கப்படுகின்றன. இதற்காக தோண்டப்படும் குழிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறுசீரமைப்பு கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்று கேபிள்களை பதித்துள்ளன.\nஇந்த நிறுவனங்கள் கேபிள் பதித்ததற்காக வாடகை செலுத்த வேண்டும் என நில நிர்வாக ஆணையம் கடந்த 2001-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயர் இல்லை. இந்த அரசாணையின்படி பூமிக்கடியில் கேபிள் பதித்ததற்காக வாடகை தர வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் எங்களை நிர்ப்பந்தம் செய்தன. எனவே, எங்களிடமிருந்து வாடகை கேட்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.\nPrevious articleபயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள்..\nNext articleதுப்பாக்கிச்சூடு விசாரணை – 6 மாத கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2014/07/Beauty.html", "date_download": "2019-04-25T12:35:41Z", "digest": "sha1:HSQNIMBNNHWE4IOFQNR6H6KOJAORI7LA", "length": 20702, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "கருப்பாக இருக்கிறீர்களா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » அழகு » கருப்பாக இருக்கிறீர்களா\nஇந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.\nஅதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.\nஇவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\n* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.\n* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.\n* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.\n* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.\nமேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூரியவாறு செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:31:15Z", "digest": "sha1:X5DCQWBO37ENXJXDF2BRMSWYYK3NKU4N", "length": 60517, "nlines": 1200, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வடகறி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\nஇந்தியாவை பாதித்து வருகின்ற அந்நியநாட்டுப் பெண்கள்: சரித்திரத்தில் மற்றும் இக்கால நிகழ்வுகளில் எப்படி அயல்நாட்டுப் பெண்கள் இந்தியாவை பாதித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மையே. அரசியலில் பெண்களை நுழைத்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் வேலையாக இருந்து வந்துள்ளது. இவை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் இந்தியாவிலேயே காணலாம். பூடான், நேபாள், சிக்கிம்[1] போன்ற நாடுகளில் பெண்களை வைத்து ஆட்சி மாற்றம் மற்றும் அரச வம்சமே பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியவிரோத சக்திகள் ஆட்சிக்கு வர வகைசெய்துள்ளது. நேபாளத்தைப் பொறுத்த வரையில், “உலகத்திலேயே ஒரே ஒரு இந்து நாடு” என்ற அங்கீகாரத்தை மாற்றி, அங்கு மாவோயிஸ்ட்டுகள் ஆட்சி ஏற்பட வழிசெய்துள்ளது[2]. இதனால், சீனா ஆதிக்கம் அடைந்து, இந்தி எல்லைகளில் அத்துமீறல்களை செய்து வருகின்றது. அதுமட்டுமல்லாது, ஜிஹாதிகள், போதை மருந்துக்காரர்கள், போலி ரூபாய் நோட்டுகள் விநியோகம், விபச்சாரம் முதலிய வியாபாரங்களை செய்து வருபவர்கள் நேபாளத்தில் சுகமாக இருந்து கொண்டு, பீஹார் மூலம் நுழைந்து இந்தியாவைப் பாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான், பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனை தமிழகத்தார் வரவேற்று நிர்வாணத்தை ருசிப்பதற்கு தயார்படுத்தி வரும் வேலைகளை, தமிழர்களே செய்து வருவது வெளியாகியுள்ளது.\nஇந்து மக்கள் கட்சி எதிர்ப்பு: இந்தச் செய்தி இந்து மக்கள் கட்சி அலுவலகத்தையும் எட்டிய நிலையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் அந்தக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். “சன்னி லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால், சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் பண்பாட்டுக்கும் தவறான முன்மாதிரியாக ஆகிவிடும். எனவே சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே செல்போன் சிப்பிகளிலும், இணையதளங்கள் வழியாகவும் வெளியாகும் நீலப்படம் எனும் நஞ்சை தடுக்க வக்கற்றவர்களாக இருந்து வருகிறோம். காரணம், படுக்கையறை என்பது தமிழ்ப்பண்பாட்டில் மட்டுமல்ல, எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தரங்கமானது. அது அந்தரங்கமாக இருக்கும் வரைதான் தமிழ்ப்பண்பாட்டை பேணிக்காக்க முடியும். இதனால் நீலப்படம் பார்ப்பதும், அதை எதிர்ப்பதும் நமது பண்பாட்டைக் காப்பதில் முக்கியமான செயல்திட்டம் ஆகும். எனவே நீதிமன்றம் சென்றாவது சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதைத் தடுப்போம்” என்று கூறுகிறார். இது தமிழ் சினிமாவில் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்துமக்கள் கட்சியின் ஆர்பாட்டம் உண்மையோ அல்லது பிரபலம் தேடும் காரியமோ தெரியவில்லை, ஆனால், நீலப்பட நடிகை சன்னி லியோனை, தமிழகத்தில் அனுமதிப்பது ஆபத்தான விசயம் தான்.\nபுளூ பிளிம் புகழ் சன்னி லியோன் யார்: கனடா நாட்டைச் சேர்ந்த 32 வயது விளம்பர மாடல் சன்னி லியோன். இவர் ட்ரிபிள் எக்ஸ் எனப்படும் பல நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘ஜிஸ்ஷும் 2’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானதன் மூலம், அதீதக் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தி வெகுஜனச் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நட்சத்திரம் ஆகிவிட்டாலும், நீலப்படங்களில் நடப்பதையும் சன்னி லியோன் நிறுத்தவில்லை என்று தெரியவருகிறது. கடந்த ஆண்டும் இவர் நடித்த நீலப்படங்கள், அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தயாநிதி அழகிரி இவரை தமிழகத்திற்கு இறக்குமதி செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.\nகோடம்பாக்கத்தில் நுழைந்தார் சன்னி லியோன்[3]…….. வடகறி படத்தில் குத்தாட்டம், வடகறியில் சன்னிலியோன் இப்படி வர்ணிக்கும் தமிழ் ஊடகங்கள்: ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த இளம் நாயகன் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் ‘வடகறி’ படத்தில்தான் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்ட நடனமாட இருக்கிறார். அதாவது ஜெய்யுடன் ஒரு கனவு காட்சியில் நடனக் காட்சியில் ஆடுகிறாராம். சரவண ராஜன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரபலத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தநிலையில் ஒரு பாடலுக்குச் சன்னி லியோனை நடனமாட ஒப்பந்தம் செய்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்[4]. சன்னியும் தமில் சினிமாவில் நடிக்க சந்தோஷம் என்று டுவிட்டரில் சொல்லியிருக்கிறார்[5]. அவருடைய ரோலைப் பற்றி கேட்டதும் ஒப்புக்கொண்டு திருப்தியைத் தெரிவித்துள்ளாராம்[6]. சரவண ராஜன் சொல்கிறார்[7], அந்நடனக் காட்சி வண்ணமயமாக இருக்கும், ஆபாசமாக இருக்காது படம் வந்த பிறகுதான் தெரியும்.\nபோர்னோகிராபி புதிதல்ல [8]: மூடர் கூடம் என்ற படத்தின் மூலம், தரமான இயக்குனராக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நவீன், இதில் எதிர்க்க ஒன்றுமில்லை என்கிறார். ஆமாம், நடிகர்களுக்குக் கொண்டாட்டம் தான், புதியதாக இப்படி தாராளமான நடிகைகளுடன் கொண்டாட்டம் போடுவார்கள். “போர்னோகிராபி என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இங்கே வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க தகுந்த படம் என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் வெளிவந்துகொண்டுதானே இருக்கிறது. அதை நாம் எதிர்க்கவில்லையே சில்க் ஸ்மீதாவை நாம் ஒரு கலைஞராக கொண்டாடுகிறோம். அவரும் ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர்தான். சன்னி லியோன் நமது நாட்டில் வந்து முழுநீள நீலப்படங்களில் நடிக்காதவரை அவரை எதிர்க்கத் தேவையில்லை.” என்று கூறும் நவீன் “தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி ஒரு வலிமையான கச்சாப்பொருளாக இருப்பதை நாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல பேசுகிறார். தமிழர்களுக்கு ஏ, பி. சி கிரேட் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. அவ்வாறே நிர்வாணத்தை பகுத்திருக்கிறார்கள் பொலும், ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மீதா என்றால், மற்ற நடிகைகள் எந்த கிரேடில் நடித்தார்கள் என்று விள்ளக்கப் படுமா\n[1] ஹோப் குக் என்ற அமெரிக்க பெண்மணி 1963ல் 12வது ராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டாள். 1973ல் இந்தியாவுடன் சிக்கிம் ஒப்பந்தம் செய்து கொண்டது. விவாகரத்து செய்து கொண்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டாள்.\n[2]ஜூன் 1, 2001ல் இளவரசன் தீபேந்திரா ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான். இது சி.ஐ.ஏ.வின் திட்டம் என்றும் கூறப்பட்டது.\nகுறிச்சொற்கள்:ஆட்டம், குத்தாட்டம், சன்னி லியோன், செக்ஸ், நடிகை, நிர்வாண ஆட்டங்கள், நிர்வாண காட்சி, நிர்வாணம்\nஅடல்டு, சன்னி லியோன், சில்க், செக்ஸ், வடகறி, வடைகறி, ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mastersofmagic.tv/ta/formazione/show-formazione", "date_download": "2019-04-25T12:06:16Z", "digest": "sha1:I4TLO2ZWWXTPS7WDNCVGAHIT6S4HPXHJ", "length": 6133, "nlines": 63, "source_domain": "mastersofmagic.tv", "title": "பயிற்சி நிகழ்ச்சி மேஜிக் முதுநிலை", "raw_content": "\nவால்டர் ரோல்போவின் புதிய மன பயிற்சி நிகழ்ச்சி\nநாம் ஒரு சரியான புயலில் வாழ்கிறோம்: இன்று முதல் முதல் தொழிற்துறை புரட்சியின் அனுபவத்தை விட, நாம் இங்கு இருந்து வரும் மாற்றங்களைவிட பெரிய மற்றும் வெளிப்படையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாம் கற்றுக் கொண்டவற்றில், ஒரு வருடத்திற்கு ஒரு முறை பழையதாக இருக்கும்.\nஇந்த சூழ்நிலையில் வால்டர் Rolfo எதிர்காலத்தில் மற்றும் மாற்றம் ஒரு உணர்ச்சி மற்றும் formative பயணம், \"மாற்றம் சக்தி\" மூலம் நம்மை வழிவகுக்கிறது\nமாற்றம் சக்தி, சக்தி இருக்கும்.\nமாறும் எதிர்காலம் ஒரு அற்புதமான இடத்தை கைப்பற்றும் ஒரு மாயாஜால சக்தி.\nபயிற்சி நிகழ்ச்சியில் சுமார் நிமிடங்களில், மாற்றத்தை அனுபவிக்க கற்றுக்கொள்வோம், அதை மறுக்க முடியாது என்று ஒரு வாய்ப்பாக உணர்ந்துகொள்வோம். ... நாம் தங்கத்தின் நடுவில் குருடர்களாக இருப்பதைக் கண்டறிவது.\nசிஎன்ஹெச் - மாற்றம் பவர்\nவால்டர் ரோல்போ மூலம் மன பயிற்சி நிகழ்ச்சி\n\"இயலாது\" என்பது சிறப்பு அம்சம், அதன் கலை ஆத்மாவானது, மிகுந்த கண்கொள்ளாக் காட்சியாகும், இது மிகவும் கடினமான உள்ளடக்கங்களை கூட தெரிவிக்க உதவுகிறது, இதனால் ஒவ்வொரு வகை ரசிகர்களுக்கும் கவர்ந்திழுக்கின்றது.\nஎந்தவொரு கேள்விகளுக்கு பக்கத்திலும் படிவத்தைப் பயன்படுத்தவும். நாம் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்.\nஎங்கள் செய்திமடலைப் பதிவு செய்ய கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, எங்கள் நியமங்களைப் புதுப்பிக்கவும்.\nLOOP MEDIA NETWORK srl | ரோகெமிலிகள் மூலம் | நூல் துருனி | VAT எண் 6\nமுகப்பு - தொடர்புகள் - வரைபடம் - தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174258", "date_download": "2019-04-25T12:07:46Z", "digest": "sha1:S6GUQOCFWK7JOWYFRK2I4IBBN6JEDDFG", "length": 20702, "nlines": 134, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்? நம் மண்ணைத்தின்னும் பிஜேபிக்கா? தமிழர்களை தாவவிடும் காங்கிரசுக்கா? – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துமார்ச் 30, 2019\nதமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள் நம் மண்ணைத்தின்னும் பிஜேபிக்கா\n இரு ஆரியக்கலப்பு திராவிட திருடர்களும் அரசியல் ஆடுபுலியாட்டம் ஆடியது போதும்.\nநம் அன்னைத்தமிழ் நாட்டில் இம்முறை ஆரியத்திராவிடனை ஜெய்க்க விடாதீர்கள்.☠\nமலேசிய இண்டியர்களில் 90 % தமிழர்கள் வாழ்ந்தும் மலேசிய அரசியலில் தமிழர் இனம், மொழி, தமிழ் சமயம் காக்க தோற்றுவிட்டோம். நீங்கள் மண் உரிமையற்றவர்கள் என்பதால் எங்களுக்கும் அதே‍♂ கதிதான்.\nகாரணம் இங்கும் திராவிடகள், ஆரியர்கள், வடுகர்கள், என்று கலப்பியல் இண்டியனின் சமசுகிரத வந்தேறிகளின் இனவெறி கயமைத்தனம்தான் நம்மை எரித்து எதிர்த்து அரசியல் ஆளுமை செய்கிறது.\nஇதனால் பொருளாதரத்தில் தமிழர்களின் ஏழ்மை நிலையில் 70% அடிமட்ட வாழ்வியலில்தான் மலேசியத்தமிழர்கள் உளன்றுக்கொண்டிருக்கிறோம்.\nஉலக அகண்ட விரிசலில் பல நாட்டு மண்களை கட்டித்தழுவிய தமிழன் 14 காம் நூற்றாண்டில் மலையகத்தில் கடாரம் என்ற மாநிலத்தில் தரைத் தட்டி, கரை கண்ட தனித்தமிழன் மது,மாது, சூதுக்கு என்று ஏமாந்து மண்ணிலா மடையனாக ஏமாந்துப் போனான் தமிழன்\nமுடி ஆட்சி,மன்னர் ஆட்சி,குடி ஆட்சி,சன நாயக ஆட்சி,மொழி ஆட்சி, இன ஆட்சி, மண் ஆட்சி தொன்மைகளை எல்லாம் இழந்தான்.\nபல நாடுகளில் வாழும் தமிழன் உரிமையிழந்து அரசியல் ஆளுமை இழந்து, அரசியல் ஆதிக்க வீரமிலா, தூர நோக்கு சிந்தனை புரட்சியின்றி மாற்றானிடம் தோற்றான்.\nதமிழனிடம் படித்த ஆரியன், தொன்மை மிகு தமிழன் பாமரனுக்கு ஆரிய திட்டமிட்டு இட்டுக்கட்டிய இதிகாசம் சொன்னான். இந்தி இந்துத்துவ சமசுகிரத வேத வெடியில் பக்தி என பயம் காட்டினான். நம் தமிழிலே உரசி நம் தமிழர்களை கோழையாக்கும் அரசியல் ஆதிக்கம் இன்றும் கண்ணைக் குருடாக்கி நம் மண்ணை விதவையாக்கி தமிழர் நாட்டில் தமிழர்களை அந்னியன் அரசியல் மலடிகளாயாக்கினான்.\nஉங்கள் முதலமைச்சர் தமிழனாக இருந்தாலும் சுய உண்ணிகள் ஆரிய ஆர் ஆர் எசு அரசியலில்தான் இண்டியாவை ஆளும் என்ற ஓநாய் குரைச்சலை தெரிந்தும் தெரியாமல் இருப்பதுதான் நமக்கு எங்களுக்கு சோகமாக உள்ளது.\nஏழாம் அறிவில் சூரியா சொன்னான்… “உலகம் முழுவதும் தமிழன் அடிவாங்குகிறான்” என்று கமலாசன் என்ற ஆரிய தமிழ் இந்தி சுருதி கலப்பு மகளிடம் சொன்னான்.\nநஞ்சேத்திய நாய்கள் தமிழர்களை கொன்றது போல் நம் மொழியை, நம் இனத்தை நம் சமயத்தை காலாசாரத்தை முன் காட்டி பின் குத்தும் சினிமா இன்றும் கொல்கிறர்கள் வடுக விலை வேசிகர்கள்.\nஅகிலம் ஆள விதி செய்த தமிழன் தன் மண் முதல் சாம்பல் வரை தமிழனுக்கு இதே கதிதான் விதியாய் முடிகிறது.\nகடந்த 100 ஆண்டுகளாக மொழி வழி ஆட்சி என்றான் திராவிடன். தமிழர் நாடு என்று தமிழர் மாநிலத்தை தனியாட்சியில் மதிக்க மறுக்கிறான் திராவிடனும் ஆரியனும்.\nநமக்கு ஒரு நாடு இல்லாததால் உலகில் தமிழன் மறியாதை இழந்த இனமாக உரிமை பரிப்பு கலப்பியல் “டமில்” நாடுதான் காரணம் என்பது உலகியல் தெளிவாகும்.‍☠\nஎத்தனையோ ஆண்டாக நூறுக்கு மேல் திராவிட தரப்பு அடிமை இயக்க முறைமையால் தமிழன் என்ற அடையாளத்தை தாரைவார்த்த குழப்ப இனமாக்கப்பட்டோம்.➿\n“உன்னையே நீ ஆளணும்” என்று நம்பிக்கைமிகு நாம் தமிழர் சீமானின் அண்ணன், தம்பிகள்,அக்கா, தங்கைகள் தெருத்தெருவா அலைவது ஏன் என்று இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை\nதமிழர் தேசியம் என்கிறோம், தமிழ் தேசியம் என்கிறோம், நாம் தமிழர் என்கிறோம், தமிழர் களம் என்கிறோம், இப்படி இன்னும் நூறு கணக்கில் பல கொள்கைள் ஆனால் “தமிழம்தான் இலக்கு” என்கிறோம்.\nஇணைந்தோ இணையாமலோ தமிழர் நாடு வெல்ல தமிழர் தேசியத்தை முன்னணி செய்கிறோம்,ஆனால் ஏன் தமிழா ஒருமித்த அரசியல் ஆதிக்க ஆளுமையில் உனக்குப் புரிதல் இல்லை\nஉனக்கு தனி மனித தலைமைத்துவம் பிடிக்கவில்லையா தனித்தமிழர் ஆளுமைகள் இலக்குடன் “நான் தமிழன், நாம் தமிழர்” இலக்கு ஒன்றுதான் என்ற ஒப்புதலுக்கு ஏன் வர மறுக்கிறாய்\n⚒உனக்கு பிடிக்காதவன் ஒன்றும் கடசி வரை ஆளப்போவதில்லை ஆனால் ஆள அமைக்கத்துடிக்கும் தமிழர் அரசியல், அரசு ஆளணும் என்றுதானே போராடுகிறோம். நீ ஏன் அப்பாவிகளா கிடக்கும் உன் பாமர தமிழனுக்கு வழி காட்ட கூடாது\nஉனக்கு தமிழனை ஆள வழி இருந்தால் ஒற்றுமை திறமையில் ஆதிக்கம் செலுத்து.\nஆனால் மாற்றான் ஏய்க்க புரட்சி என்று நம் தொன்மைக்கு காசுக்கு வேட்டும், ஓட்டுக்கு பூட்டு வைக்காதே\nஇதுதான்: இதுகாலம் உன், என், நம் நாம் தமிழர் தோல்விக்கு காரணம்.\nதெளிவாக குருதி சிந்தி சொல்கிறேன்…. உனக்குள் ஒரு தமிழ் இனம் என்ற மனம் உண்டு. அங்கே ஆசைகள் உண்டு. உரமிட வா, ஏன் விசம் வைக்கிறாய்\nமலேசிய தமிழியம் மெல்ல வெல்கிறது. தமிழரசியல், தமிழர் சமயம், தமிழர் பொருளாதாரம்,தமிழ்க்கல்வி,ததமிழர் இன மீட்சி என பல தடங்களில் நம் நாம் தமிழர் பதிவுகள் பரிணாம வளர்ச்சிக் காண்கிறது.⌚\nஆனால் எங்கள் தமிழர் நாடு என்ற சுய ஆட்சி இல்லாமல், தனி பாராளும் ஆளுமை இல்லா “அநாதைகள்” என்ற முன் இலக்கிய வரலாறு பேசியே வெறுப்பில் தடையாய் நிற்கிறது நம் வெற்றி.\nநீ ஏன் உன் தமிழ் இன தலைவர்களோடு இணைந்து வடுகனற்ற சுய “தமிழன் ஆதிக்க” அரசியல் நடத்திட உனக்கு என்ன தடை\nஅதிமுக சேலையில் பழனிசாமியும், பன்னீரும் அரசியலுக்கு ஆரிய ஓட்டை “டமிலர்கள்”\n‍♀சாண்டிலி அப்பன போல சினிமா தந்திர தெலுங்கியல் டமிலன். அரசியலில் தமிழனை அமுக்கியே ஆளப் புசித்தவன்.\nநாம் தமிழர் கட்சி தம்பி சீமானைத்தவிர …..\nஇன்னும் பலதுகள் யாவும் அரசியலில் திராவிடத் தவளைகள் வார்த்த இனம்தானே\n☄விழுந்து விழுந்து எத்தனை தடைக்குப் பின் நடந்தாய்…. ஒரு முறையாவது இனத்துக்காக நமது நாம் தமிழர் கட்சி ஓட்டு என நடக்க நீயும், உன் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், உன் தொப்புல் கொடி உறவுகளுக்கு பாடம் சொல்லி ஓட்டுப் போட கூட்டி வா தமிழா\n அது அவனோடு அப்பா பைசா இல்லையே\nநாம் தமிழர் வெல்ல ஒரு முறை எழுந்துதான் வாயேன் மாற்றானுக்கு ஓட்டுப்போட முயற்சிக்கும் எழும் அந்த தமிழ் விரலை வெட்டிவிடு.\n மனம் மாறட்டும் உன்னால் நாம் தமிழர் இனம் மீளட்டும்.\nதமிழவன், பொன் ரங்கன் .\nதமிழர் தேசியம் மலேசியா/ நாம் தமிழர் மலேசியா/ தமிழர் குரல்.\nமலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும்…\nதமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி…\nபுதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா\nதமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி…\nம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில்…\nமலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன…\nஇன்று உலக காடுகள் தினம்\nதமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு…\nதமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென…\nதமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல்…\nமலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல்…\nதமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு…\nஅமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக…\nநம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த…\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும்…\nசீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம்…\nசுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள்…\nமாவீரர் நாள் எழுச்சி நாள் (27…\nசீ பீல்டு ஆலய விவகாரத்தில் சிலாங்கூர் சட்ட மன்றம், கணபதி ராவ் ஒருதலைப்பட்ச நிலை கொள்ள வேண்டாம்\nதமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின்…\nடான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம்…\nதாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி…\nஏப்ரல் 2, 2019 அன்று, 3:23 மணி மணிக்கு\nமலேசிய இண்டியர்களில் 90 % தமிழர்கள் வாழ்ந்தும் மலேசிய அரசியலில் தமிழர் இனம், மொழி, தமிழ் சமயம் காக்க தோற்றுவிட்டோம்.\n“மலேசிய நாம் தமிழர் மானத்தமிழனாக” இருந்திருந்தால் இந்நேரம் மலேசியா மீது xxxx தொடுத்திருக்க வேண்டும் இலங்கையில் பிரபாகரனை போல,\nஅதைவிடுத்து வேறொரு நாட்டின் கூத்தாடிக்கு கூஜா தூக்கி\n“ஈனபய மக்கள்” என்பதை நிரூபித்தது மட்டும் இல்லாமல், பிரபாகரனையும் கேவல\nமலேசிய நாம் தமிழர் மானத்தமிழனா \nஏப்ரல் 3, 2019 அன்று, 3:16 மணி மணிக்கு\nஅண்டை நாடான இலங்கையில் நடைபெற்ற\n“இலங்கை தமிழர் இன அழிப்பை” கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த உதவாகரை\nநாதாரிகளை நம்பி இன்று “மலேசிய தமிழியம்” என்று பேசி மலேசிய தமிழர்களை உசுப்பி விட்டு மற்றொரு “தமிழர் இன அழிப்புக்கு” வழி வகுக்குகிறீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12023241/1025144/Apollo-Hospital-Jayalalithaa-Treatment-Arumugasamy.vpf", "date_download": "2019-04-25T12:20:57Z", "digest": "sha1:QNPQBY6G7LR6YMOYQ7AVJAQPOXR55P4P", "length": 4591, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மருத்துவ சிகிச்சை விசாரணைக்கு மட்டுமே தடை கோரி மனு\" - அப்பலோ நிர்வாகம் விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மருத்துவ சிகிச்சை விசாரணைக்கு மட்டுமே தடை கோரி மனு\" - அப்பலோ நிர்வாகம் விளக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவில்லை என்று அப்பலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவில்லை என்று அப்பலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மருத்துவ சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு மட்டுமே தடை கோரியும், அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டியும் மனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/223725-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-04-25T12:41:00Z", "digest": "sha1:XAXUDEDVOAIDXRWQCHDNKYJ2HO43ZP3Z", "length": 38921, "nlines": 231, "source_domain": "yarl.com", "title": "பேரறிவாளன் விடுதலைக்காக மக்களிடம் ஆதரவு தேடும் 'அற்புதம்' அம்மாள் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nபேரறிவாளன் விடுதலைக்காக மக்களிடம் ஆதரவு தேடும் 'அற்புதம்' அம்மாள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபேரறிவாளன் விடுதலைக்காக மக்களிடம் ஆதரவு தேடும் 'அற்புதம்' அம்மாள்\nBy பிழம்பு, February 6 in தமிழகச் செய்திகள்\nபிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், பொதுமக்களிடம் ஆதரவு கோரி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.\nகடந்த ஜனவரி 24ம் தேதி தொடங்கி பல்வேறு கிராமம் மற்றும் நகரங்களுக்குச் செல்லும் அற்புதம் அம்மாள், செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றம் கூடி பேரறிவாளனின் விடுதலையை உறுதிசெய்யும் வகையில் ஆளுநருக்கு பரிந்துரை செய்தபோதிலும், ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து பேசிவருகிறார்.\nபேரறிவாளனின் கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஉச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடுத்து, தமிழக சட்டமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு நபர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது.\nஅந்த பரிந்துரையைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் எந்த முடிவும் வெளியாகவில்லை.\nஆளுநர் தனது முடிவை விரைந்து எடுக்கவேண்டும், மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு வலுசேர்க்க பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிவருகிறார் அற்புதம் அம்மாள்.\nஜனவரி 24ம் தேதி தொடங்கிய சந்திப்பு நிகழ்ச்சியின் முடிவில் சென்னையில் மக்களை ஒன்று திரட்டி, ஆளுநரின் பதிலை பெறவேண்டும் என செயல்பட்டு வருகிறார் அற்புதம் அம்மாள்.\nஅவரது சந்திப்பின்போது, பேரறிவாளனின் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் என்ன என பொதுமக்களிடம் விளக்குவதும், அவர்களின் கருத்துக்களைக் கேட்பதாகவும் அந்த நிகழ்வு அமைகிறது.\nஅடுத்து எந்த கிராமத்திற்கு போகிறோம் என்ற திட்டம் அவ்வப்போது முடிவு செய்யப்படுகிறது. பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டுவது மட்டுமே இலக்கு என்று தொடர்கிறார் இந்த தாய்.\n''என்னை சந்திக்க பல பெண்கள் வருகிறார்கள். 'பள்ளியில் இருந்தோ அல்லது வேலைக்குச் செல்லும் இடத்தில் இருந்தோ, மகன் வரத் தாமதமானால் பரிதவித்து போய்விடுவோம், நீங்கள் தைரியத்துடன் போராடி வருகிறீர்கள், உங்களுக்கு ஆதரவு தருவோம்' என பல தாய்மார்கள் எனக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். அதேபோல, சென்னையில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருவதாகவும் உறுதி கூறினார்கள். இதுபோல பெண்களின் ஆதரவு ஒவ்வொரு கூட்டத்திலும் பெருகிவருகிறது,'' என்கிறார் அற்புதம் அம்மாள்.\nஅற்புதம் அம்மாளின் கூட்டத்தை பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.\nமக்களை சந்தித்து ஓட்டு கேட்கப்போவதில்லை என்பதால், தன்னிடம் பேச மக்கள் உண்மையான ஆர்வத்துடன் வருவதாக கூறுகிறார் அற்புதம் அம்மாள்.\nஇதுவரை கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கூட்டங்களில் பேசியுள்ளார்.\nதன்னார்வலர்கள் வீடுகளில் தங்கிக்கொள்வது, உணவு உண்பது என தன் மகனின் வயதை ஒத்த நபர்கள் உதவுகிறார்கள் என்றும் கூறும் அவர், பிப்ரவரி மாத இறுதியில் சென்னையில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கலந்துபேசி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக கூறினார்.\n''28 ஆண்டுகளாக என் மகன் சிறையில் இருக்கிறான். அவனது இளமை காலம் முழுவதையும் தண்டனையில் கழித்துவிட்டான். உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, என் மகனை விடுதலை செய்வதில் அரசு ஏன் தாமதம் செய்கிறது\nஇதனை விளக்கி கூட்டத்தில் பேசும்போது, பலரும் என் வலியை புரிந்துகொண்டு எனக்கு ஆதரவு தருகிறார்கள். பொதுமக்கள் தாமாக முன்வந்து என் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என முடிவுசெய்வது எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது,'' என்கிறார் அற்புதம் அம்மாள்.\nImage caption ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மனு செய்த அற்புதம் அம்மாள்\n''பேரறிவாளனின் விடுதலையை ஏன் தாமதிக்கிறார்கள் தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதே அக்கறையை ஏன் பேரறிவாளனின் விடுதலையில் காட்ட மறுக்கிறார்கள் என்று சந்தேகம் எழுகிறது,''என்கிறார் அவர்.\nஅற்புதம் அம்மாளின் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசியபோது, தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்றும், ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.\n''ராஜீவ் கொலை வழக்கில் விசாரணையை மாநில அரசு கையாளவில்லை. இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை பெற்றனர்.\nபேரறிவாளனின் விடுதலைக்கு உதவும் வகையில்தான் தமிழக சட்டமன்றம் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் முடிவை எடுக்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது,'' என்றார் அமைச்சர்.\nதருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலையில் காட்டிய அதே அளவு அக்கறை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையிலும் காட்டப்படுகிறது என்கிறார் அமைச்சர்.\n''மூவர் விடுதலையில் அதிமுக என்பதால் விடுதலை செய்யவில்லை. ஏழு நபர்களின் விடுதலையில் தேவையான முயற்சிகளை செய்துவருகிறோம்,'' என்று கூறினார் அமைச்சர் சி.வி.சண்முகம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nநல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nபேரறிவாளன் விடுதலைக்காக மக்களிடம் ஆதரவு தேடும் 'அற்புதம்' அம்மாள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/225588-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:28:43Z", "digest": "sha1:V25PKR5WTJWTEVP755XQ4AXUD7JGRFDM", "length": 46484, "nlines": 425, "source_domain": "yarl.com", "title": "நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்.. - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nநல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்..\nBy குமாரசாமி, March 25 in சமூகச் சாளரம்\nநல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...\nஇப்படியான அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி உதவி செய்வதற்கான ஒழுங்குகளை செய்தால்.......புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் உதவிசெய்வார்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇப்படியான அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி உதவி செய்வதற்கான ஒழுங்குகளை செய்தால்.......புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் உதவிசெய்வார்கள்.\nஇதை விக்கி ஐயா செய்வார் என எதிர் பார்த்தோம்\nஇதை விக்கி ஐயா செய்வார் என எதிர் பார்த்தோம்\nபாதிக்கப்பட்ட எம் மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.\nஇதை விக்கி ஐயா செய்வார் என எதிர் பார்த்தோம்\nபாதிக்கப்பட்ட எம் மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.\nஅவர் வெளிநாட்டு நிதியம் அமைக்க அரசு அனுமதியளிக்கவில்லை என கூறினார்கள்.\nவெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.\nஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.\nவெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.\nஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.\nஅவர்கள் விடயத்தில் அவர்களது அரசியல் தலைவர்கள் ஆவன செய்கின்றார்கள். இதுதான் உண்மை.\nவெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்\nஇது தான் உண்மை. மாகாணசபைக்குரிய நிதி மத்திய அரசிடம் இருந்துதான் வரவேண்டும்.வெளிநாடுகளில் இருந்துநேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அதே போல் மாகாணசபையால் பெறப்பட்ட வருமானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். வெளிநாட்டு உதவிகள் NGO- அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலம் சாத்தியமாகலாம் என நினைக்கிறேன்.\nபாதிக்கப்பட்ட எம் மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.\nஇதை விக்கி ஐயா செய்வார் என எதிர் பார்த்தோம்\nஎன் விக்கியர் அல்லது சிங்கன் அல்லது கந்தன் தான் செய்ய வேண்டுமா , நாங்கள் செய்ய முடியாதா \nவெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.\nஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.\nமத்திய கிழக்கின் தூதுவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு வருகிறார்கள் பார்வையிடுகிறார்கள் அவர்களின் தூதரகம் ஊடாகவும் நேரடியாக மறைமுகமாக பல வழிகளிலும் வந்து சேர்கிறது பள்ளிவாசல்கள் புணரமைப்பு, வீடுகள் புணரமைப்பில் , குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்தல், மத்திய கிழக்கில் நேரடி தொழில் வாய்ப்பு இப்படி நிறைய வழிகளில் ஆனால் நம்ம பக்கம் அப்படி எதுவும் இல்லை\nசிங்கள அரசு ஏதாவது பார்த்தும் பாராமலும் செய்தால்தான் உண்டு\nஇங்கு மத்திய கிழக்கில் நிறைய ஊர் சங்கங்கள் உண்டு. இங்கு இவர்களது அரசியல்வாதிகள் அடிக்கடி வருவார்கள். அதுபோல் இங்கிருக்கும் மெளலவிகலும் அரபியில் பேசி உதவிகள் பெற்று தாங்கள் பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்கின்றார்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎன் விக்கியர் அல்லது சிங்கன் அல்லது கந்தன் தான் செய்ய வேண்டுமா , நாங்கள் செய்ய முடியாதா \nஅவர் எம்மைப்போல் சாமானிய சிங்கள் கந்தன் அல்ல\nஒரு மாநிலத்தின் அதுவும் அழிக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் தலைவர்\nஇங்கு மத்திய கிழக்கில் நிறைய ஊர் சங்கங்கள் உண்டு. இங்கு இவர்களது அரசியல்வாதிகள் அடிக்கடி வருவார்கள். அதுபோல் இங்கிருக்கும் மெளலவிகலும் அரபியில் பேசி உதவிகள் பெற்று தாங்கள் பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்கின்றார்கள்.\nசாமானியனின் கேள்விக்கும் மேலே எழுதிய பலருக்கும் ( மாநில முதல்வரால் முடியாது அதிகாரமில்லை என்பவர்களுக்கும்) கொழும்பானின் இந்த பதிலில் பதிலுண்டு\nஇதற்கு ஊர்ச்சங்க தலைவராக இருந்த நானே சாட்சி.\nஅவர் எம்மைப்போல் சாமானிய சிங்கள் கந்தன் அல்ல\nஒரு மாநிலத்தின் அதுவும் அழிக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் தலைவர்\nநாம் என்று குறிப்பிட்டது சகல படர்க்கைகளையும் தவிர்ந்த தன்மையையும் முன்னிலையுமே\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநாம் என்று குறிப்பிட்டது சகல படர்க்கைகளையும் தவிர்ந்த தன்மையையும் முன்னிலையுமே\nதோல்விகளும் தான் அடுத்த கட்டங்களை தீர்மானிக்கின்றன\nஎனது செயல்களால் கிடைத்த அனுபவங்களினதும்\nஅல்லது தனி நபர்களாக செய்பவை தோல்வி தருகின்றன\nஅல்லது தவறான எண்ணங்களை விதைக்கின்றன\nஇதன் மூலம் வேறு ஒரு தீமையும் சேர்கிறது\nஉதவும் நெஞ்சங்களை புண்படுத்தி ஒதுங்க வைக்கிறது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nநல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135637-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8/email/", "date_download": "2019-04-25T12:06:30Z", "digest": "sha1:UPDB6ZB4A4ANHWVBJELL57E4JC3E5SNG", "length": 19729, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,472 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nசில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும் ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்தச் செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.\nஆங்கிலத்தில் ‘மகாவ்’ (MACAW)என அழைக்கப்படும் இந்தக் கிளியினம், விஷ விதைகளை உணவாக உட்கொண்டாலும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லையே, எப்படி என்கிற கேள்வி, விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் கிளியினத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது அவைகளிடம் உள்ள முற்றிலும் வித்தியாசமான நடத்தையை அறிய முடிந்தது.\nஅவை உணவாக உட்கொள்ளக்கூடிய, ஆனால் விஷத்தன்மையுள்ள விதைகளை உட்கொண்டதும், இந்தக் கிளிகள் பாறை போன்ற ஒரு இடத்திற்குப் பறந்து செல்கின்றன. அங்குள்ள பாறைகளை கொஞ்சம், கொஞ்சமாக அரித்து களிமண் தன்மை கொண்ட பாறைகளை விழுங்குகின்றன. இவ்வாறு களிமண் தன்மை கொண்ட பாறைகளைக் கிளிகள் விழுங்கும் இந்தச் செயல், எந்தவித நோக்கமும் இன்றிச் செய்யக்கூடிய செயல் அல்ல. உண்மையிலேயே, அவை விழுங்கக் கூடிய களிமண் தன்மை கொண்ட பாறைகள், கிளிகள் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடுகின்றன. எனவேதான் இந்தப் பறவையினம் விஷத்தன்மை உள்ள விதைகளை உணவாக உட்கொண்டாலும், எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.\nஇந்தப் பறவையினம், விஷத்தன்மை உள்ள விதையைச் செரிக்க வைக்கக்கூடிய மருத்துவ அறிவை எப்படிப் பெற்றுக் கொண்டது இந்தப் பறவையினம், தான் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் வித்தையை எப்படிக் கற்றுக் கொண்டது\nஒரு தாவரவிதையைப் பார்த்தவுடன், அது விஷத்தன்மை உள்ளதா இல்லையா என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களால்கூட தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே அறிந்து கொண்டாலும், அந்தத் தாவரவிதையிலுள்ள விஷத்தன்மையைப் போக்க மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மனிதர்களால் முடியாத காரியம். விஷத்தன்மையைப் போக்க வேண்டுமெனில், அதைப்பற்றிய விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, சாதாரண மனிதர்களால் தாவரவிதையிலுள்ள விஷத்தன்மையை இல்லாமல் செய்ய முடியாது. ஆறறிவு படைத்த மனிதர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்போது, ஐந்தறிவு படைத்த பறவையினம் மருத்துவம் கற்றுக் கொண்டு, விஷத்தன்மௌ உள்ள தாவரவிதையில் உள்ள விஷத்தை இல்லாமல் ஆக்குவது என்பது நடக்காத காரியம்.\nமனிதன் பல வருடங்கள் படித்து, ஆய்வுசெய்து பெறக்கூடிய மருத்துவ அறிவு, கிளிகளுக்கு எதேச்சையாக கிடைத்திருக்கும் என்பது ஆறறிவு படைத்த மனிதர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதா நிச்சயமாக ஏற்றக்கொள்ள முடியாது. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே கிளிகளுக்கு இந்த அறிவை வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று, கிளிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.\nஅல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:\n‘அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையில் உள்ளவற்றையும் உண்மையையும், குறிப்பிட்ட ஒரு தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.’ (அத்தியாயம் 30 ஸூரத்துர் ரூம் – 8வது வசனம்).\nஆக்கம்: ஹாரூன் யஹ்யா மொழியாக்கம் : அபூ இஸாரா\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது »\n« அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nவீட்டில் சிறப்பாக படிப்பது எப்படி\nமருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஉலகிலேயே பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் – நாளந்தா\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-04-25T12:14:50Z", "digest": "sha1:6IQBNRRRJ5QU6OMJSGC6VXBCZO6MSJVG", "length": 15076, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "ஐரோப்பிய யூனியன் மீது அமெரிக்கா புதிய வரிகள் விதித்தால் தக்க பதிலடி தருவோம்!! | CTR24 ஐரோப்பிய யூனியன் மீது அமெரிக்கா புதிய வரிகள் விதித்தால் தக்க பதிலடி தருவோம்!! – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஐரோப்பிய யூனியன் மீது அமெரிக்கா புதிய வரிகள் விதித்தால் தக்க பதிலடி தருவோம்\nஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்திற்கு மானியம் வழங்குவதை எதிர்த்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்தால் தக்க பதிலடி தரப்படும் என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் பிருனோ லி மைய்ர் எச்சரித்துள்ளார்\nஅமெரிக்காவின் போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சட்டவிரோதமாக மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி வருகிறது. அதேபோல் ஐரோப்பாவின் ஏர் பஸ் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.\nஇவ்வாறு கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு தரப்பினரும் உலக வர்த்தக நிறுவனத்தில் ஒருவர் மீது ஒருவ\nர் குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஏர் பஸ் நிறுவனத்திற்கான மானியத்தை ஐரோப்பிய யூனியன் நிறுத்தவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் ஏப்ரல் 8ம் தேதி எச்சரித்தார்.\nடிரம்பின் எச்சரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் அவ்வாறு நடந்தால் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நிதி அமைச்சர் பிருனோ லி மைய்ர் அமெரிக்கா நிதி அமைச்சர் ஸ்டீவன் முனுச்சினை நேற்று சந்தித்து பேசினார்.\nபேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரூனோ ‘‘இருநாடுகள் இடையேயான இந்த பிரச்சனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும். இதை நாம் தவிர்க்க வேண்டும். ஏர்பஸ் – போயிங் விவகாரத்தில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான உடன்பாடு ஏற்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.\nஒருவேளை ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்தால் அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் பிருனோ லி மைய்ர் எச்சரித்தார்.\nPrevious Postதிரு குமாரவேலு சின்னத்தம்பி Next Postபருவநிலை மாற்றம் குறித்து ஆராய பழங்காலத்து பனிகட்டி தேடுதல்: விஞ்ஞானிகள் புது முயற்சி\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:17:14Z", "digest": "sha1:O53FKKF2PBTGQCNRADC2XVRQJTAOEVE7", "length": 20898, "nlines": 169, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் மக்களின் பண்பாடு ! | CTR24 தமிழ் மக்களின் பண்பாடு ! – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nதமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழ் கலாச்சாரம் கலை மற்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியல் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன.\nதமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.\nதமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாடு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.\nநமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.\nபண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.\nதமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nஎன்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.\nசங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.\nமுகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஉள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.\n‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\n” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\n” என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.\nஇவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடுஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்\nPrevious Postஎன்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் - திருமந்திரம் 2366 Next Postசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/tag/gk-magazine/", "date_download": "2019-04-25T12:00:40Z", "digest": "sha1:QV6WY5BNAJXMJKT6WAWOF4YEFYV3QYYN", "length": 6202, "nlines": 151, "source_domain": "exammaster.co.in", "title": "GK MagazineExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-தேர்வு-4 (CCSE – IV) வழிகாட்டி படிக்க வேண்டிய புத்தகங்கள் பொதுத் தமிழ் – புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரி...\nExam Master – October – 2017 நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணை மத்திய அமைச்சரவையில் மாற்றம் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி...\nபொருளடக்கம் ☆ இந்திய – இஸ்ரேல் உறவுகள் ☆ TNPSC – Group – VIII பொதுத் தமிழும், பொது அறிவும் ☆ ஒரிஜினல் வினாத்தாள் 2017- விரிவான விடை...\n• 68-ஆவது குடியரசு தினவிழா • உலக பொருளாதார மைய மாநாடு – 2017 • சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ • TNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் த...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2018/11/02.html", "date_download": "2019-04-25T11:45:15Z", "digest": "sha1:LGRXZACS2ZP5RN3E5RZWFQGAGNQ7WL3U", "length": 25472, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02 - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02\nபேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் அனுபவ பகிர்வு - பகுதி 02\nஅன்றாடம் சாப்பிடுகின்ற உணவில் நாம் அக்கறை கொள்வதன் மூலம் இயற்கை வழியை நோக்கிய அந்த கருதுகோள் நிலைத்து நிற்கும். இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு நகரமயமாக்ல் பற்றியோ திடக் கழிவைக் கையாள்வது பற்றியோ அல்லது குடிநீரைப் பற்றியோ அல்லது சமூக ஏற்றத் தாழ்வுகள் பற்றியோ விடயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக தேவைப்படுவது ஒரு குடிமை உரையாடல்வெளி (civic space) ஆகும். குடிமை உரையாடல்வெளி பற்றிய கருத்து இன்று இவ்வளவு மேம்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் கூட புதிய தலைப்பு தான்.\nநானும் என் நண்பர்களும் சேர்ந்து சில நூல்கள் வெளியிட்டோம். அதில் ஒன்று \"இயற்கை பேணலும் ஜனநாயகமும்\" (sustainability and democracy). அதிலிருந்து சில விடயங்களை சொல்லலாம். வளப்பேணல் (sustainability என்பது) ஒரு கூட்டல் கழித்தல் கணக்கல்ல. வாழ்க்கைமுறை சார்ந்தது. மக்கள் மனநிலை சார்ந்தது. ஆகவே ஒரு இழுபறி பிணக்கை உள்ளடக்கியது. நீங்கள் நல்லது என்று சொல்வதை நான் நல்லதில்லை என்று சொல்கிறேன் என்றால் எங்களுக்கிடையில் பிணக்கு வருகின்றது. உதாரணமாக காட்டு விலங்குகள் காப்பாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதில் இரண்டு மூன்று கருத்துநிலைகள் இருக்கும். அது sustainability இன் அடிப்படையான விடயம்.\nஇந்த பூமிப்பந்தில் மனிதனுக்குள்ள உரிமை விலங்குகளுக்கும் உண்டா இல்லையா யானைகள் வாழ்கின்ற இடத்தில் நாங்கள் விவசாயம் செய்ய தொடங்கும் போது அங்கே மோதல் வருகின்றது. யானை காலம் காலமாக வாழ்ந்து வருகிற இயற்கை சூழலான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பகுதியை வெட்டி குறிப்பாக தென்னிலங்கையில் சேனைப் பயிரிடுகை (chena cultivation) என்று சொல்கிற விவசாயம் செய்கிறார்கள். இதனால் வாரம் ஒரு யானை இறக்கிறது என்கிற புள்ளிவிபரம் கூட இருக்கிறது. மனிதனால் அனாதைகளாக்கப்பட்ட யானைகளை காட்சிப்பொருளாக சுற்றுலா கவர்ச்சிப் பொருளாக வைத்து வியாபாரம் செய்கின்ற ஒரு நாடு உலகத்தில் இருக்கென்றால் அது இலங்கை தான். பின்னவெல யானைகள் சரணாலயம் தான் அது. யானைகள் ஏன் அனாதைகளாக்கப்பட்டு உள்ளன யானைகள் வாழ்கின்ற இடத்தில் நாங்கள் விவசாயம் செய்ய தொடங்கும் போது அங்கே மோதல் வருகின்றது. யானை காலம் காலமாக வாழ்ந்து வருகிற இயற்கை சூழலான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பகுதியை வெட்டி குறிப்பாக தென்னிலங்கையில் சேனைப் பயிரிடுகை (chena cultivation) என்று சொல்கிற விவசாயம் செய்கிறார்கள். இதனால் வாரம் ஒரு யானை இறக்கிறது என்கிற புள்ளிவிபரம் கூட இருக்கிறது. மனிதனால் அனாதைகளாக்கப்பட்ட யானைகளை காட்சிப்பொருளாக சுற்றுலா கவர்ச்சிப் பொருளாக வைத்து வியாபாரம் செய்கின்ற ஒரு நாடு உலகத்தில் இருக்கென்றால் அது இலங்கை தான். பின்னவெல யானைகள் சரணாலயம் தான் அது. யானைகள் ஏன் அனாதைகளாக்கப்பட்டு உள்ளன என்பது தொடர்பில் சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துப் பார்க்கிறார்களா என்பது தொடர்பில் சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துப் பார்க்கிறார்களா யானைகள் காலம் காலமாக வாழ்ந்த காடுகளை அழித்து அதற்குள் குடியேற்றங்களையும், விவசாயங்களையும் செய்தால் யானை தன்னுடைய பழைய வழித்தடத்தில் உள்ளவைகளை அழிக்கத் தானே பார்க்கும்.\nஎல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்குவதனை தான் ஜனநாயகம் என்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் தீர்க்கமான முடிவுகளாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளாகவும் நிலையான முடிவுகளாகவும் இருக்கும். அந்த முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் இயற்கையை பேணுவது சுலபமாக இருக்கும். ஜனநாயகம் பற்றாக்குறையாக உள்ள நாடுகளில் கட்டுப்பாடுகள் தான் கூடுதலாக இருக்கும். கட்டுப்பாடுகள் மூலம் முழு மனித சமூகத்தையும் காப்பாற்றி விட முடியாது. கட்டுப்பாட்டை மீறுபவர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடிமகன். ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், விவசாயியாக இருக்கலாம். இவர்கள் மூவரும் ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள். ஒரு தேசத்தின் குடிமக்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு கருத்துநிலைகளிலும் இயங்குகின்ற வெவ்வேறு தொழில் சார்ந்த சிறப்புக் கருத்துக் கொண்டவர்களும் குடிமக்கள் தான். உலகத்தின் வளர்ச்சியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வகிபாகம் இருக்கிறது.\nதாயகத்தில் இயற்கை வழி இயக்கம் ஏன் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த விடயத்தில் எல்லோரும் இயற்கையை நேசிக்கிறவர்களாக இருப்பதும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் வந்திருப்பதும் தான் காரணம். ஆனால் உத்தியோகப்பூர்வமாக வரும் போது இந்த கோட்பாடுகளும் அவர்களுடைய தனித்தனி வகிபாகமும் சிறைப்படுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் எந்த வேலை அல்லது அந்தஸ்தில் இருந்தாலும் இயற்கை வழியில் இணையும் போது இந்த தேசத்தின் குடிமக்களாக பேசுவோம். நாங்கள் இந்த நிலத்துக்கு உரியவர்கள். நஞ்சற்ற உணவை எங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்கும் போது எங்களுக்குள்ளும் நிலையான மாற்றம் வரும். இவை உரையாடலின் போது தான் வரும்.\nஎங்களுடைய இயற்கை வளத்தையும், மழை வீழ்ச்சியையும் வைத்துப் பார்த்தால் நவீன அரிசி வகைகள் தவறானவை. நாங்கள் இதனை தண்ணீர் வளம் உள்ள ஊரில் இருந்து கதைக்கின்றோம். எங்களின் தாத்தாக்களின் அப்பாக்களின் காலகட்டங்களில் நெல் விவசாயம் பொய்த்து வறுமை ஏற்பட்ட போது, வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களை இட்டு சமைத்த கஞ்சி போன்ற உணவுகளையே உண்டு உயிர்வாழ்ந்துள்ளார்கள். நாங்கள் பாரம்பரியமாக விதைத்து வந்த சிவப்பரிசி பருமன் கூடியது, ஆனால் விளைச்சல் குறைந்தது. வைக்கோலும் நிறைய இருந்தது. அரிசி அவியவும் நீண்ட நேரமாகும், அதே போல் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறையும், ருசியும் கூட. சமிபாடடையவும் நேரமாகும்.\nமழைவீழ்ச்சி குறைந்த காலங்களில் நல்ல விளைச்சலை தருகின்ற பயிர்கள் தான் சிறுதானியங்கள். இன்று லேசாக சமிபாடடைய கூடிய உணவுகள் தான் மக்கள் மத்தியில் பெரும்பாலும் விரும்பப்படும் நிலை உள்ளது. வேகமாகவும் இலகுவாகவும் சமைக்கக்கூடிய மாதிரியும் இலகுவாக சாப்பிடக் கூடிய மாதிரியும் உடனே சமிபாடடையக் கூடிய உணவுகள் தான் இன்று அதிகம் விரும்பப்படுகின்றன. இவை எல்லாம் பசுமைப் புரட்சி என்கிற பெயரில் மேற்குலகமும் விஞ்ஞானமும் தந்த விதைகளிலிருந்து வருபவை. அந்த விதைகளை வளர்க்கிறதுக்கு மேற்குலகம் தந்த உள்ளீடுகளால் வந்த தொல்லைகளை பற்றித் தான் பேசுகின்றோம். அன்றைய காலங்களில் வீடுகளை மேயும் போது பழைய கிடுகுகளை கொண்டு போய் வயலில் தாழ்க்கும் நடைமுறை இருந்தது. அப்போது பயிர்களுக்கு தேவையான இயற்கையான போசணைகள் கிடைத்தன. மழையில் நெல் விளைந்த பிறகு மிச்சமாக இருக்கின்ற ஈரங்களை வைத்து தான் சிறுதானியங்களை உற்பத்தி செய்தார்கள்.\nடென்மார்க் நாட்டின் வடக்கு பிரதேச மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட சில சிறு தானியங்களை வளர்த்துள்ளனர். அவர்களுக்கு இவற்றை வளர்க்க கிடைக்கின்ற காலம் 3 மாதங்கள். இந்தக் காலப்பகுதியில் தான் மழையும் வெய்யிலும் இருக்கும். அல்லது பனியும், குளிருமே இருக்கும். எங்களிடம் குரக்கன், வரகு இருப்பதைப் போல அவர்களிடம் றை (rye) என்ற சிறுதானியமே இருந்தது. அதில் பாண் செய்வார்கள். பாணை சாப்பிடும் போது உடைந்த தானியம் கடிபடும். அதனை கோதுமை பாண் மாதிரி இலகுவாக கடித்து உண்ண முடியாது. சாதாரண கோதுமை வெள்ளை பாணில உள்ள மென்மைத் தன்மை இருக்கவே இருக்காது.\nஇப்பொழுது டென்மார்க் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை உணர்ந்துள்ளார்கள். நான் 2000 ஆண்டில் அங்கு இருந்த போது அவர்கள் ஊடகங்களில் பேசியவற்றை அவதானித்தேன். அவர்கள் எங்களது உடம்பையும், எங்களது உயிரையும் காப்பாற்றிய றையைச் சாப்பிடுவது குறைந்து தெற்கில் இருந்து வந்த கோதுமை மேலோங்கி விட்டது. இது எமது சந்ததிக்கே ஆபத்தானது என்பதை அறிந்து ஊடகங்களில் விசனம் தெரிவித்தார்கள். அங்குள்ள இயற்கை விவசாயிகள் தங்களது பாரம்பரியங்களை தேடி றை போன்ற சிறுதானியங்களை அறிந்து அவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அவற்றுக்கு இன்று அவர்களின் சந்தையில் நல்ல கிராக்கியும் இருக்கின்றது.\nஒரு சாப்பாடு எவ்வளவு வேகமாக செரிமானமாகி குளுக்கோஸாக மாற்றப்படுகின்றதோ அந்த வேகத்தினுடைய தன்மை நீரிழிவு நோயை கொண்டு வரும். அதனால் தான் சிறுதானியங்களும், வெள்ளை அரிசியை விட குத்தரிசியும் ஆரோக்கிய உணவுக்கு ஏற்றதாகின்றது. நீரிழிவு நோயுள்ளவர்கள் தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவது உகந்தது. பொதுவாக மெதுவாக சமிபாடடையும் உணவுகள் தான் எம் உடலுக்கு ஏற்றது.\nநஞ்சற்ற உணவுகளை உண்போம். எம் உடல்நலம் காப்போம்.\nநிமிர்வு கார்த்திகை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்\nஇயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள்...\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒ...\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். ச...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nவரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம் கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுற...\nசெப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஅரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது\nஎங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்ப...\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமல...\nகண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி\nஇன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=3691&mor=Lab", "date_download": "2019-04-25T12:07:57Z", "digest": "sha1:2VHPTTTB34HZVOFQ6GPNSPQIQYY5HD52", "length": 10328, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎனது பெயர் சுகுனா. நான் அடுத்த ஆண்டு எனது பி.காம் படிப்பை முடிக்கவுள்ளேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ அல்லது சி.எப்.ஏ ஆகிய படிப்புகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளது. எனவே, எந்தப் படிப்பு நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடியது என்பதை தெரியப்படுத்தவும்.\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானது தானா\nரயில்வே இன்ஸ்டிடியூட் நடத்தும் ரயில் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படித்தால் ரயில்வே வேலை கிடைக்குமா\nநிதித் துறையில் வேலை பார்க்க விரும்புகிறேன். தற்போது பி.ஏ., படித்து முடிக்கவுள்ளேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pusuriyan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:50:34Z", "digest": "sha1:AXNDQQNTFOXHEOM34Z4RS2SLMU6FUTAJ", "length": 21088, "nlines": 117, "source_domain": "pusuriyan.wordpress.com", "title": "நீதிபதிகள் | உதயசூரியன்", "raw_content": "\nநான் சாகடிக்கப் படலாம்….. ஆனால், ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் \nநாம் மரியாதை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு….\nராஜீவ் கொலையில் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது அரசியல் சட்டப்பட்டி தவறானது.. ..\nஅந்த அமர்வில் நான் இருந்தது துரதிருஷ்டவசமானது… …\n22 வருடங்களாக சிறையில் இருக்கும் மூவரையும் தூக்கிலிட்டால், அது இரண்டு முறை தண்டனை கொடுத்ததற்கு சமம்…… –\n–ராஜீவ் கொலையில் மூவருக்கும் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ், இப்படி மனம் நொந்து சொல்லியிருக்கிறார்.\nஎனது எழுத்துக்களில்- எப்போதுமே இந்தக் கோபம் ஒளிந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.\nஇந்த நீதி, நீதிமன்றம், நீதிபதிகள், அவர்கள் வழங்குகிற தீர்ப்புகள்….. இவைகளுக்கு அடிப்படையாக இங்கு புழங்கப்பட்டுக் கொண்டிருக்கிற சட்டப் புத்தகங்கள்….\nஇவை எவற்றுக்குமே நாம் மரியாதை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு- அவைகள் இருந்ததில்லை.\nஇதைத்தான் நான் ” நீதிதேவன் மயக்கம்” என்று தொடராகவே எழுதினேன்.\nநீதிமன்றங்களுக்கும்- வழக்கறிஞர் உடைகளைப் போலவே- கருப்பு நிறம் என்று அடித்துவிட்டால்….\n..\t• Tagged சட்டம், தாமஸ், தீர்ப்பு, நீதிபதிகள், மரியாதை\n“தப்பு செய்யுங்கள், தண்டணை இல்லை….. வழிகாட்டும் நீதித்துறை\nநீதித்துறையின் கண்ணியத்திற்கு மீண்டும் ஒரு களங்கம் நேர்ந்திருக்கிறது.\nஅவர்களை அடையாளப்படுத்திக் காட்டுகிற கோட்டும் கவுனும்– கறை படிந்து கறை படிந்தே கறுப்பு நிறமாக மாறியதோ என்று நினைக்கத் தோன்றுகிற அளவுக்கு… நிகழ்வுகள் கசப்பானவைகளாக இருக்கின்றன.\nஅரசியல்வாதிகள் மீதும் அருவெறுப்பு வந்துவிட்ட நிலையில், நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே இடமாக மிச்சமிருப்பது நான்காம் தூண் எனப்படும் நீதிமன்றம் மட்டுமே.\nஆனால்…. குற்றச்சாட்டுக்களைத் தங்கள் மீது அள்ளிக் குவித்துக் கொள்வதில், அரசியல்வாதிகளுக்குப் போட்டியாக அடுத்த இடத்தில் ஓடிவந்து கொண்டிருக்கிற ஒருசில நீதிபதிகளைப் பார்க்கிற பொழுது…. கடைசி நம்பிக்கையும் காணாமல் போய்விடும்போல் இருக்கிறது.\nதற்பொழுது…. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\n அல்லது தனது பணிக்காலத்தில் நீதித்துறைக்குத் தேவையான அளவுக்குத் திறம்படப் பணியாற்றிவிட்டோம் என்கிற திருப்தி காரணமாகவா\nகடுமையான நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கண்டணத் தீர்மானம்வரை வந்து, பாராளுமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு… “என்மீதான கண்டணத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் நான் கூரை மீது ஏறி நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கத்துவதைத்தவிர வேறு வழியில்லை” என்று கத்திவிட்டு வந்து….. இனித் தப்பிக்கவே முடியாது என்கிற நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.\nஇந்த அப்பாவியின் வாதங்களை மாநிலங்களவை ஏற்கவில்லை என்பதையும், ஏற்கெனவே தலைமை நீதிபதி நியமித்த குழு இவர் மீதான குற்றங்கள் உண்மை என்று உறுதிப்படுத்தியதையும் நீதிபதி சௌமித்ரா சென் மிகவும் சௌகரியமாக மறைக்க முயல்கிறார்.\nஅவரது பதவி விலகல் நீதித்துறைக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி என்கிற அவப்பெயரை உருவாக்காமல், அவராகவே பதவி விலகியது நல்லதுதான் என்கிறார்கள். ஆனால் இது நியாயமானதுதானா\nகுற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதால் மட்டும் அவர் புனிதராகி விடுகிறாரா ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறவரைத் தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல சட்டமும் நீதித்துறையும் எப்படி அனுமதிக்கிறது ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறவரைத் தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல சட்டமும் நீதித்துறையும் எப்படி அனுமதிக்கிறது இந்தியாவில் மட்டும் நீதிபதிகளுக்கு என்று ஏதாவது தனிச்சட்டம் இருக்கிறதா\n1993-ம் ஆண்டு நீதியரசர் வி.இராமசாமிக்கு எதிராகவும் இதேமாதிரிதான் பாராளுமன்றத்தில் ஒரு கண்டணத் தீர்மானம் (முறைகேடுகளுக்கான குற்றச்சாட்டின் கீழ்) கொண்டு வரப்பட்டு அவர் ஆஜரானார். ஆனால், ஓட்டெடுப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாததால் அவ்ர் மீதான கண்டணத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதன் மூலமாக அவ்ர் தண்டணையிலிருந்து தப்பிக்க வழி ஏற்படுத்தப்பட்டது.\nஇதேபோன்றுதான், நில அபகரிப்பு மற்றும் பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதி தினகரன், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக்கொண்டதும் அவர் குற்றமற்றவராகிவிட்டார்\nமுன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி பாலகிருஷ்ணன். அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தித் தனது மருமகனுக்காக கேரள மாநிலத்தில் நிறைய சொத்துகள் சேர்த்துக் கொடுத்துள்ளார் என்று புகார் எழுந்தது. அதை விசாரிக்கத் தோண்டியபோது…. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளானார். நீதித்துறையே ஆட்டம் கண்டது.\nஅதேபோல….. தமிழக நீதிபதி ஒருவர் தான் பிறந்தது 1947 அல்ல, 1950 என்று கூறிப் பதவியில் நீடிக்க எடுத்த முயற்சி சுப்ரீம் கோர்ட்டால் முறியடிக்கப் பட்டிருக்கிறது. தான் பிறந்ததும் தனது தந்தை எழுதிய ஜாதகம் என்று ஒரு நோட்புக்கை ஆதாரமாகச் சமர்ப்பித்து இருந்தார் நீதிபதி. (சர்டிபிகேட் எல்லாம் என்ன ஆச்சு சார்) நோட்புக்கை அச்சிட்ட திருச்சிக் கம்பெனியின் முகவரி அதில் இருந்தது. முகவரியின் கீழே பின்கோடு நம்பரும் இருந்தது. இந்தியாவில் பின்கோடு அமலுக்கு வந்ததே 1972ல். அதன் பிறகு அச்சிட்ட நோட்டில் எப்படி 1947ல் ஜாதகம் எழுதியிருக்க முடியும் என்று கேட்டு நீதிபதியின் அப்பீலை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட். இப்படியும் சில நீதிபதிகள்\nஒரு அரசு ஊழியர் என்ன வேண்டுமானாலும் தவறு செய்து கொள்ளட்டும். கலையில்லை. ஆனால், மாட்டிக் கொள்ளும் பட்சத்தில், அவர் தண்டணையிலிருந்து தப்பிப்பதற்கு…. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் போதும், அவர் மீது மேல்நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று வழிகாட்டுகிறதா நீதித்துறை\nஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் நீதித்துறை தனக்கு மட்டும் வேறு நியாயத்தைக் கடைப்பிடிப்பது என்ன நியாயம் நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் நீதிபதிகளே குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது\nஅரசியல் சட்டத்தின் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரம், அந்தஸ்து எல்லாமே கடவுளுக்கு நிகரானது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல எத்தனை நீதிபதிகள் இங்கு நடந்துகொள்கிறார்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக எத்தனை நீதிபதிகள் இங்கு இருக்கிறார்கள்\nகாசு வாங்கிகொண்டு ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியின் கூத்து, இன்னும் நிழலாடிக்கொண்டுதானே இருக்கிறது…. மறக்கமுடியுமா\nநீதித்துறையில் புரையோடிப் போயிருக்கிற ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றமே வெளிப்படையாக வேதனைப்படவில்லையா வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல, வாங்கப்பட்ட தீர்ப்புகள் என்று எத்தனை விமர்சனங்கள் நெருப்புத் துண்டுகளாக நீதிதுறையின் மீது விழுந்திருக்கின்றன\nசுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட….. பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும், நீதித்துறையும் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்\nBy suriyan • Posted in சட்டத்தின் (போ)பார்வையில்...\t• Tagged சட்டம், நீதிபதிகள், நீதிமன்றம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, ஈமெயில் முகவரியை அளித்துப் பதிவு செய்யவும்.\nஅண்ணல் காந்தியும்- அந்த 55 கோடியும்\nமனிதா, கொஞ்சம் மாறக் கற்றுக்கொள் \nகரூரிலிருந்து பில்கேட்ஸுக்கு ஒரு கடிதம்…..\nஉங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…\nஅங்கேயும் இந்தக் கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா\n\"உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்து என்ன பிரயோஜ‌னம் சமுதாயத்தைக் காயப்படுத்திச் சந்தோஷப்படுவர்களை கேள்விக்கணைகளால் கிழித்தெறிய வேண்டாமா சமுதாயத்தைக் காயப்படுத்திச் சந்தோஷப்படுவர்களை கேள்விக்கணைகளால் கிழித்தெறிய வேண்டாமா அந்தமாதிரியான எண்ணங்களே எழுத்துக்களாக சூரியப்பாதையில் சுற்றிச் சுற்றி வருகின்றன‌.... வாருங்கள், இணைந்து பய‌ணிக்கலாம் அந்தமாதிரியான எண்ணங்களே எழுத்துக்களாக சூரியப்பாதையில் சுற்றிச் சுற்றி வருகின்றன‌.... வாருங்கள், இணைந்து பய‌ணிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/andrea-latest-new-look-picture/", "date_download": "2019-04-25T12:24:34Z", "digest": "sha1:34U2DRXRXZNTOAJJLG4H5YKCHMBOBABS", "length": 7960, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "கையில் சரக்கு கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nகையில் சரக்கு கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.\nகையில் சரக்கு கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.\nநடிகை ஆண்ட்ரியா சினிமாவில் பாடகியாகவும் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் இவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஇவர் நடித்த தரமணி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது அதில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது, மேலும் இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பார்.\nஇந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதில் சென்றுள்ளார்கள் ஏனென்றால் இந்த புகைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கையில் மது கிளாஸுடன் பாத் டாப்பில் படுத்துக் கொண்டு இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=92613", "date_download": "2019-04-25T12:44:19Z", "digest": "sha1:JXTZSLOPHX7G4PTQOLIOROTHSKON6F7Q", "length": 9564, "nlines": 99, "source_domain": "www.newlanka.lk", "title": "திருமதி.பிரபாகரன் தவனேஸ்வரி (சுமதி) « New Lanka", "raw_content": "\nமன்னார்(பிறந்த இடம்) வாழ்ந்த இடம் : ஜேர்மனி,லண்டன் Harrow\nமன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி மற்றும் லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் தவனேஸ்வரி அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற மாளிகைத்திடலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் செல்ல மகளும்,\nகாலஞ்சென்றவர்களான சூராவத்தையைச் சேர்ந்த துரைராஜா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும், ஷாருஜன், அட்சயா ஆகியோரின் அன்புத் தாயாரும், சாந்தகுமாரி(வவுனியா), வசந்தகுமாரி(லண்டன்), யோகநாதன்(பாலா- அடம்பன்), பாக்கியநாதன்(சாமி- ஜேர்மனி), ஜெகநாதன்(கண்ணன்- மாளிகைத்திடல்), காலஞ்சென்ற ராசநாதன்(முருகன்- மாளிகைத்திடல்), லிங்கநாதன்(சக்திவேல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற சிவாகரன்(யாழ்ப்பாணம்), கோமதி நாக கணேசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தயா(இலங்கை), குணா(இலங்கை), மஞ்சு(இலங்கை), நிறஞ்சன்(இலங்கை), சங்கீத்(பிரான்ஸ்), தாட்சாயினி(ஜேர்மனி), கெப்சன்(ஜேர்மனி), கார்த்தி(ஜேர்மனி), தனு ரஜுவன்(இலங்கை), வினு(இலங்கை), லோசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவித்தியா(லண்டன்), சத்தியா(லண்டன்), சுதன்(லண்டன்), தினேஷ்(லண்டன்), இந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும், லோகநாதன், விஸ்வேந்திரா, மலர், மெடோனா தில்லா ஆகியோரின் அன்பு மைத்தினியும், சுவேதன்(ஜேர்மனி), துவாரகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஞாபக மறதியைத் தடுக்க இப்படியும் ஓர் ஆய்வு… குளோனிங் முறையில் குரங்குகள் உருவாக்கம்…\nNext articleபோட்டிக்கு ஓடிய இரு பேரூந்துகள் மோதி கோர விபத்து… ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியான இளைஞன்…\nகழிவுநீர்குழியில் விஷவாயு…. சற்று முன்னர் பரிதாபமாகப் பலியான நால்வர்..\nயாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அநாதரவாக நின்ற கார்… பெரும் பரபரப்பு…\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள்\nகொழும்பின் பல இடங்களில் குண்டுவெடிப்பு இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்\n8வது இடமாக கொழும்பு – தெமட்டகொட பகுதியில் சற்று முன் குண்டுவெடிப்பு\nதெஹிவளையில் சற்று முன்னர் மற்றுமோர் குண்டுத்தாக்குதல்\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:43:01Z", "digest": "sha1:UBUEG7VA2LWVYWLNSNMNLZPQ6A4OWAKH", "length": 10872, "nlines": 113, "source_domain": "www.tisaiyan.com", "title": "உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai) – TISAIYAN.com", "raw_content": "\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nசந்தனம் மருந்தாகும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்\nகடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கொட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.\nமுன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால், கடம்பவளம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்க்காக சென்ற பொது கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாள்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதையறிந்த அப் பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது கடம்பக்கொடியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர்.அப்போது ஊர் பெரியவர் சுவாமியின் அருளால் அருள் வாக்கு அருளினார்.\n“ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்து பூசினால், ரத்தம் வடிவது நின்றுவிடும்” என்றார். மேலும் அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். இதையடுத்து ரத்தம் வழிவது நின்றது.\nஉலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன், இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும் நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கிறார்கள். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.\nஇந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடை பெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படும். தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு விஜய தசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.\nஉவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7 மணிக்கு சாயரட்ச்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதம் நடை திறக்கும் நேரம் அதிகாலை 3.30 மணி.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018 »\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135638-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jeyamohan.in/100882", "date_download": "2019-04-25T12:37:02Z", "digest": "sha1:D7S7H5UYN7NAJH353IMOC2KWDPQKEIHA", "length": 15093, "nlines": 118, "source_domain": "jeyamohan.in", "title": "கோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nகோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்த்தது மிகுந்த நிறைவை அளித்தது. அதிலிருந்த உங்கள் புகைப்படம் அருமை. சிலகாலம் முன்பு எடுத்தது என நினைக்கிறேன். உங்கள் முகத்திலிருந்த தீவிர அபாரமானது. நான் உங்கள் நூல்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். இனிமேல்தான் பெரிய நாவல்களை வாசிக்க ஆரம்பிக்கவேண்டும்\nஅந்தப்படம் நான்காண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் எஸ்.கே.பி. கருணாவின் கல்லூரிக்குள் உள்ள விருந்தினர் மாளிகையின் வராந்தாவில் மாத்ருபூமி நிருபரால் எடுக்கப்பட்டது என நினைவு\nமுதல் பயணம் மற்றும் கூட இருத்தலின் ஒரு வாய்ப்பு.\nமுழுமையாக கேட்பது தரும் திறப்புகள் எல்லை இல்லாதவை என்று மீண்டும் தெரிந்தது. அனைவருக்கும் திறந்த புத்தகமாக இருந்து கொண்டு, வேலைகளை அவரவர் வசம் கொடுத்துவிட்டு, உங்களின் ஆழத்தில் இருந்தபடியும் பேசியபடியும் எளிதான ஒரு பயணத்தில் வந்தது இப்போது ஒரு “ஆ” அதிசயம் – மெல்லிய குட்டு சத்தமின்றி வாங்கி கொண்டாலும்.\nகளம் நிற்பவர்கள் பற்றிய உரையாடல்கள் தான் மனம் நிறைக்கிறது, முன் செலுத்துகிறது.\n2 , 3 ஆட்கள் இருக்கும் அந்த குருகுலம், ஒரு ஆழ் தியானத்தில் இருப்பது போல தோன்றியது. சமாதியும் சரி மொத்த கட்டிடங்களும் சரி, காலாதீதமாக நிற்கிறது என்று தோன்றியது. ஒரு பூட்டு இன்றி, ஆள் இன்றி, பொங்கி நிறைந்த ஞானம் என்ற செல்வம் கொண்ட ஒரு குருகுலம்\nநன்றிகள் ஜெ… மீண்டும் சிந்திப்போம்.\nமீண்டும் ஒரு பயணத்தில் பார்ப்போம். ஊட்டியில் குருகுலம் முகில்மூடி அமைதியில் ஆழ்ந்திருந்தது ஒரு நிறைவூட்டும் நினைவாக உள்ளது இப்போது\n வெண்முரசு தான் நான் வாசிக்கும் முதல் இலக்கிய புத்தகம். கிருஷ்ணன், கீதை மற்றும் மகாபாரதத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக உங்களது படைப்பை வாசிக்கத் துவங்கினேன்.\nகவிதைகளையும், ஞானங்களையும், வீர சாகசங்களையும் இயல்பாக கொடுத்துக் கொண்டே செல்வது மிகுந்த ஈர்ப்பளிக்கின்றன.\nஉங்களுடைய “பனிமனிதன்” வாங்குவதற்காக கோவை புத்தக அரங்கிற்கு வந்தபோது எதிர்பாராமல் உங்களை சந்தித்தது உவகையளித்தது. ஆரம்பகால வாசகனுக்கான உங்களின் ஆலோசனைப்படி “அறம்” வாங்கிக் கொண்டேன்.\nநான் 8×10 அறையில் அடிப்படைக் கணினியும், அடிப்படை ஆங்கில இலக்கணமும் கற்றுக் கொடுத்து வருகிறேன். உங்களால் இலக்கியம் மீது ஆர்வம் வந்துவிட்டது. ஆங்கில இலக்கிய வாசிப்பையும் இப்போதே துவங்கி விட்டால் என்னுடைய பயிற்சிமுறை தரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉங்களைப் போல சமகாலத்தில் ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஒருவரது பெயரை அல்லது அவரது வலைதளத்தை எனக்கு அறிமுகப்படுத்துவீர்களா\nஆங்கில இலக்கியத்தில் இன்ன படைப்பாளிகள் என சுட்டுவது எளிதல்ல. ஏனென்றால் ஆங்கில இலக்கியமென்பது ஒருவகையில் உலக இலக்கியம் உலகம் முழுக்கவிருந்து படைப்புக்கள் வந்துகுவிகின்றன.\nஇருவகையில் ஆங்கிலம் வழியான வாசிப்பை தொடங்கலாம். சமகாலத்தைய எளிய ஆங்கில இலக்கிய ஆக்கங்கள். அவை நடை எளிதாகவும் அதேசமயம் உள்ளடக்கம் ஆழமானதாகவும் இருந்தால் மட்டுமே ஒரு வயதுக்குமேல் நம்மால் வாசிக்கமுடியும்.\nநான் உடனடியாக படைப்புக்களை படிப்பவன் அல்ல. கொஞ்சம் காலம் கடந்தபின் நிற்பவற்றை வாசிக்கலாமென நினைப்பவன். ஆகவே உடனடியாக வரும் நூல்களைச் சொல்லமுடியவில்லை\nகூடவே எளியமொழி கொண்ட பேரிலக்கியங்களை வாசிக்கலாம்.\nஆகியவற்றை சிபாரிசு செய்வேன். அவை எளிய மொழிநடையால்.நேரடியான கூறுமுறையால் வாசிக்கவைக்கும். அதேசமயம் பேரிலக்கியமாக நம்மிடம் பேசும். நம் அளவீடுகளை வடிவமைக்கும். அதன்பின் நாம் சில்லறை எழுத்துக்களை நம்பிச்செல்லமாட்டோம்\nஅ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135639-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/what-is-happening-in-syria/", "date_download": "2019-04-25T12:58:32Z", "digest": "sha1:QB3QC3W6BAXQWEN4SNKAEU6T5IVFLBCK", "length": 17023, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிரியாவில் ஏன் இந்த கலவரம்? பிஞ்சுகள் ஏன் கருக வேண்டும்? - What is Happening in Syria?", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nசிரியாவில் ஏன் இந்த கலவரம் பிஞ்சுகள் ஏன் கருக வேண்டும்\nநான்கு ஆண்டுகளில் இந்த நகரம் நரகமாக்கப்பட்டது\nமத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்த வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டனர். ஆனால், லிபியாவில் சர்வாதிகாரியான கடாஃபி, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கொல்லப்பட்டார். அதன் பின் மற்ற நாடுகளில் அரபு எழுச்சி பரவியது. அதில் ஒன்று தான் சிரியா.\nஅங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. இதனால் அரசு, மக்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு மற்றொரு காரணம், மதப் பிரிவினை. சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும், அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன.\nஆனால், பெரும்பான்மை கொண்டிருக்கும் சன்னி பிரிவு மக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் தான். வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்ற பிரிவினருக்கு முக்கியத்தும் இல்லை என்கிற குற்றாச்சாட்டு பலமாக எழுந்தது.\nஇதையடுத்து, சன்னி பிரிவினருக்கு எதிராக தொடங்கிய புரட்சி, ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.\nலிபியாவில் கடாஃபிக்கு ஏற்பட்ட நிலையை உணர்த்த சீனாவும், ரஷ்யாவும் தங்களது வர்த்தக கூட்டாளியான பஷார் அல் ஆசாத்தை ஆதரித்தனர். இந்த நேரத்தில் ஈராக்கில் இருந்த வந்த ஐ.எஸ். அமைப்பு, தனி நாடு கோரும் குர்துக்கள், ஆசாத்தைப் பிடிக்காத சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான் என பெரும் படைகளே சிரியாவுக்குள் நுழைந்தன.\nநான்குமுனை தாக்குதலாக நடக்கும் யுத்தத்தில் அரசு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா, ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான் போன்றவை களம் இறங்கின. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி போரிட்டு வருகிறது. அமெரிக்காவோ, குர்துக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் நிற்கிறது. இவர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்ட ஐ.எஸ். அமைப்பு போரிடுகிறது.\nபூமித்தாய்க்கு கருக்கலைப்பு செய்துக்கொண்டிருக்கிறான் மனிதன் \n2011ம் ஆண்டு தொடங்கிய சிரியா யுத்தம், 2016ம் ஆண்டில் உக்கிரம் அடைந்தது. அலெப்போ நகரம் 2016ல் மிகப்பெரிய போர்க்களமாக மாறியது. 2012ம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரை கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். 2016ல் இந்த நகரின் மக்கள் தொகை வெறும் மூன்று லட்சமாக குறைந்தது. நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் நரகமாக்கப்பட்டது.\nரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை விட்டு விரட்டப்பட்டனர். இரு முக்கிய பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் ஏராளமான கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இந்தப் போர் யாரையும் விட்டு வைக்கவில்லை.\nஇதனிடையே சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன் காரணமாக, சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் கொண்டுச் செல்ல முடியும். ஆனாலும், சிரிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது தெரியவில்லை. லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டு வருவது தான் உச்சக்கட்ட கொடுமை.\nசிரியா தாக்குதல் பற்றி என் அடுத்த படத்தில் உறுதியாக பேசுவேன்\nசென்னையில் இதுவரை கண்டிடாத ஒரு பிரம்மாண்டம் : அருணா & தி ரேஜிங் சன்\nதுணை வேந்தர் கணபதியின் ஜாமீன் மனு 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nதேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nசட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மேற்கொண்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி […]\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135639-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=92060", "date_download": "2019-04-25T12:29:21Z", "digest": "sha1:6SENRB4ZRJYK5QJWQSPOHCSNJDXX5VRD", "length": 7427, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "குளிக்கும் போது பெண்களை ஆபாசமாகப் படமெடுத்த இளைஞனுக்கு நேர்ந்த கதி...!! « New Lanka", "raw_content": "\nகுளிக்கும் போது பெண்களை ஆபாசமாகப் படமெடுத்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nகொழும்பின் புறநகர்ப் பகுதியில் பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜா-எல பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞனை அந்தப் பகுதி மக்கள் தாக்கியுள்ளனர்.குறித்த பெண்கள் தங்கள் தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் தங்கி இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்தப் பெண்கள் குளிக்கும் போது வீட்டின் கூரை மீது ஏறிய குறித்த இளைஞன் வீடியோ எடுத்துள்ளார்.நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் 28 வயதான இளைஞனே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த இளைஞனை அடித்த பிரதேச மக்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nNext articleயாழில் திடீரெனத் தீப்பற்றியெரிந்த கார்….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135639-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/France_23.html", "date_download": "2019-04-25T12:14:01Z", "digest": "sha1:SVLYPSX2SRZIN3IUVXGHXVQSMQHMEMHZ", "length": 8020, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "பாரிசில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ஒருவர் காயம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / உலகம் / செய்திகள் / பாரிசில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ஒருவர் காயம்\nபாரிசில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ஒருவர் காயம்\nபிரான்சின் தலைநகர் பாரிசுக்கு அண்மையில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரிசில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் என்ற நகரில் இன்று இந்தக் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇனந்தெரியாத நபர், பொதுமக்ககள் மீது கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்துவிட்டதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.\nஅதேவேளை கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றுள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த தாக்குதலுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த ஆண்டு பாரிஸ் மெட்ரோ புகையிரத நிலையங்களில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமைடைந்திருந்த நிலையில் அவற்றில் சில சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425135639-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/2-1-lakh-participants-tamilnadu-forest-department-tnfusrc-forester-exam-from-tomorrow/", "date_download": "2019-04-25T11:42:37Z", "digest": "sha1:ZLHGT4ZOZ6OEANUNBKNGNR27GQMLMIDZ", "length": 8474, "nlines": 157, "source_domain": "exammaster.co.in", "title": "2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்\nஇத்தேர்வை 2.1 லட்சம் பேர் எழுதுகின்றனர்.\nதமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு\nவனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு 6ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது\nஇந்த பணியிடங்களுக்காக 22 விழுக்காடு பெண்கள் மற்றும் 6 திருநங்கை விண்ணப்பதாரர் உள்பட ஏறத்தாழ 2.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் உள்ள ஆடை குறியீட்டை பின்பற்ற வேண்டும்\nமேலும் அனுமதி சீட்டினை மட்டும் (லேசர் கலர் பிரிண்டர்) மற்றும் ஆறு அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை அசலாக (ஆதார் கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, குடும்ப அட்ைட) உடன் எடுத்து வர வேண்டும்\nமொபைல் போன், மின்னணு உபகரணம், தரவு அட்ைட, பணப்பை, சிறிய பை போன்றவற்றை தேர்வு கூடத்திற்கு உள்ளே எடுத்துவரக் கூடாது. வனவர் பதவிக்கு 1,10,782 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nஇதற்கான இணையவழி தேர்வு 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 139 தேர்வு மையங்களில் நடக்கிறது\nவனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் 878 பணியிடங்களுக்கு 98,801 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nஇதற்கான இணைவழி தேர்வு வருகிற 10ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும்\nஇந்த இணையவழி தேர்வு தமிழகம் முழுவதும் 122 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraioli.com/8340/", "date_download": "2019-04-25T12:33:04Z", "digest": "sha1:FMAEYTLKDQ2KMM6XXDYGM3NALICIHWXX", "length": 4728, "nlines": 53, "source_domain": "thiraioli.com", "title": "கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த குடும்ப குத்து விளக்க நடிகை சிருஷ்டி டாங்கே – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த குடும்ப குத்து விளக்க நடிகை சிருஷ்டி டாங்கே – புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த குடும்ப குத்து விளக்க நடிகை சிருஷ்டி டாங்கே – புகைப்படம் உள்ளே\nadmin 2 weeks ago\tபுகைப்படங்கள்\nசிருஷ்டி டாங்கே 2011-ம் ஆண்டு வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங், கத்துக்குட்டி மற்றும் தர்மதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் தற்போது பெரும்பாலும் படங்களில் தலை காட்டுவது இல்லை, ஸ்ருஷ்டி இருக்கின்றாரா கோலிவுட்டில் என்று கூட கேள்வி எழுந்தது.\nஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம் பாருங்கள்.\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\nபிரமிக்கவைக்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் புதிய வீடு – அசரவைக்கும் புகைப்படம் உள்ளே\nநீச்சல் உடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nதனது மகளை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nதனது புதிய படத்தில் கவர்ச்சி உடையில் அதிரடி காட்டும் நடிகை கஸ்தூரி – புகைப்படம் உள்ளே\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/kvanand", "date_download": "2019-04-25T12:43:39Z", "digest": "sha1:5UOOQDFFKTAPMUSNJLHPLCCHJBDNNVMB", "length": 8120, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer K.V.Anand, Latest News, Photos, Videos on Cinematographer K.V.Anand | Cinematographer - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசூர்யாவின் காப்பான் படத்தின் டீசர் செய்த சூப்பரான சாதனை\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசூர்யா நடிக்கும் காப்பான் டீசர் அப்டேட்\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nNGKவே இன்னமும் வெளியாகவில்லை, அதற்குள் முடிந்த காப்பான்\n படக்குழு தரப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட் இதோ\nசூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்த பிரபல நடிகர் இவரா அப்ப சூப்பரு - ஆனால் இப்படி ஒரு ரோலா\nபேட்ட, விஸ்வாசத்திற்கு நடுவே சூர்யா காட்டும் மாஸ் எல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒன்று\nஏப்பா அதுக்குனு ஓ**ன டைட்டில் வைக்க முடியும் சூர்யா இயக்குனர் செம்ம பதிலடி\nஉற்சாகத்துடன் மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா\nசூர்யாவின் 37வது படம் இத்தனை சிறப்பு பெற்றதாம் படத்தில் பணியாற்றிய பிரபலம் கூறிய தகவல்\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nசூர்யா நடிக்கும் முக்கிய படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nவித்தியாசமான கதைக்களத்தில் சூர்யா- லண்டன் டூ பொள்ளாச்சி\nகோ படத்தில் ஹீரோவே இல்லாமல் எடுத்த பாடல், பலநாள் ரகசியத்தை கூறிய கே.வி.ஆனந்த்\nலண்டனில் நடைபெற்ற சூர்யா 37 படத்தின் பூஜை\nமோகன்லாலை தொடர்ந்து சூர்யா படத்தில் கமிட்டான பிரபல தெலுங்கு நடிகர்- மாஸ் கூட்டணி\nஜில்லாவை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோவின் படத்தில் மோகன்லால் - அதிகாரப்பூர்வ தகவல்\nப்ரியா வாரியர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்\nசூர்யாவின் அடுத்த பட இசையமைப்பாளர், சூப்பர் கூட்டணி- கொண்டாடும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2019-04-25T12:09:26Z", "digest": "sha1:GLFJBF4CHWSZVRMSAXHWEM5HVYDV4PSD", "length": 16818, "nlines": 138, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரபேல் போர் விமான முறைகேடு ஊழல் குறித்து கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளிக்க காங்கிரஸ் திட்டம். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் ரபேல் போர் விமான முறைகேடு ஊழல் குறித்து கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளிக்க காங்கிரஸ் திட்டம்.\nரபேல் போர் விமான முறைகேடு ஊழல் குறித்து கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளிக்க காங்கிரஸ் திட்டம்.\nஇந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 32 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.\nரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள்.\nஅதில் அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.\nஅனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாகம் குற்றம்சாட்டுகின்றன. நாடாளுமன்ற தேர்தல் வரஇருக்கிற நேரத்தில் பாரதிய ஜனதா அரசு மீது ரபேல் விமான ஊழல் விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாரதிய ஜனதா அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nராகுல் காந்தி ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டினார். விமான ஊழல் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது.\nஇது சம்பந்தமாக ஏற்கனவே நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் உள்ள ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. விரைவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் திடம் இதுபற்றி புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசு துறைகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்காணிப்பதற்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் ஊழல் முறைகேடுகள் குறித்து புகார் அளித்தால் அதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.\nஎனவே ரபேல் போர் விமான முறைகேடு விவகாரத்தையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத் திடம் காங்கிரஸ் கொண்டு செல்கிறது. புகாருடன் பல்வேறு ஆவண ஆதாரங்களையும் கொடுக்க உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி கூட்டணி மேலும் பல்வேறு எதிர்க் கட்சிகளுடன் இணைந்து புகாரை கொடுக்கலாம் என திட்டமிட்டது. ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தான் இந்த வி‌ஷயத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளன. எனவே காங்கிரஸ் தனித்து புகார் கொடுப்பதா அல்லது மற்ற கட்சிகளையும் இணைத்து கொண்டு புகார் கொடுப்பதா அல்லது மற்ற கட்சிகளையும் இணைத்து கொண்டு புகார் கொடுப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளனர்.\nஇந்த புகாரை ஏற்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆய்வு மேற் கொண்டால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையலாம்.\nPrevious Postஇந்தோனேசியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 436ஆக அதிகரிப்பு. Next Post`விரைவில் காலம் பதில் சொல்லும்' தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர் - மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/sports/212828/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-25T12:19:43Z", "digest": "sha1:NSKUVZMWI7EDURGTTEXDTVWD2E3VSNYM", "length": 8899, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டி\nஇந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையானது, தமது வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளமையானது, கிரிக்கட் போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளில் உள்ளடக்குவதற்கான கதவை திறந்திருப்பதாக கூறப்படுகிறது.\nதேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகத்தின் உறுப்பினர்கள், இந்திய கிரிக்கட் வீரர்களை சோதனைக்கு உட்படுத்த இதுவரையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அனுமதித்ததில்லை.\nஇதுவும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டிகளை இணைப்பதற்கான முக்கிய தடையை இருந்துவந்தது.\nஎனினும் கடந்த தினம் இதற்கான அனுமதியை வழங்க இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.\nஇந்தநிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டிகளை இணைப்பதற்கான வாய்ப்பு அண்மித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\n2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்புடன் இன்று மோதும் மும்பை இந்தியன்ஸ்\n12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக்...\n4 வருடகாலம் விளையாட தடை....\nசீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி...\nவிளையாட்டு சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி...\nஇந்தியன் பிரிமியர் லீக் தொடரின்...\nசென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா\n12வது இந்தியன் பிரிமியர் லீக் தொடால்...\nநேருக்கு நேர் மோதும் ரொஜர் ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ்\nபிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் ஃபெடரர்...\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கும் நியுசிலாந்து அணிக்கும்...\nநெதர்லாந்து அணி மற்றும் ஜேர்மன் அணி வெற்றி\nஉலக கிண்ண ஹொக்கி போட்டிகள் இன்று ஆரம்பம்\n16 நாடுகள் பங்கேற்கும் 14 வது உலக கிண்ண...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் நாளை ஆரம்பம்\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் நாளை...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2016/10/blog-post_43.html", "date_download": "2019-04-25T12:42:53Z", "digest": "sha1:UMKACY4IRU7PKY4RPSXE3UHNPOG32KQP", "length": 7430, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனம் ஒன்றிணைக்கும் கலந்துரையாடல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனம் ஒன்றிணைக்கும் கலந்துரையாடல்\nகிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனம் ஒன்றிணைக்கும் கலந்துரையாடல்\nகிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனம் அமைத்தல் தொடர்பான மூன்று மாவட்டங்களின் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் , விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் கே .அகிலன் தலைமையில் ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் வர்த்தக கைத்தொழில் , விவசாய சம்மேளனங்களை ஒன்றிணைக்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பு நடைபெற்றது .\nஇதன் போது அமைக்கப்படவுள்ள கிழக்கு மாகாண வர்த்தக ,கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் யாப்பு அறிக்கைகள் ,எதிர்கால வேலைதிட்டத்தின் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமூக செயல்திட்டங்கள் தொடர்பாகவும் , வர்த்தகம் ,கைத்தொழில் ,விவசாயம் ஆகியவற்றின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாமாங்கம் மாவட்ட கைத்தொழில் விவசாய சம்மேளன கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது .\nநடைபெற்ற கிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளன கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண கைத்தொழில் ,விவசாய சம்மேளன இணைப்பாளர் மொகமட் சயிபுல்லா ,CHA மாகான திட்ட இணைப்பாளர் எஸ் .பி .சில்வஸ்டர் , CHA மாவட்ட உத்தியோகத்தர் எம் எம் . ஹகமட், மட்டக்களப்பு ,அம்பாறை , திருகோணமலை மாவட்ட வர்த்தக ,கைத்தொழில் ,விவசாய சம்மேளன தலைவர்கள் மாவட்ட சம்மேளன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/03/blog-post_417.html", "date_download": "2019-04-25T12:49:53Z", "digest": "sha1:XCPL2PGSRUA42UFPIX3MPN377J32QLZB", "length": 12364, "nlines": 187, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பொள்ளாச்சி விவகாரம் ; நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் !! - Yarlitrnews", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம் ; நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் \nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.\nஅதனடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(28), கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும், நகர மாணவரணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்கள்.\nஇதைத்தொடர்ந்து பார் நாகராஜ் நேற்று மாலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜூக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது. மாலை 5 மணி இரவு 9 மணி வரை 4 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nபின்னர் வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் முழு பதிலையும் அளித்துள்ளேன்.\nஎன்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை சொல்ல முடியாது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள் இவ்வாறு அவர் கூறினார்.\nசம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி பொலிசாரிடம் வழங்கினர்.\nபின்னர் வக்கீல் தண்டபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-\nசி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3 மணிக்கு மணிமாறன் வீட்டுக்குச் சென்று சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை\nஇந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் வருகிற 25-ந் திகதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.\nஇதையடுத்து வருகிற 30ஆம் திகதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/astrology/news/celestial-wedding-of-goddess-meenakshi-and-lord-sundareswarar-347072.html", "date_download": "2019-04-25T12:30:38Z", "digest": "sha1:FSQLFJ7BSEEQHD6RWLVATPNHFBA45G7L", "length": 22245, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை திருக்கல்யாணம் - விருந்து சாப்பிட வாங்க மக்களே | Celestial Wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n8 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n9 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n9 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை திருக்கல்யாணம் - விருந்து சாப்பிட வாங்க மக்களே\nமதுரை: சித்திரை மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளைய தினம் மதுரையில் நடக்கிறது. ஆண்டு தோறும் இந்த திருக்கல்யாணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள். மனிதர்களின் திருமணத்திற்கே விருந்து களைகட்டும். தெய்வீக திருமணம் என்றால் கேட்கவா வேண்டும் வகை வகையாக விருந்தும் வடை பாயசத்துடன் பலகாரங்கள் உண்டு. இந்த விருந்தினை சுவைக்கவும், விருந்தில் பங்கேற்று சேவை செய்யவும் மதுரைக்கு வாங்க மக்களே.\nமாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி பொங்கல் வடை என சுவையான உணவு பரிமாறப்பட உள்ளது. இந்தண் டு திருக்கல்யாணம் நாளை நடக்கிறது பல்லாயிரம் பேருக்கு விருந்து வழங்கபடுகிறது. பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம் , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்.\nதென்தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழா, கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று, மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரையின் அரசியாக மீனாட்சி முடிசூடிக்கொண்டார். இன்று திக் விஜயம் நடைபெறுகிறது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நாளை காலை நடைபெறுகிறது. மதுரையின் அரசியாம் மீனாட்சிக்கு திருமணம் என்றால் சாதாரணமாக இருக்கும். பிரம்மாண்டமாக இருக்கும். பந்தல் அலங்காரமும் பக்தர்கள் கூட்டமும் களைகட்டும்.\nமீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதி, மேல ஆடி வீதி சந்திப்பில் பிரமாண்டமான மணமேடை அமைக்கப்பட்டு, வெட்டிவேர் பந்தல் போட்டு, கோடிக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறது மணமேடை. மாசி வீதிகளை வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து அன்னை மீனாட்சியும் அலங்காரமாக சுந்தரேஸ்வரமும் மண மேடையேறுவார்கள்.\nவேத மந்திரங்கள் ஓத, பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிப்பார் சுந்தரேஸ்வரர். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்துகொள்வார்கள்.\nதம்பதி சமேதராக வீதி உலா\nஇதனையடுத்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள் திரண்டு வருவார்கள். திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.\nதிருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் விருந்து நடைபெறுகிறது. இதற்கான அரிசி, காய்கறிகள் முதல் கடுகு வரையிலான அத்தனை பொருட்களையும் மதுரை மக்கள் உபயமாக அளித்துக் கொண்டிருக்கின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள காய்கறிகளை நறுக்கித் தருவதற்காக, பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து அரிவாள் மனை, கத்தியுடன் பங்கேற்பார்கள்.\nஇன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது, இன்றைய மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும். விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.\nதிருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். \"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை \" Regd.No 32/16 C/o சாமுண்டி விவேகானந்தன் cell: 9442408009 Shop: 0452 2345601. மதுரை மீனாட்சிக்கு கல்யாணம்னா சும்மாவா நம்ம வீட்டு கல்யாணம் போல எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்யலாம் வாங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் celestial wedding செய்திகள்\nசித்திரை திருவிழா : அதிர்வேட்டு முழங்க அழகர் மலையை விட்டு வந்த கள்ளழகர் - மதுரையில் எதிர்சேவை\nமதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் - ஏப்ரல் 17ல் திருக்கல்யாணம்\nசித்திரை திருவிழா: மீனாட்சி கல்யாணத்திற்கு மதுரைக்கு வாங்க.. 19ல் கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்\nதேர்தல் திருவிழாவை விடுங்க... மதுரை சித்திரை திருவிழா எப்போ தெரியுமா\nமதுரையில் மீனாட்சி ஆட்சி....கோலாகலமாக நடந்த பட்டாபிஷேகம் - வீடியோ\nமரகதவள்ளிக்கு மணக்கோலம்: கோலாகலமாக நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்- வீடியோ\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் கோலாகலம்: கண்குளிர தரிசித்த பக்தர்கள்\nபங்குனி உத்திரம்: முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்\nசித்திரை திருவிழா: ஏப்.30ல் மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க மதுரைக்கு வாங்க\nஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி திருமண நிச்சயதார்த்தம்\nமானாமதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்த பக்தர்கள்\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai chithirai festival celestial wedding meenakshi amman temple மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணம் மீனாட்சி அம்மன் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/rajinikanth-villa-darjeeling-323039.html", "date_download": "2019-04-25T12:09:25Z", "digest": "sha1:T2E3R7RUETLKHGCYFBTOSEWVTUQ3V3EN", "length": 14583, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "டார்ஜிலிங்கில் ரஜினி தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் சூட்டல் | Rajinikanth Villa in Darjeeling - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n9 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n35 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\n47 min ago நாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nTechnology ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nடார்ஜிலிங்கில் ரஜினி தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் சூட்டல்\nடார்ஜிலிங்: ரஜினிகாந்த் தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் கடந்த 7-ஆம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடிக்கப்பட்ட 2.0 படம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது.\nஇதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.\nஇதன் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் குர்சேங் அலிடா எனும் ரிசார்ட்டில் தங்கியிருக்கிறார்.\nஅந்த ஹோட்டலுக்கு வருகை தரும் ரசிகர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் படப்பிடிப்புக்கு செல்கிறார். இதையடுத்து அந்த ஓட்டலின் உரிமையாளர் ரஜினிகாந்த் அந்த ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் சூட்டியுள்ளார். மேலும் அங்குள்ள சாய் டீ பார் லாஞ்சுக்கு தலைவா ஸ்பெஷல் என பெயரிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்தின் டார்ஜிலிங் பயணம் திடீர் ஒத்திவைப்பு\nசூட்டை தணிக்க டார்ஜிலிங் செல்கிறார் ரஜினிகாந்த்\nகூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை.. முதுகில் குத்திய பாஜக.. கொந்தளிப்பில் 'டார்ஜிலிங்'\nரம்ஜான் கொண்டாட வழிவிட்டு.. கூர்க்காலாந்து போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைப்பு\nபோர்க்களமான டார்ஜிலிங்- மீண்டும் வெடித்தது கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை\nவங்க மொழி திணிப்பு: மெரினா போல மக்களுக்கும் ராணுவத்துக்கும் உணவு வழங்கிக் கொண்டே போராடும் டார்ஜிலிங்\nபற்றி எரியும் டார்ஜிலிங்.. வங்க மொழி கட்டாய பாடத்துக்கு எதிராக போராட்டம்- தடியடி\nடார்ஜிலிங்கில் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு: 18 பேர் பலி, 15 பேர் மாயம்\nஜெயலலிதாவுக்கு கொடநாடு மாதிரி மம்தாவுக்கு டார்ஜிலிங்\n”குளிருது டார்ஜிலிங்... குவியுது கூட்டம்”- மீண்டும் சூடுபிடிக்கும் சீசன்...\nடார்ஜிலிங்கில் காணாமல் போகும் குழந்தைகள்\nசிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்… குலுங்கிய டார்ஜிலிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndarjeeling rajinikanth டார்ஜிலிங் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-army-claims-bjp-mla-s-patriotic-song-on-ram-navami-347004.html?ref=60sec", "date_download": "2019-04-25T12:04:09Z", "digest": "sha1:OON52G6UJ6ZQBQP67IPM7WUW6QFS2BHP", "length": 16335, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக எம்எல்ஏ பாடிய ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாட்டு.. எங்க பாட்டோட காப்பி.. பாக்.ராணுவம் புகார் | Pakistan Army claims BJP MLA's patriotic song on Ram Navami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n3 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n5 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n14 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n22 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nபாஜக எம்எல்ஏ பாடிய ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாட்டு.. எங்க பாட்டோட காப்பி.. பாக்.ராணுவம் புகார்\nஇஸ்லாமாபாத்: ராம் நவமிக்காக பாஜக எம்எல்ஏ தாகூர் ராஜா சிங் பாடிய, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாடல், தங்களிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.\nபாஜகவை சேர்ந்த தாகூர் ராஜா சிங் லாத், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள கோசாமஹால் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற பெயரில் ஒரு பாடலை அவரே பாடி, அதனை தனது டுவிட்டரில் வெளியிட்டார்.\nராம் நவமிக்காக இந்த பாடலை இந்திய ராணுவத்திற்கு அர்பணிப்பதாக கூறி தாகூர் ராஜா சிங் தனது டுவிட்டரில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் இந்த வீடியோவை பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் காபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு மேல், இந்த வீடியோ பாகிஸ்தான் ராணுவத்துக்காக வெளியிடப்பட்ட பாகிஸ்தான் ஜிந்தபாத்தின் காப்பி என தெரிவித்துள்ளார்.\nநாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்தை ஏரியில் வீசியதால் பரபரப்பு\nகடந்த மார்ச் 23ம் தேதி பாகிஸ்தான் தினத்திற்காக தொலைக்காட்சிகளில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' பாடல் வெளியிடப்பட்டது. அந்த பாடலைத்தான் பாஜக எம்எல்ஏ காப்பி அடித்து 'இந்தியா ஜிந்தாபாத்' என பாடி வெளியிட்டுள்ளார் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bjp mla செய்திகள்\nபாஜக எம்எல்ஏ பிறந்தநாளில் சக்களத்திகளுக்கிடையே குடுமிபிடி சண்டை.. சந்தடிசாக்கில் எம்எல்ஏவுக்கும் அடி\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஆலையில் பாய்லர் வெடித்தது… 6 பேர் பலி.. 5 பேர் கவலைக்கிடம்\nபுதுச்சேரி ஆளுநரின் பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nகுமாரசாமிகாரு \"யூ டூ\" இன் \"மீ டூ\" சூன்.. பாஜக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nஇந்துக்கள் 5 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் சிறுபான்மையினராகிவிடுவீர்- பாஜக எம்எல்ஏ\nதாஜ் மஹாலின் பெயரை 'ராம் மஹால்' என மாற்றிடலாம்.. உ.பி பாஜக எம்எல்ஏவின் தொடர் குசும்பு\nஅரசு ஊழியர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை\nநாளிதழ்களில் இன்று: ‘பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்` - கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ\nகுஜராத் சட்டசபையில் மைக்கை பிடுங்கி அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 ஆண்டுகள் சஸ்பென்ட்\nகுஜராத் சட்டசபையில் அடிதடி.. பாஜக எம்எல்ஏவை மைக்கை பிடுங்கி காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதால் பரபரப்பு\nநமக்குத் தெரியாமல் நாட்டின் பெயரைக் கூட பாஜக மாற்றிவிடும்... மம்தா பானர்ஜி 'பொளேர்’\nஈவிஎம் முறைகேடு... ஊழல் புகார்... டெல்லி சட்டசபையில் பாஜக - ஆம் ஆத்மி மல்லுக்கட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp mla pakistan army lok sabha elections 2019 பாஜக எம்எல்ஏ பாகிஸ்தான் ராணுவம் லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/new-york/the-world-s-biggest-airplane-stratolaunch-took-flight-for-the-first-time-ever-on-saturday-346898.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.63.72.214&utm_campaign=client-rss", "date_download": "2019-04-25T11:54:17Z", "digest": "sha1:7K36PIL4TISG6AV6H3YESSPLP65FE3NO", "length": 17837, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரம்.. ஊழியர்கள் உருக்கம் | the World’s biggest airplane Stratolaunch took flight for the first time ever on Saturday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n10 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n10 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n11 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n11 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nTechnology கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வாய்ஸ் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nMovies விஜய், கார்த்தி பட நடிகையை அழ வைத்த இயக்குநர்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரம்.. ஊழியர்கள் உருக்கம்\nநியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமானமான ஸ்டிராட்டேலான்ச் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலன் உலகின் மிகப்பெரிய விமானமாக ஸ்டிராட்டோலான்ச் விமானத்தை உருவாக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டு திட்டமிட்டார். அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது கனவு 8 ஆண்டுகளுக்கு பின் நேற்று நினைவாகி உள்ளது.\nமறைந்த பால் ஆலனின் கனவுத்திட்டமான ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் சோதனை ஓட்டம், கலிபோர்னியாவில் சனிக்கிழமை காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nதுஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா\nஇந்த ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடியாகும். பார்ப்பதற்கு இரண்டு பெரிய விமானங்கள் போல் காட்சி அளிக்கும் இந்த விமானம் 6 இன்ஜின்கள் மற்றும் 28 சக்கரங்களுடனும், 5 லட்சம் பவுண்ட் எடையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.\nகால்பந்து மைதானத்தின் நீளத்தை விட நீளமாக இருக்கும் இந்த ஸ்டிராட்டோலான்ச் விமானம் தான் உலகின் மிகப்பெரிய விமானம் ஆகும். இந்த விமானம் பறக்கும் போதே ஏவுகணைகளை விண்ணில் ஏவும் திறன் படைத்தவையாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமானத்தின் மூலம் ஏவுகணைகளை வானத்தில் வைத்த ஏவினால், பூமியில் ஏவுவதை விட அதிக அளவிலான எரிபொருளை மிச்சப்படுத்த முடியும். இன்று விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்ட போதிலும், ஏவுகணைகள் ஏதுவும் விண்ணில் செலுத்தப்படவில்லை. இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் பிகாசஸ் எக்சல் என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவ ஒப்பந்தம் போட்டுள்ளது.\nகலிபோர்னியாவின் மோஜாவா விண்கல ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10 அளவில் விண்ணில் ஏவப்பட்ட இந்த விமானம், இரண்டு மணி நேரம் தொடர்ந்து பறந்தது. 15 ஆயிரம்உயரத்தில் பறந்த விமானத்தை, அதிகாரிகள் கீழ் இருந்து பார்த்து மெய்சிலிர்த்தனர். பலதடைகளை கடந்து தங்கள் கனவு நிறைவேறியதை எண்ணி அந்த விமானத்தை உருவாக்கிய 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னுடைய ஃபாலோயர்ஸ் குறைஞ்சிட்டே போறாங்க.. என்ன நடக்குது டிவிட்டர் ஜாக்கிடம் டிரம்ப் புகார்\nஉடம்பை வில் போல் வளைத்து வித்தை.. அமெரிக்காவில் வாழும் 100 வயது இந்திய யோகா பாட்டி\nடிரைவர் சீட்டில் சிலந்தி.. பயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்.. பெண் பலத்த காயம்\nபாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா\nஎன்னப்பா இது இப்படி குப்பையைக் கொட்டிட்டு போய்ட்டீங்க.. மிஷன் சக்தியால் எரிச்சலான நாசா\nஅமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக.. இந்திய வம்சாவளிப் பெண் செய்த சாதனை\nகணிதமேதை ராமானுஜர் பெயரில் கவுரவ பேராசிரியர்.. அமெரிக்க பல்கலைக்கு ரூ. 7 கோடி வழங்கிய இந்திய தம்பதி\nஎப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி\nடிரம்ப் கோபம் எதிரொலி.. நடவடிக்கை.. வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்\nசண்டையிட்டது போதும்.. நிறுத்துங்கள்.. பாக் - இந்தியாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள்\nஇந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்க முடிவு.. யுஎஸ், யுகே, பிரான்ஸ்.. மசூத் அசாருக்கு எதிராக ஐநாவில் மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.khanakhazana.org/ta/grape-cake-tamil.html", "date_download": "2019-04-25T12:45:32Z", "digest": "sha1:OCOZBBVA65GUFJKTRLOKLKITAGHM5KAW", "length": 2698, "nlines": 59, "source_domain": "www.khanakhazana.org", "title": "திராட்சைக் கேக் | Grape Cake Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nகோதுமை மாவு - 250 கிராம்\nவெண்ணெய் - 250 கிராம்\nசக்கரைப் பவுடர் - 250 கிராம்\nஉலர் திராட்சை - 100 கிராம்\nபேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி\nஆப்ப சோடா - 1 1/2 தேக்கரண்டி\nகோதுமை மாவு, பேக்கிங் சோடா, ஆப்ப சோடா மூன்றையும் சலித்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயைக் க்ரீம் போல் அடித்துக் கொள்ளவும். அடித்த வெண்ணெயுடன், சக்கரைப் பவுடரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடித்துக் கொண்டே கோதுமைக் கலவையையும் சேர்த்துக் கலக்கவும். திராட்சையைச் சேர்த்து தகர ட்ரேயில் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். சிறிய தீயில் ஒரு மணி நேரம் வேக வைக்கவும். வெந்தபின் இறக்கி உபயோகிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.tamilsasi.com/2008/10/tamils-bycott-hindu-newspaper.html", "date_download": "2019-04-25T11:57:58Z", "digest": "sha1:6ZMN4XNBADF2A6RTLBBQL227A7UOIC7P", "length": 75039, "nlines": 397, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்", "raw_content": "\nதமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட காமெடி.\nஇன்றைக்கு பேச்சுரிமை குறித்து பேசும் ஹிந்து, ஈழத்திற்கு ஆதரவாக குரலெழுப்புவதும் பேச்சுரிமை தான் என்பதையும், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரலெழுப்ப முயன்ற வைகோ போன்ற தலைவர்களின் கைதினை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டதையும் சுட்டி காட்ட வேண்டிய தேவையுள்ளது.\nஎன்.ராமின் பின்புலம் குறித்து தெரியதவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பது அவசியம் என்று தோன்றினாலும், நேரமின்மை காரணமாக ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு செல்லலாம் என நினைக்கிறேன். ஹிந்து ராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்படாத தூதுவராக தமிழகத்திலும், இந்தியாவிலும் செயலாற்றிக் கொண்டிருந்தார்/கொண்டிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவர் விசுவாசமாக பணியாற்றியதன் அடையாளமாக அவருக்கு அவருடைய \"குடும்ப நண்பர்\" சந்திரிகா குமாரதுங்கா \"ஸ்ரீலங்கா ரத்னா\" என்ற சிறீலங்காவின் உயரிய விருதினை அளித்து கொளரவப்படுத்தினார். இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற தனிப்பெரும் பெருமையும் என்.ராமிற்கு உண்டு.\nஇது குறித்து செய்தியினை ஹிந்து நாளிதழிலேயே சென்று வாசிக்கலாம்.\nஅந்தச் செய்தியின் ஒரு சாரத்தினை இங்கே அளிக்கிறேன்.\nஅதாவது சிறிலங்காவிற்கு அவர் அளித்த \"exceptionally outstanding and most distinguished service to Sri Lanka\" என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த \"exceptionally outstanding and most distinguished service to Sri Lanka\" என்பதை அவர் எப்படி சாதித்தார் \n130 வருட \"பாரம்பரியம்\" மிக்க ஹிந்து நாளிதழை சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கைப் பரப்புச் சாதனமாக மாற்றியதன் மூலம் சாதித்தார். செய்திகளை தமிழகத்தில் திரித்து வெளியிட்டார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அவர் செய்த அரசியல் புரோக்கர் வேலைகளை யாருமே அதிகம் அம்பலப்படுத்தாமல் போனதும், ஹிந்துவின் \"பாரம்பரிய பேனரும்\" அவருக்கு வசதியாக இருந்தது.\nஈழப் பிரச்சனையில் ஹிந்துவின் பிரச்சார போக்கில் தற்பொழுது ஒரு மாற்றம் தெரிவதை ஹிந்துவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்தி படுகொலை என்ற வாதத்தை தொடர்ந்து ஈழப் பிரச்சனையில் ஹிந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் நிர்பந்தங்களுக்காக ஈழ மக்களுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளது ஹிந்துவிற்கு தன் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் இவ்வாறான ஒரு போக்கினை எடுக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்தை சார்ந்த சூழ்நிலையின் பொழுது, தமிழ்ச்செல்வனை கொன்றது பிரபாகரன் என கூறிய அறிவுஞீவி \"தமிழர்கள்\" தான் காங்கிரஸ் கதர் வேட்டிகள். டெல்லியின் எடுபிடிகளான காங்கிரஸ் கதர்வேட்டிகள் மீது எனக்கு பெரிய நம்பிக்கையோ, மரியாதையோ இல்லை. ஆனால் தங்களின் அரசியல் தேவைக்காக தமிழக காங்கிரஸ், ஈழப்பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டினையே சார்ந்துள்ள சூழ்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் உள்ளிட்ட கருத்துகணிப்புகளில் ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் அணுகியுள்ள சூழ்நிலையில் ராஜீவ் படுகொலை என்ற வாதம் வலுவிழக்கிறது.\nதமிழ் ஈழத்தை எதிர்க்க, ராஜீவ் படுகொலை என்ற ஆயுதத்தை கடந்த காலங்களில் வெற்றிகரமாக பிரயோகித்து வந்த ஹிந்து, அது கூர்மழுங்கியதும் தற்பொழுது புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.\nஅது தான் காஷ்மீர் பயங்கரவாதம்.\nகாஷ்மீர் பிரச்சனையையும், ஈழப் பிரச்சனையும் பிணைத்து விடுவதன் மூலம் \"இந்திய தேசிய உணர்வை\" சீண்டி விட்டு ஈழத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்து வருகிறது. ஈழப் பிரச்சனையை காஷ்மீருடன் ஒப்பிடுவதன் மூலம் அண்டை நாட்டில் ஒரு புதிய நாடு உருவானால், நம் நாட்டிலும் புதிய நாடு உருவாகும் என்ற அச்சத்தை விதைப்பதே ஹிந்துவின் நோக்கம். இதன் மூலம் இந்தியத் தமிழர்களை, இந்தியர்களாக மட்டும் வைத்திருக்க முனைவதும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத் தமிழர்களை திருப்புவதும் ஹிந்துவின் நோக்கமாக உள்ளது.\nஹிந்துவில் மாலினி பார்த்தசாரதி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்\nஎன்னைப் போன்றவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலையையும் ஆதரிக்கவே செய்கிறோம் என்பதால் இந்த வாதம் எந்த மாற்றத்தையும் எங்களுடைய நிலைப்பாட்டில் ஏற்படுத்தப்போவதில்லை.\nஆனால் ஆனால் மைய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் காஷ்மீர் குறித்த பெரிய புரிதல் இல்லாத சூழ்நிலையை தங்களுடைய சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைக்கு ஹிந்து பயன்படுத்திக் கொள்கிறது. ஈழப் பிரச்சனையை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ஹிந்து ராம் இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா ரத்னா பட்டத்தை கட்டிக் காக்க வேண்டும் அல்லவா \nஇந்திய தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, சிறீலங்காவை கட்டிகாக்க ஹிந்து துடிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவை அப்படி கட்டிக்காக வேண்டிய தேவை அவருக்கு ஏன் உள்ளது என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துவின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.\nசிறீலங்காவை கட்டிகாக்க துடிக்கும் ஹிந்து, தமிழர்கள் குறித்த செய்திகள் எதையேனும் வெளியிடுகிறதா \nசிறீலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கை ஒரு பெரிய மனித அவலத்தை ஈழத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கிளிநொச்சியை விட்டு தமிழ் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள விமானப்படை விமானம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய மிக்க பத்திரிக்கை நியாயமாக இந்தச் செய்திகளை வெளியிட வேண்டாமா கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ஆனால் ஹிந்து அதனை செய்யவில்லை.\nபிபிசி போன்ற செய்தி தளங்களில் தமிழர்கள் தினமும் கைது செய்யப்படுவது (Sri Lanka Tamils 'being arrested' ), கிளிநொச்சியில் மக்கள் போரினால்பாதிக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன ('The intolerable noise of ஷேல்ல்ஸ்')\nஇப்படியான செய்திகளை வெளியிட்டால், தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை இன்னும் அதிகரிக்கும். எனவே ஹிந்து அதனை செய்யாது. மாறாக இன்றைக்கு ஹிந்து ஒரு முக்கியமான செய்தியினை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ஷ என்.ராமிடம் மேற்கண்டவாறு தொலைபேசியில் கூறியிருக்கிறாராம். உடனே ஹிந்து அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்தனை நாளாக ஹிந்து ஏன் கேட்கவில்லை மகிந்த ராஜபக்ஷ ஏன் கூற வில்லை \nஇத்தனை நாளாக தமிழர்கள் தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு விழித்துக் கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் எழுந்துள்ள சூட்டை தணிக்க ஹிந்து தன்னலான உதவியை செய்கிறது. வாங்கிய \"ஸ்ரீலங்கா ரத்னா\" என்ற ரொட்டி துண்டுக்கு உழைக்க வேண்டாமா ஹிந்து ராம் என்ற விசுவாசமான \"பிறவி\" அந்த ரொட்டி துண்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது.\nபோரினால் மிகப் பெரிய மனித அவலம் நேரும் இந்த தருணத்திலும் மனிதநேயம் அற்ற வகையில் செயல்பட்டு வரும் ஹிந்து நாளிதழை கண்டிப்பதோ, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையில்லாதது. தமிழர்களாக தங்களை நினைக்கும் அனைவரும் ஹிந்து நாளிதழை \"காசு கொடுத்து\" வாங்க கூடாது. தமிழர்களின் காசில் கொழுத்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்படும் ஹிந்துவை முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.\nஅப்படி செய்தால் ஹிந்து அலுவலகம் தானாகவே சென்னை அண்ணாசாலையில் இருந்து கொழும்பு LakeHouse க்கு மாறிவிடும். ஹிந்து இருக்க வேண்டிய இடமும் கொழும்பு LakeHouse தான்.\nஎனவே ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்...\nவிகடனை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரசும் சமீபத்தில் ஈழப்பிரச்சனை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் கீழே உள்ளது\nஇந்து நாளிதழுக்கு எனது வன்மையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.\nமவுண்ட் ரோடு மகாவிஷ்ணு தன்னுடைய பத்திரிக்கை ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு என்பதை பொறுத்து கொள்ளாமல் போலீசை வைத்து எதிர்கருத்து சொல்லி போராடுபவர்களை மிரட்டி வருகிறது. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விட்டது என்று சொல்லுமாம். அது போல அவாளுக்கு எதிர்ப்பு வந்தா மட்டும் \"பத்திரிக்கை சுதந்திரம்\" என முதலை கண்ணீர் வடிக்கிறது. என்னவோ தமிழீழ மக்கள் உயிர் மயிர் போலவும், இவாளுடைய மயிர் உதிர்ந்தாலும் உயிர் போனது போல் ஒப்பாரி வைக்கிறது.\nசிங்கள இனவெறி ஓநாய்களிடம் பட்டம் பரிசு எலும்புத் துண்டுகளுக்காக உண்மையையே மூடி மறைத்தும் சிங்களனுக்குச் சார்பாகவே எழுதியும் திரியும் இந்த நன்றிகெட்ட நாய்களைத் திருத்த தக்கவழி -\nஅந்தத் தாள்களைக் கையாலும் தொடுவதில்லை என உறுதி ஏற்பதே\nநன்றி கெட்ட இந்தப் பயல்களுக்கு -\nஇரண்டரை இலக்கம் மக்கள் இடம்பெயர்ந்து உணவின்றி, நீரின்றி மரத்தடியில் காடுகளில் படும் துன்பங்கள்,\nகைக்குழந்தைகள் பாலின்றியும், நோயாளர்கள் மருந்தின்றியும் துடிக்கும் அவலங்கள்,\nஎந்த நேரம் வானூர்தி குண்டுவீசுமோ என்ற உயிரச்சங்கள் -\nஇவர்களிடம் தொழிலில் நேர்மையையும் அறத்தையும் எதிர்பார்ப்பது வீணல்லவா\nசெய்தித் திணிப்பு/திரிப்பு பயங்கரவாதி \"த இந்து\" புறக்கணிப்பிற்கு எனது ஆதரவுகள்.\nவழக்கம் போல் அருமையான பதிவு.\nஹிந்து போன்ற நாளிதழ்களை புறக்கணிப்பது தமிழுக்கும் தமிழினத்திற்கும் நல்லது.\nLTTE வலுவிழந்திருக்கிறது. கிழக்கில் நிலைமை மாறிவிட்டது.புலிகள் சர்வதேச அரங்கிலும் தனிமைப்பட்டுவிட்டார்கள்.புலிகளால்\nபின் வாங்குவார்கள் அல்லது பேச்சுவார்த்தை என்பார்கள். இப்போது\nபின் வாங்கியாகிய வேண்டும் என்ற\nஅவர்களுக்கு முற்றிலும் எதிராகப் போய்விடக் கூடும். அதன் விளைவாக\nபுலிகள் இல்லாத தீர்வு வரக்கூடும்.\nவடக்கில் தேர்தல் நடந்து புலிகள்\nஒரு ஆட்சி நிறுவப்படக் கூடும்.\nபுலிகளுக்கு எதிராக உள்ள ஈழ\nசிறுபான்மை சமூகத்தினர் இங்கு தாராளமாக எங்களுடன் வசிக்கலாம். ஆனால் எந்த உரிமையையும் அவர்கள் கோர கூடாது, முடியாது. சிறுபான்மையினர் என்ற போர்வையில் எந்த சலுகையையும் அவர்கள் கோர முயற்சிக்கக் கூடாது.\n-இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா.\nமாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு இந்திய மைனாரிட்டிகள் மேல் இருக்கும் அக்கரை..இலங்கையின் மைனாரிட்டிகளான தமிழர்களின்பால் இல்லாமல் போனது வருந்தத்தக்கது.\nசரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை, ஹிந்துவின் வேடம் கலையட்டும் நன்றிகள்.\nஹிந்து முகமூடியை அருமையாகக் கழற்றியிருக்கிறீர்கள். ஹிந்து காஷ்மீரை இழுத்துக்கொண்டு வந்திருப்பது நகைச்சுவைக்குரியது என்பதற்கு ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nஇதே ஹிந்து இராம் புலிகள் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் பொழுது அவர்கள் விடுதலைப் போராளிகள் என்றார். இலங்கைப் பிரச்னையை காஷ்மீர் பிரச்னையோடு ஒப்பிடக் கூடாதென்றார்.\n1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் தோல்வியில் முடிந்து இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சண்டை ஆரம்பித்து இரண்டு வாரங்கள்தானிருக்கும். தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து இந்திய அரசைக் கண்டித்து அமைதிவழி ஆர்ப்பாட்டங்களும், கண்டனக்கூட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஈழப்பிரச்னையில் தமிழகத்திலிருந்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும். மேலும் ஜெயவர்த்தனாவுக்கும், இந்துக்கும்பலுக்கும் ஒத்துப் போகாது. இந்து புலிகளின் பார்வை என்று நடுப்பக்கத்தில் முழுப்பக்க அளவில் புலிகள் இயக்கத் துணைத்தலைவர் மாத்தையாவின் நேர்காணலை இரண்டு நாட்கள் வெளியிட்டது.\nஹிந்து ஆசிரியர் என்.இராம் ஐ.ஐ.டி.யில் சிறப்புரையாற்ற வந்திருந்தார். உரையில் ஈழப்பிரச்னையைப் பற்றியும் பேசினார். ஐ.ஐ.டி.யில் பெரும்பாலான மாணவர்கள் பிற மாநிலங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். அவர்களுக்கு இலங்கைப் பிரச்னையைப் பற்றி எதுவுமே தெரியாது (இன்றளவும் அதே நிலைதான்). அவர்களெல்லாம் கொதித்துப்போய் புலிகளைப் பயங்கர்வாதிகளென்றும், இந்தியாவின் எதிரிகளென்றும், துரோகிகளென்றும் சொல்லி அவர்களை ஏன் ஹிந்து ஆதரிக்கிறதென்றும் கேள்விகள் கேட்டனர். அவர் திரும்பத் திரும்ப புலிகள் விடுதலைப் போராளிகள் என்று திருத்தினார். காஷ்மீர் பிரச்னையை ஒப்பிட்டுக் கேள்விகள் கேட்ட பொழுது இரண்டையும் ஒப்பிட முடியாதென்றார். சந்திரிகா வந்தபின்னால்தான் ஹிந்து குடும்பத்துடன் ஏதோ பேரத்தை நடத்தியிருக்கக் கூடும். புலிகளை எதிர்த்தால் மட்டும் பரவாயில்லை. முழுமையாக தமிழருக்கெதிரான பத்திரிகையாக இந்து மாறிவிட்டது. தமிழர்களின் தரப்புச் செய்திகளை இன்று வரை இருட்டடிப்புச் செய்து பத்திரிகை அறத்துக்கு மாறாக நடந்து கொள்கிறது இந்துப் பத்திரிகை. அப்படியொரு பத்திரிகையிலிருந்து வயித்தெரிச்சலில் இப்படியொரு கட்டுரை வெளியாவது ஆச்சரியமில்லை.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nபல நாள் திருடனாக இருந்த நரசிம்ம அய்யங்கார் இன்று ராஜபக்சாவுடன் பேசிக் கொஞ்சியதை அப்படியே அப்பட்டமாகப் போட்டு மாட்டிக் கொண்டு விட்டார்.\nஉனக்கெல்லாம் எதற்கு ஒரு பத்திரிக்கை\nஉங்கள் கும்பலால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைச் சென்ற தமிழ் நாட்டுச் சட்ட மன்றத் தேர்தல் நன்கு அனைவருக்க்கும் வெளிப்படுத்தி விட்டதே\nமும்மூர்த்திகளாக சோமாரி,குருமூர்த்தியும் நீயும் கொலைக்குற்றவாதியுடன் திட்டந்தீட்டி\nஉங்கள் காகிதப் புலிகள் யாருடன் மோதுகின்றீர்கள் என்று காலம் பதில் சொல்லும்.\nதமிழினத் துரோகிகளுக்குத் தமிழர் தரும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.போய் ராஜபகசாவிடம் அழுது வையுங்கள்,மீண்டும் பரிசு கிடைக்கும்.\nகூடவே சன் டி.வி.யையும் சேர்த்துப் புறக்கணியுங்கள். ஒரு சினிமாக் கொட்டகைக்காரனிடம் இருக்கும் சமூக அக்கறை, தமிழின உணர்ச்சி கூட இல்லாத முண்டங்கள் இந்த சன் டி.வி. குழுமத்தினர். ஈழத்தைப் பற்றி ஆயிரம் பேர் போராட்டம் செய்தாலும், சினிமாக்காரன் ஏதாவது சொன்னால் மட்டும்தான் செய்தியில் வரும். சினிமாக்காரிகளின் அந்தரங்க ஆய்வுகளை செய்திகளில் கூறும் அக்கறை தமிழின உணர்வாளர்களின், மாணவர்களின் போராட்டச் செய்திகளைக் கூறுவதில் இருக்காது.\nஇவனை பற்றி செய்தி போட்டு இவனை எல்லாம் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம் சசி.\nநேற்று டைம்ஸ்-நவ் தொலைக்காட்சியில் சோ மற்றும் சூ-வின் பேட்டியைக் கண்டபோது 'ஸ்றீலங்கா ரத்னா' விருதைப் பெற இருவரும் கடுமையாகப் போட்டியிடுகிறார்ப் போல பேசினார்கள், தமிழன் என்று கூறிக் கொள்ளத் தகுதியில்லாத தறுதலைகள் இரண்டும்.\n இந்து குறித்து உங்கள் கருத்து அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியவை.\nபி.பி.சி தமிழோசையைக் கவனித்துப் பாருங்கள். அதன் பாரபட்சமான கண்ணோட்டம் தெரியவரும். பி பி சி ஆங்கிலச் செய்தியாளர் தரும் செய்திகளை இரட்டடிப்புச் செய்துவிட்டு பி பி சி சிங்கள சேவையான சத்தோசயா தரும் செய்திகளை முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றது. தமிழின விரோதிகளின் பட்டியலில் இருந்துதான் பி பி சி தமிழோசை கருத்துக்களைக் கோட்டு வெளியிடுகின்றது.\nஅவர்களுக்கு நாம் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை.\nஎமது மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு உறவுகளுக்கு எமது நன்றிகள்\nபிரபாகரன் ஐநாவில் உரையாற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நிச்சயம் தமிழீழம் அடைவோம்\nவேறொரு நாட்டில் ஒடுக்கப் படும் தமிழ் இனத்தின் எதிர்காலம் பற்றி ஒடுக்கும் அந்த வேற்று நாட்டு அரசுடன் தனியொரு வஞ்சகன் - தமிழர் விரோதப் பத்திரிகையாளன் பேரம் பேசக் கூடிய அளவுக்கு இருப்பது தமிழர்களின் இழிவைத்தான் காட்டுகிறது. பாழும் பகைமை மட்டும் நமக்குள் அளவோடு இருந்திருக்குமானால் இப்படியொரு நிலை ஏற்படுமா\n#பிரபாகரன் ஐநாவில் உரையாற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை#\nவேறொரு நாட்டில் ஒடுக்கப் படும் தமிழ் இனத்தின் எதிர்காலம் பற்றி ஒடுக்கும் அந்த வேற்று நாட்டு அரசுடன் தனியொரு வஞ்சகன் - தமிழர் விரோதப் பத்திரிகையாளன் பேரம் பேசக் கூடிய அளவுக்கு இருப்பது தமிழர்களின் இழிவைத்தான் காட்டுகிறது. பாழும் பகைமை மட்டும் நமக்குள் அளவோடு இருந்திருக்குமானால் இப்படியொரு நிலை ஏற்படுமா\nசிங்கள நாட்டுக்கே போய் பத்திரிக்கை நடத்த சொல்லுங்கள் இந்த வந்தேரிகளை. நேற்று கூட மக்கள் செய்திகளில் ஈழத்தில் ஒரு குண்டு வீச்சின் நேரடிக் காட்சிகளை ஒளி பரப்பினார்கள். ஒன்றுமறியா பிஞ்சுகள் வெடித்து சிதறுவதை பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போல் உள்ளது. சிறார்களும் பெண்டுகளும் வயோதிகர்களும் இடும் கூக்குரல் நெஞ்சை பிசைகிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பதுங்குகுழிகளை நோக்கி ஒடும் போதே சிதறுகிறார்களே ஐயோ வயிறு எரிகிறது இங்கோ தமிழகத்தில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிக்கைப்போர் புரிகிறார்கள். தமிழனின் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள் வந்தேறிகள். தன் சொந்த பிறப்பின் இனமே தெரியாத இவர்களுக்கு தன் இனத்துக்காக சொந்த உயிரையே துச்சமாக என்னும் தமிழனின் உணர்வுகள் புரிந்திருக்க ஞாயம் இல்லை. ஆனால் இந்த வந்தேறிகளை வாழவைத்து இன்னும் இவர்களுக்கு சொம்பு தூக்கம் தமிழனை பெற்ற தாயும் ஏற்பாளோ தமிழனின் ரத்தத்தின் மீது அரசியல் செய்து பணம் பார்க்கும் பிணந்திண்ணி கழுகுகளை யாரும் வந்து மாய்ப்பாரோ தமிழனின் ரத்தத்தின் மீது அரசியல் செய்து பணம் பார்க்கும் பிணந்திண்ணி கழுகுகளை யாரும் வந்து மாய்ப்பாரோ தன் இனம் அழிவதைக்கூட அறியாத தமிழினமே நீர் தமிழ்த்தாய் வயிற்று பிள்ளைகளில்லையா தன் இனம் அழிவதைக்கூட அறியாத தமிழினமே நீர் தமிழ்த்தாய் வயிற்று பிள்ளைகளில்லையா\nஇந்து நாளிதழுக்கு எனது வன்மையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.\nசரியான நேரத்தில் சரியான பதிவு\nதமிழர்கள் ஹிந்துவை புறகணித்தாலும் இந்து ராம் திருந்துவாரா என்று தெரியவில்லை\nநான் நினச்சேன்....நீங்க எழுதிடீங்க....superb...ஹிந்டுகாரனுக்கு செருப்படி...sorry பிஞ்ச செருப்படி கொடுக்கணும்....\n'நான் நினச்சேன்....நீங்க எழுதிடீங்க....superb...ஹிந்டுகாரனுக்கு செருப்படி...sorry பிஞ்ச செருப்படி கொடுக்கணும்....'\nதற்போது ஈழத்தில் தமிழர்கள் சந்தித்துவரும் கொடுமைகளைக் கண்டு உள்ளம் கொதிக்கிறது. தமிழ்நாட்டிலோ உணர்ச்சிக் கொந்தளிக்கப் பேசவோ, ஆர்ப்பாட்டம் செய்வதையோ மீறி எதையும் செய்யமுடிவதில்லை. புலிகள் ஈழத்தைப் பெறப்போவதுமில்லை. இலங்கை அரசு ஈழத்தை அமையவிடப்போவதுமில்லை. இந்திய அரசு ஈழத்தை அங்கீகரிக்கப்போவதுமில்லை. இந்த மூன்று சக்திகளுக்கும் இடையில் சிக்கி சராசரி ஈழத்தமிழரின் வாழ்வு சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது.\nகடந்த தேர்தலில் ரனிலைத் தோற்கவைத்து ராஜபக்ஷ்வை வெற்றியடையச் செய்த புலிகளின் முட்டாள்தனம் அப்போது தந்திரோபயமாகக் கொண்டாடப்பட்டது. தீவிரவாத ராஜபக்ஷ ராணுவ அடக்குமுறை மேற்கொண்டால் உலக நாடுகள் அனைத்தும் ஈழ மக்களுக்கு ஆதரவாக ஓடோடி வரும், ஈழத்தை அங்கீகரித்துவிடும் என்றும் கனவு விதைக்கப்பட்டது. ராஜபக்ஷவிடம் இருந்து எதிர்பார்த்தது நடந்துக்கொண்டிருக்கிறது. உலக சமுதாயத்திருந்து எதிர்பார்த்ததுதான் நடக்கவில்லை. இன்றைக்கு மட்டுமல்ல. என்றைக்கும் அது நடக்கப்போவதில்லை. ரனிலை வெற்றிபெறவைத்து அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்திருந்தால், புலிகள் அரசியல் ரீதியாக மேலும் வலுவடைந்திருக்க முடியும். அதிகபட்ச உரிமைகளைப் பெற்றிருக்க முடியும். அல்லது ஒரு அங்கீகரிப்படாத தனி நாடாக தொடர்ந்து தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்தியிருக்க முடியும்.\nராஜபக்ஷவின் வெற்றி சிங்களத் தீவிரவாதிகளுக்கு வசதியாகப் போனது. பேச்சுவார்த்தை முறிந்து நார்வே வெளியேறியது இந்திய அரசுக்கு வசதியாகப் போனது. இப்போது இரண்டு எதிரிகளும் கூட்டுசேர்ந்துக் கொண்டார்கள். இந்த நிலையில் வேறென்ன எதிர்பார்க்க முடியும். வெறுமனே உணர்ச்சிவசப்படும் தமிழ்நாட்டுத் தமிழ் தேசியவாதிகளுக்குத் தெரிந்ததெல்லாம் புலிகளின் சாகசங்களைக் கண்டு புல்லரித்துப் போவதும், அவர்களின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் அரசியல் சாதுரியமாகக் கொண்டாடுவதும், போர் உக்கிரமடையும்போது புலம்புவதும் தான். இதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.\nமீடியாக்காரர்களின் கயமை நீங்கள் சுட்டியுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்வேயிலும் வெளிப்படுகிறது.\n என்ற கேள்விக்கு, 'ஆம்' என்பதை நான்கு துணைவிடைகளாகப் பிரித்துவிட்டு, 'இல்லை' என்பதை ஒற்றை விடையாகப் போட்டு, 66% பேர் 'ஆம்' என்று சொல்லியிருப்பதை மூடிமறைத்துக் காட்டியிருப்பதுதான் சர்வேயின் லட்சணம்.\nஇவனுகளும் இவனுகள் கருத்துச் சுதந்திரமும்\nகம்யூனிஸ்டுகளைப் காயடிப்போர் சங்கம் said...\nஉங்களைப்போன்ற சில கம்யூனிஸ்டு பாடுகள் மட்டுமே படிக்கும் இந்துவை நீங்களே புறக்கணிப்பது சிறந்த விடயம். இனி நரேந்திர மோடி, பா.ஜ.க, ஆர் எஸ் எஸ் பற்றி ஹிந்து நாளிதழ் கட்டுரைகளை சுட்டுவதை உங்களைப்போன்ற சோசியலிச லூசுகள் விட்டுவிடுவார்கள் என்று நம்புகிறேன்.\n#பிரபாகரன் ஐநாவில் உரையாற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை#\nஇதில் என்ன கொடுமை என்று புரியவில்லை. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அந்த தகுதி உள்ளது, மக்கள் ஆதரவு இருந்தால், பிரபாகரன் ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவது ஈழதமிழர் கையில் உள்ளது.\nஹிந்து நாளிதழுக்கு எனது கடுமையான கண்டனம்.\nஇந்து செய்தித்தாளுக்கு , பி பி சி தமிழோசை எந்த விதத்திலும் குறையவில்லை.\nமிக கீழ்தரமாக இலங்கைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றது.\nஉங்களுக்கு வேற வேலையே கிடையாதா\nஹிந்து ராம் யார், சிங்கள நாய்களிடமிருந்து வாங்குபவன் (விருதை சொன்னேன்)\nஅப்படி பட்டவன் வேறு என்ன எழுதுவான். இப்படி தான் எழுதுவான். இது கூட தெரியாதா உங்களுக்கு\nநீங்கள் ஏன் அதை படிக்கிறீர்கள்\nபிரபாகரன் செத்து விட்டான் என்று எழுதிய ஏமாற்று கார பத்திரிகையை நாங்கள் புறகணித்து பல வருடங்கள் ஆயிற்று\nநீங்கள் ஏன் அதை இன்னமும் படிக்கிறீர்கள்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-25T12:51:26Z", "digest": "sha1:DRIVBGDVMWTHMH57IXWBGBBQXYDFEA2K", "length": 5904, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "கட்டுரை |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\n\" வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது\". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த ......[Read More…]\nApril,15,12, —\t—\tகட்டுரை, கற்றலின் பயன், கல்வி கற்றல், நூலகம், நூலகம் கட்டுரை, நூலறிவின், நூலறிவு, பயன், பற்றிய\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unduhvideo.org/video/LWDfTge6_GE/roja-serial-episode-277-16th-mar-2019-priyanka-sibbusuryan-suntv-serial-saregama-tvshows-hd.html", "date_download": "2019-04-25T12:46:54Z", "digest": "sha1:IZWT52ULREWBNNRZPTQ7HIOF4ENQNXSP", "length": 7656, "nlines": 116, "source_domain": "unduhvideo.org", "title": "ROJA Serial | Episode 277 | 16th mar 2019 | Priyanka | SibbuSuryan | SunTV Serial | Saregama TVShows Video Download - MP3 download", "raw_content": "\n ரோஜா உன் கொலுசின் இசையில்\nநாளைக்கு யாரெல்லாம் ரோஜா சீரியல் மிஸ் பண்ணுவீங்க மற்றும் இன்னைக்கு அர்ஜூன் ரோஜா ரொமான்டிக் song சுப்பர்நு சொல்றவங்க like பண்ணுங்க...\nகல்பனா மாமி சூப்பர் சொல்லுறவங்க லைக் போடுங்க\nகாதல் சடுகுடுகுடு டைரக்டர் சார் மனசு அலைபாயுதே\nரோஜா கடல் அலையும் உன்மீது காதல் என்பதாலே அணைக்க முற்படுகிறதோ. உன்னைவிட அர்ஜுன் வேகம். ரோஜா.வ கைப்பிடிப்பார்.\nஇன்னிக்கு ஆரம்பத்தில் அர்ஜுன் ரோஜா சந்தோஷம சூப்பர இருந்துச்சு கடைசியில் ரோஜா கடல் விழுந்த மாதிரியும் அர்ஜுன் கத்தி அழுத மாதிரியும் பார்த்தாது மிகவும் கஷ்டமாக இருந்தது\nசெம்ம செம்ம இன்று நாடகம் அர்ஜுன் கம் பேக் சூப்பர் அர்ஜுன் ரோஜா டைரக்டர் சார் உங்களுக்கு ஒரு சல்யூட் இப்படியே நாடகம் போனா சூப்பர்\nஏன் இந்த கொலை வெறி , ரோஜா விற்கு என்ன ஆச்சு please டைரக்டர் எங்கள் weekend spoil பண்ணீட்டீர்கள்\nஅர்ஜுன் அழுதுக் கொண்டு ஐ லவ் யூ ரோஜா சொல்லனும் அப்பொழுது ரோஜா அர்ஜூன் எதிரில் வந்து நிக்கனும் அது தான் Director twist\nநதியா ரோஜா கூட்டிட்டு வருவாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21941", "date_download": "2019-04-25T13:01:48Z", "digest": "sha1:6FDKUGVDUQQQQMXLQWCV6F3M64XCYOF2", "length": 19518, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்யாண வரமருளும் காமாட்சி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nமாங்காட்டில் தீப்பிழம்பின் மத்தியில் தவக்கோலத்தில் பொலிந்தவள், தஞ்சையில் பங்காரு காமாட்சியாக பிரமிப்பூட்டுகிறாள். காஞ்சியில் பேரமைதி தவழும் யோகநாயகியாக, யோக காமாட்சியாக உலகை அரவணைக்கிறாள். அத்தகைய பேராற்றலைப் பொழியும் பராசக்தியானவள் தன் இன்முகம் காட்டி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தகடூர் எனும் தர்மபுரியாகும். ராவண வதம் முடித்தபிறகு ராமர் சற்று கலங்கித்தான் போனார். ராவணன்தான் எப்பேற்பட்ட சிவபக்தன் சாமகானம் பாடி ஈசனையே அசைத்தவனாயிற்றே. சதுர் வேதங்களையும் கற்று கரை கண்டவனாயிற்றே. ஆனால் எத்தனை தர்மங்களை கரைத்துக் குடித்தாலும், தன் வாழ்க்கையை அதர்மத்தின் பாதையில் அமைத்துக் கொண்டானே சாமகானம் பாடி ஈசனையே அசைத்தவனாயிற்றே. சதுர் வேதங்களையும் கற்று கரை கண்டவனாயிற்றே. ஆனால் எத்தனை தர்மங்களை கரைத்துக் குடித்தாலும், தன் வாழ்க்கையை அதர்மத்தின் பாதையில் அமைத்துக் கொண்டானே கருணை மிகுந்து, தர்மம் ராமரூபம் கொண்டது. அகங்காரம் எனும் ராவணனை வீழ்த்தியது. ஆனாலும் மனித உருகொண்டதால் செய்யக்கூடாததைச் செய்ததுபோல பதறியது.\nஐயோ, வேதமறிந்தவனை கொன்றேனே என்று கலங்கியது. கலக்கம் பிரம்மஹத்தி தோஷமாக ராமரைப் பற்றியது. அதைப் போக்க ஆதிசேது எனும் ராமேஸ்வர சமுத்திர மணலை அளாவி எடுத்து ஈசனை தம் தளிர்கரங்களால் லிங்க உருவில் குழைத்து நாள் தவறாது பூசித்தார் ராமர். கடல் அலைகள் பிரம்மஹத்தி தோஷத்தை தம்மோடு கரைத்துக் கொண்டன. தோஷம் விடுபட்ட ராமர், சூரியனாக ஜொலித்தார். ஆயினும், உள்ளுக்குள் ஏதோ நெருடிக் கொண்டிருந்தது. பிரம்மஹத்தி தோஷத்தின் வீர்யம் புகை போன்று சுழன்று கொண்டிருந்தது. மாமுனிகளை அண்டி அமர்ந்து ஆறுதல் அடையலாமே என்று நினைத்த ராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அகத்தில் ஞானத்தீயை கொழுந்து விட்டெறியச் செய்த அகத்தியரை நாடினார். இதற்கொரு வழி கூறுங்களேன் என்று கேட்டுப் பணிவாக நின்றார். அகத்தியர் ‘‘ராகவா உனக்கு ஒரு குறையும் ஏற்படாது. நீ தீர்த்தமலை சென்று வா.\nஉன்னைச் சுழற்றும் இந்த தோஷம் பரிபூரணமாக நீங்கும். கல்யாண காமாட்சி உன் கலக்கம் தீர்ப்பாள்,’’ என்றார். அதேசமயம், குமார சம்பவம் நடைபெற வேண்டுமென தேவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மன்மதன் தன் தூண்டுதலால் அது நிகழும் என்று சற்று கர்வம் கொண்டிருந்தான். ஈசனை தன் ஆளுமையில் கொண்டுவரத் துடித்தான். ஐயனருகே மன்மதன் வந்தான். ஈசனை சூழ நினைத்தான். ஆனால் சிவனின் ஞானாக்னி, மன்மதன் எனும் காமத்தை பொசுக்கியது. வெற்றுச் சாம்பலானான் மன்மதன். சுய உடலை இழந்த மன்மதன் உடலற்றவனானதால் அனங்கன் என்று அழைக்கப்பட்டான். பார்வதி இச்செயலைக் கண்டு வருந்தினாள். மன்மத பாணமே தோற்றுவிட்டதால் தான் ஈசனுடன் இணைய இயலாது போய்விடுமோ என்று மனம் உடைந்தாள். பூவுலகில் தவம் செய்து ஈசனோடு மீண்டும் இணைய உறுதி கொண்டாள். தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் மாதா. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார்.\nதவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதிதேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கும் தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர். ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே தன்வயமிழந்தார். அப்போதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது. ராமர், பிரம்மம் எனும் தெளிந்த நீலவானத்தைப்போல நிர்மல மனதினராகத் திரும்பினார். தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள்.\nபதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது அன்னையின் சந்நதி. அன்னையை வணங்குபவர்கள் ராமரையும் தரிசிக்கிறார்கள். மேற்குப்புற கருவறையின் பின்னர் உள்ள முதல் யானையிடமிருந்து ஆரம்பிக்கும் ராமாயணக் காட்சிகள் அதியற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடி, அப்பிரதட்சணமாக வந்து, பதினெட்டாவது யானையுடன் முடிகிறது. சாதாரணமாகவே இறைவியின் சந்நதியை அப்பிரதட்சணமாக அதாவது, இடமிருந்து வலமாகச் சுற்றினால் உலக இன்பங்கள் விடுபட்டு முக்தி கிட்டும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அம்பிகையை வலம் வரும்போது வலஇடமாகவும், ராமாயண காவியச் சிற்பங்களை தரிசிக்க இடவலமாகவும் வருவதால் இவள் இம்மையும் மறுமையும் கலந்தளிக்கும் அருட்தாய் என்பதை எளிதாக உணரலாம். ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் தல விநாயகரான செல்வ விநாயகரும், அவரை அடுத்து ஆறுமுகம் கொண்ட ஷண்முகநாதனும் தரிசனமளிக்கின்றனர்.\nபிராகாரம் வலம் வருகையில், ‘மனோன்மணி’ உபாசனையை உலகில் பரப்பிய காடு வெட்டி சித்தர் சிவலிங்க ரூபமாய் சித்தேஸ்வரன் என்ற பெயரில் அருள்கிறார். அடுத்து தலத்தின் பிரதான நாயகி, ஐம்பது அடிக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் ஸ்ரீசக்ர மேடை மேல் நின்று அருள்கிறாள். மூன்று தள விமானத்தின் கீழ் தன்னிகரில்லாப் பெருமையுடன் காட்சி தரும் கோலம், பார்க்க மனம் அப்படியே நெகிழும். அம்மனின் கருவறை அமைப்பு வித்தியாசமானது.\nஈசனின் கருவறை விமானத்தைவிட பெரிது. அருளே உருவாய் கல்யாண குணங்களோடு, வணங்குவோர் வாழ்வில் நலம் பல அருளும் அம்பிகையை மனம் குவிய தரிசிக்கிறோம். அன்னையின் பதினாறு துணை சக்திகளும், மாதங்கி, வாராகியும் சேர்ந்து பதினெட்டு யானைகள், ஸ்ரீசக்ர சந்நதியில் கொலுவீற்றிருக்கும் நாயகியைத் தாங்கி நிற்கின்றன. உயரத்தில் உள்ள காமாட்சியின் சந்நதியை அடைய பதினெட்டு திருப்படிகள் உள்ளன.\nஅமாவாசை தினங்களில் பெண்கள் இங்கு திருப்படி பூஜையை விமரிசையாக செய்கிறார்கள். இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள். சங்கு சக்ரம் ஏந்தி மஹிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள். ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருள்கிறாள் சூலினி. இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள். அடுத்தது மல்லிகார்ஜுனனின் பிரதான சந்நதி. தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் கடந்தால் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். இடது புறம் துர்வாசரை அவமதித்த சாபம் தீர இத்தலத்து ஈசனை வணங்கி சாபநிவர்த்தி பெற்ற ஐராவத யானையையும் காணலாம். கருவறையின் முகப்பில் உள்ள கஜலட்சுமியை, ஒரு யானை துதிக்கையைத் தூக்கியும், ஒரு யானை மண்டியிட்டு வணங்கும் அதிசய அமைப்பும் சிலிர்க்க வைக்கிறது. தர்மபுரி கோட்டை கோயில் எனப் புகழ் பெற்ற இத்தலம் தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅலகுமலை முருகனின் அழகிய தரிசனம்\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nசாந்தமூர்த்தியாக அருள்பாலிக்கும் அன்னை ஏழுலோகநாயகி\nகடன் தீர்க்கும் கள்ளழகர் தரிசனம்\nவேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/&id=41858", "date_download": "2019-04-25T12:10:46Z", "digest": "sha1:VS6MBWNVVAFWCP4ET2WZMG757HIURYK5", "length": 15522, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nமோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nமோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.\nசி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.\nதமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nலோடு ஆட்டோ, ஒர்க்‌ஷாப், டிரைவிங் ஸ்கூல் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.\nஇதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது:-\nமத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்தம் நடக்கிறது. ஆளும்கட்சி தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன. அதனால் நாளை ஆட்டோ, கால்டாக்சி, உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது. தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.\nஅனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/10180713/1227126/Gouri-Kishans-Malayalam-film.vpf", "date_download": "2019-04-25T12:00:28Z", "digest": "sha1:CT5TXCQ5MKZ2FN6UM7FEKPVIDX3QO73J", "length": 13684, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குட்டி திரிஷாவின் மலையாள படம் || Gouri Kishans Malayalam film", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுட்டி திரிஷாவின் மலையாள படம்\nபதிவு: பிப்ரவரி 10, 2019 18:07\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். #96Movie #GouriKishan\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். #96Movie #GouriKishan\nவிஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான்.\nஆதித்யா பாஸ்கரும் கவுரி கி‌ஷனும் விஜய்சேதுபதியாக, திரிஷாவாக மாறி நடித்திருந்தனர். இருவரும் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கவுரி கி‌ஷனை மலையாள திரையுலகம் அழைத்துள்ளது.\nதுசார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுரி கி‌ஷன் இணைந்துள்ளார். இதனை கவுரி கி‌ஷன் உறுதி படுத்தியுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nசிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளார் - தேர்தல் அதிகாரி பேட்டி\nவிஜய் படத்தில் மூன்று இளம் நடிகைகள்\nமாற்றம் வரும் என காத்திருக்கிறேன் - மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி\nகதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம் கிண்டல் செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-04-25T12:21:27Z", "digest": "sha1:RVDVCFX7XHSZTAPQSUSHXQA4RUKZPU56", "length": 7450, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல்லிக்காய் சாகுபடியில் சாதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிஜய் மற்றும் அசோக் பெட்ரே சகோதரர்கள் வரட்சியான பகுதியில் நெல்லிக்காய் சாகுபடி செய்து சாதனை செய்துள்ளார்கள்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மல்நாடு பகுதியை சேர்ந்த இவர்கள் இருக்கும் இடத்தில பாக்கு தோட்டங்களே அதிகம். இவர்கள் சேலத்திற்கு வந்த போது நெல்லிக்காய் சாகுபடி பற்றி தெரிந்து கொண்டனர்.\nஇப்போது 30 ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். ஜீரோ பட்ஜெட் விவசாயம் படி விவசாயம் செய்கின்றனர். ஜீவம்ருத செய்ய நாட்டு பசுக்களின் சாணி, வெல்லம் பயன் படுத்துகின்றனர்.\nநெல்லிக்காயக்கு ஆயுர்வேத மருந்து தயாரிப்பவர்கள், ஷாம்பூ உற்பத்தியாளர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்றவர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.\nஇவர்கள் இந்த வருடம் 30 லட்சம் வருமானம் கிடைக்கும் என்கின்றனர்\nஊடு பயிராக துளசி, இஞ்சி போன்றவற்றையும் பயிர் இடுகிறார்கள். நெல்லி வறட்சி உள்ள இடங்களில் நன்றாக வருகிறது. இதற்கு பூச்சி தொல்லையும் குறைவு. நீர் தேவையும் குறைவு என்கிறார்.\nமுழு விவரங்களுக்கு: ஹிந்து (ஆங்கிலத்தில்)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்லி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் பாதுகாப்ப...\nவறட்சி நிலத்திற்கு ஏற்ற ரகம் நெல்லி...\nநெல்லி தருகிறது மகசூல் அள்ளி\nநெற்பயிரில் இயற்கை பூச்சிக்கட்டுப்பாடு முறைகள் →\n← புளியில் மேல் ஓடு பிரிக்கும் இயந்திரம்\n2 thoughts on “நெல்லிக்காய் சாகுபடியில் சாதனை”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174533", "date_download": "2019-04-25T12:13:46Z", "digest": "sha1:SDDAPJTKIJAOHRP5KZHODDEYHMQ65BVG", "length": 8597, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 10, 2019\nஇரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா\nஇரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.\nமற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை இரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.\nஏற்கனவே, இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணுஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.\n“இரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது” என்று இதுகுறித்த அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறினார்.\nஇரான் மீதான அழுத்தத்தை “கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில்” இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.\n“நீங்கள் இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்” என்று டிரம்ப் தெரிவித்தார்.\nடிரம்பின் அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil\nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174687", "date_download": "2019-04-25T11:44:17Z", "digest": "sha1:BZU4LYJRUAYJAQSSWWHSJ3GMCWEX5LOM", "length": 6275, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "சீனாவில் உலகின் அரிதான வகை ஆமை இறந்தது – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 16, 2019\nசீனாவில் உலகின் அரிதான வகை ஆமை இறந்தது\nஉலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது.\nஇந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது.\nஇந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை இனத்தை பெருக்க ஐந்து முறை முயற்சி செய்தனர். ஆனால், பலனளிக்கவில்லை.\nவேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல் மற்றும் வரன்முறையற்று மீன் பிடித்தல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த ஆமையினம் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது.\nஇன்னும் ஓர் ஆண் ஆமை மட்டும் சீன வனவிலங்கு பூங்காவிலும், மீதம் உள்ள இரு ஆமைகள் வியட்நாம் காடுகளிலும் உள்ளன.\nசெயற்கையாக விந்தணுவை செலுத்தியதுதான் இந்த வகை ஆமையினம் பலி ஆனதற்கு காரணமா என்ற கேள்விக்கு, வன விலங்கு பூங்கா ஊழியர்கள், ” விந்தணு செலுத்தப்பட்ட பின்பும் அது ஆரோக்கியமாகதான் இருந்தது. ஆனால், அடுத்த நாள் உடல்நலக் குறைவால் இறந்துள்ளது” என்றார்.\nஅந்த ஆமை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். -BBC_Tamil\nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/07/14/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:05:04Z", "digest": "sha1:LT56Y32FZKFN6VZCAWFNWZJVX5HRGMPS", "length": 9516, "nlines": 167, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "நன்றி உணர்வு | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – தன்னம்பிக்கை / விசுவாசம்\nஉபநீதி – செய்ந்நன்றி மறவாமை\nஒரு ஊரில் ராஜா ஒருவர் பத்து வெறி நாய்களை வளர்த்து வந்தார். தன் மந்திரிகள் செய்யும் தவறுகளுக்கு இந்நாய்கள் மூலம் அவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தார்.\nஒரு முறை ஒரு மந்திரி வெளிப்படுத்திய கருத்து தவறாக இருந்ததால் ராஜாவால் ஏற்க முடியவில்லை. ராஜாவுக்குப் கோபம் வந்ததனால், அந்த மந்திரியை நாய்களுக்கு இரையாக்கத் தீர்மானித்தார்.\nமந்திரி ராஜாவிடம் “பத்து வருடங்கள் தங்களுக்குத் சேவை செய்ததற்கு இதுதானா பலன் இத்தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்குப் பத்து நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டார். ராஜாவும் சம்மதித்தார்.\nமந்திரி நாய்களின் காப்பாளரிடம் சென்று அடுத்த பத்து நாட்களுக்குத் தான் நாய்களுக்கு உணவளிக்க விரும்புவதாகக் கூறினார். காப்பாளருக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் சம்மதித்தார். மந்திரி நாய்களுக்கு உணவிட்டு மற்றும் பல தேவைகளையும் கவனித்து வந்தார்.\nஇவ்வாறு பத்து நாட்கள் கழிந்தன. ராஜா மந்திரியை நாய்களுக்கு இரையாகப் போடும்படி உத்தரவிட்டார். நாய்களின் கூண்டில் மந்திரி நுழைந்தவுடன் நாய்கள் அவரின் கால்களை நக்கி முத்தமிட்டன. இதைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர். ராஜாவும் நாய்களுக்கு என்ன ஆகிவிட்டது என்று நினைத்தார். அதற்கு மந்திரி கூறிய பதில். “நான் இந்நாய்களுக்குப் பத்து நாட்கள் தான் சேவை செய்தேன் ஆனால் ஆழ்ந்த நன்றி உணர்ச்சியை அவை காண்பிக்கின்றன. தங்களுக்குப் பத்து வருடங்கள் சேவை செய்த போதிலும் ஒரு சிறு தவறுக்குத் தாங்கள் எனக்குப் பெரிய தண்டனை கொடுக்க நினைத்தீர்கள். ராஜாவும் தன் தவறை உணர்ந்து மந்திரியை விடுதலை செய்தார்.\nஇத்தவறு நாம் எல்லோரும் செய்யக்கூடியதே. மற்றவரில் உள்ள நற்குணங்களை மறந்து ஒரு சிறு தவறுக்காக அவர்களை வெறுப்பது சரியல்ல. ஆலோசனை செய்த பிறகு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். நம் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் .\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta-lk.wordpress.org/themes/renden-minimal/", "date_download": "2019-04-25T12:20:57Z", "digest": "sha1:SLGQSDYCZ7Q7FV6FKS7EKJWAM75EOMHQ", "length": 7350, "nlines": 199, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Renden Minimal – WordPress theme | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, Custom Header, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2588", "date_download": "2019-04-25T12:04:39Z", "digest": "sha1:MVK2WFCWJ5ZOPNX5HOTEU4NUDV4NGMBG", "length": 4419, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜாடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜாடை யின் அர்த்தம்\n(முகபாவம், சைகை முதலியவற்றால்) குறிப்பாகத் தெரிவிக்கும் சொல்.\n‘மேலதிகாரி கோபமாக இருக்கிறார் என்று கண் ஜாடை காட்டிவிட்டுப் போனான்’\n‘ஏன் இப்படி உளறுகிறான் இவன் என்று இருவரும் ஜாடையாகப் பார்த்துக்கொண்டனர்’\n‘அப்பா ஜாடையில் அண்ணன்; அம்மா ஜாடையில் தம்பி’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-25T12:15:44Z", "digest": "sha1:AVZGZ4MOAVWK4YCHGG3IIC5WWYGS4HYE", "length": 4301, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தெற்கத்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தெற்கத்தி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு தெற்கிலுள்ள; தெற்குப் பகுதியைச் சேர்ந்த; தென்பக்கத்து.\n‘இந்த மாதிரி வேட்டி கட்டுவது தெற்கத்தியப் பழக்கம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:13:05Z", "digest": "sha1:ABHQOJ777KRBOIWTQSJC3BAMD2S37HMB", "length": 15719, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபர்ட் நொக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ரொபர்ட் நொக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nராபர்ட் நொக்சு (பி. திராம்பொன், 1711)\nபுனித மேரி தேவாலயம், விம்பிள்டன்\n20 ஆண்டுகள் கண்டியில் சிறையில் வைக்கப்பட்டிருந்தவர்\nராபர்ட் நொக்சு (Robert Knox. 8 பெப்ரவரி 1641 – 19 யூன் 1720) பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஆங்கிலேயக் கப்பல் மீகாமனும், வணிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் ராபர்ட் நொக்சு என்ற அதே பெயரைக் கொண்ட கப்பல் மீகாமனின் மகன் ஆவார்.\n3 கண்டியில் இருந்து தப்புதல்\nஇலண்டன் டவர் ஹில் என்ற இடத்தில் பிறந்த நொக்சு தனது தந்தையின் ஆன் என்ற கடற்படைக் கப்பலில் மாலுமியாகச் சேர்ந்து தனது இந்தியாவுக்கான முதலாவது பயணத்தை 1655 ஆம் ஆண்டில் தனது 14 வது அகவையில் மேற்கொண்டு, 1657 இல் நாடு திரும்பினார். அவ்வாண்டில், இங்கிலாந்தின் ஆட்சியாளராக இருந்த ஆலிவர் கிராம்வெல் கீழைத்தேய வணிக நடவடிக்கைகள அனைத்தையும் நிருவகிக்க கிழக்கிந்தியக் கம்பனிக்கு அதிகாரம் வழங்கினார். இதன் மூலம் ராபர்ட் நொக்சும் அவரது மாலுமிகளும் கம்பனியில் இணைக்கப்பட்டனர்.\n1658 இல் தந்தை, மகன் இருவரும் அவர்களது மாலுமிகளுடன் ஈரானுக்கு சென்றனர். 1659 நவம்பர் 19 இல் இடம்பெற்ற ஒரு சூறாவளியில் கப்பலின் கொடிக்கம்பம் சேதமடைந்தது. இதனால் அவர்களது கப்பல் இலங்கையில் தரை தட்ட வேண்டி வந்தது. அப்போது கண்டி இராச்சியத்தின் அரசனாக இருந்த இரண்டாம் இராஜசிங்கனின் படையினர் கப்பலைக் கைப்பற்றி கப்பலில் இருந்த அனைவரையும் சிறைப் பிடித்துச் சென்றனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இவர்கள் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். கண்டி இராச்சியத்தை விட்டு வெளியேற அவர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், அவர்கள் ஓரளவு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். ராபர்ட் நொக்சு வேளாண்மையில் ஈடுபட்டும், வீடு வீடாகச் சென்று சிறு பொருட்கள் விற்பனை செய்தும், தன்னைக் காத்துக் கொண்டார். இருவரும் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டனர். நீண்ட காலம் சுகவீனமாக இருந்த தந்தை 1661 பெப்ரவரியில் கண்டியில் இறந்தார்.\n1680 ஆம் ஆண்டில் ராபர்ட் நொக்சு ஸ்டீவன் ரட்லண்ட் என்ற இன்னுமொரு மாலுமியின் உதவியுடன் கண்டியில் இருந்து தப்ப முடிந்தது. இருவரும் மன்னாரில் டச்சுக்களின் அரிப்புக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதியாக இருந்த லாரன்சு வான் பில் ஆளுனராகப் பதவி உயர்வு பெற்று பதவியேற்புக்காகக் கொழும்பு செல்வதற்காக அரிப்புக் கோட்டையில் தங்கியிருந்தார். லாரன்சு பில் ராப்ர்ட் நொக்சை அரிப்பில் இருந்து கொழும்புக்கு அழைத்துச் சென்று,[1] அங்கிருந்து பட்டாவியாவுக்கு (இன்றைய ஜகார்த்தா) அனுப்பி வைத்தார். அங்கிருந்து நொக்சு சீசார் என்ற ஆங்கிலேயக் கப்பலில் ஏறி 1680 செப்டம்பரில் இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.[2]\nதனது பயணக் காலத்தில் நொக்சு தனது இலங்கை அனுபவங்களை எழுதி 1681 ஆம் ஆண்டில் An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக வெளியிட்டார். இந்நூலில் அவர் கண்டி மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் விவசாய உத்திகளை ஓவியங்களாகவும் வரைந்து சேர்த்திருந்தார். இநூல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல் ராபின்சன் குரூசோ புதினத்தை எழுத டானியல் டீஃபோவிற்கு உந்துசக்தியாகவும் இருந்தது.[3]\nநொக்சு கிழக்கிந்தியக் கம்பனியில் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர் கிழக்கிற்கு நான்கு தடவைகள் பயணம் செய்தார். இப்பயணங்கள் பெரிதும் வெற்றியளிக்கவில்லை. இறுதியில் கம்பனியுடன் முரண்பட்டு 1694 ஆம் ஆண்டில் அவர் கம்பனியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர் மேரி என்ற தனது வணிகக் கப்பலில் மீண்டும் கிழக்கிற்குச் சென்ரார். 1701 இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். பிற்காலத்தை அவர் இலங்கையைப் பற்றி எழுதுவதிலும், தனது வாழ்க்கையைப் பற்றி எழுதுவதிலும் கழித்தார். திருமணமாகாமலே அவர் 1720 சூன் மாதத்தில் இலண்டனில் காலமானார்.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Robert Knox இன் படைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/category/business/page/4/?filter_by=popular7", "date_download": "2019-04-25T11:55:52Z", "digest": "sha1:KRZF7XX7A74D365MIGAAPAZFFAGLQXIY", "length": 7386, "nlines": 118, "source_domain": "universaltamil.com", "title": "Business Archives – Page 4 of 6 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business பக்கம் 4\nமத்தல விமான நிலையத்தை செயற்படுத்த இந்தியாவின் உதவி தேவை\nகொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது\nமொரகஹகந்த மின் உற்பத்தி பரீட்சார்த்த நடவடிக்கைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்\nஇலங்கை இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு: வியட்னாம் பிரதமர் புகழாரம்\nஉணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு\nவிமான நிறுவன மோசடி விசாரணை ஆணைக்குழு வர்த்தமானி தயார்\nயாழ் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு நிதி\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி\nஇலங்கையில் சீன வங்கி முதலாவது கிளை\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினால், மக்களின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்\nநாட்டின் பொருளாதார ரீதியாக தன்னிறைவினை எற்படுத்தும் வகையில் உயர் மட்ட கலந்துரையாடல்\nATM அட்டைகள் ஊடாக நிதிமோசடி\nஇலங்கையர் மீதான கடன்சுமை 45 ஆயிரம் ரூபாயால் உயர்வு\nபிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை இம்முறை கொண்டாடமாட்டேன்- அமிதாப் பச்சன்\nகொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்றல்\nஉள்நாட்டு உற்பத்தி சீமெந்து விலை அதிகரிப்பு\nவர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் அமைப்பின் 11வது மாநாடு இன்று\nமட்டு.உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளராக வி. மகேந்திரநாதன்\n264 கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/211697-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-25T12:30:35Z", "digest": "sha1:O2K7X5AMQWD5QANWFOGCWIQOMMIOXSPD", "length": 33239, "nlines": 213, "source_domain": "yarl.com", "title": "இந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nBy நவீனன், April 23, 2018 in ஊர்ப் புதினம்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக கண்டறிவதற்காக பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதியின்; உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.\nபாகிஸ்தானின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடங்கியிருப்பதுடன், சுகாதாரம் வீடமைப்பு, சுற்றுலா மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் ,லங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.\nமேலும் அதிவேகப் பாதை நிர்மாணம் மற்றும் பெற்றோலிய வளத்துறையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nஇருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் உலகின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றினை இலங்கையில் நிர்மாணித்தல் தொடர்பாகவும் சுற்றுலா நகரங்கள் இரண்டினையும் குறைந்த செலவிலான புதிய வீடமைப்பு பகுதிகளை நிர்மாணித்தல் தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.\nஅமைச்சர் மலிக் சமரவிக்கிர, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் மற்றும் நிதி அமைச்சினதும் இலங்கை முதலீட்டு சபையினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இச்சந்தர்ப்பத்தில் பங்குபற்றினர்.\nசொந்த நாட்டு மக்கள் வருமையின் கொடுமையில் ஆனால் பக்கத்து நாட்டில அபிவிருத்தி செய்யினமாம் ....என்னடாப்பா உங்கன்ட் அரசியல்...\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசிங்களன்.. எப்பவுமே... ஈழத்தீவில்.. தமிழ் அரசுகளை வீழ்த்த.. அந்நியரிடம் சரண்புகப் போய் மொத்த நாட்டையும் இழப்பதுதான்.. அவனின் வரலாற்றுப் பழக்கம். அதையே இப்பவும் செய்துக்கிட்டு இருக்கிறார்கள்.\nபோர்த்துக்கேயர்... காலத்திற்கு முன்பிருந்து.. இப்ப வரைக்கும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/nota-tamil-movie-review/", "date_download": "2019-04-25T12:18:01Z", "digest": "sha1:GRL63PALS64V7U3C53CMZELYYZRR2TGI", "length": 16890, "nlines": 137, "source_domain": "cinemapokkisham.com", "title": "நோட்டா-சினிமா விமர்சனம்..!! – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nநமது தமிழ் நாட்டில் அரசியல் வட்டாரங்களில்\nநடந்த ,நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை மிகவும் துணிச்சலோடு படம் பிடித்துக் காட்டிவிட்டார் இயக்குநர்.அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை கையில் எடுப்பதில்லை. அப்படி கையில் எடுத்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறமுடியாது. அந்த வகையில் தைரியமாக அரசியல் கதையை இயக்கியுள்ள ஆனந்த் சங்கருக்கு பாராட்டுக்கள்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர். அவரது மகன் விஜய் தேவரகொண்டா, அரசியலில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாட்டில் வீடியோ கேம் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.சிறு வயதிலேயே தாயை இழந்த விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு, இந்தியா வந்து தனது அம்மா பெயரில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆசிரமத்தை சத்யராஜ் நிர்வகித்து வருகிறார். அவரது மகளான மெஹ்ரின் பிர்சாடா பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறார்.\nஇப்படி இருக்க, தனது பிறந்தநாளுக்காக இந்தியா வரும் விஜய் தேவரகொண்டா, தனது பிறந்தநாளை கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்துடன் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், நாசர் அழைப்பின் பேரில் அவசரமாக அழைத்துச் செல்லப்படும் விஜய் தேவரகொண்டா இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.\nநாசர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எண்ணிய நாசர், சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனையே முதலமைச்சராக்குகிறார். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை விஜய் தேவரகொண்டா வெளியில் வரவேண்டாம் என்றும் நாசர் அறிவுறுத்துகிறார்.\nஇந்த நிலையில், நாசருக்கு எதிராக அந்த வழக்கின் பின்னணி திரும்ப, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாசர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் கலவரம் மூள்கிறது. அந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்டுகிறது. இந்த நிலையில், செய்வதறியாது தவிக்கும் விஜய் தேவரகொண்டா, மக்களை சந்திக்க வெளியில் வருகிறார்.\nஅப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆக்ரோஷமாக பேசும் விஜய் தேவரகொண்டா, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது ஆக்ரோஷமான உத்தரவு அவருக்கு ரவுடி முதலமைச்சர் என்ற பெயரை வாங்கிக் கொடுக்கிறது. எதிர்கட்சி தலைவரின் மகளான சஞ்சனா நடராஜன், கல்லூரியில் படிக்கும் போதே விஜய் தேவரகொண்டா ரவுடி தான் என்று பிரசாரம் செய்து, அவருக்கு எதிராக சில சதிதிட்டங்களையும் தீட்டுகிறார்.\nஇதற்கிடையே ஜாமீனில் வெளியில் வரும் நாசர், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைந்து தற்போது மக்களுக்காக உழைக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கவனம் செலுத்துகிறார் விஜய் தேவரகொண்டா. அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டம்மியான ஒருவரை பதவியில் உட்கார வைக்க நாசர் முடிவு செய்கிறார். ஒருகட்டத்தில் இது அப்பா, மகன் அரசியல் சண்டையாக மாறுகிறது.\nகடைசியில், அப்பா, மகனுக்கு இடையே நடந்த அரசியல் போரில் யார் வெற்றி பெற்றார் தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா முதலமைச்சராக நீடித்தாரா தனது பழைய வாழ்க்கைக்கே திரும்பினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nதெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். முதலமைச்சர் பதவி பற்றி எந்த அனுபவமுமின்றி வேண்டா வெறுப்பாக அதில் உட்காரும் அவர், தனக்கு எதிராக வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் காட்சிகளிலும், தமிழ் வசனங்களை பேசும் போதும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.\nமெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லும்படியாக பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான சஞ்சனா நடராஜன் அரசியல் களத்தில் தீயை பற்றவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nபடத்திற்கு முக்கிய பலம் சத்யராஜ் மற்றும் நாசரின் நடிப்பு. கதா பாத்திரமாகவே மாறிய நாசருக்கு ஸ்பெஷல் பாராட்டு.\nகருணாகரன் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.\nசென்னையில் மழை..வெள்ளத்தின் போது இளைஞர்கள் எந்த வித பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் செயல் பட்டதை படம் பிடித்துக் காட்டியதும்..அப்படிப் பட்டவர்களை படத்தில் பாராட்டியதும் அற்புதம்.கூவத்தூர் பங்களா மேட்டர்…ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகும் மேட்டர்\nபோன்றவைகளை அற்புதமாக..அப்பாட்டமாக அப்படியே கண்முன்\nசாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகம் தான். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் வெகு ஜோர்.\nமொத்தத்தில் `நோட்டா’ ரசிகர்களுக்கு கிடைத்த பேட்டா.\nஇயக்குநர் கௌரி சங்கரின் ஆதங்கமான பேச்சு..\n'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவந்தா ராஜாவாதான் வருவேன்-சினிமா விமர்சனம்..\nசர்வம் தாள மயம்-சினிமா விமர்சனம்..\nசர்வம் தாள மயம்-சினிமா விமர்சனம்..\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=19203", "date_download": "2019-04-25T11:46:11Z", "digest": "sha1:OVEZY6XBTE67YRDCY4XESQJNAQ56N2JI", "length": 12282, "nlines": 135, "source_domain": "kisukisu.lk", "title": "» சுசி லீக்ஸில் தொடர்ந்து பகிரப்படும் தகவல்கள்: சுசித்ரா முறைப்பாடு", "raw_content": "\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற நடிகை\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்\nவிமல் ஓவியா படத்துக்கு நீதிமன்றம் தடை\nசிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது – தேர்தல் அதிகாரி\n← Previous Story மார்க் ஸூக்கர்பெர்க் பிறந்த நாளை கொண்டாடுகிறார்\nNext Story → வியக்க வைக்கும் மகாபாரதப் பயணம்\nசுசி லீக்ஸில் தொடர்ந்து பகிரப்படும் தகவல்கள்: சுசித்ரா முறைப்பாடு\nகடந்த மார்ச் மாதம் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nமேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறி வந்தார்.\nபின்னர் தனது டுவிட்டர் கணக்கையும் முடக்கினார்.\nநடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்திருந்ததை அடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சுசித்ரா தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்திருந்தார்.\nமேலும் தான் மனஉளைச்சலில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் சென்னை திரும்பியுள்ள பாடகி சுசித்ரா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,\nகடந்த மார்ச் 2-ஆம் திகதி (SuchitraKarthik) என்ற தனது டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.\nமேலும் எனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டது.\nஅந்த நேரத்தில் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், எனது கணவர் கார்த்திக் இந்தியாவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தை தொடர்பு கொண்டு தனது கணக்கை முடக்கினார்.\nஅதைத் தொடர்ந்து எனது பெயரில் 40 முதல் 50 போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு சுசி லீலைகள், லீலைகள், சுசித்ரா என்ற ஹேஷ் டேக்குடன் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.\nஇன்னமும் எனது பெயரில் தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து வரும் சில போலி கணக்குகளாவன,\nஅதுமட்டுமல்லாமல் தனது மெயில் கணக்குக்கு இழிவான மெயில்கள் வருவதாகவும் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஎனவே இந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்களை கைது செய்து, தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=26980", "date_download": "2019-04-25T12:01:15Z", "digest": "sha1:2VVAXWUSJRGZ35DRWFQ27DEIMY3F2GED", "length": 7461, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» ஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story நடிகை நந்தினி ஆடிய நாடகம்\nNext Story → பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய புகைப்படங்கள்…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/14/today-rasipalan-14-12-2018/", "date_download": "2019-04-25T12:00:31Z", "digest": "sha1:P636Q34QGL2OLSNCYHIZMZCKRX4DT6CS", "length": 17957, "nlines": 361, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 14.12.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சியால் முன்னே றும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படு வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்க வும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nNext articleசர்க்கரை நோயாளிகளுக்கு ‘நெட்’ தேர்வில் சலுகை \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/12/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:58:41Z", "digest": "sha1:D2YCR6HEJ23U52YETV7UPM2YM6A7KBCC", "length": 11397, "nlines": 173, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "பார்வையற்ற சிறுவன் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஉபநீதி – புலனறிவு, நுண்ணுணர்வு, ஞானம்\nஒரு பார்வையற்ற சிறுவன், ஒரு கட்டிடத்தின் படிகளில் உட்கார்ந்து கொண்டு, தன் கால்களுக்கு அருகில் ஒரு தொப்பியை வைத்துக் கொண்டிருந்தான். ஒரு அறிவிக்கைப் பலகையில், “நான் பார்வையற்றவன்; தயவு செய்து எனக்கு உதவி செய்யவும்” என எழுதியிருந்தான். அந்தத் தொப்பிக்குள் சில காசுகள் இருந்தன.\nஅங்கு ஒரு மனிதர் நடந்து கொண்டிருந்தார். அவர் சில காசுகளைத் தொப்பியில் போட்டுவிட்டு, அறிவிக்கைப் பலகையைத் திருப்பி, வேறு சில வார்த்தைகளை எழுதினார். வழிப்போக்கர்களுக்கு, இந்த புது வார்த்தைகள் தெரியுமாறு வைத்து விட்டுச் சென்றார்.\nசிறிது நேரத்தில், தொப்பி நாணயங்களால் நிறைந்து விட்டது. பல மக்கள், அந்தப் பார்வையற்ற சிறுவனுக்கு நிறைய பணம் அளித்தனர். அன்று மதியம், அறிவிக்கைப் பலகையில் மாற்றி எழுதிய அம்மனிதர், ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்க்க அங்கு வந்தார். சிறுவன் உடனடியாக அவர் வருவதை அடையாளம் கண்டு, “நீங்கள் தானே இன்று காலை ஏதோ மாற்றி எழுதினீர்கள் அது என்ன என்று சொல்ல முடியுமா அது என்ன என்று சொல்ல முடியுமா\nஅதற்கு அந்த மனிதர், ”நான் உண்மையைத் தான் எழுதினேன். நீ குறிப்பிட்டிருந்த வார்த்தைகளைச் சற்று மாற்றி எழுதினேன்“ என்றார்.\nஅவர் மாற்றி எழுதிய வார்த்தைகள்: “இன்றைய நாள் மிகவும் இனிமையானது; ஆனால், என்னால் பார்க்க முடியவில்லையே”\nஇரண்டு செய்திகளுக்கும் ஒரே அர்த்தம் தான் என நீங்கள் நினைக்கிறீர்களா\nஆம். இரண்டு செய்திகளும் அச்சிறுவன் பார்வையற்றவன் என்பதையே குறிப்பிடுகின்றன. ஆனால் இரண்டாவது செய்தி, அச்சிறுவனின் மன வருத்தத்தை மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுகின்ற வகையில் அழகாக வெளிப்படுத்துகிறது.\nநாம் ஒவ்வொரு நொடியும், நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். எப்போதும், சற்று வித்தியாசமாக யோசனை செய்து, நல்லதையே நினைக்க வேண்டும்.\nவாழ்க்கையை அன்பான மனப்பான்மையுடன், குற்றம் குறைகளைப் பாராட்டாமல் வாழ வேண்டும். வாழ்க்கை நமக்கு அழுவதற்கு 100 காரணங்களை கொடுத்தால், சிரிப்பதற்கு 1000 காரணங்களை அளிக்கிறது என்று திடமாக நம்பி செயல்பட வேண்டும். கடந்த காலத்தை நினைத்து வருத்தப் படாமல், நிகழ் காலத்தைத் திட நம்பிக்கையுடன் வாழ்ந்து, எதிர்காலத்தைப் பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும். பயத்தை தவிர்த்து நம்பிக்கையுடன் வாழவும்.\nபல ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி அழகாகக் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கைச் சக்கரம் பழுது பார்த்துச் சரி செய்யும் ஒரு சுழற்சி. கெட்ட விஷயங்களை மறந்து, நல்லவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்னும் பயணத்தில் அச்சமில்லாமல் செயல்பட, நல்ல மனப்பான்மை என்னும் பயணச் சீட்டு நமக்கு அவசியம்.\nமற்றவரின் புன்சிரிப்பே உலகில் மிக அழகான விஷயம்; அதற்குக் காரணமாக நீங்கள் இருப்பது தான் அதைவிட அழகானது.\nஏழை மனிதனின் செல்வம் மன நிம்மதி →\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-bharathi-raja-support-vairamuthu/", "date_download": "2019-04-25T13:01:04Z", "digest": "sha1:JRPQ5KXTCJ7UCVGW45ERHP6VQ7PMYMLE", "length": 19547, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்” - வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பாரதிராஜா director bharathi raja support vairamuthu", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n“எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்” - வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பாரதிராஜா\n‘எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்’ என கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.\n‘எச்.ராஜாவே… நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்’ என கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.\nஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும், பாஜகவினரும் கடந்த சில நாட்களாக வைரமுத்து மீது கோபத்தில் இருக்கின்றனர். பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா. அந்த அறிக்கையில், “தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.\nசமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.\nஇந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி எனத் தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்கு கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன் வைரமுத்து.\nமணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம் அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம் வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம், இல்லை மேற்கோள் காட்டலாம். அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.\nசங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடைதோறும் முழங்கி, அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை, எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது\nஎச்.ராஜாவே… நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை, இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டாய். வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையில் இருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா\nஎச்.ராஜாவே… திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்துகொள். கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை, அநாகரீகமாக பேசும் ராஜாவே… இப்படிப் பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார் வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே…\nஎளிய, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை, எப்படி உன்னால் பேச முடிகிறது வைரமுத்துவின் படைப்புகளைப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறைய பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள். அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடமாய் வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும் முயற்சியையும் பார்த்து, எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.\nநிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படிப் பேசமுடியும் உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப் போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. கவனமாகப் பேசுங்கள் ராஜாவே… உன்னைப் போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து போன்ற சில நல்ல அடையாளங்கள்தான் இருக்கின்றன.\nஎங்கள் வம்சாவழி, எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான். கால மாற்றமும், விழிப்புணர்வும்தான் எங்களை ஆயுதக் கலாச்சாரத்தில் இருந்து மாற்றி வைத்தது. கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை. எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை, எங்கள் தொப்புள்கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்திவிட்டாய்.\nஉன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது, தமிழ் உணர்வுகளை சிதைத்தது. நீ தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை… மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே…\nஇப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு, உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள் பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகேள்விகளால் துளைத்தெடுத்த நெட்டிசன்கள்… மௌனம் கலைத்த வைரமுத்து 2 மகன்கள்\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nமறைந்த கருணாநிதி சமாதியில் அழுதுகொண்டே பாலூற்றிய வைரமுத்து\nவடுகப்பட்டி நாயகன் வைரமுத்துவின் தி பெஸ்ட் பாடல்கள்\n”: கருணாநிதிக்கு வைரமுத்துவின் உணர்ச்சிமிகு கவிதை\nமோடியின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி – வைரமுத்து\nமுகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதியலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\nகுலேபகாவலி – சினிமா விமர்சனம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்: நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்\nelection photo gallery : வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள் வாக்குசாவடிகளில் அரங்கேறிய சுவாரசிய தருணங்கள்\nஅரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nLokSabha Elections 2019 : மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nலோன் கேட்டு அலைய வேண்டாம்…வீடு தேடி வந்து லோன் தரும் வசதி இந்தியன் வங்கியில்\nkanchana 3 Full movie in tamilrockers: சுடச்சுட காஞ்சனா 3 படத்தை பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/baby-bear-tries-reach-its-mom-climbing-treacherous-snow-mountain-333583.html", "date_download": "2019-04-25T12:07:49Z", "digest": "sha1:RQ7CDSSJ4HWO5GFANWWYBIO5YURII5EY", "length": 18544, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடாதே.. கெட்டியா பிடிச்சுக்கோ அப்படித்தான்.. சூப்பர்.. இந்தக் கரடியைப் பாருங்க, கத்துக்கங்க! | Baby bear tries to reach its mom by climbing a treacherous snow mountain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n8 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n17 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n26 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nவிடாதே.. கெட்டியா பிடிச்சுக்கோ அப்படித்தான்.. சூப்பர்.. இந்தக் கரடியைப் பாருங்க, கத்துக்கங்க\nசென்னை: எங்கோ ஒரு பனிப்பிரதேசத்தில் தாய் கரடி ஒன்று பனிமலையை கடக்கும் நிலையில் அந்த கரடியை பின்பற்றி அதன் குட்டி பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் மலை உச்சியை அடைந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.\nஒரு பனிப்பிரதேசத்தில் பெரிய பனிமலை உள்ளது. அந்த பனிமலையை ஒரு தாய் கரடி குட்டி கரடியை அழைத்து கொண்டு அந்த பனிமலையை கடக்க செல்கிறது.\nஅப்போது தாய் கரடியுடன் மிகவும் குஷியாக குட்டி கரடி செல்கிறது. பின்னர் தாய் கரடி லாவகமாக பனிமலையில் ஏறுகிறது. குட்டிக் கரடியோ தத்தி தடுமாறி சில தூரம் கடக்கிறது. பின்னர் சரிகிறது.\nசரிந்தவுடன் குட்டியை பார்க்கும் தாய் தன் பார்வையால் குட்டிக்கு ஊக்கத்தை அளிக்கிறது. இந்த ஊக்கம் மற்றும் தனது தன்னம்பிக்கையுடன் மீண்டும் ஏறுகிறது குட்டி. மீண்டும் சறுக்கல். இப்படியே பரமபத விளையாட்டு ஏணியில் ஏறுவதும் பாம்பு மூலம் சறுக்குவதும் போல் உள்ளது.\nதாய் கரடி உச்சத்தை அடைய உள்ளது. அதை பார்க்கும் குட்டி கரடி தன்னை அம்மா தனியாக விட்டு விட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்துடன் தன்னம்பிக்கையை இழக்காமல் மீண்டும் ஏறுகிறது.\nமலை உச்சியை அடைய உள்ள தாயுடன் சிறிய மீட்டர் தூரத்திலேயே குட்டி செல்கிறது. எப்படியும் இலக்கை அடைந்து விடுவோம் என்று எண்ணும் குட்டியின் சந்தோஷம் நிலைக்கவில்லை. ஆம் தொபுகடீரென சரிந்து ஆரம்பித்த இடத்தை விட பின்தங்கி விழுந்து விடுகிறது.\nஅதற்குள்ளாக தாய் உச்சியை அடைந்துவிடுகிறது. அப்போது தாய் கரடி தனது குட்டியை பார்த்து கொண்டே மேலே நிற்கிறது. இது குட்டி கரடிக்கு ஆறுதலை அளித்திருக்கும். எனவே இந்த முறை விடாமல் தாய் பயணம் செய்த பாதையை கெட்டியாக பிடித்து கொண்டு தாய் இருக்கும் இடத்தை அடைகிறது. அதன் முகத்தில் எத்தனை சந்தோஷம்.\nஇந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சின்னஞ்சிறிய கரடி எத்தனை தோல்விகளுக்கு மத்தியில் தனது இலக்கை அடைந்துள்ளது, அதன் தன்னம்பிக்கை, விடா முயற்சியை கண்டு மனிதர்களாகிய நாமும் எத்தனை சோகம் வந்தாலும் துவண்டு விடாமல் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும்.\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/interesting-facts-about-chandrayaan-2-mission-311974.html", "date_download": "2019-04-25T11:59:19Z", "digest": "sha1:P2A5FVTS7Y4ZPOSOVKCHRMG4HSAIWFYL", "length": 17703, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊர்ந்து செல்லும் ரோபோ.. நிலவின் மலை மீது பயணம்.. சந்திராயன்-2ன் ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோ! | Interesting facts about Chandrayaan-2 mission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n9 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n17 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n21 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n31 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஊர்ந்து செல்லும் ரோபோ.. நிலவின் மலை மீது பயணம்.. சந்திராயன்-2ன் ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோ\nசந்திராயன்-2ன் ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோ\nடெல்லி: சந்திராயன்-2 திட்டத்திற்காக இஸ்ரோ பல புதிய தொழில்நுட்பங்களை கையாள இருக்கிறது. இதற்கு மிகவும் குறைந்த அளவிலேயே செலவு செய்யப்பட்டு இருக்கிறது.\nஇதை உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. இந்த சந்திராயன் 2 ஏப்ரல் இறுதியில் ஏவப்படும் என்று அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் அப்போது கால நிலை சரியாக இருக்காது என்பதால் அக்டோபர் மாதம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து இருக்கிறார். இதில் உபயோகப்படுத்தப்பட உள்ள தொழில்நுட்பங்கள் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது.\nஜிஎஸ்எல்வி எம்கே-2ன் மூலம் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். இதன் மொத்த எடை 3,290 கிலோ ஆகும். முதலில் பூமியின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு அங்கேயே சுற்றும். பின் சுற்றுவட்டப்பாதையின் மூலம் வேகம் அதிகம் ஆன பின் எஞ்சின் ஆன் செய்யப்பட்டு நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக செல்லும்.\nபூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதை 3,82,000 கிமீ தூரத்தில் இருக்கிறது. சந்திராயன்-2 மெதுவாக செல்லும் என்பதால் நிலவின் வட்டப்பாதையை அடைய ஒரு மாதம் ஆகும். சந்திராயன்-1 இதே முறையின் மூலம் மட்டுமே விண்ணில் ஏவப்பட்டது.\nஇதில் இருக்கும் ரோவர் என்ற சிறிய ரோபோட் வாகனம் அங்கு பாராசூட் மூலம் இறக்கப்படும். நிலவின் வடமுனையில் இது இறக்கப்பட உள்ளது. இஸ்ரோ முதல்முறையாக இப்படி ரோவர் ஒன்றை அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவின் வடமுனையில் நிறைய பெரிய மலைகள் இருக்கிறது. இந்த ரோவர் அங்கு இருக்கும் பொருட்களை ஆராய்ச்சி செய்யும். இதுவரை உலகில் எந்த நாடும் நிலவின் வடமுனைக்கு சென்று ஆராய்ச்சி செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இந்த ரோவர் நிலவில் மொத்தம் 300 மீட்டர் வரை மட்டுமே செல்ல முடியும். அதேபோல் 15 நாட்களில் இதில் இருக்கும் பேட்டரி தீர்ந்து போய்விடும். அங்கேயே ஆராய்ச்சி செய்து 2 மணி நேரத்தில் இது பூமிக்கு முடிவை அனுப்பும் என்று கூறப்பட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்\nஎந்த திதியில் மருந்து சாப்பிட்ட சீக்கிரம் நோய் குணமாகும் தெரியுமா - யோகம் தரும் திதிகள்\nபங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும்\nநிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ\nஉடல் நலம், மனநலம் காக்கும் சந்திரன் -சந்திரதோஷம் நீக்கும் பரிகாரத்தலங்கள்\nநிலவின் ‘இருண்ட’ பக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சாங் இ-4.. வரலாற்றுச் சாதனை படைத்த சீனா\nககன்யான் திட்டத்துக்குப் பச்சைக் கொடி.. விண்ணுக்கு செல்லும் இந்தியர்கள்.. இஸ்ரோவின் மாஸ் திட்டம்\nநம்பினால் நம்புங்கள்... நிலாவுக்கு பக்கத்தில் ஒளிந்திருக்கும் மேலும் 2 நிலாக்கள்.. \nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nஆஹா.. கடைசியில் நிலாவில் கை வைத்து விட்டதே சீனா... வருகிறது \"டூப்ளிகேட் மூன்\nநிலாவில் பாபா முகம்.. சென்னை நகர வீதிகளில் கூடிய மக்கள்\nதிருமயிலை கபாலி கற்பகத்தை தரிசித்தால் களத்திர தோஷமும் புத்திர தோஷமும் நீங்கும்\nநேரம் வந்துவிட்டது.. நிலவிற்கு மனிதர்களை குடியேற்றுவோம்.. அதிரடியாக அறிவித்தது நாசா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmoon india isro america நிலா இந்தியா நாசா இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/congress-chief-rahul-gandhi-s-tweet-in-malayalam-for-vishu-becomes-viral-346920.html", "date_download": "2019-04-25T11:58:54Z", "digest": "sha1:PBVEOQ7ONXO7RGK2VJ2EJ7MGSOIYTGMJ", "length": 19350, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "எண்ட ஸ்டேட் கேரளா.. எண்ட மீசிக் கதகளி.. பார் முழு சேட்டனாக மாறிய ராகுலை பார்! | Congress Chief Rahul Gandhi's tweet in Malayalam for Vishu becomes viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n3 min ago ஏன் சின்னவரே.. மூக்குத்தியை வாங்கியாந்துட்டீங்க.. அப்படியே.. முத்துச்செல்வி கேடியாச்சே\n15 min ago தோனி ஸ்டைலில் 'சிக்சர்' அடிக்க விரும்பும் பிரியங்கா காந்தி..வாரணாசியில் போட்டியிடுவாரா\n17 min ago வேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்\n25 min ago தமிழகத்தை மிஞ்சிய கேரளா... 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குபதிவு சதவீதம் அதிகரிப்பு\nMovies இளம்பெண்ணை நிர்வாணமாக நடிக்க வற்புறுத்திய நடிப்பு பயிற்சியாளர்\nAutomobiles ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nTechnology மின்சாரம் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன்களை எப்படி சார்ஜ் செய்வது\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஎண்ட ஸ்டேட் கேரளா.. எண்ட மீசிக் கதகளி.. பார் முழு சேட்டனாக மாறிய ராகுலை பார்\nமலையாளம் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய ராகுல் காந்தி- வீடியோ\nதிருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மலையாள டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. கேரள மக்கள் பலர் இவரது டிவிட்டிற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.\nகேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.\nஇந்த நிலையில் கேரளாவில் விரைவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராகுல் காந்தி கேரளா புத்தாண்டு பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகுடும்ப அரசியல் வேண்டாம்.. என் மகனுக்கு சீட் கிடைச்சாச்சு.. பதவி விலகிய மத்திய அமைச்சர்.. சபாஷ்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் இன்று கொண்டாடப்படும் புத்தாண்டு பண்டிகையான விஷு பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். எல்லோருக்கும் வளமும், மகிழ்ச்சியும், நிறைவும் நிறைந்த கேரள புத்தாண்டு தின வாழ்த்துகள் என்று அவர் மலையாளத்தில் புகைப்படத்துடன் டிவிட் செய்து உள்ளார்.\nஇதை அவர் முழுக்க முழுக்க மலையாளத்தில் டிவிட் செய்துள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி ''எண்டே ஸ்டேட் கேரளம்'' என்ற அளவிற்கு இறங்கிவிட்டார் என்று எல்லோரும் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். மலையாளிகள் பலர் சந்தோச மிகுதியில் அவருக்கு நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.\nதமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் ,வரலாறும் செழிக்கட்டும்.#HappyTamilNewYear pic.twitter.com/nmK8aBivCi\nஅதே சமயம் இவர் தமிழ் புத்தாண்டிற்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ''தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும்.'' என்று இவர் தமிழில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.\nஆனால் திமுக கட்சியினர் யாரும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை. பெரும்பாலான தமிழ் அறிஞர்களின் கருத்துப்படி தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பதால் திமுகவினர் இதை கொண்டாடவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருவனந்தபுரம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தை மிஞ்சிய கேரளா... 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குபதிவு சதவீதம் அதிகரிப்பு\nகாங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு நேராக விளக்கு எரிகிறது.. கேரளத்தில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nஅத்தனை ஹெவியான பெட்டியை தூக்கி கொண்டு போன.. சுடிதார் போட்ட பெண்.. கிட்ட போய் பார்த்தா\nஆஹாடா.. அச்சாடா.. ஒரே ஒரு வேட்பாளர்.. ஓகோன்னு 240 வழக்கு \nடியர் சேட்டன்ஸ்.. ஹி இஸ் கம்மிங்.. தமிழ்நாடு தேர்தலை முடித்துவிட்டு கேரளா புறப்பட்ட எச்.ராஜா\nமருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nஅய்யோ.. அவன் கன்னத்தை கிள்ளணும் போல இருக்கு.. திவ்யாவை குதூகலிக்க வைத்த கேரளத்து குட்டீஸ்\nதிருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்\nகேரள அரசியலில் மிக முக்கியமானவர்.. 86 வயதில் காலமானார் கேரளா காங்கிரஸ் (எம்) மணி\nகாப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடலில் குதித்த ராகுல்.. தபதபவென நீந்தி.. உயிரை காத்த தீரம்\nராகுலுக்கு கேரளாவில் இவ்வளவு வரவேற்பா அசரடித்த கூட்டம்.. முதல் பேரணியே மாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Series/4191-kadandhu-vaa-20.html", "date_download": "2019-04-25T12:14:34Z", "digest": "sha1:F4K3ETDLQAQ4VSIJALZH4DHTZKZA7DZC", "length": 4264, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "கடந்து வா - 20 : காசு, பணம்தான் சந்தோஷமா? | kadandhu vaa 20", "raw_content": "\nகடந்து வா - 20 : காசு, பணம்தான் சந்தோஷமா\n\"என் வாழ்க்கையை எழுதி என்ன சார் ஆகப் போகுது..\n\"அப்படி இல்லப்பா. நாம சந்திக்கிற ஒவ்வொரு மனிதர்கள்கிட்ட இருந்தும் நாம கத்துக்குறதுக்கு ஏதாவது இருக்கும்னு சொல்வாங்க. உன்னோட தோல்விகள்ல இருந்து, வெற்றிகள், அவமானங்கள், சறுக்கல்கள், அலட்டல்கள்ல இருந்து சிலர் கத்துக்கிறதுக்கு, 'அது அப்படி இல்ல. இப்படிப் பாருங்க'ன்னு நீ மத்தவங்களை 'கைட்' பண்றதுக்கு உன்கிட்ட சில விஷயங்கள் இருக்குன்னு நான் நம்பறேன்..\"\nகடந்து வா – 15 ’கான்ஃபிடன்ஸ்..\nகடந்து வா - 20 : காசு, பணம்தான் சந்தோஷமா\nஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரேயொரு சிவாஜி\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் விவகாரம்: ட்விட்டரில் தமிழிசை - ஜோதிமணி கருத்து மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Video/15695-viswasam-video-song.html", "date_download": "2019-04-25T12:17:41Z", "digest": "sha1:KASGEDOOBPIVNVSX3F4AEAEL5ASBGT36", "length": 4413, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில் | viswasam video song", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில்\n'சொல்லுங்கண்ணே...சொல்லுங்க' இமான் அண்ணாச்சியின் 41.5 சவரன் நகை திருட்டு\nசிவா இயக்கத்தில் சூர்யா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'விஸ்வாசம்' 100-வது நாள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி\nசினிமா வியாபாரம்: விலங்குகள் திறந்துவைத்த கதவு\nரசிகர்கள் கூடியதால் சலசலப்பு: நடிகர் அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களிப்பு\nஅஜித் வார்த்தைகள் வேதவாக்கு: ஷ்ரத்தா ஸ்ரீநாத்\n'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில்\nநியூஸி. ஒருநாள், டி20 தொடர்: அணித்தேர்வில் பிசிசிஐ-யின் முக்கிய அறிவிப்பு\nபணியின்போது செல்போனில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலர்கள்: நடவடிக்கை என்ன-அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n’இயக்குநர் ராஜுமுருகன் என்னை ‘உள்ளே’வைக்க முயற்சிக்கிறார்': யுகபாரதி கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=21283", "date_download": "2019-04-25T12:15:33Z", "digest": "sha1:XCHXNUPTVK5ZBLQ6VJFOYXP3ZONH6FOX", "length": 17234, "nlines": 137, "source_domain": "kisukisu.lk", "title": "» SMSஐ அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி!", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியரின் சடலங்கள் மீட்பு\nNext Story → ஷாப்பிங் சென்ற சசிகலா – வைரலாகும் புதிய வீடியோ\nSMSஐ அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி\nஉங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள் எச்சரிக்கை அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம்.\nதான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண்.\nகுறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை ‘லைன்’ செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.\n‘வாட்ஸ் ஏப்’ மற்றும் ‘லைன்’ போன்ற ஊடக செய்திகளுக்கான செயலிகளில், செய்தி அனுப்பப்பட்டதை “சாம்பல் நிற” குறியீட்டாலும், செய்திகள் படிக்கப்பட்டதை “நீல நிற” குறியீட்டாலும் தெரிந்து கொள்ள முடியும்.\nவிவாகரத்துக் கோரிய பெண்ணின் மணவாழ்க்கை ‘சீர்படுத்த முடியாத நிலையை’ கடந்து விட்டதை அலட்சியப்படுத்தப்பட்ட ‘லைன்’ செய்திகள் வெளிப்படையாக காட்டுவதால், விவாகரத்து வழங்கப்படுவதாக, சின்ச்சு மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.\nலின் என்ற அந்தப் பெண், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட செய்தி உட்பட, அவர் ஆறுமாதமாக அனுப்பிய எந்தவொரு குறுஞ்செய்திக்கும் அவரது கணவன் பதிலளிக்கவில்லை என்று நீதிபதி கோ தெரிவித்தார்.\nமற்றொரு செய்தியில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அந்த பெண், தான் அனுப்பும் செய்திகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்றும் கணவரிடம் கேட்டிருக்கிறார்.\nமருத்துவமனைக்கு சென்ற கணவன், ஒருமுறை மனைவியை பார்த்து வந்ததாக கூறியபோதும், தொடர்ந்து மனைவியின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்தியதை நீதிமன்றம் கண்டறிந்தது.\nமனுதாரரைப் பற்றி எதிர்தரப்பினரான கணவர் விசாரிக்கவில்லை என்றும், தொடர்ந்து அவர் அனுப்பிய தகவல்களை அலட்சியப்படுத்தியதால் விவாகரத்து வழங்கலாம் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார்.\nமனைவிக்கு விபத்து நேர்ந்த ஓரிரு மாதங்களில் கணவர் ஒரு சுருக்கமான செய்தியை அனுப்பியிருக்கிறார்.\n“அவர்களுடைய நாயை பற்றி குறிப்பிட்டிருந்த அந்த குறுஞ்செய்தியில், மனைவியைப் பற்றி எந்தவித அக்கறையையும் கணவர் காட்டவில்லை, விபத்து பற்றி எதுவும் விசாரிக்கவில்லை” என்று நீதிபதி கயோ தெரிவித்தார்.\n“மனுதாரரிடம் மிகக்குறைந்த அளவு தொடர்பையே கொண்டிருந்த பிரதிவாதி, மனைவியின் தகவல்களுக்கு அரிதாகவே பதில் அனுப்பியிருக்கிறார்.”\nஇந்த தம்பதியினர் 2012 இல் திருமணம் செய்துக் கொண்டனர். மனைவிக்கு அது இரண்டாவது திருமணம். 50 வயது என்பதும் கணவரின் வயது 40 என்பதும், அவர்கள் திருமண உறவில் ஏற்பட்ட கூடுதல் பிரச்சனைகளுக்கான காரணம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.\nமாமியார், மைத்துனர், நாத்தனார் கொண்ட கணவரின் குடும்பத்திற்கு வந்தபிறகு, குடும்பத்தின் அனைத்துச் செலவுகளையும், கட்டணங்களையும் மனைவியே செலுத்தினார். மாமனாரின் வரிகளை செலுத்துவதற்காக, கடன் வாங்குமாறு மாமியார், மருமகளிடம் சொன்னாராம்.\nகணவருக்கு நிரந்தர வருமானம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nகணவன் குடும்பத்தினர், மருமகளிடம் அன்பாக நடந்துக் கொள்ளவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.\nகுடும்பத்தில் அந்தப்பெண்ணுக்கு மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாக கூறிய நீதிபதி, அவரின் குறுஞ்செய்திகளுக்கு நீண்டகாலமாக பதிலளிக்காமல் இருந்தது புறக்கணிப்பின் உச்சம் என்றும் தெரிவித்தார்.\n“இயல்பான தம்பதியினரிடையே இந்த அளவு அலட்சியமோ, புறக்கணிப்போ இருக்காது… ‘லைன்’ செயலியின் குறுஞ்செய்தி இந்த வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அவர்கள் தாம்பத்யத்தின் ஒட்டுமொத்த நிலையை எடுத்துக்காட்டுவதற்கு இதுவே போதுமானது… இருவருக்கும் இடையே இயல்பான பேச்சுவார்த்தை இல்லை” என்று நீதிபதி குறிப்பிட்டார்.\nதீர்ப்பின் பிரதி கிடைத்ததும், லின்னின் கணவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அதற்கான சாத்தியங்கள் குறைவு.\nபிரதிவாதியான அந்த நபர், நீதிமன்ற விசாரணைக்கு ஒருமுறை கூட வரவில்லை என்றும், நீதிமன்றத்தின் எந்தவொரு நோட்டீசுக்கும் பதிலளிக்கவில்லை என்றும் நீதிபதி காவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் அந்த குறுஞ்செய்திகளை உண்மையிலேயே படித்தாரா என்று நீதிமன்றமும் உறுதியாக சொல்லமுடியாது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99209", "date_download": "2019-04-25T12:13:28Z", "digest": "sha1:6PHGVOWVRCY2SVHMALZYJEYNWJP2PQ7N", "length": 9015, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "சமைக்கும்போது செய்யும் தவறுகள்", "raw_content": "\nஉணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்\nசத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை அவைகளை சமைக்கும் பக்குவத்திலும் வெளிப்படுத்த வேண்டும். சமைக்கும் உணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்\n* உணவை சமைக்கும் பாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதில் டெப்லான், பெர்பிளுரோ ஆக்டனோயிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்கும்போது கல்லீரல் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இரும்பு, பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவது உடலுக்கு நலம் சேர்க்கும்.\n* காய்கறிகளை வேக வைப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துகொள்ளக்கூடாது. அதிலிருக்கும் நீர்ச்சத்து விரயமாகி ஊட்டச்சத்துக்கள் வீணாகிபோய்விடும். காய்கறிகளை மிதமான சூட்டில் சூப்பாக தயாரித்து குடிப்பது நல்லது.\n* ஒருசில காய்கறிகளின் தோல் பகுதியில்அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும். குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகியவற்றின் தோல் பகுதியில் நிறைய வைட்டமின்கள், கூடுதல் கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் தோல் பகுதியில் இருக்கும் நார்சத்து, செரிமானம் சீராக நடைபெற உதவி புரியும்.\n* தேன் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதை சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. சூடுபடுத்தினால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் வீணாகிவிடும். எதிர்மறையான ரசாயன மாற்றமும், கசப்பு தன்மையும் தோன்றும்.\n* சமையல் எண்ணெய் வகைகளை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்திவிடக்கூடாது. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளை புகை வெளியேறும் அளவுக்கு சூடாக்கினால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துபோய்விடும்.\n* வறுத்து சாப்பிடும் உணவுகள் ருசியாக இருக்கலாம். ஆனால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவைகளில் கொழுப்பு அழையா விருந்தாளியாக சேர்ந்திருக்கும். இதன் மூலம் நீரிழிவு மற்றும் இதயநோய் பாதிப்புகள் உருவாகும்.\nகூந்தலை விற்று தேவையை பூர்த்தி செய்யும் பெண்கள்\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்ஸ\nமுகத்தை ஜொலிக்கச் செய்யும் கற்றாழை ஜெல்ஸ வீட்டிலேயே தயாரிக்கலாம்ஸ\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0002097", "date_download": "2019-04-25T13:01:26Z", "digest": "sha1:YMLQCYD2YVUBNSH4RJF3N6K3URFB77LF", "length": 10666, "nlines": 29, "source_domain": "viruba.com", "title": "குழந்தைகளை கொண்டாடுவோம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஇந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும். தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : கி.ரமேஷ்\nசமீபத்தில் பாரதி புத்தகாலயமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து வெளியிட்ட 25 நூல்களில் ஒன்று இந்த நூல். இதை எழுதிய அமனஷ்விலி ஒரு பிரபல விஞ்ஞானியும், மனோதத் துவவியலாளருமாவார் அவர் குழந்தைகளை எப்படி அணுக வேண் டும், என்பதை ஆராய்ந்து இந்த நூலை எழுதி யுள்ளார். 1987ம் ஆண்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளி யிட்ட இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் மறுபதிப்புச் செய் துள்ளது. இன்று நாம் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கையில் இந்தப் புத்தகம் காலத்துக்கு உகந்ததாகவே தோன்றுகிறது. இந்தப்புத்தகத்தின் நோக்கங்களை ஆசிரியரே விளக்குகிறார்: முதலாவதாக, குழந்தைகளின் பள்ளி வாழ்வை ஒழுங்கமைக்கும் பொது அணுகுமுறையை விளக்குவதும், இரண்டாவதாக, மிகச் சிறு பள்ளி மாணவர்களை வளர்த்து, கல்வி கற்பிப்பதில் மென்மேலும் புதிய கடமைகளை நிறைவேற்றும் ஆசிரியரின் ஆக்கபூர்வமான முறைகளை விளக்குவதும்தான் முக்கியமான நோக்கங்கள். இந்த நோக்கங்களுக்காக அவர் பல முயற்சிகளை மேற் கொள் கிறார். நடைமுறையில் தவறுகளைத் திருத்திக் கொண்டு மென் மேலும் முன்னேறுகிறார். அவரது முதல் முயற்சியே நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. தமது வகுப்புக்கு வரவிருக்கும் குழந்தைகளின் முகவரியைப் பெற்று அவர் களுக்கு வரவேற்பு அட்டைகள் அனுப்புவதும், அவர்களது புகைப் படங்களைப் பெற்று அவர்களை அடையாளம், பெயர் தெரிந்து கொண்டு வரவேற்பதும் இதுவரை கேள்விப்படாத நடைமுறைகள். நாம் எப்படி புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அனுப்பு கிறோம் என நினைத்துபார்க்கையில் பெருமுச்சு வருகிறது. ஆசிரியர்கள் டயரி எழுதுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கி றோம். ஆனால் இவரோ நொடிக்கு நொடி திட்டமிடு கிறார். குழந் தைகள் பள்ளிக்கென 7சதவீதம் மட்டுமே செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டு விடுகிறார். குழந்தைகளுக்கு எப்படி வணக்கம் கூறி வரவேற்பது என் பதைத் திட்டமிடும் பாங்கு பாராட்டுக்குரியது. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தவும், அவர்களை தம் வழிக்குக் கொண்டுவரவும், தாமே தவறு செய்வது போல் நடித்து அவர்களைச் சரி செய்வது பாராட்டுக்குரிய முறை. இசையை அவர் களுக்குச் சொல்லித்தர பெற்றோரையே உபயோகிப்பதும், அவர் களால் எந்த விதத்தில் உதவ முடியுமோ அந்தவிதத்தில் உதவ வைப்பதும் நல்ல வழி முறைகள். குழந்தைகளை நோட்டுப் புத்தகத்தில் கையொடிய எழுத வைத்து மனப்பாடம் செய்ய வைக்கும் நடைமுறைக்கு மாறாக, அட் டைகளை உபயோகித்து அவர்களையே கற்கத் தூண்டுவதும் நல்ல முறை. இதுவரை நாம் யோசித்திராத மற்றொரு கோணத்திலும் இவர் சிந்தித்திருக்கிறார். அது சிகப்பு மையை உபயோகிப்பது எந்த அளவு குழந்தைகளை பாதிக்கிறது என்பது: அதற்குப் பதில் பச்சை மையில் குழந்தைகள் நன்கு எழுதியவற்றைப் பாராட்டி எழுதலாமே என்ற யோசனை சிந்தனைக்குரியது. அவரது வார்த்தைகளுடனே நாமும் முடிப்பது பொருத்தமாக இருக்கும். குழந்தைகளை ஆசிரியர்கள் முழுமனதோடு நேசிக்க வேண் டும். இவர்களை இப்படி நேசிக்க, இந்த நேசத்தை எப்படி வெளிப் படுத்த வேண்டுமென இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண் டும். ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாட வேளையையும் ஆசிரியர் குழதைகளுக்கான பரிசாக யோசித்து செயல்பட வேண் டும்: குழந்தைகள் ஆசிரியரிடம் ஒவ் வொரு முறை கலந்து பழகும் போதும் மகிழ்ச்சியையும் எதிர் கால நம்பிக்கையையும் அவர்கள் மனதில் தூண்டப்பட வேண்டும். இந்தப் புத்தகம் எல்லா துவக்கப்பள்ளி ஆசிரியர்களும், சிறு குழந்தைகளின் பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்று. - - - 2008.03.07 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2017/03/blog-post.html", "date_download": "2019-04-25T12:36:19Z", "digest": "sha1:EDT27EPZJAS2Q557L5Z7H5CZLB7VC6F3", "length": 3335, "nlines": 111, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=80741", "date_download": "2019-04-25T12:43:41Z", "digest": "sha1:KKR7ZHV6YSOQLY3H57QIQ6YJV6EVRBOD", "length": 24910, "nlines": 285, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்\nபடக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்\nநுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள்\nவெண்துகிலென அருவியது பாய்ந்துவர, அவ்வருவி நீரில் குளித்த பாறைகள் பளிச்சென்று பளபளக்க, இவ்வெழிற் காட்சிகளிடையே மரத்தின்மீது ஏகாந்தமாய்ச் சாய்ந்திருக்கும் மனிதரை அழகுறப் படம்பிடித்து வந்திருக்கிறார் திரு. முத்துகுமார். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி\nஇயற்கை அன்னையின் இன்ப அணைப்பினில் மயங்கிநிற்கும் வேளையிலே,\n”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்\nஎங்கள் இறைவா இறைவா இறைவா\nசித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்குச்\nசேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்\nஅத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய\nமாகப் பலபலநல் அழகுகள் சமைத்தாய்” என்று நமதுள்ளம் துள்ளும்; ஆனந்தக்களி கொள்ளும்.\nஇந்த அழகின் சிரிப்பு நம் கவிஞர்களின் சிந்தனைக்கும் சேர்த்திடும் சிறப்பு எனும் நம்பிக்கையோடு அவர்களைக் கவிபாட அழைப்போம்\n நீ படுத்திருக்கும் இடம் உனக்குப் பாதுகாப்பானதில்லை; சறுக்கி விழுந்திடாதே; சுருக்காய் எழுந்திடு” என்று அன்போடு எச்சரிக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.\nதம்பி கவனமடா சறுக்கி விழப் போகின்றாய்\nபோனது போல் நீயும் பொறி கலங்க வீழ்ந்திட்டால்\nமுட்டுக்கால் பேந்த மொடமாய்ப் பொழப்பின்றி\nகட்டிலில் வீழ்ந்து கவலைமிக வுற்று\nதட்டுப்பாட்டோடு தவிக்கு நிலை வரலாம்\nமெல்ல இறங்கு வேண்டாமிவ் வீண்வேலை\n”மரத்தின்மேல் மல்லாந்துபடுத்த கரணியம் என்ன தம்பி கரணம் தப்பினால் மரணம் என்பதை நீ அறியாயோ கரணம் தப்பினால் மரணம் என்பதை நீ அறியாயோ அலட்சியத்தை விடுத்து இலட்சியத்தில் உறுதிகொண்டு உலகை வெல்வாய் அலட்சியத்தை விடுத்து இலட்சியத்தில் உறுதிகொண்டு உலகை வெல்வாய்” என்று படுத்திருக்கும் இளைஞனை எழுச்சிகொள வைக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.\nவனம் பூமித்தாய் தந்த சீதனம் தம்பி\nஅருவி ஆண்டவனின் அருட்கொடை தம்பி\nமரங்கள் பூமித்தாய் பெற்றெடுத்த அழகுப் பெண்கள் தம்பி\nஇத்தனையும் ரசிப்பதற்கு இப்பிறவி போதாது தம்பி\nஇளங்கன்று பயமறியாது, நான் அறிவேன் தம்பி\nமரத்தின் மேல் ஏன் படுத்தாய் தம்பி\nகரணம் தப்பினால் மரணம், எச்சரிக்கை தம்பி\nவிவேகம் இல்லா வீரம் விபரீதம் தம்பி\nபாரதியின் கனவுகளை மறந்தாயோ தம்பி\nஉன் லட்சியத்தைக் கனவாக்கு தம்பி\nநாளைய உலகம் இருக்குது, இளைஞர்களை நம்பி\nபாரதம், பார் புகழ வளரட்டும் தம்பி\n நீ கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சிடாதே” என்று அக்கறையோடு அறிவுரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.\n”கண்விழிக்கும்போதே கணினியைக் கையில்கட்டிக்கொண்டு விழிக்கவேண்டிய அவசர யுகத்தில், இயற்கையோடு இயைந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே மனம் பெருமகிழ்வு கொள்கிறது” என்று எதார்த்தம் பேசும் கவிதையைத் தந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.\nகாலை எழும்போதே கணிணியைக் கையில்\n……….கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.\nமாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்\n……….மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.\nவேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக\n……….வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.\n……….கண்டதெலாம் நாகரிக நகரமாகிப் போனதாலே.\nசற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்\n……….சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.\nபற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது\n……….படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.\nகற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்\n……….கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.\nஎற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென\n……….எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.\nஉதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்\n……….உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.\nஅதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை\n……….ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.\nமதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை\n……….மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.\nஇயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா\n……….இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.\nநல்ல சிந்தனைகளை வழக்கம்போலவே தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டுக்கள்\nஇனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…\nகவலை எனும் சிலந்தி வலை மனித மனத்தைச் சுற்றிப் பின்னி, அதனைத் துன்புறுத்தும் வேளையில், கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பாய் விரிந்துகிடக்கும் இயற்கையொன்றே அம்மனத்துக்கு மகிழ்ச்சியெனும் ஒத்தடத்தை நல்கவல்லது. பாய்ந்துவரும் ஆற்றுவெள்ளம் மகிழ்ச்சிவெள்ளத்தை மனித உள்ளத்திலும் ஊற்றெடுக்க வைப்பது எனும் உண்மையைத் தன் கவிதையில் உரக்கச் சொல்லியிருக்கும் திரு. வி. மணிகண்டனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« படக்கவிதைப் போட்டி (132)\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Facilities&id=231", "date_download": "2019-04-25T12:34:16Z", "digest": "sha1:XQY7MHASCCSI2XPMCN6OI6DKOE4GX7TZ", "length": 10218, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nதமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nவாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Infrastructure&id=448&mor=Lab", "date_download": "2019-04-25T12:47:18Z", "digest": "sha1:OH3LERRZ3VMGZUNVN4IW7R2HGEGEOPGS", "length": 9043, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , மதுரை\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nபி.எஸ்சி., ஐ.டி., படித்துள்ளேன். எனக்கேற்ற துறையை தீர்மானிக்க முடியவில்லை. தயவு செய்து விளக்கவும்.\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும் .இதைப் படிக்கலாமா\nபயோ டெக்னாலஜி இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு வித்தியாசம் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/othercountries/03/200510?ref=category-feed", "date_download": "2019-04-25T11:59:54Z", "digest": "sha1:XWFLQQX2GQBQWSMKJYQHORXIJCTZ7MQT", "length": 8092, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் பிஞ்சு குழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் பிஞ்சு குழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட பிரேஸ்லெட் ஒன்று பப்புவா நியூ கினியாவில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் பெங்களூருவைச் சேர்ந்தவரும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவருமான ரதுல் நரைன் கடந்த 2016 ஆம் ஆண்டு பெம்பு என்ற ஹைபோதெர்மியாவை எச்சரிக்கும் பிரேஸ்லெட் ஒன்றை கண்டறிந்தார்.\n8 கிராம் எடைகொண்ட அந்த பிரேஸ்லெட்டை யுனிசெஃப் குளிர்பிரதேசங்களில் வாழும் எடை குறைந்த குழந்தைகளின் உயிரைக் காக்க பயன்படுத்தப்படுகிறது.\nஇரண்டரை கிலோவுக்கும் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளின் மணிக்கட்டில் இதைக் கட்டிவிட்ட பின், வெப்ப நிலை சராசரியைவிடக் குறையும்போது பெற்றோரின் நீண்ட, வெதுவெதுப்பான அணைப்பைக் கோரி எச்சரிக்கை மணி ஒலிக்கும்.\nமருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பின் அந்த அவசரத்தையும் பெம்பு பிரேஸ்லெட் எச்சரிக்கும்.\nஇதனை பிற குளிர்பிரதேசங்களிலும் குழந்தைகளைக் காக்க பயன்படுத்த வாய்ப்புள்ளது.\nஆனால் ஒரு மாத ஆயுள் கொண்ட பிரேஸ்லெட் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பேட்டரி கொண்டது என்பதாலும், விலை இந்திய மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் என்பதாலும் இதனை மேம்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174689", "date_download": "2019-04-25T11:47:00Z", "digest": "sha1:YKWACOISRRA2KP3J5BEEPLPFWWVAQV4U", "length": 6128, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ் பெண்களை கற்பழித்த ஆமிக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள் என்னடா உலகம் ? – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 16, 2019\nதமிழ் பெண்களை கற்பழித்த ஆமிக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள் என்னடா உலகம் \nசிலவேளைகளில் என்னடா உலகம் இது என்று எண்ணத் தோன்றும். தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாது. தமிழ் பெண்களை எண்ணிப் பார்க்க முடியாத பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய சிங்கள ராணுவத்திற்கு. தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆரத்தி எடுத்து நீண்ட நாள் வாழவேண்டும் என்று சில தமிழர்கள் ஆசிர்வாதம் செய்துள்ளார்கள்.\nஇதனை மேலும் விவரிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா நாம் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறோமா என்று கூட தெரியவில்லை. சிங்கள ராணுவத்தை நியாயப்படுத்தும் இச்செயலுக்கு தமிழ் பெண்களே துணை போவதா நாம் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறோமா என்று கூட தெரியவில்லை. சிங்கள ராணுவத்தை நியாயப்படுத்தும் இச்செயலுக்கு தமிழ் பெண்களே துணை போவதா எப்போது எங்கள் இனம் திருந்தும் எப்போது எங்கள் இனம் திருந்தும் இதற்காகவா 44,000 ஆயிரம் போராளிகள் தங்கள் உயிரை விட்டார்கள் \nஇஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி…\nஉள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்;…\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட…\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத்…\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை…\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி…\nஇலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு;…\nநாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…\nகொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா…\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி…\nஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி…\n“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்-…\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து..…\nகொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு:…\n’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன்…\nமுகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம்…\nசிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம்…\nவட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ்…\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி –…\nஅசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள…\nஅண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில்…\nஇலங்கை தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது…\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48…\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:en-us-basalt.ogg", "date_download": "2019-04-25T11:48:56Z", "digest": "sha1:SYZGWAM6HTJSI4H7DZMHN4TQTAO3LAXA", "length": 5610, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:en-us-basalt.ogg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்த கோப்பு Wikimedia Commons லிருந்து பெறப்பட்டுள்ளது மற்றும் இதர திட்டங்களுக்கு இது பயன்படுத்தப்படலாம்.\nமேலும் விவரங்களுக்கு தயவுகூர்ந்து பார்க்கவும், [ https://commons.wikimedia.org/wiki/File:En-us-basalt.ogg கோப்பு விளக்க பக்கம்].\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 03:57, 14 சனவரி 2007\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/films?ref=left-bar-cineulagam", "date_download": "2019-04-25T11:49:57Z", "digest": "sha1:MB6K7G5FAKPX7ON4EH2ZZWCKMWYEGAPD", "length": 4147, "nlines": 161, "source_domain": "topic.cineulagam.com", "title": "List of full Tamil movies - Latest Movies, Trading Movie, Running Now, Popular Movie | Cineulagam", "raw_content": "\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\nநடிகர் அர்ஜுன் ஓட்டு போடுவதற்கு பட்ட கஷ்டம்.. முன்னணி நடிகருக்கே இந்த நிலைமையா\nதற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் பல நடிகர்களில் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களை வாக்களிக்க அனுமதித்தது பெரிய சர்ச்சையானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://venmathi.com/tag/%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-04-25T12:15:50Z", "digest": "sha1:FAFKMF37IWLV7Z75YNNZ3BLUCRQLONMC", "length": 16627, "nlines": 388, "source_domain": "venmathi.com", "title": "விஸ்வாசம் தமிழ் திரை விமர்சனம் - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nவிஸ்வாசம் தமிழ் திரை விமர்சனம்\nTag: விஸ்வாசம் தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0000838", "date_download": "2019-04-25T13:01:39Z", "digest": "sha1:K2GGWU5DYHHRSNJPKPTVO7I6BTP2ITZT", "length": 9295, "nlines": 29, "source_domain": "viruba.com", "title": "சூதாட்டம் ஆடும் காலம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நாவல்\nஆதி குமணன் அவர்களின் மலேசிய நண்பன் நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்த நாவல் நூல் வடிவம் பெற்றுள்ளது.\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : நடவு\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : அருண்\nதமிழ் உலகில் வெற்றுப் புனைவுகளே இலக்கிய மாதப் வீறு நடைபோடுகின்றன. புனைவுகள் படைப்பாளியின் பிரதியாக மட்டும் நின்று விடுகிறது. தமிழ்ப்புனைவுகள் களத்தில் யதார்த்தவாதப் படைப்புகள் அருகி வரும் இந்நாளில் \"சூதாட்டம் ஆடும் காலம்\" படிக்க நிறைவு ஏற்படுகிறது. மலேசியத் தமிழ் நாவல் ஆன \"சூதாட்டம் ஆடும் காலம்\" புதிய பரிமாணங்களில் இயங்குகிறது. கதிரேசன் இலண்டன், அமெரிக்காவென பயின்று, மலேசிய பினாங்கில் தொடர்புத்துறைக் கொள்கையில் பேராசிரியராக பணியாற்றுகிறான். அவன் துறைசார்ந்த பல கருத்துக்கள் நாவலில் விரவிக் கிடக்கின்றன. அவ்வகையில் தமிழ்ப்புனைவு உலகில் புதிய நாற்றாகவே கருதலாம். பத்திரிகைத்துறை ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆனால் ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்தின் செய்லபாடுகளைக் குலைக்கும் கருவியாகவும் பத்திரிகைத்துறை எதிர்ப்பாளர்களால் கருவியாக்கப்ப்டுகிறது. அவர்கள் நாட்டில் (மலேசியா) அரசாங்கம் ஒரு அடக்குமுறை அரசாங்கமாக இருப்பதை நான் காண்கிறேன். தென்கிழக்கு ஆசியா முழுவதும் இதுவே நிலமை. கீழை நாடுகளில் இந்தியாவும் பிலிப்பைன்சும் பத்திரிகைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் அந்த நாடுகளில் ஊழல் ஒழியவில்லை. தகவல் தொடர்புத்துறை ஊடகம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. தமிழுலகம் அறியவேண்டிய செய்திகளை அறிவுபூர்வமாக சிந்திக்கிறார். அனாதையாக விடப்பட்ட கதிர் என்ற சிறுவன் இன்று பேராசிரியராக பணியாற்றி புகழ் பெற்ற மனிதனாக வலம் வருகிறான். இதற்குப் பின்னே ஆசிரியத் தம்பதிகளின் பிரிவு, காவல்துறையின் பரிவு களம் அமைத்துத் தருகின்றன. வாழ்க்கையின் இயக்கத்திற்கு காரண காரியங்கள் உண்டா என்ற கேள்வி கதிரை தத்துவார்த்த தேடலில் கொண்டு சேர்க்கிறது. மனிதர்களை வைத்து இவர்கள் இப்போதிருக்கும் நிலைகளில் எது இருத்தியிருக்கிறது. ஏன் ஒருவருக்கு தன்னை மெழுகு வர்த்தியாக்கிக் கொள்ளும் உள்ளம் வாய்க்கிறது ஏன் சிலர் தங்களை நினைத்து சுய நலமிகளாக இருக்கிறார்கள். விடை பொருளாதாரத்தில், அரசியல் அமைப்பில், உடலில், மனதில், அல்லது இறைவன் என்ற பெரும் மர்மத்தில் என ஆவலாதிப்படும் கதிர் எதிலும் முழுமையான விடையைக்காண்பதில்லை. இளைஞர்கள் தன் முனைப்பால் மட்டுமே உயர முடிகிறது. உறுதுணையாக சமூக அமைப்பு இருக்கும். வேற்றிடத்தில் வாழும் சூழலில் வாழும் நிலையில் சமூகம் அளிக்கும் பாதுகாப்பும், உறவு நெருக்கமும்சாத்தியமாகக்கூடும்போலும். எங்கும் துறை சார்ந்த உறவுகள் பொறாமையும், அச்சுறுத்தலும் நிறைந்ததாகவே இருந்தாலும் வெற்றியாக்கும் முனைப்பு கதிரிடம் இருக்கிறது. அவனது மனம் துவண்டுபோய் பற்றற்றுப் போக சொந்த உறவுகள்தான் காரணமாகிறது. இளைஞர்களின் வாழ்வு உயர, அவர்களைக் கீழே தள்ள த் துடிப்பது சொந்த உறவுகள்தான். இதுவும் வாழ்க்கைகளை வைத்து ஆடும் சூதாட்டம் அப்படித்தான் இருக்க வேண்டும். எந்த வரிசையில் சீட்டுக்கள் விழும் என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. எல்லாம் தற்செயல்தான். வாழ்க்கை பற்றிய தீவிரமான தேடல் கதிர், பாரதி பாத்திரங்கள் மேலும் படிமமாக்கியுள்ளார். ஆயினும் சிசுக்கொலை பற்றிய கரு, நாட்ஸாம்சனின் நிலவளம் நாவலை எனக்கு நனைவூட்டுகிறது. நிறைவு தரும் படைப்பு. - - - அக்டோபர் - டிசம்பர் 2006 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1064-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-SMS-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-25T11:59:01Z", "digest": "sha1:ZRVTJJC2KRDVPSZTATSU3B7P3GNR6F3A", "length": 11531, "nlines": 357, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஜிமெயில் இலவச SMS புதிய வசதி", "raw_content": "\nஜிமெயில் இலவச SMS புதிய வசதி\nThread: ஜிமெயில் இலவச SMS புதிய வசதி\nஜிமெயில் இலவச SMS புதிய வசதி\nஜிமெயில் இலவச SMS புதிய வசதி\nஇணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம்.\nஇப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.\nஇலவசமாக SMS அனுப்புவது எப்படி:\nமுதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMSஎன்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.\nஅடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.\nஇப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Windowஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.\nஅதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.\n« பெயர்பெற்ற நிறுவனங்கள் பெயர்பெற்றது எப&# | Glory of Vedas - Detailed Report »\nநீதி ச்லோகங்கள்-விஜயத்திற்கு ஒன்று மாறு&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2015/06/blog-post_30.html", "date_download": "2019-04-25T12:39:56Z", "digest": "sha1:Y5CRTIQG5NBEHXBJNA47FHNAVDY6BJWO", "length": 6317, "nlines": 123, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: அலுவலகத்தில் இருந்து செவிலியர் பர்டிகுலர்ஸ் கேட்பது எதற்காக ??????????????????????????????", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஅலுவலகத்தில் இருந்து செவிலியர் பர்டிகுலர்ஸ் கேட்பது எதற்காக \nநமது செவிலிய சகோதரிகள் JD, DD அலுவலகங்களில் இருந்து செவிலியர்களின் தகவல்களை அலுவலர்கள் கேட்கிறார்கள், ரெகுலர்காகவா என்று குழப்பம் அடைகின்றனர்.\nதற்பொழுது கேட்கபடுவதன் நோக்கம் நமக்கு கிடைத்த தகவலின்படி முழுக்கமுழுக்க தமிழகம் முழுவதும் உள்ள காலி பணி இடங்கள் பட்டியில் தயார் செய்து எத்தனை பேர் பணியில் உள்ளனர் எங்கு காலி பணி இடங்கள் உள்ளன என கண்டறிந்து MRB மூலம் தேர்வு செய்யப்படும் செவிலியர்களை அங்கு நியமிப்பதற்காகதான் என்பது நமக்கு கிடைத்த தகவல்.\nமேலும் அடுத்த பணி நிரந்தர கலந்தாய்வு என்பது GRADE II கவுன்சிலிங் முடிந்த பிறகே.\nஎப்படியும் ஒரு மாதத்திற்கு மேல் ஆக வாய்ப்புள்ளது.\nஅனைவரும் பணி நிரந்தரம் பெற செய்யவேண்டிய பணிகள் குறிந்து சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.\nஅடுத்த நமது கூட்டத்தில் இது சமந்தமாக அனைவர்க்கும் தெரிவிக்கபடும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nஅலுவலகத்தில் இருந்து செவிலியர் பர்டிகுலர்ஸ் கேட்ப...\nபணி நிரந்தர கலந்தாய்வு கவுன்சிலிங் தாமதம், எப்பொழு...\nசெவிலிய பணிக்கான MRB எக்ஸாம் தேர்வு ஹால் டிக்கெட் ...\nநேரடி பணி நியமன ஆணை-12 தொகுப்பூதிய செவிலியர்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=906199", "date_download": "2019-04-25T13:03:11Z", "digest": "sha1:PTCVNVJIJ5H4IJ3FLZEF6AUNOPGWGRBI", "length": 9165, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விஏஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nவிஏஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை\nகொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரத்தில் ஒரு வருடமாக தனியார் கட்டிடத்தில் இயங்கும் வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே ஆணைக்காரன்சத்திரம் விஏஓ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதிகாரிகளால் பூட்டப்பட்டு ஒரு வருடமாகிறது. இந்நிலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வி.ஏ.ஓ அலுவலகம் இயங்கி வந்தது. இந்நிலையில் ஊராட்சி அலுவலக பணிகள் அதிகமாக இருந்ததால் இடவசதி தேவைப்பட்டதால் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து தைக்காலில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சென்ற மாதம் மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விஏஓ அலுவலக கட்டிடம் கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுகுறித்து கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு கூறுகையில், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் 15 கிராமங்கள் மற்றும் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள மக்கள் தொகை 13367 பேர். இதில் 10 ஆயிரத்து 862 வாக்காளர்கள் உள்ளனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் மிகவும் பெரிய ஊராட்சி ஆணைக்காரன்சத்திரம்தான். விவசாயிகள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் உரிய சான்றிதழ்கள் பெற அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே பொதுமக்கள் நலன் கருதி பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதியதாக வி.ஏ.ஓ அலுவலகம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை\nநிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் வேதனை\n69 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொள்ளிடம் பாலம் முறையாக பராமரிக்கப்படுமா\nஆறுகாட்டுத்துறையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வருமா\nமணல் திருட்டில் ஈடுபட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது: மூவர் தலைமறைவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.steel-in-china.com/ta/products/light-steel-villa/", "date_download": "2019-04-25T12:40:39Z", "digest": "sha1:N6QMGFWXMR54CZNJRHA4IR2KZON3I4RF", "length": 4901, "nlines": 183, "source_domain": "www.steel-in-china.com", "title": "ஒளி ஸ்டீல் வில்லா தொழிற்சாலை - சீனா ஒளி ஸ்டீல் வில்லா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஇரட்டை டெக் ஒளி எஃகு வில்லா\nஅசையும் - பலகை வீடுகள் வர்க்கம் அல்லாத - ஸ்டான் ...\nபொறியியல் நிலையான நடவடிக்கை அறை கே வகை அறை\nஇரட்டை டெக் ஒளி எஃகு வில்லா\nகடற்கரையில் ஒளி எஃகு வில்லா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/03/blog-post_985.html", "date_download": "2019-04-25T12:29:36Z", "digest": "sha1:LUCEHQ2OAIJY2QP2U2CYIEKS7ZEUX6ZT", "length": 8871, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கை, கால் நல்லா தானே இருக்கு ; விஜயலட்சுமியை விளாசிய பிரபல நடிகர் !! - Yarlitrnews", "raw_content": "\nகை, கால் நல்லா தானே இருக்கு ; விஜயலட்சுமியை விளாசிய பிரபல நடிகர் \nகை, கால் நல்லா தானே இருக்கு, உழைத்து சாப்பிட முடியாது என விஜய் பட நடிகை விஜயலட்சுமியை கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் விளாசியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் சில படங்களிலும் சில சீரியல்களிலும் நடித்திருந்தார்.\nசமீபத்தில் இவர் உடல்நல குறைபாடு காரணமாக பெங்களூரு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு கூட பணமில்லை என கூறி திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டார்.\nமேலும் இவர் வீடியோ ஒன்றின் மூலம் கன்னட நடிகர்களான சிவராஜ் குமார் மற்றும் புனித ராஜ் ஆகியோர் எனக்கு உதவவில்லை என கூறியிருந்தார்.\nஇந் நிலையில் மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் குமாரிடம் இது குறித்து கேட்டதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்மனதில் இருந்து வர வேண்டும்.\nகொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் கடுமையாக உழைக்கிறார்கள். உங்களுக்கு நல்ல கை, கால், மனநிலை உள்ளது. அப்புறம் எதற்கு உதவி யார் யாருக்கு என்னனென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆண்டவன் பார்த்து கொள்வான்.\nஉடல் நிலை சரியில்லை என கூறி மருத்துவமனையில் சேர்ந்த விஜயலக்ஷ்மி எப்படி அடிக்கடி சமூக வளையதளங்களில் பதிவுகளை பதிவு செய்து வருகிறார் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/page/2/", "date_download": "2019-04-25T12:11:37Z", "digest": "sha1:FBUTEEDVIRXMQ2JVYYVPQIUB6VSFI7XB", "length": 41323, "nlines": 282, "source_domain": "chollukireen.com", "title": "சொல்லுகிறேன் | சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம் | பக்கம் 2", "raw_content": "\nவழக்கம் போல மும்பைப்பிள்ளையார்களை உங்களுக்கு தரிசிக்கப் போட்டு இருக்கிறேன்.\nமூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி\nஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்ககு அருள் செய்வாயே.\nஇன்னும் இரண்டொரு வினாயகரையும் தரிசிப்போம்.\nஅல்லல் போம் வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல\nகுணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்\nயாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.\nசெப்ரெம்பர் 12, 2018 at 12:10 பிப\t14 பின்னூட்டங்கள்\nவரலக்ஷ்மி பூஜை வாழ்த்துகள் அனைத்துப் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும். ஆசியும்,அன்பும் சொல்லுகிறேன்.\nஓகஸ்ட் 23, 2018 at 11:36 முப\t13 பின்னூட்டங்கள்\nபதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது.\nவெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு படம் இது. நதிக்கரையில் வசித்த மக்களெல்லாம், திரும்ப வர ஆரம்பித்து உள்ளனர். யமுனையில் அதிக அளவு தண்ணீரே பார்க்க முடிந்ததில்லை. ஐந்து,ஆறு வருஷங்களுக்குப் பிறகு, தொடர் மழையும்,யமுனையில் வெள்ளமும் என்று சொல்லக் கேட்டேன்.\nமக்களெல்லாம் ஒருபுறம் திரும்ப ஆரம்பித்த பிறகோ முன்போ வளர்ப்புச் செல்லங்களின் நிலையும் எப்படி இருந்திருக்கும்\nநான் எதையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம். நமக்கு உதவுவது செய்தித் தாள்கள்.\nமதில்மேல்ப் பூனயாக என்று சொல்வார்களே நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை வளர்த்தவர்கள் வந்து விடுவார்கள். வீட்டுப் பக்கம்தான் இது.\nநன்றியுள்ள நாங்களும் திரும்புகிறோம். எங்கள் எஜமானர்களும் வந்திடுவார்கள். எங்கள் வீடுதான் அருகில் இருப்பது. நான் இன்னும் குழந்தை,குட்டிங்களுக்கு இடம் தேடணும். புரிதுங்களா\nநானும் எவ்வளவு தண்ணியிலே வரேன் தெரியுமா தண்ணியெல்லாம் வடிஞ்சுடுங்கோஎன்னிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை. அவ்வளவு தான்.\nஓகஸ்ட் 4, 2018 at 8:16 முப\t20 பின்னூட்டங்கள்\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஎல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேறாக இருந்தாலும், கொண்டாடும் ஸமயம் வேறாக இருந்தாலும் கதை, புராணங்கள் ஒத்துப் போகும்.\nவருஷப்பிறப்பைக் கொண்டாடுவதில், ஆந்திர கர்னாடக மானிலங்கள் கொண்டாடும் யுகாதி என்ற அதே தினத்தில்தான் மராட்டியரும் GUDI PADWA குடி பட்வா என்று வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்\nகுதி என்ற பதத்திற்கு மராட்டியில் வெற்றிக் கம்பம் என்ற பொருளாம். ராவண வதத்திற்குப்பின், வனவாஸம் முடிந்து ஸீதையுடன் ராமர் அயோத்தி திரும்பிய அந்த நாளை, மக்கள் வெற்றிக்கம்பம் நாட்டிக் கொண்டாடியதாகவும், அதன் ஞாபகார்த்தமாகவே மராட்டிய மக்களும், தங்கள் இல்லந்தோறும் வெற்றிக் கம்பங்களை நட்டு, இவ்வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதாகவும் சொல்கிரார்கள். இந்நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு நன்னாள்.\nசத்ரபதி சிவாஜி மஹாராஷ்டிரத்தை ஜெயித்த நன்னாளாகவும் இதைக்கொண்டாடுகிரார்கள்.\nவீட்டின் முன்பாக ஒரு மூங்கிலில் மாவிலை,புஷ்ப அலங்காரங்கள் செய்து, உச்சியில் செப்புக் கலசத்தைக் கவிழ்த்து ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கும்.\nஅதனடியில் வெற்றியின் ஞாபகார்த்தமாக காவிநிறத்துணி கட்டப்பட்டிருக்கும். மற்றும் அலங்காரங்களுடன் இருக்கும் அந்தக் கம்பமே வெற்றிக் கம்பம்.\nஅதற்கு வீட்டிலுள்ளவர்கள் பூஜை செய்கிறார்கள்.\nவருஷப்பிறப்பன்று அதிகாலையிலேயே பெண்கள் நீராடி, அவர்கள் வழக்கப்படி ஒன்பது கெஜ சேலைகளை பின்கச்சம்போட்டு முறைப்படி அணிந்து மூக்கில் நத்து என்ற அணிகலனையும்,மற்றும் கழுத்து,கை என்று எல்லா அணிகலன்களையும் அணிகின்றனர்.\nஆண்கள் குர்தா,பைஜாமா ,தலைக்குக் குல்லா\nபோன்ற உடைகளையும் அணிகின்றனர். சிறுவர்,சிறுமிகளைப்பற்றி கேட்கவே வேண்டாம். வண்ணவண்ண உடைகள்தான்.\nவிசேஷ உணவுகள் தயாரிக்கப்படுகிறது யாவர் வீட்டிலும்.\nஸ்ரீகண்ட்,பூரண்போளி, மாங்காயில்தயாராகும் பன்னா இவைகள் முக்கியமானவை. விதவிதமான இனிப்புகள். வெற்றிக்கம்பத்திற்குப் பூஜை செய்கிரார்கள்.சிறுவர்,சிறுமிகள்,படிக்கும் வித்யார்த்திகள் ஸரஸ்வதி பூஜையும் இன்றே செய்கிரார்கள்.\nஉற்றார்,உறவினர்,நண்பர்கள் என யாவரும் கூடிக்களிக்கிரார்கள்.\nபுதிய வீட்டு கிரஹப்ரவேசம்,வாகனங்கள் புதியதாக வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் என இதைப்போன்ற முக்கிய பொருட்கள் வாங்கஉத்தமமான தினம்.\nஅன்று கசப்பான வேப்பிலையும் துவையல்போன்று சிறிது உண்பார்கள் என சொல்வது ஸுக துக்கங்களைக் கலந்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. யுகாதி,குடி பட்வாவை 18–3–2018 அன்று நாமும் கொண்டாடுவோம்.\nபடங்கள் உதவி இணையத்திற்கு நன்றி.\nமார்ச் 17, 2018 at 3:07 பிப\t25 பின்னூட்டங்கள்\nஎவ்வளவு நிம்மதியான ஆனந்தஉறக்கத்துடன் கூடிய அழகு ஊஞ்சல் பகற்கனவுடன். பொறாமையாக உள்ளதா\nதஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள மரத்தில் ஒய்யாரமாகத் தோற்றம் கொடுக்கும் வவ்வால் கூட்டம். நன்றி தினத்தந்தி.\nநாங்களுந்தான் வீடு வாசல், குடும்பத்துடன் மழை,காற்று பாராமல் அழகாகத் தொங்குகிறோம். எங்கள் பெயர் தூக்கணாங்குருவி. இது தெரியாதா\nபிப்ரவரி 4, 2018 at 1:14 பிப\t31 பின்னூட்டங்கள்\nஉங்களிடம் சில வார்த்தைகள்—கேட்டால் கேளுங்கள்.\nஇந்தத் தொடர் பதிவு அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத்தமிழன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் என்னையும் எழுத அழைக்க , ,நான் இங்கே—- வயதானவர்களின் நினைவலைகள்தான். இது.\nஏன் இதிலும் ஏதாவது நல்லது இருக்கக் கூடும் அல்லவா என்று தோன்றியது. ஏதோ ஒரு சில வார்த்தைகள்தான் இது என்றும் தோன்றியது.\nஇவ்வளவு பெரிய முதியவள் என்ன ஆசீர்வாதம் செய்வாள் வேறு என்ன வார்த்தைகள் சொல்லப்போகிறாள் என்றுதானே நினைக்கத் தோன்றும்\nஎங்கள் காலத்தில் எப்படியெல்லாம் புத்தி சொல்லப்பட்டது என்றும் அதைக் கடைபிடிக்க முடிந்ததா என்றும் பாருங்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் ஒரு ஐம்பது வயது உள்ளவரின் மூன்றாம் மனைவியின் வாரிசுகள். எங்கள் பெரியம்மாக்கள் போனபின்தான் எங்கள் அம்மா.குறைவாக மதிப்பிடாதீர்கள். அந்தக் காலத்தில்\nஅடி அமக்களமெல்லாம் மார்க் குறைவாக வாங்கி விட்டால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நாங்களெல்லாம் பெண்கள். நன்றாக மார்க் வாங்கி விடுவோம்.\nபெண்களெல்லாம் உயர்வு. அவர்களை ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். நாங்கதான்பலி. எங்களைக் கண்டாலே மார்க் கம்மியானவர்கள் கரித்துக் கொட்டுவார்கள். அவங்களைத் தாஜாசெய்ய நமக்குக் கிடைக்கும் எதிலும் போனா போகிறது என்று பங்கு கொடுக்கவேண்டும். அவன் கிட்டிப்புள் விளையாடினாலும் இல்லையே அவன் படித்தானே என்று சொல்ல வேண்டும். இது பெண்களின் பொதுவான நிலை.\nஅப்பா நன்றாகப் படித்தவர். பழைய காலத்தவர்.பழமை விரும்பிதான். அவர் செய்பவற்றைக் குறைகூற முடியாது. அந்தநாட்களில் மனைவிக்குச் சுதந்திரம் பேச்சில் கூட கொடுக்காதவர்களின் குரூப்பைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சொல்வார்கள்.\nஉங்கம்மாவைப் படுத்துகிறார் என்று. எங்களுக்குக் குறைகூற ஒன்றும் தெரியாது. இந்த அம்மாதான் அப்பாவைப் பற்றி வெளியில் ஏதேதோ சொல்கிரார்கள். இதெல்லாம்தான் தப்பு. என்று தோன்றும்.\nஅம்மாவுக்கு முன்னரும் அம்மாவின்உறவினர் பெண்தான் அப்பாவிற்கு வாழ்க்கைப் பட்டவர். அது தெரிந்தபின் அவர்களை நான் கேட்பேன். ஏன் முன்னாடியே தெரியும்தானே பின்னே ஏன் அம்மாவைக் கொடுத்திங்கோ. நீங்களெல்லாம் ரொம்ப மோசம் என்பேன் இது எதற்குச் சொல்கிறேனென்றால் மனைவிகள் ஸாதாரணமாக ஏதாவது சொல்லி இருந்தால் கூட அதை வம்பாக்கிப்பார்க்கும் மனிதர்கள் உண்டு. எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை என்று சின்ன வயதிலேயே தெரிந்து போனது.\nநிறைய இதிஹாஸக் கதைகளெல்லாம் சொல்லுவார். புத்தகங்கள் படிக்க ஆர்வமூட்டுவார். விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் கண்ணால் கூடப் பார்க்க முடியாது. சினிமா போகக் கூடாது. ஊரிலுள்ளவர்களையும் கூப்பிட்டு புத்தி சொல்லுவார்.\nதினமும் தினஸரிப் பேப்பர்கள் வரும். படித்தால் மட்டும் போதாது. அதைப்பற்றி எழுதியிருந்ததே என்ன படித்தாய். சின்னதாக நம்மாத்து பூவரச மரத்தைப் பத்தி எழுதினா நீ என்ன எழுதுவாய் என்று கேட்ப்பார்.\nஇப்படியாக பேச்சுகளின் மூலமே விஷயங்களை உணர்த்துவார். பத்திரிகைகளுக்கு எழுத ஆசையூட்டியவர் அவரே\nகாசுபணம் சேர்க்க, ஸொத்து சேர்க்க என்ற ஆசைகளிருந்ததில்லை. உறவினர்கள்,மற்றவர்களுக்கு என நன்றாகச் சிலவு செய்தே பழக்கம். வாழ்க்கையில் நிறைய சோதனைகள்,புத்ரசோகம், நம்பிக்கைமோசம் என பல விதங்களில் அவருக்குக் கஷ்டம் வந்தது. அவர் வேலை செய்தது பென்ஷன் கிடைக்கும்படியான நிறுவனமில்லை.\nஆசார சீலம். பெண்கள் விவாகத்திற்காக பிதுர் ராஜ்ஜியமாக இருந்த நிலங்களையே விற்று பெண்களின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். அப்போதும் அவர் விசாரப்படவில்லை.\nஆனால் சொல்லுவார். பிறர்க்கு உதவ வேண்டும். அதனால் எதுவும் குறைந்து விடாது. உங்களுக்கெல்லாம் ஸரியாகத் தோன்றவில்லை என்றால் நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளலாமே தவிர உதவுவது தவறல்ல என்பார். ராமன் உதவுவார், என்பார். உதவி என்பதை எல்லா விதங்களிலும் நம்மால் செய்ய முடிந்த வகையில் செய்யவேண்டும் என்பார்.\nஎல்லாப் பெண்களாலும் பெற்றவர்களுக்குச் செய்ய முடிகிறதா இருந்தும் செய்யமுடியாது தவிப்பவர்கள் அக்காலத்தில்அநேகம்பேர். இக்காலத்தில் பெண்கள் யாவருமே உத்தியோகத்திலிருப்பதால் சற்று முன்னேற்றம் என்று சொல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் சேமிப்பு இல்லாதவர்களின் நிலையை நன்கு உணர முடிந்தது. கஷ்டம் என்ற ஒன்றைப் பார்த்ததால்தானே இதை எல்லாம் உணரவும் இப்பொழுது எழுதவும் முடிகிறது.\nபெண்கள் கலியாணத்திற்கு இருந்த நிலங்களை அவர் விற்றதைப் பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒரு கஷ்டங்களை நாம் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று மனதில் நினைத்ததுண்டு. நான் எதிர்பாராத விதமாக எங்கள் பிள்ளைகளின் விவாகம் அப்படி நடந்தது. எல்லாம் காதல் கல்யாணம். பெண் வீட்டுக்கார்களுக்கு ஒரு நயாபைஸாகூட சிலவில்லாமல் நம்வீட்டில் ஏற்பாடுசெய்து நாமாக நடத்த வேண்டும்.\n பிள்ளைகள் அம்மாதிரிக் கொள்கையுடன் இருந்தார்கள். எளியமுறையில் என்பார்கள். அதற்காக பருப்பு தேங்காயும்,பக்ஷணமுமில்லாமலா அவர்களில்லாத வேளையில் செய்துக் குவித்திருப்பேன்\nநம்பமாட்டீர்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக கலப்பு,சுயவகுப்புத் திருமணங்கள். வைதீகமுறையில் ,ஒரு வேளைத் திருமணங்கள்முக்கியமாக வேண்டியவர்களைக் கூப்பிட்டு, ஸம்பிரமமான விருந்துடன். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது. குறைகள் கூறுவது குடும்ப ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்னும் தாரக மந்திரம் உதவுகிறதோ என்னவோமுக்கியமாக வேண்டியவர்களைக் கூப்பிட்டு, ஸம்பிரமமான விருந்துடன். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது. குறைகள் கூறுவது குடும்ப ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்னும் தாரக மந்திரம் உதவுகிறதோ என்னவோ நேஷனல் இன்டிகிரேஷன் என்று சொல்வார்களே அது இப்படிதான் இருக்குமோ என்னவோ\nஇவைகளைப்பற்றி எழுத எங்கள் வீட்டு விசேஷத் திருமணங்கள் என்று ஒரு ஆர்ட்டிகலே தனியாக எழுத வேண்டும். இப்போது இது புதியதல்ல அப்போது அது புதிர்.காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ அப்போது அது புதிர்.காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ என்ன அர்த்தமோ\nஎதற்குச் சொல்லுகிறேனென்றால் அந்தக்காலத்தில் அவர்கள் சொல்லாமலே நம் மக்களைப் பார்த்து சில நடைமுறைகள் நமக்குத் தானாகவே வந்து விடுகிறது.\nஎங்கள் அம்மா ஒரு உதவும் குணமுள்ள பெண்மணி. யாருக்கு எந்த ஸமயம் என்ன உதவி வேண்டுமோ அதைச் செய்வார். எந்தப்பிரதி பலனும் எதிர்பார்க்கமாட்டார். நாங்கள் வளர்ந்த ஊர் கட்டுப்பாடும்,கண்ணியமும், நற்குணமுள்ளவர்களும் நிறைந்த ஊராக இருந்தது. அதனால் ஊரோடு ஒத்து வாழ் என இப்போதும் எங்கிருந்தாலும் அவ்விட மக்களுடன் அனுஸரித்துப் போக மனம் பக்குவப்படுகிறது.\nஇன்னும் நிறையபேர் நிறைய சொல்லுவார்கள். நான் சொல்லுவது–\nசேமிப்பு,குறைசொல்லாதிருத்தல்,ஒற்றுமை, காலத்திற்கேற்ப மனமாறுதல்கள், இவைகளெல்லாம் அவசியம். இதென்ன பிரமாதமா\nஉங்களிடம் சிலவார்த்தைகள் என்பதால் சில வார்த்தைகள்தான் சொல்லி இருக்கிறேன். உங்கள் காலத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் இப்பொழுது வரை இருப்பவர்களுக்கு மனதுள் பல வார்த்தைகள் இருக்கும். அதெல்லாம் அப்புறம் பேசலாம், இது போதும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா\nதொடர் பதிவிட வாருங்கள். குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதே தலைப்பில்.\nவலைப்பூ வைத்திருப்பவர்கள் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா முக நூலிலும் எழுதலாம். எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும், மதுரைத் தமிழன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nஜனவரி 17, 2018 at 9:16 முப\t49 பின்னூட்டங்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.\nஜனவரி 13, 2018 at 1:27 பிப\t5 பின்னூட்டங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/asia/03/172025?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:08:13Z", "digest": "sha1:EX3CLF2NIXIFKHEYCCFNWHYAKXBK3QWP", "length": 9082, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "பாரிய அழிவை சந்திக்குமா உலகம்? புவியியலாளர்கள் சொல்வது என்ன - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிய அழிவை சந்திக்குமா உலகம்\nசென்ற மாதத்தில் மட்டும் ஏற்பட்ட நான்கு பேரழிவுகள் இனி வரப்போகும் மாபெரும் பூகம்பத்திற்கு முன்னோடி என்று சிலர் கருதுகின்றனர்.\nபிப்ரவரி 6ஆம் திகதி தைவானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவுள்ள பூகம்பத்தால் 17 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.\n5.7 முதல் 4.9 ரிக்டர் அளவுள்ள 4 நில அதிர்வுகள் நேற்று அமெரிக்க தீவுப்பகுதி மாகாணமான Guamஐ குலுங்கச் செய்தன.\nபிப்ரவரி 11 முதல் மூன்று நில நடுக்கங்கள் ஜப்பானைத் தாக்கி உள்ளன.\nபுவியியலாளர்கள் அளிக்கும் விளக்கம் பயத்தை சற்று தணிக்கிறது.\nபசிபிக் பகுதியில் ”நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படும் குதிரை லாட வடிவ நிலவியல் பேரழிவு மண்டலம் ஒன்று காணப்படுகிறது.\nஇது நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரமாக சிலியில் சென்று முடிகிறது.\nஇந்தப்பகுதியில் பல நிலத்தட்டுகள் அமைந்துள்ளன. இந்தத் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\nஇதே நிகழ்வு கடலுக்கு அடியில் ஏற்பட்டால் அதன் விளைவாக சுனாமி ஏற்படுகிறது. சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இது ஒரு இயற்கை நிலவியல் நிகழ்வு.\nஉலகின் 90% நில நடுக்கங்களும் இந்தப்பகுதியில்தான் தோன்றுகின்றன, இந்தப் பகுதியில்தான் 450க்கும் மேற்பட்ட எரிமலைகளும் அமைந்துள்ளன.\nஆனால் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கங்களுக்கும் இந்த நெருப்பு வளையத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிலவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவை அனைத்தும் இந்த நெருப்பு வளைய பகுதியில் ஏற்பட்டிருந்தாலும் கூட அவை தற்செயலாக நிகழ்ந்தவையே என விளக்கம் அளித்துள்ளனர்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/category/othercountries/international", "date_download": "2019-04-25T11:52:08Z", "digest": "sha1:GXM2FXLGZN5O24RYEF6OHUHFFYYV45PD", "length": 13128, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Othercountries Tamil News | Latest News | Enaya Naadu Seythigal | Online Tamil Hot News on Other Country News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nதென் ஆப்பிரிக்காவில் கன மழை வெள்ளப்பெருக்கு: 60 பேர் உயிரிழப்பு\nஏனைய நாடுகள் 6 hours ago\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்\nஏனைய நாடுகள் 15 hours ago\n பயங்கரவாதிகளாக மாறிய கோடீஸ்வரரின் மகன்கள்.... திடுக்கிடும் தகவல்கள்\nகொழும்பு குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த இரண்டு பேர் பலி: இரங்கல் தெரிவித்த நிறுவனம்\nமத்திய கிழக்கு நாடுகள் 22 hours ago\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்.. வெற்றிகரமாக முடிந்த பரிசோதனை\nஏனைய நாடுகள் 1 day ago\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த வங்கதேச பிரதமரின் பேரன்... விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட புகைப்படம்\nஏனைய நாடுகள் 1 day ago\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் படித்தவர்.... வெளிநாட்டில் இருந்து வந்த நிதியுதவி: அமைச்சகம் தகவல்\nஇலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத்துறை எச்சரித்ததா\nஏனைய நாடுகள் 1 day ago\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா\nஏனைய நாடுகள் 2 days ago\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 50 மணிநேரம் கழித்து ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது ஏன்\n37 பயங்கரவாதிகளின் தலையை துண்டாக்கிய சவுதி\nமத்திய கிழக்கு நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யாரால் ஈர்க்கப்பட்டார்கள்\nஇலங்கையை விடாமல் துரத்தும் குவேனி சாபம்: மரபுவழி கதை\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ் வெளியிட்ட திக் திக் நிமிடங்கள்\nஏனைய நாடுகள் 2 days ago\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக தெரியுமா\nஏனைய நாடுகள் 2 days ago\nஅதிகாலையில் வந்த தொலைபேசி அழைப்பு... வெளிநாட்டில் அதிர்ந்த இலங்கை பெண்மணி: கொத்தாக பறிகொடுத்ததாக கண்ணீர்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nஏனைய நாடுகள் 2 days ago\nவரலாற்றில் முதல் முறையாக ரஷிய ஜனாதிபதி புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பு: அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார் - சியோன் தேவாலய பாதிரியார்\nதமிழில் பகிர்வு... இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பேஸ்புக்கில் இருந்தது என்ன\nஇலங்கை குண்டுவெடிப்பில் பரிதாபமாக பலியான வங்கதேச பிரதமரின் 8 வயது பேரன்: வெளியான புகைப்படங்கள்\nஏனைய நாடுகள் 2 days ago\nபிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் உயிரிழப்பு... 100க்கும் மேற்பட்டோர் காயம்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 310 பேர் பலி, 500 பேர் காயம் மற்றும் 38 பேர் கைது\nபைப் ரிப்பேர் செய்ய நதியில் இறங்கியவரின் இடுப்பை கவ்விய முதலை: பின்னர் நடந்த சோகம்\nஏனைய நாடுகள் 3 days ago\nஇலங்கையில் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட தாக்குதல்: அம்பலமான தகவல்கள்\nஅமெரிக்க தேவாலயத்தில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் வந்த பெண் கைது\nஅமெரிக்கா 3 days ago\nஇலங்கையில் 138 மில்லியன் பேர் பலி மக்களை அதிர்ச்சியடைய செய்த டொனால்ட் டிரம்பின் பதிவு\nஅமெரிக்கா 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/05-shammu-sangam-age-love-story-palai-movie-aid0136.html", "date_download": "2019-04-25T11:50:59Z", "digest": "sha1:CHMCCT6YRKQWXBRC2RF6VYGN67UMZAE2", "length": 14570, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலை... சங்க கால காதல் கதையில் ஷம்மு! | Shammu in Sangam age love story | பாலை... சங்க கால காதல் கதையில் ஷம்மு! - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nபாலை... சங்க கால காதல் கதையில் ஷம்மு\nசங்க காலக் காதல் கதையை பாலை என்ற பெயரில் படமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் கதையின் நாயகியாக நடிப்பவர் ஷம்மு.\nகற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த ம.செந்தமிழன் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\n\"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் கதையை முதல் முறையாக படமாக்கிட்டு இருக்கோம். அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம்“ என்கிறார் செந்தமிழன் பெருமிதத்துடன்.\n'பாலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகி காயாம்பூவாக நடிக்கிறார் 'காஞ்சிவரம்' ஷம்மு. வலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுனில் புதுமுகம்.\nதஞ்சையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இலை தழைகளை உடுத்தியிருந்த ஷம்முவுக்கும், இடுப்புத் துண்டு மட்டும் கட்டியிருந்த சுனிலுக்கும் காதல் காட்சிகளை நடித்துக் காட்டிக் () கொண்டிருந்த இயக்குநர் கிடைத்த இடைவெளியில் நம்மிடம் பேசினார்.\n\"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறோம். ஷம்முவைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வச்சிருக்கேன். வரலாற்றுப் படம் என்றாலே அரசர்களின் கதை என்ற வழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறோம். இரு இனக் குழுக்களுக்கு இடையிலான போர்தான் படத்தின் கரு. இந்தப் போர் ஏன் இதில் யார் ஜெயிச்சாங்க\nபழந்தமிழர்கள் வாழ்ந்த ஒரு கிராமத்தையே தஞ்சாவூரில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வர்றோம். அந்தப் பகுதி மக்கள் தினமும் கூட்டம் கூட்டமா வந்து அந்த செட்டை ஆச்சர்யத்தோட பார்த்திட்டுப் போறாங்க. மர வீடு, ஆற்றின் நடுவே கட்டப்பட்ட இறைச்சி அறுக்கும் இடத்தை செட் என்று சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு தத்ரூபமாக செய்திருக்கிறோம்.\nமைசூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். இந்த லோக்கேஷன்களை கண்டுபிடிக்க நாங்க அலைஞ்சதே பெரிய கதை,\" என்கிற செந்தமிழன் இந்தப் படத்திற்காக ஆறு ஆண்டுகள் பழந்தமிழர்கள் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.\nபடத்தின் உரையாடலுக்குப் பயன்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களிலிருந்து தேடியெடுத்தாம்.\nபாலை படத்தின் ஒளிப்பதிவாளர் அபி நந்தன். வேத் சங்கர் என்பவர் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nExclusive: \"நீ சத்யராஜ்கிட்ட அல்வா வாங்கினவ தான\"... அரைவேக்காடுகள் பற்றி கஸ்தூரி பொளேர்\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nScoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/page/871/", "date_download": "2019-04-25T12:30:04Z", "digest": "sha1:HY7SGZ3P572Z2B5XRRF3P2LDXG7CHERW", "length": 48786, "nlines": 365, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Kollywood News", "raw_content": "\nஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் ராக்கர்ஸ். அவேஞ்சர்ஸ் படம் அவ்வளவுதான் இனி\nஹாலிவுட் படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் விரும்பிப் பார்ப்பார்கள், அதனால் ஹாலிவுட் படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வார்கள். இதில் தமிழில்...\nஅஜித் பெயரை பரிந்துரை செய்த சூப்பர்ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். இதற்கு சான்றாக சில வருடங்களுக்கு முன் அஜித் கூறிய கருத்திற்கு...\nஅஜித் பிறந்தநாளில் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு செம விருந்து \nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும்...\nகவுண்டமணி அந்த கால அஜித்குமார் – சந்தானம் புகழாரம்\nதமிழ் சினிமா என்றும் மறக்கமுடியாத காமெடி ஜாம்பவான் கவுண்டமணி.அனைவரையும் கலாய்த்து தள்ளும் இவர் சில வருடங்கள் ஓய்வுக்கு பிறகு 49ஓ படத்தில்...\nகமல்,ரஜினி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் உயரத்தை நோக்கி செல்கின்றது. இவர் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி...\nநடிகர் சங்கம் மேல் கோபத்துடன் சிம்பு கூறிய கருத்து- கிளம்பிய சர்ச்சை\nநடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிகர் சங்கத்தில் விஷால் தலைமை ஏற்ற பிறகு எந்த...\nகார்த்தி படத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஒப்பந்தமான அழகி இவர்தான்\nமணிரத்தினம் மற்றும் கார்த்தி இணையும் படத்தில் ப்ரேமம் புகழ் மலையாள நடிகை ‘சாய் பல்லவி’ நடிப்பது உறுதியான நிலையில், சில தினங்களுக்கு...\nதமிழக மக்களுக்கு எதிரான கருத்து: தனுஷ் மறுத்தும்,விஷால் மறுப்பு தெரிவிக்காதது ஏன்\nசென்னையில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி பிசுபிசுத்ததுதான் கோலிவுட்டில் தற்போதைய டாப் டாக். பெரும்பாலான நடிகர்கள் அஜித் கூறியதுபோல் ஆளுக்கு கொஞ்சம்...\nயுவன் ஷங்கர் ராஜா தற்போது அரை டஜன் படங்களில் பணியாற்றி வருகிறார். என்ன இருந்தாலும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுவது போல் வருமா\nஇந்திய அளவில் விஜய் நம்பர் 1- வசூலில் பாலிவுட்டை பின்னுக்கு தள்ளிய தெறி\nதெறி படம் பல வசூல் சாதனைகளை செய்வது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் தற்போது ரூ 100 கோடி கிளப்பில் அதி...\n இதற்கு அஜீத் கூறிய ஒரு வரி பதில்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 20, 2016\nநட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வராததும், அவரது ரசிகர்கள் இந்த போட்டியை புறக்கணித்ததும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நட்சத்திர...\nரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த முக பெரிய டீம்\nமோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் அவருக்கு வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் பணியாற்றும்...\nவேதாளம் சாதனையை முறியடிக்குமா தெறி 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா\nதெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இப்படம் பல திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்,...\nஅஜித்துடன் 4வது முறையாக இணையும் பிரபல நடிகர்\nஅஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். மே 1ம் தேதி படத்தின் பூஜை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் நடிகர்,...\nநட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் வசூலான தொகை இதான்\nகடந்த ஞாயிறன்று நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி தான் அந்நாளில் தமிழகத்தின் ஹாட் டாபிக். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடத்தப்பட்ட...\nதென்னிந்தியாவில் மட்டும் முன்னணியில் இருந்த தமன்னா, பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் பேசப்படும் ஒருவராகிவிட்டார்.தமன்னா விரைவில் ஒரு கம்ப்யூட்டர்...\nநட்சத்திர கிரிக்கெட் நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டுமா\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.நடிகர்கள் பலர் கலந்து கொண்ட போதும் மக்கள்...\nBy விஜய் வைத்தியலிங்கம்April 20, 2016\nதமிழ்சினிமாவில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்ற கணக்கை முதன் முதலில் துவங்கிய முரட்டு சிங்கமே அவர்தான். அதற்கப்புறம்தான் சந்தானம்...\nவெளிநாட்டில் இத்தனை கோடிக்கு விலைபோனதா கபாலி\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பில் தயாராகி வருகிறது கபாலி.அமெரிக்காவில் இந்தப் படத்தின் விற்பனை...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nyashika ananth : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் லிஸ்டில் யாஷிகா ஆனந்தும் ஒருவர் இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம்...\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்April 11, 2019\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியதாக ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குஷ்பூ வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதமிழில் 2006ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தூத்துக்குடி இந்த திரைப்படத்தை சஞ்சய்ராம் இயக்கத்தில் சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார்...\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nSandra : பிரஜன் மனைவி சாண்ட்ரா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய்...\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nசேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக...\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ராஜலட்சுமி மற்றும் செந்தில், இவர்கள் இருவரும் நாட்டுப்புறப் பாடல் பாடி...\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 19, 2019\nவிஜய் டிவி பெரிதும் நம்பி இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண் ஆன இவருக்கு...\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nதற்பொழுது உள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இதனால் தங்களது டிஆர்பியை அதிகப்படுத்த புதிது புதிதாக...\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் பெரும் சோதனையை ஏற்படுத்தியது. விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் மற்றும்...\nபல பெண்களை வேட்டையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ சங்கர்” படத்தின் ட்ரெய்லர் இதோ.\nஇயக்குனர் ரங்கா இயக்கத்தில் சரத், செல்வபாண்டியன், ராஜேஷ், வசுதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆட்டோ சங்கர் இந்த திரைப்படம்...\nகாஞ்சனா-3 ஆக்ரோசமான ப்ரோமோ வீடியோ.. நீ மாஸனா நா டபுள் மாஸ்..\nதெய்வமே அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உனக்கு இருக்குது.. விஷாலின் மிரட்டலான அயோக்யா ட்ரெய்லர்\nவிஸ்வாசம் – தூக்கு துறை வந்துட்டான்னு நினைக்கிறேன், அஜீத் மாஸ் என்ட்ரியில் வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்..\nஅஜித் ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடுவது இன்று நேற்று நடப்பது அல்ல. அவர் ஓட்டு போடுவதற்கு கெத்தாக ஷாலினியுடன்...\n49P இது நம்ம சர்க்கார் – தளபதி விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார்..\nஇன்று தேர்தல் நாள் என்பதால் அனைத்து பிரபலங்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்து வருகின்றனர். தற்போது தளபதி விஜய் தனது ஓட்டினை...\nகெட்டவன்னு சொல்றதுல்ல ஒரு மாஸ் இருக்குல்ல.. இருக்கா இல்லையா.. காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ\nராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் காஞ்சனா 3 இது திரைப்படத்தில் வேதிகா மற்றும் ஓவியா, நிக்கி, கோவை...\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிங்கிள் பசங்க முழு வீடியோ பாடல்.\nsingle pasanga : நடிகர் ஆதி மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அதன்பிறகு தற்போது அவரது...\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்April 11, 2019\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியதாக ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குஷ்பூ வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.\nஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாய் பல்லவி நடித்த அதிரன் த்ரில்லர் டீசர்..\nஉலகில் பிரபல நடிகராக திகழ்பவர் பகத் பாசில் இவர் தமிழில் வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்....\nஒரு பெண்ணை 5 ரவுடி துரத்தும் “குப்பத்து ராஜா” ப்ரோமோ வீடியோ.\nநடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா திரைப்படம் ஏப்ரல் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படத்துக்கு ரசிகர்களிடம்...\n அரசியலில் இனி இளைஞர்கள் உறியடி 2 டீஸர்.\nuriyadi-2 : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என் ஜி கே மற்றும் காப்பான் இந்த இரண்டு திரைப்படங்களும் திரைக்கு வெளிவர...\nகாவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ\nகாவல்துறையின் தவறுகளை தட்டி கேட்கும் பெண் வழக்கறிஞர்.\nபொள்ளாச்சி – பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க போகிறேன் ஸ்ரீ ரெட்டி அதிரடி…\nசில நாட்களாக பாலியல் சர்ச்சையில் சினிமா பிரபலங்களை கைகாட்டி பல போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.\nதளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ…\nதளபதி 63 பட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற...\nஉலக அளவில் நடந்த வயலின் போட்டியில் 7 கோடி ரூபாய் பரிசை வென்ற ஏ.ஆர்.ரகுமானின் சிஷ்யன். அந்தச் சிறுவனை பெருமைப்படுத்தும் விதமாக...\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nவிஜய் டிவி ‘கலக்கபோவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். அவர் தற்போது நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் தங்கையாக நடித்திருப்பார்....\nபொள்ளாச்சி பயங்கரம்.. அண்ணா அண்ணா கதறிய பெண்.. கொந்தளித்த மக்கள் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக டிக் டாக், ஷேர் சாட் போன்ற மொபைல் செயலிகளிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் 60 லட்சம் பேரம் பேசிய போலீசார்.. திடுக்கிடும் தகவல்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் இந்த பாலியல் சம்பவத்திற்குப் பின் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபொள்ளாச்சி கொடூரம்.. மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்.. பதற வைக்கும் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் புகார் அளிக்க வந்த பெண்ணை காலையிலிருந்தே சாயந்திரம் வரை காக்க வைத்த போலீஸ்காரர்கள்\nபொய் சொன்னது ஒரு குத்தமா குமுறி குமுறி அழும் பிக்பாஸ் ஜூலி வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஜூலி. பின்பு சினிமாவில் அம்மன் வேடமணிந்து நடித்து வருகிறார்.\nபொள்ளாச்சி விவகாரம்.. மிரட்டும் காம கொடூரர்கள்.. மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியானது\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் நடந்த கொடுமை எப்பொழுதும் நடக்க கூடாது என அதிக மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஅதுல்யா ரவி அசத்தலான புகைப்படங்கள்.. புடைவையில் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்\nகாதல் கண் கட்டுதே எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. அந்த ஒரு படத்திலேயே பல...\nசூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யா குடும்பத்துடன் ஓட்டை பதிவு செய்த கலக்கலான புகைப்படங்கள்..\nசூர்யா மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இறங்கி வேலை செய்யும் நடிகர்கள் மத்தியில் தலைசிறந்த நடிகர் என்றே கூறலாம். அவர் இன்று...\nநாகினியை நச்சுனு பார்த்தது உண்டா..\nநாகினி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் மௌனி ராய். இவர் பல தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல திரைப்படங்களிலும்...\nரசிகர்களை கிறங்கடித்த சிம்பு பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஅச்சம் என்பது மடமையடா என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில்...\nபட வாய்ப்பு கிடைக்காததால் பிந்து மாதவி அதிரடி..\nகழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிந்து மாதவி. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினர்....\n45 வயதிலும் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் செம்ம அழகு… உலக அழகியின் வைரலாகும் புகைப்படங்கள்…\nவயதாக ஆக தனது அழகை மெருகேற்றும் ஐஸ்வர்யா ராய். மெய்சிலிர்க்க வைக்கும் அழகு, வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகவர்ச்சி உடையில் தியானம் செய்யும் பூனம் பஜ்வா… மிரண்டு போன ரசிகர்கள்…\nபூனம் பஜ்வா மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த இவர் மாடலிங் செய்து வந்த இவர் ‘சேவல்’ என்ற படத்தின் மூலம் தமிழ்...\nஅசர வைத்த அமலா பால்… அள்ளி விசிய புகைப்படங்கள்…\nமுன்னனி நடிகைகள் வருசையில் கலக்கி கொண்டு இருக்கும் அமலா பால். தற்போது பீச்ல அசர வைக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இது...\nகார்த்திக், அதர்வ பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்.. பிரநிதா சுபாஷ்..\nஇவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதலங்கில் பிரபலமாகி வருகிறது.\nபோட்டோகிராபரே மிரண்டு போன சன்னி லியோன் புகைப்படங்கள்…\nப்பா… புடவையிலும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அலியா பட்..\nஅலியா பட் கடந்த 10 வருடங்களா பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nசிம்பு,தனுஷ் பட நடிகை லேட்டஸ்ட் கண் இமைக்க புகைப்படங்கள் – மேகா ஆகாஷ்..\nமேகா ஆகாஷ் தற்போது வெளிவந்து வந்தா ராஜாவா தான் வருவான் படத்தின் சிம்புவின் இன்னொரு நடிகை. இவருக்கு அடுத்து அடுத்து முன்னனி...\nநபா நடேஷ் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்… செம அழகு செம ஸ்டில்…\nநபா நடேஷ் தெலுகு பட நடிகை தற்போது வெளியுட்டு உள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் சமுகவலைதலங்கில் வைரலகி வருகிறது. இவர் தற்போது இஸ்மார்ட்...\nசந்தானம் பட நடிகையின் தெறிக்க விடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகாமெடி நடிகர் சந்தனத்துக்கு பொருத்தமான ஜோடி என்றல் அது அஷன என்றே குரலாம். இவர் தற்போது நடித்து வெளிவந்த இவனுக்கு எங்கயோ...\n35 வயதில் கவர்ச்சி போஸ் குடுத்த சதா.. அடுத்த டார்ச் லைட் ரெடி\nதமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் முலம் அறிமுகம் ஆகி அந்நியன் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சதா.\nடாக்ஸிவாலா நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. அட அழகோ அழகு\nடாக்ஸிவாலா படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா ஜவால்கர் புகைப்படங்கள்\nஇந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள்.\nKajal Agarwal : இந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்...\nஇணையதளத்தில் வைரலாகும் கீர்த்தி சாந்தனுவின் புகைப்படங்கள்.\nஇணையதளத்தில் வைரலாகும் கீர்த்தி சாந்தனுவின் புகைப்படங்கள். வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சாந்தனு. இவரது நடிப்பில் சமிபத்தில் எந்தபடமும் வெளியாகவில்லை. இவர்...\nசீரியல் நடிகை ஆயிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.\nஆயிஷா புகைப்படங்கள் சமுகவளைதலங்களில் பரவிவருகிறது\nப்பா சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவா இது. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.\nப்பா சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவா இது. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.\nரசிகர்களின் மனதை கவர்ந்த அனிதா சம்பத். 10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான\nஅனித்தா சம்பத் அவரது 10 வருட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nகொளுத்தும் வெயிலில் உள்ளாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை.\nராஷ்மிகா புடவையிலேயே அப்படி இருந்தாங்க இந்த உடையில் சொல்லவா வேண்டும்.\n இப்படி ஒரு போட்டோ ஷூட்டை யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/14994-troubleshooting-the-computers-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:42:40Z", "digest": "sha1:AQTEW5E67NVLKXOVMS25O5Z3V6LLXI4R", "length": 75147, "nlines": 595, "source_domain": "yarl.com", "title": "Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nTroubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nTroubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்\nகுறுக்குவழிகள் தொடரில் தூயவன் கூறிய கருத்து (வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதை புதிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.) சரியென எனக்கும் படுவதால் இவ்விடயத்தை புதிய தலைப்பில் ஆரம்பிக்கின்றேன்\nகம்பியூட்டர் திருத்தும் பயிற்சியில் கடந்த பல மாதங்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என்பதும் குறுக்குவழிகள் தொடருக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நான் திருத்துவதில் நிபுணன் அல்ல. சிலவேளைகளில் தவறாக ஏதாவது சொல்லக்கூடும். கோபிக்கவேண்டாம். திருத்திக்கொள்வோம்.\nஎல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கவேண்டாம்\nபலர் தெரியாமல் விடும் தவறு என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க்கில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் Operating System, Applications, Softwares,Datas என எல்லாவற்றையும் சேமித்து வைப்பதுதான். ஹாட் டிஸ்க் பழுதடையும்போது அல்லது வைரஸ் தொற்றி Rebooting செய்யமுடியாதபோது, Datas ஐ மீட்க கஷ்ட பட்டு அல்லலுற்று பலர் தோல்வி அடைவதை கண்டுள்ளேன். இதற்கு நிவர்த்தி என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க் இருந்தால் இரு பாட்டிஷனாவது செய்யுங்கள், இரு ஹாட் டிஸ்க் இருந்தால் முதலாவதில் Operating System, Applications, Softwares ஐயும் அடுத்ததில்,Datas ஐயும் சேமியுங்கள். ஒரு சிலர் பல நூறு பாட்டுக்களை டவுண்லோட்பண்ணி ஒரே பாட்டிஷனில் சேமித்து பின் எல்லாவற்றையும் ஒரேயடியாக தொலைத்தது எனக்கு தெரியும். O/S மும் applications ம் நிறுவ அதிக பட்சம் 5 GB போதுமானது.. ஆனால் ஒரு DVD Drive வைத்திருப்பவர்களுக்கு மேலதிகமாக 10 GB இடம் சினிமாப்படம் கொப்பி பண்ணவேண்டி ஏற்படின் தேவைப்படும். 15 GB தவிர மிகுதியை அடுத்த பாட்டிஷனுக்கு ஒதுக்கலாம். CD Drive மாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு 10 GB இடம் முதலாவது பாட்டிஷனுக்கு போதுமானது\nஇரு ஹாட் டிஸ்க் வைத்திருப்பதானால் முதலாவதை 20 GB ஆகவும் அடுத்ததை (டேட்டாவிற்கு) உங்கள் சேமிப்பைப பொறுத்து 20 லிருந்து 200 GB வரை வைத்துக்கொள்ளலாம். தற்போது 1000 GB ஹாட் டிஸ்க்கும் பாவனைக்கு வந்துள்ளது.\nசரி என்னிடம் 40 அல்லது 80 GB ஹாட் டிஸ்க் உள்ளது. அதில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் எல்லாவற்றையும் நிறுவி கடைக்காரர் தந்துவிட்டார்களே என்ன செய்வது என்று சொல்லப்போகிறீர்களா என்ன செய்வது என்று சொல்லப்போகிறீர்களா சரி கடைக்காரர்கள் அதைத்தான் செய்வார்கள். கூடை கவிழ்ந்து முட்டைகளெல்லாம் ஒரேயடியாக உடைந்தால் அடிக்கடி கடைக்கு ஓடுவீர்கள் அல்லவா சரி கடைக்காரர்கள் அதைத்தான் செய்வார்கள். கூடை கவிழ்ந்து முட்டைகளெல்லாம் ஒரேயடியாக உடைந்தால் அடிக்கடி கடைக்கு ஓடுவீர்கள் அல்லவா அதனால்தான். இப்படியான சந்தர்ப்பத்தில் இரண்டு வழிகள் தான் உள்ளன. Reformat பண்ணி பின் இரண்டு பாட்டிஸன்களை உண்டாக்குவது அல்லது Partition Magic என்னும் Software ஐ டவுண்லோட் பண்ணி அதன் துணைகொண்டு நிறுவப்பட்டவை யாவும் அப்படியே இருக்க இன்னொரு பாட்டிஷனை உருவாக்குவது. இந்த இரண்டும் செய்ய முடியாவிடின் Datas ஐ அடிக்கடி backup செய்யுங்கள்\nஇந்த விடயத்தில் கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது\nSoftware களும் அதற்கு தேவைப்படும் இட அளவுகளும் (அண்ணளவாக)\nநனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.\nமேலும் உங்களிடம் ஒரு கேள்வி:\nஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே\nநான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.\nஇரண்டாவது Harddisk ஐ பெரும்பாலும் Extern usb ஆக வைத்திருத்தல் பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றிலிருந்து வேறு கணனிகளுக்கும் வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.\nஎனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் OS வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)\nTroubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1 (சந்தேக நிவர்த்தி)\nVasampu வின் கேள்வி : ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே\nபதில்:ஒரு ஹாட்டிஸ்க்கின் தனி பாட்டிஷனில் எல்லாவற்றையும் நிறுவி வைத்திருந்தால் reformat செய்யும்போது அழிந்து விடும் என்பது உண்மைதான் .முக்கியமான Datas இருப்பின் அவற்றை Backup எடுத்துவிட்டு பின் reformat செய்து இரு பாட்டிஷன்களாக பிரிக்கவேண்டும். பின்பு Datas ஐ restore செய்யலாம்\nவியாசனின் சந்தேகம்: எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் O/S வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)\nபதில்: எந்த ஒரு O/S மும் நிறுவப்படும்போது தானாக பாட்டிஷனை உருவாக்காது. ஆனால் XP & Win 2000 ஐ பொறுத்தவரை ஹாட்டிஸ்க்கின் விபரங்களை தந்து, என்ன செய்யவேண்டும் என கேட்டு (எமது வேலையை இலேசாக்குகிறது) தானே அதன்படி செய்யும். ஆனால் Win 98 ல் format & Partioning வேலையை நாம் அதிகம் manual ஆகவே செய்யவேண்டும். ஒரு பாட்டிஷனில் இரண்டு O/S களையும் நிறுவமுடியும் என்பதும் கவனிக்கத்தக்கது (இரண்டு வெவ்வேறு போல்டர்களில்). ஆனால் இது புத்திசாலிதனமானது அல்ல. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிப்பது போன்று: உரசல்கள் அடிக்கடி வரலாம்.\nஇரண்டு O/S களை நிறுவும்போது முதலில் வெளிவந்ததை முதலிலும் அடுத்து வந்ததை பின்புமாக நிறுவவேண்டும். உ.ம்: Win 2000 முதலிலும் XP ஐ பின்புமாக நிறுவவேண்டும். அப்போதுதான் கம்பியூட்டர் பூட் பண்ணும்போது எந்த O/S ஆரம்பிப்பது என்று கேட்டு தெரிவு செய்யும்படி இரண்டு O/S ஐயும் பட்டியலிட்டு தரும்.\nநனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.\nமேலும் உங்களிடம் ஒரு கேள்வி:\nஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே\nநான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.\nநானும் உந்த Partition Magic 8 ஐ பாவித்து பிரித்து வைத்தேன் அதில் சி முக்கிய படங்களைவேறு போட்டு வைத்தேன் ஒரு முறை போர்மற் செய்யும் போது\nஅது தானாகவே எல்லாவற்றையும் அளித்து விட்டு பின்வரும் படத்தில் உள்ளது போல செய்து விட்டது\nமிகவும் முக்கியமான படங்கள் அளிந்து விட்டன...\nஎப்பொழுது நான் முழுவதுமா போர்மட் செய்தாலும் அது தானாக D இல இப்படி வந்து விடும்\nஅதனால் இப்ப extern hard disk வாங்கி எல்லாத்தையும் பதியிறன்\nபையன் ஒருவன் தனது நோட்புக் கம்பியூட்டரை எமது நிலையத்திற்கு கொண்டுவந்தான். தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது கம்பியூட்டரின் காட்சி (Display) 90 பாகை வலது புறமாக திரும்பி கிடக்கை நிலையில் (Horizontal) உள்ளது. முயன்று பார்த்தும் தன்னால் சீர்செய்ய முடியவில்லை என்றான்.\nகம்பியூட்டரை இயக்கி டெஸ்க்ரொப் ஐ பார்த்தோம். My Computer, My Document, Recycle Pin ஆகிய எல்லாம் வரிசையில் மேலிருந்து கீழ் என்பதற்கு பதில் வலமிருந்து இடமாக கிடந்தன. Task Bar நெடும் குத்தாக இடதுகரை ஓரமாக கிடந்த்து. Start Button இடதுகை மேல்மூலையில் காணப்பட்டது,\nசரி இப்போ என்ன வழி நோட்புக் கணினி என்பதால் Graphic Cards ஏதும் கிடையாது. கிடந்தாலாவது அதன் Properties க்கு போய் இடதுபுறம் rotate பண்ணுவதற்கு ஏதாவது option உண்டாவென பார்க்கலாம். Video வும் இணைந்த Intetgrated Motherboard தான் இக்கணினிகளில் உண்டு. இருந்தாலும் அதன் Display Properties க்கு போய் பார்த்தோம். உதவக்கூடியமாதிரி எதுவும் காணப்படவில்லை. Help Topics இலிருந்தும் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.\nDisplay Turned Sideways என Google லில் அடித்து தேடினோம். விடை உள்ள சில வெப்தளங்களை அது தேடித்தந்தது. அதில் ஒன்றில் விடை கிடைத்தது. அதன்படி CTRL + ALT + UP-ARROW ஆகிய மூன்றையும் ஒன்றுசேர அழுத்தியவுடன் கிடக்கையில் கிடந்த காட்சி நிமிர்ந்தெழுந்து நெடுங்குத்தாக நின்றது, எமது பிரச்சனையும் தீர்ந்தது.\nCTRL +ALT + UP-Arrow = இடதுபுறமாக 90 பாகை திரும்பும்\nCTRL +ALT + Right- Arrow = வலதுபுறமாக 90 பாகை திரும்பும்\nCTRL +ALT + Down-Arrow = வலதுபுறமாக 180 பாகை திரும்பும்\nCTRL +ALT + LEFT-Arrow = வலதுபுறமாக 270 பாகை திரும்பும்\nவீட்டிலே கிடந்த இன்னொரு கணினியில் Trial பார்ப்போமென எண்ணி இந்த Key combination களை அடித்து கிடக்கைகு Display ஐ .வீழ்த்த முயன்றேன். எந்த கீ கம்பினேஷன்களை அடித்தும் எந்த பக்கமும் திரும்பமாட்டேன் என்றது. இந்த கணினியில் Sticky Keys enable பண்ணுபடாமல் இருக்கலாம்.\nநோட்புக்கணினியில் Sticky Keys enable பண்ணுபட்டிருக்கலாம். அதனால்தான் பையன் கணினியை பாவிக்கும்போது Sticky Keys களை தெரியாமல தவறுதலாக அடித்துவிட்டிருக்கின்றான். Sticky Keys என்பது CTRL, ALT, SHIFT என்பதாகும்.\nதேவகுரு சார் எனக்கு நிண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இதில் எது சரி கணிணி, கணினி,\nதேவகுரு மிகவும் பல நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.\nநீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம் \nயாரிடமாவது Partition Magic 8 இருந்தால் அறியத்தரமுடியுமா.........அல்லது எங்கு போய் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறுங்களேன்...\nPartition Resizer என்று ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருளை கீழ்காணும் பிரபல்யமான நம்பிக்கையான தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம். விற்பனையாகும் Partition Magic க்கிற்கு மாற்றீடு. பாவித்த சிலர் நன்று என கூறினார்கள். கீழ்க்காணும் தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம்.\nகனநாட்களுக்குப் பின் களத்தில் கண்டதில் மகழ்ச்சி உங்கள் தகவலுக்கும் நன்றி.\nநான் முதலாவதாக கேட்ட கேள்விக்கு பதில் என்னும் தரவில்லை முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன்.....\nதேவகுரு அவர்களே raid பற்றி கொஞ்சம் சொல்லலாமே புதிது புதிதாக Raid ல் வந்தகொண்டிருக்கின்றது. கொஞ்சம் தெரியும் நீங்கள் கணனி திருத்துதல் சம்மந்தப்பட்ட தொழில் புரிவதால் கேட்கிறேன்.\nவணக்கம் தேவகுரு ஜயா. நீண்ட நாட்களின் பின் கன்டதில் மகிழச்சி. உங்கள் தகவலுக்கு நன்றி.\nகணிணி அல்லது கணினி என்பதில் எது சரி என்பதில் சந்தேகம் உள்ளது என்கிறீர்கள்.\nவெப்பமானி, பாரமானி என்பது சரியென ஏற்றுக்கொண்டால், னி என்ற எழுத்தில் இயந்திரங்களின் பெயர்கள் முடிவது சரி என ஏற்றுக்கொள்ளலாம்.\nஅப்படி பார்க்கும்பொழுது கணித்தல் வேலையை செய்யும் இயந்திரத்தின் பெயர் கணினி ஆகத்தான் இருக்கவேண்டும்.\nகணினி என்பதுதான் சரி என நான் கூறுவேன்\nஉடன் அபிப்பிராயம் கூறிய தேவகுரு சாருக்கு நன்றி.\nQuote நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்\nவிடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.\nகணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.\nநீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.\nஉங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.\nசரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,\nDesk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.\nQuote நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்\nவிடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.\nகணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.\nநீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.\nஉங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.\nசரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,\nDesk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.\nOoperating system (OS) தொடக்கம் வந்தால், நீங்கள் safe mode (you have to hit f8 key when the system try to boot - right after the pre boot message) பாவிச்சு உட்போகப் பார்க்கலாம். அப்பிடி போனால் data backup செய்யலாம். அது முடியவில்லையானால், அனேகமாக corrupted OS எண்டுதான் நினைக்கிறேன். OS CD போட்டு OS repair பண்ணிப் பார்க்கலாம். அதுவும் சரிவரவில்லையெண்டால் தேவகுரு சொன்ன மாதிரி desktop PC பயன் படுத்தி data back up செய்திட்டு மீண்டும் OS reinstall பண்ணிப்பாருங்கோ.\nMotherboard (MB) பிழையெண்டால் post boot (won't try to launch windows) பண்ணாது, அதனால் MB பிழையாக இருக்க சந்தர்ப்பம் குறைவு.\nசபேஸ் நீங்கள் கூறியது போல ..........f8 key when the system try to boot - right after the pre boot messageசேவ் மொட் அடித்து பார்த்து விட்டேன்... அடுத்தது சிஸ்ரம் சீடி போட்டு திருத்தி பார்க்க போறன்.... என்ர கேள்வி உங்கள் இருவரிடமும் கேட்கிறன் OS repair பண்ணிப் பார்க்கும் போது Hard drive இருக்கும் ஒன்று கூட அழியாதா ஏனென்றால் அதில் மிக முக்கிய படங்கள், தரவுகள் உள்ளது...\ncrashஆன O/S files அழிக்கப்பட்டு புது fileகள் உருவாக்கப்படும். ஆனால் வேறு எந்த dataவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பயப்படாமல் செய்யலாம்\nRepair installation செய்யும்போது Datas ஐ அழிக்காமல் system files மட்டும் புதுப்பிக்கப்படுகிறது என்பது உண்மைதான். Clean installation செய்யும்போது யாவும் அழிக்கப்பட்டு புதியதாக நிறுவப்படும்.\nஆரம்பத்தில் நீங்கள் கம்பியூட்டர் வாங்கியபோது O/S தை நிறுவுவீர்கள். அதன் பின்னர் Device drivers, Anti-Virus software களை நிறுவுவீர்கள். இவைகள் நிறுவப்படும்போதெல்லாம் றிஜிஸ்ரியில் பதிவுகள் மேற்கொள்ளப்படும். Program File லில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.\nபின்னர் பிரச்சனை ஏற்பட்டு Repair installation செய்யும்போது உங்களது system files மற்றும் Registry மீண்டும் Installation CD யில் இருந்து கொப்பி பண்ணப்பட்டு ஆரம்ப நிலைக்கு வந்துவிடும். அதாவது Device drivers, Anti-Virus software நிறுவுவதற்கு முன்பு இருந்த நிலை. எனவே கம்பியூட்டர் சரியாக இயங்குவதற்கு இவைகளை மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும்.\nஎனக்கு அப்படி 3 வருடங்களின் முன் ஒருமுறை Repair installation செய்யும்போது ஏற்பட்டது. சில Device drivers ஐ புதிதாக நிறுவவேண்டி ஏற்பட்டது. Norton Anti-Virus ஐ இயக்கியபோது அது சொன்னது தனது பைல்கள் சில Corrupted என்றும் தன்னை அழித்துவிட்டு மீண்டும் நிறுவும்படியும். (காரணம் இதன் பதிவுகள் புதிய Registry யில் இல்லை). மீண்டும் NAV நிறுவுவதானால் காசு கொடுத்து புதிய Version வாங்க வேணும். அதனால் அதை அழித்துவிட்டு இலவச AVG Anti-Virus ஐ நிறுவினேன். இச்சிக்கல் காரணமாக நான் Repair installation செய்ய தற்போது விரும்புவதில்லை. Datas அழியாதே தவிர கிட்டத்தட்ட Clean installation மாதிரித்தான். எனவே நான் முன் சொன்ன மாதிரி Datas ஐ மீட்டுக்கொண்டு Clean installation செய்வது சிறந்தது என்பது என் அபிப்பராயம்.\nஆம், தேவகுரு கூறியது போல repair installation பண்ணும் போது சில driver files & application files களுக்கு மாற்றங்கள் வந்து நீங்கள் அவற்றை reinstall செய்ய வேண்டி வரலாம்.\nசில laptop உடன் OS CD க்கு பதில் \"Quick Restore\" எண்டொரு CD வரும். அந்த quick restore CD போட்டு run பண்ணினால் எல்லாமே போய்விடும். சுயாதீனமாக format பண்ணி, clean install பண்ணி drivers install எல்லம் பண்ணிவிடும். உங்கள் data வும் அழிந்து விடும். ஆகவே, quick restore CD தான் வந்ததெண்டால், retail version of OS CD பயன்படுத்தி repair installation செய்யுங்கள்.\nகம்பியூட்டர் துறை கடல் போன்றது. இதை முழுமையாக கற்றுக்கொண்டவர் யாரும் இலர். சிலர் ஒரு சில பிரிவில் நிபுணராக இருப்பர். ஒருவர் கம்பியூட்டரின் எல்லா பிரிவிலும் நிபுணர் என்று இல்லை. எமக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளவேண்டுமே தவிர, எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயன்றால் 10 வருடங்கள் முயன்றாலும் முடியாது.\nஒரு ஹாட்டிஸ்க்கை எடுத்துக்கொண்டால் குறைந்தது இரு பாட்டிசன்களாவது வைத்துக்கொள்ளவேண்டும் என முன்பு கூறியுள்ளேன். இப்போது பெரிய அளவுள்ள ஹாட்டிஸ்க்குகள் சந்தையில் காணப்படுகின்றன. ஒருவர் 160 GB Size ஹாட்டிஸ்க் வைத்துள்ளார். அதில் 35 GB ல் ஒரு Primary பாட்டிசன் உண்டாக்கி XP நிறுவி உள்ளார். மிகுதியாகவுள்ள 125 GB ல் எத்தனை பாட்டிசன்கள் நிறுவவேண்டும் அதில் Primary ஆ, Extended ஆ, Logical பாட்டிசனா நிறுவ வேண்டும் என்பதில் குழப்பமாகவுள்ளார். Disk Management க்கு போய் unallocated space ல் வலது கிளிக் செய்தால் இந்த 3 தெரிவுகளும் காணப்படும்.\nசாதரணமாக வீட்டுக்கணனிகளை பொறுத்தவரை 4 பாட்டிசன்கள் தாராளம். ஒரு O/S த்தின் கீழ் 4 Primary partitions மட்டும் உண்டாக்கமுடியும். அதற்கு மேல் ஏன் வைத்திருக்க முடியாது என்பதற்கு விடை தெரியாது. எனவே 4 அல்லது அதற்கு குறைவான partition களை வைத்திருக்க விரும்புவர்கள் Primary partition களையே உண்டாக்குங்கள். இந்த நான்கு பாட்டிசன் வரையறையை மீறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிதான் Extended Partition என்னும் முறைமை. இதன்படி மூன்று Primary partition களையும் நான்காவதை Extended Partition ஆக்கி, அந்த Extended Partition ஐ எத்தனை Logical Drive ஆகவும் பிரிக்கலாம். வீட்டு கணனிகளை பொறுத்தவரை Logical Drive அதிகம் தேவையில்லை.\nஅடுத்து நாம் Partition களை உருவாக்கும்போது அதன் அளவுகளை ஒரே எண்ணில் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உ.ம்: 160 GB அளவுள்ள ஹாட்டிஸ்க் வைத்திருப்பவர் நான்கு பாட்டிசன் உருவாக்க விரும்பின் நான்கையும் 40 GB யில் வைத்துக்கொள்வதை தவிர்த்து 30 GB., 35 GB, 45 GB, 50 GB என்ற அளவுகளில் வைத்துக்கொள்வது நன்று. காரணம் நாம் DOS இல் வேலைசெய்யும்போது அல்லது BIOS ல் பார்வையிடும்போது Partition களை பிரித்து அடையாளம் கண்டு கொள்வது எளிது. ஒரே எண்ணில் வைத்துக்கொண்டதனால் Ghost Restore செய்யும்போது மாறி தவறான பாட்டிசனில் restore செய்து கஷ்டப்பட்டவர்கள் உளர். அடுத்து பாட்டிசன்களுக்கு பெயர் வைத்துக்கொள்வதும் அவைகளை அடையாளப்படுத்துவதற்கு உதவும். Windows Explorer ல் பாட்டிசன் மேல் வலது கிளிக் செய்து Rename பண்ணிக்கொள்ளவும் முடியும். Primary partition னில் O/S நிறுவி Boot Volume ஆக பாவிக்க முடியும். Logical Drive வில் அப்படி செய்ய முடியாது. அதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள். தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.\nநல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nTroubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malarvanam.blogspot.com/2008/10/blog-post_28.html", "date_download": "2019-04-25T12:21:52Z", "digest": "sha1:X4WG6EDYHEORBEXCL5SRUBHPEX3Z2333", "length": 15649, "nlines": 152, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: சினிமா.. சினிமா.. - என் முறை!", "raw_content": "\nசினிமா.. சினிமா.. - என் முறை\nதொடர் பதிவுகளைத் தொடர்வதும் தான் பெற்ற இன்பத்தை மற்றவருக்கும் அளிக்கும் விதமாய் அவர்களையும் இழுத்து விடுவதும் வலையுலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. மாட்டி விட்ட நந்தாவுக்கு ”கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்”, என்னைப் பார்த்தும் மற்றவர்கள் இப்படி சொல்லாமல் இருப்பதற்காக நான் யாரையும் அழைக்க வில்லை. யாரெல்லாம் இதற்கு பின் இது போன்ற பதிவுகளை போடுகிறார்களோ அவர்களை எல்லாம் நானும் அழைத்ததாக எண்ணிக்கொள்ளவும். :)))\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nவயதெல்லாம் சரியாக நினைவில்லை. முதல் முதல் பார்த்த படங்கள் திருவிளையாடலும் புன்னகை மன்னனும். வீட்டிற்கு அருகிலிருக்கும் லாரி ஒட்டுனர்கள் ஆயுத பூஜைக்கு வருடா வருடம் தெருவில் படம் போடுவார்கள். அப்படி போடும் படங்களில் ஒன்று பக்திப் படமாகவும் இன்னொன்று புதுப் படமாகவும் இருக்கும். அப்படி பார்த்ததுதான் மேற்சொன்ன இரு படங்களும். ஆனால் அப்போதெல்லாம் படங்களில் இருக்கும் பாடல்களின் இனிமை, மாயாஜால காட்சிகளின் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகள் இதெல்லாம்தான் நினைவில் நிற்கும். விவரம் தெரிந்தபின் இப்படங்களை மறுமுறை பார்த்த போதுதான் கதையெல்லாம் புரிந்து பார்த்தேன். பள்ளிக் காலம் முடியும் வரை அம்மாவோடு திரையரங்கிற்குச் சென்று பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு புரிந்து பார்க்க ஆரம்பித்தது வீரா என்று நினைக்கிறேன். மேல் நிலைப்பள்ளி போய்க்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே லாஜிக்கலாக வீராதான் நான் பார்த்த முதல் படம். :)\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nதேன் நிலவு - வீட்டில்(டிவிடி உபயம்) - அருமையான படம், இனிய பாடல்கள், என்னுடைய ஃபேவரிட் ஜோடி வைஜெயந்தி மாலா & ஜெமினி. எல்லாத்தையும் விட டணால் தங்கவேலுவின் காமெடி.\n4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nவிஜய், விஜயகாந்த் படங்கள் பார்த்து, பல சமயம் மருத்துவமணைக்கு போகும் படி ஆகி இருக்கிறது. :)\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nரொம்பெல்லாம் இல்லை, ஒரளவுக்கு - குஷ்பு விவகாரம்\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nடிடிஎஸ்(பல முறை காதை ரொம்ப பலமாகவே தாக்கியிருக்கிறது) :)\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nகண்ணில் சிக்கினால் சில சமயங்களில் வாசிப்பதுண்டு.\nபெரும்பான்மை சராசரி தமிழர்களையும் போல் எனக்கும் இசையென்பது தமிழ்ச் சினிமா இசை மட்டுமாகவே வெகுகாலம் வரை இருந்தது. இப்போதும் பெரும்பாலும் நான் கேட்பது அதையே. எனவே என் வாழ்வில் தமிழ்ச் சினிமா இசைக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. புத்தகம் போலவே பாடல் சேகரிப்பிலும் ஆர்வம் அதிகம்.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nமிக மிகக் குறைவு. இந்தியப் படமென்றால் சில சமயம் மலையாளப் படங்கள், மிகச் சில இந்திப் படங்கள். மிகப் பிடித்த பிற இந்திய மொழிப் படம் பரதம், சர்க்கம். உலக மொழி படங்களென்றால் எனக்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே. மிகப் பிடித்த படங்கள் - Forrest Gump, The Terminal (Tom Hanks-ன் அப்பாவித்தனமான நடிப்பு ரொம்பவே உருக வைக்கும்), Meet the Fockers\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nமன்னிக்கவும். எனக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தின் எதிர்காலத்தைப் பற்றி அளந்து விட நான் ஜோசியரோ இல்லை கேள்வி பதில் பத்தி எழுதும் எழுத்தாளரோ இல்லை. :)\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஎனக்கோ இல்லை ஒட்டு மொத்த தமிழர்களுக்கோ எதுவும் ஆகிவிடாது என நம்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு புலம்ப ஒரு விஷயமிருக்கும். பிறகு பழகிவிடும். மறந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம் என்று நினைக்கிறேன்.\nLabels: அனுபவம், சுய புராணம், சொந்த/சோகக் கதை, மொக்கை\nஎன்னத்தை சொல்ல நீங்களும் மொக்கைங்கற கேட்டகிரியில சேர்த்திருக்கீங்க. தமிழ்மணமும் நகைச்சுவைங்கிற பகுதிக்கு கீழ காட்டுது.\nசரி ஒரு பாதி வந்துடுச்சு. மீதி பாதி எங்க... சீக்கிரம் எழுதச் சொல்லுங்க.\nஆமாம் நந்தா... நானுமே காலைலயே பார்த்தேன் - எப்படி நகைச்சுவைன்னு வகைப்படுத்தினாங்கன்னு தெரியலை. என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணறாங்களோ\nஆமாம் சிரிப்பு வந்தா நகைச்சுவைதானே.\nசினிமா தாக்கத்துல ஆஸ்பத்ரிக்கு போனது நீங்க ஒருத்தராதான் இருக்க முடியூம்.:))\nஏன்னா சினிமா எடுத்து அங்க போனவங்க நிறையன்னு சென்ஸஸ் சொல்லுது.:)\n//எப்படி நகைச்சுவைன்னு வகைப்படுத்தினாங்கன்னு தெரியலை//\nஅதானே, நீங்க என்னன்னா அனுபவம், சுய புராணம், சொந்தக் கதை கணக்குல சேத்துருக்கீங்க, அவங்க நகைச்சுவைல சேத்துருக்காங்க.\nஇது உங்களுக்கு எதிரான முயற்சியா இல்லை.......\n//சரி ஒரு பாதி வந்துடுச்சு. மீதி பாதி எங்க... சீக்கிரம் எழுதச் சொல்லுங்க.\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்.\nசினிமா.. சினிமா.. - என் முறை\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0002099", "date_download": "2019-04-25T12:54:34Z", "digest": "sha1:YASD4SHDG3KGB7BVYQGTTZ7VCHSA5SNO", "length": 11064, "nlines": 28, "source_domain": "viruba.com", "title": "புதிய உலகம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nஇந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : அ.குமரேசன்\nபழசிலிருந்து ‘புதிய உலகம்’ திசைகளோடி தேட வேண்டிய திரவியங்களில் முக்கியமான ஒன்று இலக்கியம். எல்லைகள் தாண்டி பரிமாறப் படும் இலக்கியம் அந்த எல் லைகளின் இறுக்கங்களைத் தகர்த்து, பொது உண்மை களின் மூலம் மனிதர்களின் பொது அடையாளங்களை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்டதோர் அரும் பணியைச் செய்கிறது ‘புதிய உலகம்’ என்ற இந்தச் சிறு கதைத் தொகுப்பு. பாரபட்சத் திற்கு உள்ளாகும் ஆரவார மின்றி மொழிபெயர்ப்பு இலக் கிய சேவை செய்துவருபவர் முத்து மீனாட்சி. தமுஎச மூத்த படைப்பாளி காஸ்யபன் இவ ரது துணைவர். இந்தி மொழிச் சிறுகதைகளை, ஆங்கில வழி யாகச் செய்யாமல், இந்தியி லிருந்தே தமிழுக்குத் தருபவர் முத்து மீனாட்சி. இதனால், படைப்பின் மூல உணர்வோடு வாசகர்கள் கூடுதலாகக் கலக்க முடிகிறது. பகத்சிங்கின் தோழர் யஷ்பால், முற்போக்கு இந்திச் சிறுகதையின் பிதாமகன் பிரேம்சந்த், விடுதலைப் போராட்டக் கால படைப்பாளி வியோகிஹிரி, பீகார் செங் கொடி இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்ட இஸ்ரா யில், தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராம்தாஸ் மிஸ்ரா, மலையாள எழுத்தாளர் கேசவ தேவ் ஆகியோரின் 9 கதைகள் தொகுப்பில் உள்ளன. பதிப்பு லகில் தனித்தடம் பதித்துவிட்ட பாரதி புத்தகாலயம் இப் படைப்புகளை அர்த்தமுள்ள அட்டைப் படத்தோடு வழங்கி யிருக்கிறது. புத்தகத் தலைப்பாகவே அமைந்த கதை யஷ்பால் எழு தியது. நாடு அரசியல் விடு தலைக் காற்றை சுவாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண் டுகள் முந்தைய கதை. ஒரு பக்கம் விடுதலை இயக்கம். இன்னொரு பக்கம் தொழிலா ளர் வர்க்க இயக்கம். சுதேசித் தொழில் என்ற பெயரால் தொழிற்சாலை நடத்திக் கொண்டே, தொழிலாளர் களை ஒட்ட உறிஞ்சிய அன் றைய முதலாளிகள். பிரிட்டிஷ் அரசுக்கோ, வர்க்க அடிப் படையில் மட்டுமல்லாமல் அர சியல் அடிப்படையிலும் தொழி லாளர் இயக்கத்தை வளர விடக்கூடாது என்ற வெறி. அதே போல் விடுதலைக்காகப் போராடினாலும் வர்க்க அடிப் படையிலும் அரசியல் அடிப் படையிலும் தொழிலாளர் இயக்கத்தை வளரவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு இருந்த தேசிய இயக்கத்தின் முரண். இவை அனைத்தும் கலந்த அன்றைய அரசியல் - சமுதாய-பொருளாதார சூழலை மூன்றே கதாபாத்திரங்களின் ஊடாடல் மூலமாக நம் கண் முன் நிறுத்துகிறது கதை. இஸ்ராயிலின் ‘வித்தியா சம்’ கதை வேறொரு கோணத் தில் வர்க்க வேறுபாட்டைக் காண்கிறது. உரிமைக்காகப் போராடியதால் நிலப்பிரபுக் களின் தாக்குதலுக்கு உள்ளா கிப் படுகாயமடைந்த விவசாயி களின் வலி ஒரு புறம். பூதான இயக்கத்தைப் பெரிதாக நம்பி பின்னர் யதார்த்த நிலை மையை செரிக்க முடியாத ஒருவரின் இயலாமை வலி. ராம்தாஸ் மிஸ்ராவின் ‘பொட்டப்புள்ள’ கதை, அந் நிய அடிமை விலங்கொடித்த இந்தியாவில் பெண்ணடிமை எனும் விலங்குத்தனம் குழந் தைப் பருவத்திலேயே மாட்டப் படுவதைக் காட்டுகிறது. சிறுமி சாவித்திரி தன் மீதான பாரபட் சத்தை “நான் பொட்டப் புள்ளையல்லவா” என்று சாதா ரணமாகக் எடுத்துக் கொள் ளும் கட்டாயப் பயிற்சி மனதை உலுக்குகிறது. எல்லாக் கதைகளுக் குமே இலக்கு ஒன்றுதான் - பழைய உலகத்தை அம்பலப் படுத்தி, புதிய உலகத்தை உருவாக்கும் முனைப்பைக் கூர்தீட்டுவதுதான் அந்த இலக்கு. அந்த பொது இலக்கு பற் றிய உணர்வை ஏற்படுத்து வதில் மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெறுகிறார். முத்து மீனாட்சியின் இலக்கிய ஈடு பாடும், இலக்கிய நோக்கம் பற்றிய தெளிவும் கதைகளின் தேர்விலேயே புலப்படுகிறது. உரையாடல்களில் இலக்கண நடையும் இயல்பான பேச்சு நடையும் மாறி மாறி வருகின் றன. ஒரு இந்திக் கதையில் “தை மாதம்” என்று குறிப்பிடப் படுகிறது. அதை இந்தியில் எப் படிச் சொல்வார்களோ அப் படியே பயன்படுத்தியிருக்க லாம். அடுத்தடுத்த முயற்சிக ளில் இவை மேலும் நேர்த்தி பெறும் என எதிர்பார்க்கலாம். தமிழிலிருந்து மற்ற மாநில மொழி வாசகர்களி டையே தமது நாவல்களின் மூலம் அறிமுகமான கு. சின் னப்பபாரதி தமது அணிந்துரை யில் “தமிழ் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பது நியாயம் தானே” என்று குறிப்பிட்டிருப் பது சரிதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/212873/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-04-25T11:49:42Z", "digest": "sha1:O7X2CIBJQRRECV5KLKED7IAKE6M3YXOZ", "length": 8496, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "இரு பேருந்துக்கள் மோதுண்டு கோர விபத்து..!! படங்கள் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇரு பேருந்துக்கள் மோதுண்டு கோர விபத்து..\nபுத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் நொச்சியாகம சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇரண்டு தனியார் பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் நொச்சியாகம மற்றும் அநுராதபுரம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nபெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nசங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன...\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nதற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nஇலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nஅரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nசன்ரைசர்சஸ் ஐதராபாத்துடன் இன்று இரவு மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2012/12/20/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2019-04-25T12:17:52Z", "digest": "sha1:CTU3TV5ZIK2Q7SYQOFBXQZLJUAFU5GCI", "length": 5065, "nlines": 105, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nவசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை…\nஉன்னை பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர்\nஎன்றால், நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம்\nஅப்போதே அவன் திறமை அவனிடமிருந்து\nஎந்த சாதாரண மனிதனும், அற்புதங்கள் நிகழ்தி\nவிடலாம். அதற்கு தேவை கடுமையான உழைப்பு\nவசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை.\nஅது போல வாழ்வில் உயர்வும் ஒரே நாளில்\n« மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் தேவஸ்தான பாலஸ்தாபன விழா மறு ஒளிபரப்பு. ஆனந்த ஊற்றில் மண்டைதீவு இணையம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/06/23/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-3/", "date_download": "2019-04-25T11:47:15Z", "digest": "sha1:3JCYNLQBGIIJMT3HCXJDAOB2YH5K6WQY", "length": 5666, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் மெய்யடியார்களே !!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் மெய்யடியார்களே \nஈழமணித்திருநாட்டின் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் எனும் திவ்யபதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம்பெருமாட்டி\nமகாதிரிபுரசுந்தரி ஸ்ரீகண்ணகை அம்பாளுக்கு நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் (29-06-2015) அன்று மாபெரும் பொங்கல் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகூடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.\nஆனி 11ம் நாள் 26-06-2015 கிராமவலமும் முத்தரிசி தண்டலும்…\nஆனி 14ம் நாள் 29-06-2015 பொங்கல் விழாவும் தீமிதித்தலும்\nஆனி 21ம் நாள் 08-07-2015 எட்டாம் மடை திருவிழா\nஅடியார்கள் உற்சவ காலங்களில் பால், தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை ஆலயத்திற்கு வழங்கி அம்பாளின் அருளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து நன்னியமடைவீர்களாக\n« மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓ அடுத்த பதிவு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174537", "date_download": "2019-04-25T12:43:44Z", "digest": "sha1:7I6K2W7POCTLJWUJ26UUBICMSTNTDCUM", "length": 8045, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கியதே காங்கிரஸ் தான்! – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 10, 2019\nபாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கியதே காங்கிரஸ் தான்\nமகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nமுதன்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களே, பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்காக உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள். சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே உருவாகியிருக்காது. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதே எனது குறிக்கோளாகும்.\nஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பாகிஸ்தானின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால், நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகள் நிகழ்த்த காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்.\nவிமான விபத்தில் நேதாஜி சாகவில்லை: அமெரிக்க…\nபெரியகோயில் தமிழ் கல்வெட்டுகள் அகற்றி ஹிந்தி…\nஇலங்கை குண்டு வெடிப்பு.. சில மணி…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து…\nஇலங்கை குண்டுவெடிப்பு.. களமிறங்கும் நாம் தமிழர்..…\nஆசிய தடகளத்தை மட்டுமல்ல.. வறுமையையும் வென்று…\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில்…\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம்…\nசிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா…\nபிரதமர் பதவி போனாலும் நானா, பயங்கரவாதிகளா\nதிருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்……\nஇலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்..…\nநீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து.. தன் மீதான…\nபொன்னமராவதியில் 144 தடை உத்தரவு: என்ன…\nதமிழகத்தில் எந்தெந்தத் தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு\nசில சம்பவங்கள், பொதுவாக அமைதியாக நடந்த…\nடிக்டாக் செயலியை முடக்கியது கூகிள் \nசமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு…\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும்…\nஇந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர்…\nகன்னியாகுமரியில் சாகர் மாலா திட்டம்: மக்களவைத்…\n‘ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்’ :…\nபெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் –…\nமெல்லக் கொல்லும் இறால் பண்ணைகள்..\nசிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2018/01/19/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:14:01Z", "digest": "sha1:I5DUFNSCDHTKFFGXUEOHAKBPEKPSOHAK", "length": 9283, "nlines": 167, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "வாழ்க்கை நிலையற்றது | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஉபநீதி – பகுத்தறிவு, ஆழ்ந்த உணர்தல், மதிப்பீடு செய்தல்\nஒரு சமயம், அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவர் எகிப்து நாட்டின் கெய்ரோ பகுதியில் வசித்த பிரபலமான மற்றும் விவேகமுள்ள மனிதர் ஒருவரை பார்க்கச் சென்றார். அந்த மனிதரின் இல்லத்திற்குச் சென்ற போது, அவரிடம் மிகக் குறைவான பொருட்களே இருந்தன. அந்த அறையில் ஒரு படுக்கை, மேஜை மற்றும் நீண்ட இருக்கை மட்டுமே இருந்தன.\nபயணி ஆச்சரியத்துடன் அறிவுள்ள மனிதரிடம், “உங்களுடைய மற்ற சாமான்கள் எல்லாம் எங்கே” என்று கேட்டார். உடனே அவர் பதில் ஒன்றும் கூறாமல் அதே கேள்வியைப் பயணியிடம் கேட்டார். “என்னுடையதா” என்று கேட்டார். உடனே அவர் பதில் ஒன்றும் கூறாமல் அதே கேள்வியைப் பயணியிடம் கேட்டார். “என்னுடையதா” என்று வியப்புடன் கேட்ட பயணி, “நான் ஒரு பயணி தானே; சில நாட்களில் சென்று விடுவேன்” என்றார்.\nஅதை கேட்டவுடன் அறிவுள்ள மனிதர், “பூலோகத்தில் நம் வாழ்க்கை நிலையற்றது. ஆனாலும், சிலர் இங்கேயே நிரந்தரமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க மறந்து விடுகிறார்கள். நானும் உன்னைப் போல தான். சிறிது நாட்கள் இருந்து விட்டு சென்று விடுவேன்” என்று பதிலளித்தார்.\nதாமரையில் இருக்கும் பனித் துளிகள் போல வாழ்க்கையும் நிலையற்றது என்று ஆதி சங்கரர் விவரமாகக் கூறுகிறார். தாமரை சேற்றில் வளர்ந்தாலும், சுற்றுப்புறச் சூழலால் பாதிக்கப் படுவதில்லை.\nநீர் துளிகள் தாமரை இலையின் மேல் இருந்தாலும், அது அவற்றுடன் ஒட்டுவதில்லை. அதே போல, நம் நிலையற்ற வாழ்க்கையிலும் நோய், துக்கம், அகங்காரம் என்றிருந்தாலும், தாமரையைப் போல நாம் இந்த நிலையற்ற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிரந்தரமானதை நாடிச் செல்ல வேண்டும். இந்த நிலையற்ற வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். கடவுளை நினைத்து நாமஸ்மரணம் செய்தால், நமக்கு உண்மையான அன்பு, பேரின்பம் மற்றும் எது நிரந்தரமோ அது கிடைக்கும்.\nஅரசரும் இஸ்லாமியத் துறவியும் →\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/resolution-on-assembly-to-stop-dam-safety-bill/", "date_download": "2019-04-25T12:56:08Z", "digest": "sha1:UQKI5BVMZMH3IIEHFSL77XF2VSCLGMZB", "length": 11536, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Resolution on Assembly to stop dam safety bill - அணை பாதுகாப்பு மசோதவை நிறுத்தி வைக்க பேரவையில் தீர்மானம்!", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஅணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க பேரவையில் தீர்மானம்\nஅனைத்து மாநிலங்களுடனும் பேசி, ஒத்து கருத்து ஏற்பட்ட பின்னரே அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.\nசமீபத்தில் மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகம் பராமரித்து வரும் முல்லை பெரியார் அணை மீதான உரிமை நீங்கிவிடும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ராமசாமி ஆகியோர் மசோதாவை வரவேற்று பேசினர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதம்\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் : ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு – ஆளுநர் அறிவிப்பு\nமேகதாது அணைப் பிரச்னை: வியாழக்கிழமை தமிழக சட்டமன்றம் சிறப்புக் கூட்டம்\nலோக் ஆயுக்தா: இதுவும் ஆளும்கட்சியின் கைப்பாவைதானா\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nபயனில்லாத விவாதங்கள்: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்\nலோக் ஆயுக்தா மசோதா விரைவில் வரும்: சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nராமசாமி படையாட்சி, சிவாஜி கணேசன் பிறந்த நாட்கள் அரசு விழா: முதல்வர் அறிவிப்பு\nரஜினிகாந்த் தான் அடுத்த முதல்வர்… அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\n உங்களுக்கு காத்திருக்கிறது ஒரு ஸ்பெஷல் நியூஸ்\nஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பேன் கார்டு இணைப்பது எப்படி\nஇணையத்தில் இருந்து ஆதார் கார்ட் டவுன்லோடு செய்வது எப்படி \nஅதில் குயிக் சர்வே என்பதை ஃபில் செய்து வெரிஃபை அண்ட் டவுன்லோடு என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் உங்களின் இ-ஆதார் கார்ட் ரெடி.\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-urgently-calls-arun-jaitley-to-back-from-the-usa-here-is-the-reason-346951.html", "date_download": "2019-04-25T12:41:43Z", "digest": "sha1:36ZNP7RJ4WJ7SR4BDPHZIMQSZYAQQ6AX", "length": 19617, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்! | PM Modi urgently calls Arun Jaitley to back from the USA - Here is the reason - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n10 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n11 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n15 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nசீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்\nஅருண் ஜெட்லி அவசரமாக நாடு திரும்புவதன் காரணம் இதுதான்- வீடியோ\nடெல்லி: அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மத்திய பாஜக அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.\nலோக்சபா தேர்தலுக்காக பாஜக ஒரு பக்கம் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி மாநிலம் மாநிலமாக சென்று மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்த நிலையில் பாஜக தேர்தலுக்கு பின் எப்படி செயல்பட வேண்டும், எப்படி கூட்டணிகளை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒருகட்டமாக தற்போது அருண் ஜெட்லி அவசரமாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு உள்ளார்.\nரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்\nதேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் இந்த நேரத்தில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு நடக்கும் உலக வங்கியின் சர்வதேச நிதி அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அதேபோல் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அதற்கு சிகிச்சையையும் அமெரிக்காவில் பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் அருண் ஜெட்லி அவசரஅவசரமாக இந்தியா திரும்ப உள்ளார். பிரதமர் மோடி உடனடியாக இந்தியா திரும்பும்படி அவரை அழைத்துள்ளார். இன்று இரவோ இல்லை நாளை காலையோ அருண் ஜெட்லி இந்தியாவிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. உலக வங்கியின் சர்வதேச நிதி அமைப்பின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறுகிறார்கள்.\nபாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மிகவும் நெருக்கமான அமைப்புகள். பாஜகவினர் பலர் முன்னாள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் பாஜகவின் பெரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இணைப்பு பாலம் போல அருண் ஜெட்லி செயல்பட்டு வருகிறார். இரண்டு அமைப்பின் தலைவர்களுக்கு இடையில் இவர்தான் எப்போது ஆலோசனை பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.\nதற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. இந்த கூட்டம் நாளை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளவே அருண் ஜெட்லி அழைக்கப்படுகிறார் என்று செய்திகள் வருகிறது. லோக்சபா தேர்தல் தொடர்பாக இதில் மிக மிக முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகிறது.\nதேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து விவாதிக்க ஆர்எஸ்எஸ் தலைமையில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. இதில் அருண் ஜெட்லி கலந்து கொள்வது முக்கியமானது என்பதற்காக அவர் தற்போது அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின்பே பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடகிழக்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான சதி.. அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு.. பகீர் புகார்\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதியா விசாரணை குழு அமைப்பு.. சிபிஐ, உளவுத்துறை உதவ அதிரடி உத்தரவு\nடெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி\nபிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதி நெருப்போடு விளையாடினால் விரல் பொசுங்கும்.. உச்சநீதிமன்றம் வார்னிங்\nதோனி ஸ்டைலில் 'சிக்சர்' அடிக்க விரும்பும் பிரியங்கா காந்தி..வாரணாசியில் போட்டியிடுவாரா\n\"உங்களால் அதை செய்ய முடியாது\".. திரைப்பட வாக்கியத்தை வைத்து மோடியை ஓட்டிய காங்கிரஸ்\nபிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்\nசர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nநாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-monsoor-alikhan-keeps-hunger-strike-salem-central-jail-323137.html", "date_download": "2019-04-25T11:55:12Z", "digest": "sha1:NJBWOV6SRASBZAVWJBIXKAFGU4XCZKB4", "length": 19333, "nlines": 269, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீன் மனு தள்ளுபடியை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்! | Actor Monsoor Alikhan keeps hunger strike in Salem central jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n5 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n13 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n17 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n27 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஜாமீன் மனு தள்ளுபடியை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்\nசேலம்: சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.\nசேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் அண்மையில் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.\nமத்திய, மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என பேசினார்.\nவன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.\nஅவரது மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசலீம்பூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nரவீந்திர குஷவாஹா பாஜக வென்றவர் 3,92,213 46% 2,32,342\nரவி ஷங்கர் சிங் பாப்பு BSP தோற்றவர் 1,59,871 19% 0\nராமசங்கர் ராஜ்பார் BSP வென்றவர் 1,75,088 28% 18,305\nடாக்டர் பாலா பாண்டே காங்கிரஸ் தோற்றவர் 1,56,783 25% 0\nஹரிகேவல் பிரசாத் சமாஜ்வாடி வென்றவர் 1,95,570 29% 16,253\nபோலா பாண்டே காங்கிரஸ் தோற்றவர் 1,79,317 27% 0\nபாபன் ராஜ்பார் BSP வென்றவர் 1,70,558 27% 9,050\nஹரி வன்ச் சஹாய் சமாஜ்வாடி தோற்றவர் 1,61,508 25% 0\nஹரி கெவல் பிரசாத் எஸ் ஏ பி வென்றவர் 2,19,450 35% 39,021\nஹரி பன்ச் சஹாய் சமாஜ்வாடி தோற்றவர் 1,80,429 29% 0\nஹரிவன்ஸ் சஹாய் சமாஜ்வாடி வென்றவர் 1,56,427 31% 35,696\nஹரிகேவல் பிரசாத் எஸ் ஏ பி தோற்றவர் 1,20,731 24% 0\nஹரிகேவல் ஜேடி வென்றவர் 1,39,167 29% 44,567\nராம்பிலாஷ் பாஜக தோற்றவர் 94,600 20% 0\nஹரி கெவல் ஜேடி வென்றவர் 2,45,235 51% 1,35,026\nராம் நாகினா மிஸ்ரா காங்கிரஸ் தோற்றவர் 1,10,209 23% 0\nராம் நாகினா மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 1,52,231 40% 60,536\nஜனேச்வர் மிஸ்ரா எல்கேடி தோற்றவர் 91,695 24% 0\nராம் நாகினா மிஸ்ரா ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,21,340 34% 15,954\nராம் நரேஷ் குஷ்வாஹா ஜேஎன்பி (எஸ்) தோற்றவர் 1,05,386 30% 0\nராம் நரேஷ் குஷ்வாஹா பிஎல்டி வென்றவர் 2,53,659 72% 1,80,921\nதர்கேஷ்வர் பாண்டே காங்கிரஸ் தோற்றவர் 72,738 21% 0\nதர்கேஷ்வர் பாண்டே காங்கிரஸ் வென்றவர் 1,68,109 63% 1,02,801\nஉக்ரேசன் எஸ் எஸ் பி தோற்றவர் 65,308 24% 0\nவி பாண்டே காங்கிரஸ் வென்றவர் 86,702 33% 24,301\nஆர். நரேஷ் எஸ் எஸ் பி தோற்றவர் 62,401 24% 0\nவிஸ்வநாத் பாண்டே காங்கிரஸ் வென்றவர் 66,351 33% 24,483\nராஜ் குமார் எஸ் ஓ சி தோற்றவர் 41,868 21% 0\nபிஸ்வநாத் ராய் காங்கிரஸ் வென்றவர் 62,771 38% 29,579\nஉமா ஷங்கர் ஐஎண்டி தோற்றவர் 33,192 20% 0\nசேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nஎட்டு வழிச்சாலையை வைத்து.. மீண்டும் வெடித்தது அரசியல் வார்த்தைப் போர்..\nசேலம் மாநகராட்சி மெத்தனம்.. வேறு வழியில்லாததால் கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற பொதுமக்கள்\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nஅந்த வெறி பிடிச்ச நாயை பிடிக்க போறீங்களா இல்லையா.. அலறும் சேலம்.. 50 பேர் காயம்\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\nவீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்\nமுதல்வர் பழனிச்சாமி பணம் கொடுத்தாரா... எந்த புகாரும் வரவில்லை.. சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி\nஉண்மை இதுதான்.. முதல்வர் பணம் கொடுத்தாரா வைரல் வீடியோ குறித்து பழக்கடை பெண் விளக்கம்\nவாழைப்பழம் வாங்கினேன்.. பணம் கொடுத்தேன்... பணப்பட்டுவாடா ஒன்னுமில்லை... ஈ.பி.எஸ் விளக்கம்\nஅவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்\nயார் தடுத்தாலும் முடியாது.. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nநிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmansoor ali khan salem bail petition rejected மன்சூர் அலிகான் சேலம் ஜாமீன் மனு தள்ளுபடி உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-warns-tamilnadu-governor-banwarilal-purohit-315119.html", "date_download": "2019-04-25T12:13:47Z", "digest": "sha1:X2GOSBDSWGNDB6QFBGRUN6G2O5OFFXKK", "length": 16077, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி வெளியேற்றிய சாஸ்திரியை துணைவேந்தராக நியமிப்பதா? மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங் | Vaiko warns TamilNadu governor Banwarilal Purohit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n12 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n14 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n23 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n32 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nகருணாநிதி வெளியேற்றிய சாஸ்திரியை துணைவேந்தராக நியமிப்பதா மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங்\nமிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங்- வீடியோ\nசென்னை: மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்று தமிழக ஆளுநரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளர்.\nடாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.\nஇந்த நியமனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் வைகோ. இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, தமிழ்நாட்டில் ஆளுநராக புரோகிதர் ஒருவர் வந்து அமர்ந்திருப்பதாக கூறினார்.\nஅம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்திற்கு யாரை துணைவேந்தராக நியமனம் செய்வது தமிழை நீச பாஷை என்று சொன்னவரையா தமிழை நீச பாஷை என்று சொன்னவரையா கருணாநிதியால் அன்றைக்கு வெளியேற்றப்பட்டவர் சூரியநாராயண சாஸ்திரி. ஆந்திராவைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டு சட்ட பல்கலைக்கழகத்திற்கு நியமித்தது ஏன்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் ஒருவரை தேர்வு செய்யாமல், விதிமுறைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கி செயல்படுகின்ற சூர்யநாராயண சாஸ்திரியை நியமனம் செய்தது ஏன்\n மிஸ்டர் புரோகித்... மிஸ்டர் புரோகித்... ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்றும் வைகோ எச்சரித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகோவும், வைகைக் கரை விஜயகாந்த்தும்.. காலத்தின் கோலம்.. ஆளுக்கொரு பக்கம் அலங்கோலம்..\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nகேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ\nஅடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்\n25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு… மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு\nவைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது.. வைகோ வேதனை\n7 தமிழர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்… வைகோ கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14752", "date_download": "2019-04-25T13:04:33Z", "digest": "sha1:GK4OJFC5RWGY7M53TX7HV2ZH3BUYDPV7", "length": 7166, "nlines": 38, "source_domain": "makkalmurasu.com", "title": "இந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home இந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\nஇந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\n‘சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கொஞ்சணும் அப்பப்போ கெஞ்சணும்’. பேட்ட படத்தின் இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, விஷாலுக்கு ரொம்பவே பொருந்துது.\nநடிகர் சங்க செயலாளர், தயராளிப்பாளர் சங்கத் தலைவர், முன்னணி கதாநாயகன்னு எப்போவும் பிசியாவே இருக்கிற விஷால், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால, வருங்கால மனைவி அனிஷா கூட டைம் ஸ்பென்ட் செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.\nஅயோக்யா படப்பிடிப்பிலும், சினிமா பஞ்சாயத்து வேலைகளிலும் விஷால் பிசியாக இருப்பதால், அனுஷாவும் அவரை நல்லாவே புரிஞ்சி வெச்சி இருக்காராம். இருந்தாலும் இரண்டு பேருக்கும் நடுவுல அப்பப்போ ஊடல் வந்துடுதாம். அது சரி, ஊடல் தான காதலை பலப்படுத்தும்.\nமிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த அனிஷா, தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட்டான அர்ஜீன் ரெட்டி திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் தனது டிவிட்டர் பதிவில், தான் விரைவில் அனிஷாவை திருமணம் செய்வது உறுதியாகியுள்ளதாகவும், இது தனது வாழ்வில் நிகழும் அடுத்த மாற்றம் எனவும் பதிவிட்டிருந்தார்.\nஹைதராபாத்தில் விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபரின் மகள் அனிஷா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது திருமணத் தேதி உள்ளிட்டவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nஹைதராபாத்தில் நடைபெற்ற விஷாலின் திருமண நிச்சயதார்த்த விழாவில், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் விஷால் – அனிஷா ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்தது.\nகாதலர் தினத்தை தன்னுடைய வருங்கால மனைவியும், காதலியுமான அனிஷா உடன் கொண்டாடினார் விஷால். அப்போது வருங்கால காதல் மனைவிக்கு நெத்தியில் முத்தமிட்டவாறு எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னுடைய ஆழமான காதலை தெரிவித்தார்.\nநடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ள விஷால், நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லியிருந்தால். அந்தக் கட்டடம் கட்டும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nதர்பார் பட பூஜை போட்டோ கேலரி\nகுறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது\nவிக்னேஷ் சிவனுக்கு எதிராக திரும்பிய நயன்தாரா பட நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraioli.com/page/74/", "date_download": "2019-04-25T12:26:47Z", "digest": "sha1:P2J3TPIOV6WEIPNCRCSL5E2BKFALTLXK", "length": 8973, "nlines": 68, "source_domain": "thiraioli.com", "title": "Page 74 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nஐட்டம் பாடலுக்கு படு கவர்ச்சியில் உடையில் தமன்னா குத்தாட்டம் எந்த நடிகருடன் தெரியுமா..\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை நிலை நாட்டியவர். தமிழில் அவருக்கு கடைசியாக விக்ரமுடன் …\nபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை இலியானா – புகைப்படம் இதோ\nDecember 15, 2018\tபுகைப்படங்கள்\nஎல்லா சினிமா துறையிலும் நடிகைகளுக்கு உடை விஷயத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அதுவும் விருது விழாக்கள் வந்துவிட்டால் ஸ்டைல் என்ற பெயரில் நடிகைகள் அணியும் உடைகள் …\nதொடை தெரியும் அளவிற்கு குட்டியாகவா உடையணிந்து வந்த மெட்ராஸ் ஹீரோயின் – புகைப்படம் இதோ\nDecember 15, 2018\tபுகைப்படங்கள்\nமெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேத்ரின் த்ரேசா. இந்த படம் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். …\nதல59ல் அஜித்துக்கு எதிரியாக நடிக்கும் ரங்கராஜ் பாண்டே..\nசிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்திற்கு அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த …\nஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nமுக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் …\nபாகுபலியை பின்னுக்கு தள்ளிய 2.0 – அதிரவைக்கும் வசூல் விவரம் இதோ\nபாகுபலி இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாகம் …\nஉடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராய் – புகைப்படம் இதோ\nDecember 14, 2018\tபுகைப்படங்கள்\nஇந்திய சினிமாவையே கலக்கிய நடிகை ஐஸ்வர்யாராய். முன்னாள் உலக அழகியான இவர் தமிழிலும் இருவர், ஜுன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளார். திருமணமான பிறகு ஒதுங்கியிருந்த இவர் …\n இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வீடியோ\nஇந்தியாவிலே கொடிகட்டி பறக்கும் முக்கிய பிரபலமென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி தான்.அவருக்கு உலகம் முழுவதும் 500 கம்பெனிக்கு மேல் உள்ளது. இப்போது அவரின் மகளான …\nதிடீரென்று சாமியாராக மாறிய விஜய்சேதுபதி.. லீக் ஆன புகைப்படத்தால் அதிர்ச்சியில் படக்குழுவினர்\nபிரபல நடிகர் விஜய் சேதுபதி சாமியார் வேடத்தில் உள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. விஜய் சேதுபதி நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் …\nவிஜய் டிவி Jodi நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்\nவிஜய் தொலைக்காட்சி பல கோடி மக்கள் பார்க்கும் ஒன்று. இதில் இளைஞர்களை கவரும் வண்ணம் அதிக நிகழ்ச்சிகள் இருக்கிறது, புதிது புதுதாக உருவாக்கிக் கொண்டும் உள்ளனர். இப்போது …\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nதனது மகளை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nதனது புதிய படத்தில் கவர்ச்சி உடையில் அதிரடி காட்டும் நடிகை கஸ்தூரி – புகைப்படம் உள்ளே\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/3-months-karuthadai", "date_download": "2019-04-25T12:37:12Z", "digest": "sha1:ANM4BCHQ67P7HLBC2AOHFLEFVA4OR24V", "length": 9262, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "3 மாத கருவைக் கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட இளம்பெண் பலி! கர்நாடகாவில் சம்பவம்!! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome இந்தியா 3 மாத கருவைக் கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட இளம்பெண் பலி\n3 மாத கருவைக் கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட இளம்பெண் பலி\nகர்நாடக மாநிலத்தில் 3 மாத கருவைக் கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுரிபிதனூரைச் சேர்ந்தவர் கீதா (வயது 19). தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை படித்து வந்த இவர் மூன்று மாத கருவை வயிற்றில் சுமந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது காதலர் நரேஷ் (வயது 29) கொடுத்த கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு கடந்த திங்கள்கிழமை பள்ளியிலேயே கீதா மயங்கி விழுந்தார்.\nகவுரிபிதனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கீதாவின் பெற்றோர், நரேஷுக்கு எதிராக கவுரிபிதனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நேற்று நரேஷை கைது செய்யக்கோரி அவரது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, கவுரிபிதனூர் துணை காவல் ஆய்வாளர் அவினாஷ் தலைமையிலான போலீசார் நரேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கீதாவுக்கு எத்தகைய கர்ப்பத்தடை மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தார் அவை தடை செய்யப்பட்ட மாத்திரைகளா அவை தடை செய்யப்பட்ட மாத்திரைகளா வேறு ஏதாவது மருந்தை கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleதொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க விசாரணை அதிகாரிகள் முன் அனுமதி பெற வேண்டும்\nNext articleஆம்பூர் அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் சாவு பள்ளிக்குச் சென்று திரும்பிய போது விபரீதம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/karaikudi-2", "date_download": "2019-04-25T12:03:12Z", "digest": "sha1:QE5E6TTAZHBN4YDOVY3A3FP5QMR4BEXG", "length": 8777, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி அணி வெற்றி..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சிவகங்கை தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி அணி வெற்றி..\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி அணி வெற்றி..\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காரைக்குடி காளை அணி திரில் வெற்றி பெற்றது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் திருச்சி வாரியர்ஸ் திணறியது. இறுதியில், 19.5 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது திருச்சி அணி.\nஇதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. முதலில் வீரர்கள் நிதானமாக ஆடினாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் காரைக்குடி அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு இலக்கை எட்டியது. இதனால் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காரைக்குடி காளை அணி திரில் வெற்றி பெற்றது.\nPrevious articleவனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு..\nNext articleகாவேரி மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:10:10Z", "digest": "sha1:ZCYUGV466LDAZYMS2IMUDPTC46TJZ3B6", "length": 12837, "nlines": 188, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழர்களிடம் பரவலான அரபு சொற்கள் முகலாய முஸ்லிம் மன்னர்களின் சாதனைகள்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழர்களிடம் பரவலான அரபு சொற்கள் முகலாய முஸ்லிம் மன்னர்களின் சாதனைகள்\nதமிழர்களிடம் பரவலான அரபு சொற்கள் முகலாய முஸ்லிம் மன்னர்களின் சாதனைகள்\nஒரு மொழியை பேசுபவர்கள் வேற்று மொழியில் உள்ள சில வார்த்தைகளையும் இணைத்து சரளமாக பேசுவார்கள் அவ்வாறு நடைமுறையில் பேசும் பல வார்த்தைகளை வேறு மொழி வார்த்தையாகவும் புரிந்தும் வைத்திருப்பார்கள்\nதமிழர்களாகிய நாம் மன்னிப்பு என்ற ஆங்கில வார்த்தையை தான் அடிக்கடி sorry என்று சொல்வோம்\nஆனால் இந்தியர்களிடமும் குறிப்பாக தமிழே சிறந்த மொழி என்று வாதிடும் தமிழர்களிடமும் அதிகமான அரபு வார்த்தைகள் அவர்களை அறியாமலேயே பயன் படுத்தப்பட்டு வருகின்றது\nஇதில் இந்துக்களும் கிருஸ்தவர்களும் பல மதத்தவர்களும் நாத்தீகர்களும் கூட விதி விலக்கு இல்லை\nஅவ்வகையில் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் அவை அரபுச் சொற்கள் தான் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளது என்று மொழி வல்லுனர்கள் டாக்டர் ஜெ.ராஜா முகமது மற்றும் ஸ்ரீதர் போன்றோர் தெரிவித்துள்ளனர்\nஅரபி சொற்கள் தமிழ் உதாரணங்கள்\n8-ஹல்வா – (இனிப்பான உணவு)\n11- நகல் – காபி (COPY) அட்டு\n12-குத்தகை – (தவணை முறை)\n14-கதர் சட்டை( உயர்வான ஆடை)\n15-சக்கரை – (இனிக்கும் பொருள்)\n17-சவால் – ( அறைகூவல் )\n18-சுவால் ஜவாப் (கேள்வி பதில்)\n19-இரு தரப்பு ( இரு குழுக்கள்)\n21-அமீனா (கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர்)\n25-நமுனா (இரண்டும் ஒன்றை போல் இருப்பது)\n29-சுக்கான் ( கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று)\n31-ச்சாயா ( இனிப்பு நீர்)\n32-சம பந்தி ( ஒரே நிலை)\n33-சாதாரணம் ( மதிப்பு இல்லாதது)\n35-சைத்தான் (சாத்தான்) – வழி கெடுப்பவன்\nஇவைகள் நம் நினைவில் நின்றவை இன்னும் இது போல் ஏராளம்\n800 வருடங்கள் இந்தியாவை முகலாய முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததின் ஆதாரமான வார்த்தைகளே இவைகள்\nசேரநாடு சோழ நாடு பாண்டிய நாடு என்று ஒரு தமிழ்நாடே இத்தனை நாடுகளாக இருந்து என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் எத்தனை ஆயிரம் நாடுகளாக இருந்திருக்கும் அத்தனை நாடுகளையும் ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமை முஸ்லிம் முகலாய மன்னர்கள் தான்\nமுஸ்லிம் மன்னர்கள் உருவாக்கி தந்த இந்தியாவில் பாகிஸ்தான் முதல் பல நாடுகள் உள்ளடக்கம் ஆனால் அதை சுதந்திர பெற்ற பின் நாட்டின் உள்கட்டத்தில் இருந்து தொலைத்தவர்களே இன்று இந்தியாவை ஆட்சி செய்கின்றனர்\nபண்டமாற்று முறையை மாற்றி எளிமையான பணம் மாற்று முறையை கொண்டு வந்தவர்களும் முஸ்லிம் முகலாய மன்னர்களே\nஇந்தியாவில் தற்போது உள்ள நீதிமன்ற முறைகள் பஞ்சாயத்துகள் போன்ற அனைத்து ராஜாங்க கட்டமைப்புகளையும் உருவாக்கி சென்றவர்களும் முஸ்லிம் முகலாய மன்னார்களே\nபழங்கால இந்து கோயில்களின் அதிகமானவற்றுக்கு அரசாங்க இடத்தை இனாமாக தானம்தந்தவர்களும் முஸ்லிம் முகலாய மன்னர்களே\nஉண்மையான முகலாய மன்னர்களின் தியாகத்தையும் திறமைகளையும் வரலாறுகளையும் தற்போதைய அரசாங்கம் மூடி மறைத்தாலும் இது போல் பல சான்றுகள் இன்று வரை இந்திய பதிவேடுகளிலும் கல்வெட்டுகளிலும் அழிக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2013/01/06/2013-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2019-04-25T12:27:08Z", "digest": "sha1:TBKR5MHY25TWVZOLTDZN6DUW3BGCTDP3", "length": 40214, "nlines": 227, "source_domain": "mandaitivu-ch.com", "title": "2013 க்கான எண் கணித ஜோதிடம் உங்கள் பார்வைக்கு… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\n2013 க்கான எண் கணித ஜோதிடம் உங்கள் பார்வைக்கு…\nஅன்பு வாசகர்களே, பிறந்த தேதி, மாதம், வருடம் தெரியாதவர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையிலும் கீழ்கண்டவாறு பலன்களை தெரிந்து கொள்ளலாம்.\n* 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக A,I,J,Q,Y-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 1ஆக உள்ள 1ம் எண் நேயர்களே.\n* எதையும் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டு சகலமானவர்களையும் சகட்டுமேனிக்கு தன் பக்கம் ,ழுத்துக்கொள்ளும் உங்களுக்கு இந்த ஆண்டு எதையும் திட்டமிட்டு செய்தால் நன்மையாகவே முடியும்.\n* ,ருப்புக்கள் குறைந்தாலும் அதை சரிக்கட்டும் முயற்சியில் மிக உஷாராக செயல்பட்டு பொருளாதாரத்தை சரிக்கட்டிவிடுவீர்கள்.\n* திருமண விசயங்கள் நினைத்ததுபோல் நிறைவாக மகிழ்வாக நடைபெறும். தந்தையார் வழி உயர்வான உதவிகள் செய்வர்.\n* வலிமையும், பலமும் அதிகரித்தாலும் தொடர் பணிகளால் அவ்வப்பொழுது அயர்ந்து போவீர்கள்.\n* ,ரும்பு, உயர்தர உணவகங்கள், ஏற்றுமதியாளர்கள், கன்ஸ்ட்ரக்ஷன் துறையினர் திடீர் அதிர்ஸ்ட்டங்கள் அடைவர். ,தனால் தொழில் அதிபர்களின் பொருளாதார நிலை கூடுதலாகும்.\n* தனது நீண்டநாள் எண்ணங்களின்படி செயல்களும், வெளியூர்களில் புதுமையான முறையில் கிளைகளும் அமைத்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.\n* பதவி உயர்வு, பணியிடமாற்றம், பொருளாதார ஏற்றம் போன்றவை வாழ்வின் தரத்தை உயர்த்தும் பணியாளர்களுக்கு.\n* பெரும் பதவிகளை பெற்று மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் பெறுவர் அரசியல்வாதிகள்.\n* அருகில் உள்ள நிலங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பர். விளைச்சல் அதிகரிக்கும் விவசாயிகளுக்கு.\n* படித்து முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பும், திருமணமும் கைகூடி வரும். தந்தையார் வழி உறவுகளும் பலப்படும்.\n* அதிக மதிப்பெண்களை எடுத்து ஆசிரியர்களின் ஏகோபித்த பாராட்டையும் வேலைவாய்ப்பினையும் பெறுவர் மாணவர்கள்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nதிசை : கிழக்கு, வடக்கு\nநிறம் : ஆரஞ்ச், பச்சை\nதவிர்க்கவேண்டிய எண் : 8\n* 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக R, K, B-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 2ஆக அமைந்தவர்களும்,\n* குறுகிய காலத்தில் குபேரணகா வலம் வரப்போகிறீர்கள். எடுத்த முயற்சிகள் எடுக்கப்போகும் முயற்சிகள் எல்லாம் வெற்றி என்ற மந்திரமாகவே ஒலித்திடும் இனி.\n* விரைவான முன்னேற்றத்திற்கு வெகுவாக வெளிநாட்டு பயணங்களும், புதிய முயற்சிகளும் பலன் அளித்து பொருளாதார ஏற்றத்தை அளித்திடும்.\n* மனதிற்கேற்ற வரன்கள் அமையப்பெற்று திருமணங்கள் திருப்திகரமாகவே நடைபெறும் பலருக்கு.\n* குன்றாத வலிமையும் பல நாள் வியாதிகளும் மறைந்துவிடுதலும், தாயார் நலன் பெறுதலும் மகிழ்வளித்திடும்.\n* விரைவான செயல்பாடுகளும், அயல்நாட்டு ஒப்பந்தங்களும் அரசாங்க ஆதரவும் அகிலம் போற்றும் அளவிற்கு தொழில் அதிபர்களை கொண்டு செல்லும்.\n* வசதிகளை பன்மடங்கு பெரிதாக்கிக்கொள்வதுடன் வியாபார நுணுக்கங்களையும் தெரிந்து செயல்பட்டு வருமானத்தை குவிப்பர் வியாபாரிகள்.\n* எதிர்பாராத பதவி உயர்வுகளும், அதிகாரிகளின் நட்பும், சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கச்செய்திடும் பணியாளர்களுக்கு.\n* தங்களின் மென்மையான போக்கில் ஈர்க்கப்பட்ட தலைமை மிகப்பெரிய பொறுப்பை உங்களிடம் தர ஆயத்தமாகிவிட்டது எனலாம் அரசியல்வாதிகளே.\n* விருப்பம்போல் கால்நடை, விரிவாக்கம், விளைச்சல் பெருக்கம், புதிய நிலம் சேர்க்கை உண்டு விவசாயிகளுக்கு.\n* பெருமையும், புகழும் மக்கள் செல்வாக்கும் கணவரிடம் பாராட்டும் பெற்று உயர்வு பெறுவர் பெண்கள்.\n* மதிப்பெண்களை அள்ளும் முயற்சியில் நல்ல பலன் பெறுவதுடன், கற்று முடித்தவர்களுக்கு அரசாங்க பதவிகளும் வந்து மாணவர்களுக்கு மகிழ்வளிக்கும்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nதிசை : கிழக்கு, மேற்கு\nநிறம் : வெள்ளை, மஞ்சள்\nதவிர்க்கவேண்டிய எண் : 9\n* 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக C, G, L, S-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 3 என அமைந்தவர்களுக்கும்,\n* பூமியைவிட 300 மடங்கிற்கும் மேலான கன பரிமாணமுள்ள இந்த எண்ணுக்குரியவர்கள் மிகப் பெரியவர்களாகவே ,ருப்பர்.\n* கொடுக்கல் வாங்கல், பூர்வீக சொத்துக்களின் வருகை, எதிர்பார்த்ததுபோல் தங்கள் வருமானம் எல்லாம் ஏறுமுகமாகவே உள்ளது.\n* தடைகள் எல்லாம் நீங்கிவிடும். சொந்தத்திற்குள் திருமணம் நடைபெற்று மகிழ்வு தரும் பலருக்கு.\n* தங்கள் முயற்சிகள் மூலம் உடல் வலிமையை கனகச்சிதமாக வைத்துக்கொள்வர்.\n* எதிர்பார்த்து காத்திருந்த பெரிய கடன் தொகைகள் அரசாங்கம் வழங்கி அபிவிருத்திக்கு மிக ஆதரவாக செயல்படுவதால் உயர்வு உண்டு தொழில் அதிபர்களுக்கு.\n* புதுமையான பொருட்களை விற்று, லாபத்தை குவிப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பித்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.\n* மிக நுணுக்கமான அறிவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் ஆதரவை பெறுவதுடன், விரும்பிய ,டமாறுதல், பண பலன்கள், சக ஊழியர்களின் நட்பு ,வற்றை பெறுவர் பணியாளர்கள்.\n* எதிர்பார்த்ததுபோல் பெரிய மாற்றங்களை பெறுவர். ,ருப்பினும் ரு, ஏ, று போன்ற முதல் எழுத்தை பெயரின் முதலாக பெற்றவர்களுடன் உஷாராக பழகவும் அரசியல்வாதிகளே.\n* விளை பொருட்களை கூடுதல் லாபத்திற்கு விற்கலாம். கால்நடைகளால் நன்மையுண்டு. புதிய நிலம் சேரும் விவசாயிகளுக்கு.\n* குழந்தைகளால் பெருமை அடைவர். கணவருடன் ,ணக்கமான சூழ்நிலை ஏற்படும். மகிழ்ச்சியுண்டு பெண்களுக்கு மொத்தத்தில்.\n* ஆசிரியர்களின் கற்பித்தலை கச்சிதமாக உள்வாங்கி தேர்வில் காண்பித்து திறமையை வெளிப்படுத்துவர் மாணவர்கள்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nநிறம் : சந்தனம், சிவப்பு\nதவிர்க்கவேண்டிய எண் : 6\n* 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக D, T, M-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 4 என அமைந்தவர்களுக்கும்,\n* சமூகத்தின் தூண்களான ,வர்கள் மக்கள் செல்வாக்கையும் குடும்பத்தினரின் அன்பையும் மிக அதிகமாக பெறுவர்.\n* பொருளாதாரம் குறையாத அளவிற்கு தங்கள் தனித்திறமைகள் மேலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்வர். அதுபோல் வரவும் உண்டு.\n* காதலில் வெற்றியும், தடைகள் மாறி, பிரிந்தவர்கள் பலர் மீண்டும் புதிய வாழ்க்கையை துவங்குவர்.\n* குடும்பத்தினரின் நலம் பாதுகாக்கப்படுவதுடன் தங்கள் உடல் வலிமை கூடுதலாகும். வயிறு கோளாறுகள் வந்த வழியே ஓடிவிடும் சிலருக்கு.\n* அயல்தேச வர்த்தகத்தில் கால் பதித்து வருமானத்தை பன்மடங்கு அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பை பெறுவர். மேலும் அரசாங்க ஆதரவும் அதிகரிக்கும் தொழில் அதிபர்களுக்கு.\n* ,ரும்பு, ஜவுளி, நட்சத்திர அந்தஸ்து உணவகங்கள் போன்றவை மூலம் அதிக லாபம் பெறலாம் வியாபாரிகள்.\n* விழுந்து விழுந்து சக பணியாளர்களுக்கு பாடுபட்டு நற்பெயர் பெறுவர். அதிகாரிகளும் மிக நட்பாக நடந்துகொள்வர். விரும்;பியதை பெற்று மகிழ்வர் பணியாளர்கள்.\n* வெளிநாட்டு பயணங்களும் புதிய நண்பர்களும் பெரிய வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திடுவர் பல அரசியல்வாதிகளுக்கு.\n* அமோக விளைச்சல், அபரிமிதமான தண்ணீர் வரத்து மிக செழிப்பை தரும்படி அமையும் விவசாயிகளுக்கு.\n* பிறந்த வீட்டு பெருமையையும் புகழையும் சென்ற ,டத்தில் சிறப்பாக்கி காட்டுவர் பெண்கள்.\n* கற்பதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். விளையாட்டின் மூலம் தங்கள் உறுதியை காட்டுவர் மாணவர்கள்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nதிசை : கிழக்கு, தெற்கு\nநிறம் : அரக்கு, ஆரஞ்சு\nதவிர்க்கவேண்டிய எண் : —\n* 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக E, H, N, X-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணாக 5-ஐ பெற்றவர்களுக்கும்,\n* நடைபெறும் எந்த விழாவானாலும் தானாகவே நண்;;பர்கள் வீட்டிற்கு சென்று தனது அன்பை வெளிப்பாடு செய்யும் உங்கள் செயல் பாராட்டுப்பெறும்.\n* வருமானம் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து நற்பெயர் பெறுவீர்கள்.\n* நினைத்தபடி திருமணம் நடைபெற நண்பர்கள் உதவி நிறைய உண்டு. காதலில் வெற்றியும் உண்டு.\n* தாய் தந்தை நலம் காக்கப்படும். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் உறுதியுடன் செயல்படும் உடம்பு.\n* ஏற்றுமதி ,றக்குமதியாளர்கள் எதிர்பாராத திடீர் உயர்வுகளை பெறுவர். அரசாங்க ஆதரவு உயர்விற்கு காரணமாக அமைந்திடும் தொழில் அதிபர்களுக்கு.\n* உணவுப்பொருட்கள், கெமிக்கல், ஜவுளி மூலம் மிக அதிகமான லாபத்தை குவிப்பர் வியாபாரிகள்.\n* கட்டிடம், வாகன கடன்கள் வந்து மகிழ்வு தருவதுடன் திடீர் பதவி உயர்வும் உண்டு பணியாளர்களுக்கு. பணபலமும் கூடும்.\n* குறிப்பிட்ட சில பதவிகளில் நாட்டம் கொண்ட உங்கள் எண்ணம் ‘மே’ மாதத்தில் நிறைவேறலாம் அரசியல்வாதிகளே.\n* விவசாயம் தழைக்க உறுதியுடன் செயல்பட்டு வெற்றிகளை குவித்து லாபம் நிறைய பெறுவர் விவசாயிகள்.\n* படித்து முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு, திருமணம் நடைபெற்று மகிழ்வு தரும்.\n* வெளியூர் சென்று விளையாட்டின் மூலம் பெரிய சாதனைகளை படைப்பர் மாணவர்கள்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nதிசை : வடக்கு, கிழக்கு\nநிறம் : வெள்ளை, பச்சை, சாம்பல்\nதவிர்க்கவேண்டிய எண் : —-\n* 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக U, V, W-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 6 உள்ளவர்களும்,\n* விளையாட்டாக துவங்கிய பல விசயங்கள் மாபெரும் வெற்றியாக அமையப்போகிறது. இந்த ஆண்டின் கூட்டுத்தொகை 6 உங்களை வெற்றி நாயகனாக வலம் வரச்செய்யும்.\n* லாட்டரி, ரேஸ், திடீர் விசயங்கள் மூலம் பணத்தை அள்ளுவதுடன் பல ,டங்களில் சிதறி நின்ற தொகைகளும் தொடர்ந்து வந்து குவியும்.\n* பல்லாண்டுகளாக மனதில் நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த ,ளசுகள் காதலில் வெற்றி பெறுவர். வீட்டிலும் அனைவரும் சம்மதம் தெரிவிப்பர்.\n* குழந்தைகள், துணைவியார் நலமும் காக்கப்படும். மனதில் மகிழ்ச்சியை தொடர்ந்து பெறுவதால் உடல்நிலை உயர்வாகவே ,ருக்கும்.\n* கலை, தொலைக்காட்சி, அந்தஸ்து ஓட்டல்கள், உணவகங்கள், நகை தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் குறிப்பாக பெண்களை கவரும் பொருட்கள் தயாரிப்பு தொழிலதிபர்கள் எதிர்பார்த்திராத வகையில் வருமானம் பெறுவர்.\n* வாடிக்கையாளர்களை தன்பக்கம் ,ழுப்பதில் மிக எளிதாக வெற்றி பெற்று லாபத்தை பன்மடங்கு உயர்வுற செய்வர் வியாபாரிகள்.\n* தங்கள் திறமைகள் மதிக்கப்பட்டு, அதற்குரிய உயர்வுகளை அதிகாரிகள் உடனே வழங்கி கவுரவிப்பர் பணியாளர்களை.\n* எதிர்பார்த்த உயர்வுகள் வருவதுடன், பல ஒப்பந்தங்கள் மூலம் வருமானமும் பெருக்கெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு.\n* பசுமை புரட்சியும் வெளிநாட்டு முறை விவசாயமும், புதிய நிலச்சேர்க்கையும் உயர்விற்கு மேல் உயர்வு தரும் விவசாயிகளுக்கு.\n* படித்து முடித்தவர்களுக்கு பணிகள், திருமண வயதில் உள்ளவர்களுக்கு நினைத்தது போல் மாப்பிள்ளை அமைவதும், கைநிறைந்த வருமானமும் பெண்களை உயர்த்தும்.\n* எளிதில் எதையும் புரிந்துகொண்டு செயல்படுவதுடன் பிறர் நலனிலும் அக்கறை கொள்வர். படித்து முடித்தவர்களுக்கு உயர்வான பதவிகள் வந்து சேரும் மாணவர்களுக்கு.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nதிசை : மேற்கு, தெற்கு\nநிறம் : வெள்ளை, சிவப்பு, பச்சை\nதவிர்க்கவேண்டிய எண் : 3\n* 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக O, Z-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணை 7ல் பெற்றவர்களுக்கும்,\n* அமைதியின் வடிவமான நீங்கள் மேலும் பொறுமை காக்கவேண்டியது அவசியம். யாரிடமும் எதிர்ப்புகளை காட்டவேண்டாம். ஆன்மீக பலம் எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாகவே ,ருக்கும்.\n* ,ருப்பதைக்கொண்டு நல்லதை செய்து கொள்ளவேண்டும். புதிய திட்டங்களை செயல்படுத்தும் முன் தீவிரமாக சிந்தித்து செயல்படுதல் அவசியம்.\n* சுபகாரியங்களில் சுற்றத்தார்களின் தலையீடுகள் ஏற்படலாம். உஷார்.\n* வலிமையும் பலமும் குறைந்தாலும் அதை பலப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.\n* எலக்ட்ரானிக்ஸ் துறையினர் சற்று சோம்பலடையலாம். மற்றபடி நடந்து வரும் துறையில் நுணுக்கமாக செயல்பட்டால் வருமானம் வந்து சேரும் தொழில் அதிபர்களுக்கு.\n* வியாபாரிகள் எதைச்செய்வது என்ற குழப்பத்தில் தவிப்பர். அரசாங்கத்தின் ஆதரவு ,ருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.\n* சுதந்திரமற்ற போக்கு, பணிகளில் குழப்படி, சக ஊழியர்களின் நெருக்கடிகளால் பாதிப்பு ஏற்படலாம் பணியாளர்களுக்கு.\n* மாற்றங்கள் தங்களுக்கு சாதகமாக ,ல்லையே என மன உளைச்சல் அடைவர் அரசியல்வாதிகள்.\n* விளைச்சல் அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் உண்டு. ,ருப்பினும் செலவுகள் கட்டுக்கு மீறலாம் விவசாயிகளுக்கு.\n* பெண்கள் வெளியிடங்களில் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொள்வர். எதையும் சிந்தித்து செயல்படுதல் நல்லது.\n* கடுமையான உழைப்பு அவசியம். ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளாவர் மாணவர்கள்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nநிறம் : ஆரஞ்ச், வெள்ளை, மஞ்சள்\nதவிர்க்கவேண்டிய எண் : —\n* 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக F, P-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணாக 8 அமைந்தவர்களுக்கும்,\n* பலத்த யோகம், பலரும் பாராட்டும் செயல்கள். புதிய பிரபல நட்பு, சிறப்பான செல்வாக்கு அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.\n* விருப்பம்போல் பொருளாதார ஏற்றத்திற்கு எடுத்தது எல்லாம் வெற்றியாக அமைந்திடும்.\n* சுபகாரியங்கள் திட்டமிட்டபடி வெகு நேர்த்தியாக நடைபெறும். குழந்தைப்பேறும் உண்டு.\n* வளமையான உடல்நலமும், மன பலமும் குடும்பத்தினர் சுகமும் மகிழ்வளித்திடும் வகையில் அமையும்.\n* உள்நாடு, வெளிநாடு என எல்லா பகுதிகளிலும் தங்கள் தொழில் அபிவிருத்தியை பெருக்கி மகிழ்வதுடன் அபரிமிதமான பணப்புழக்கமும் உண்டு தொழிலதிபர்களுக்கு.\n* எதிர்பார்த்ததுபோல் ஏற்றமும், புதிய விரிவாக்கமும் புகழும், புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திடும் வியாபாரிகளுக்கு.\n* எதிர்பார்த்த பெரிய உயர்வுகளும், எதிர்பாராத வெளிநாட்டு பயணமும், பண வருகையும் வழக்குகளில் வெற்றியும் ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர் பணியாளர்கள்.\n* பதவி மாற்றங்களால் நினைத்துப்பார்த்திராத உயர்வுகளைப்பெறுவர். (நட்புகளை மறக்காமல் ,ருப்பது பின்னாளில் நல்லது) அரசியல்வாதிகள்.\n* வெளிநாட்டு வகை தானியங்கள் உற்பத்தி செய்து அதிக லாபத்திற்கு விற்று பண பலமும் பெறுவர் விவசாயிகள்.\n* கணவருடன் ,ணக்கம், குழந்தைகளால் உயர்ச்சி, பெற்றோரின் சொத்து சேர்க்கை பெண்கள் மனதில் ஆனந்தமளித்திடும்.\n* எதார்த்தமாக செயல்பட்டு, ஏகப்பட்ட வெற்றிகளை குவித்து, பலரின் பாராட்டுதல்களை பெற்று மகிழ்வர் மாணவமணிகள்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nநிறம் : வெள்ளை, சந்தனம், பச்சை\nதவிர்க்கவேண்டிய எண் : 1, 9\n* 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயர் எண் 9 பெற்றவர்களுக்கும்,\n* அதிர்ஷ்ட்டக்காற்று அலைபோல் எழுந்து நினைப்பவை எல்லாம் நிரந்தரமாக வந்து சேரப்போகிறது. அனைவராலும் பாராட்டப்பெறுவீர்கள்.\n* வழிய, வழிய வருமானத்தை வகை வகையாக பெருக்குவதுடன் நற்காரியங்களுக்கும் உதவி செய்து மறையாத புகழ் பெறுவர்.\n* காதலில் வெற்றியும், பெற்றோர்களின் சம்மதமும், மனதில் மகிழ்வளிக்கும் வகையில் அமைந்திடும் காதல் ஜோடிகளுக்கு.\n* எதையும் செய்து காட்டும் உடல் வலிமையும் உள்ளத்துணிவும் உடனடியாக வந்து சேரும்.\n* ஏற்றுமதியாளர்கள், ,ரும்பு தாது எடுப்பவர்கள், நிலக்கரி சுரங்கம், உணவகம், டெக்ஸ்டைல் அதிபர்கள் மிகப்பெரிய வெற்றிகளை குவிப்பர்.\n* உணவுப்பொருட்கள், ,ரும்பு, ஹார்டுவேர், கட்டுமானப்பொருட்கள், உணவகங்கள் மூலம் அதிக ஆதாயம் அடைவர் வியாபாரிகள்.\n* முடியாது என ஒதுக்கித்தள்ளிய பணியை மிக ,லகுவாக செய்து முடித்து வெற்றியாளர்கள் என பெயர் பெறுவர் பணியாளர்கள்.\n* தலைமையிடம் நெருக்கம், தொண்டர்களிடம் ,ணக்கமும், மக்களிடம் பாசம் ,வைகள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட்டத்தை வழங்கப்போகிறது.\n* பெரிய அளவில் உற்பத்தி, கால்நடைகளால் லாபம், தண்ணீர் வசதி, புதிய உழவு கருவிகள் என அனைத்தும் உயர்வாக வந்து சேரும் விவசாயிகளுக்கு.\n* பூர்வீகச்சொத்து சேர்க்கை, புகழ், கவுரவம், எதிர்பார்த்த வேலைவாய்ப்பு, கணவர் என பெண்கள் பெருமகிழ்ச்சியில் திளைப்பர்.\n* ஒரே அடியில் முழுமூச்சாக எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்தாவது எல்லோரையும் விட அதிக மதிப்பெண்களை அள்ளிக்குவிக்கும் உத்வேகத்தில் மாணவர்கள் செயல்பாடு உள்ளதால் உறுதியாகிவிட்டது முதலிடம்.\nஇந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை\nதிசை : வடக்கு, கிழக்கு\nநிறம் : மஞ்சள், பச்சை, ஆரஞ்ச்\nதவிர்க்கவேண்டிய எண் : 2, 8\n« மண்டைதீவில் ஆதனப்பதிவு தற்போது இடைநிறுத்தம்… நம்மவரின் சுடலை ஞானம் கொஞ்சம் கேளுங்களன்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2016/06/07/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-25T11:49:50Z", "digest": "sha1:BV6THXLRNEJCXXY6MQBFYNI6T3POSNSH", "length": 13470, "nlines": 94, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பக்கவாத நோய்: அலட்சியம் காட்டினால் ஆபத்து | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nபக்கவாத நோய்: அலட்சியம் காட்டினால் ஆபத்து\nபக்க வாத நோய் (ஸ்டிரோக்) என்றால் என்ன\nமூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.\nதற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம்\n. ரத்தக் கசிவால் தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.\nதொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது\nதொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ வருவது. இதனால், திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக்கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பும் பெரிதாக இருக்கும்.\nஉயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், புகைத்தல், புகையிலை பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.\nவாய் ஒரு பக்கம் கோணுதல், பேச்சு குழறல் அல்லது பிறர் பேசுவது புரியாமல் இருத்தல், ஒரு பக்கம் கை, கால் செயல் இழத்தல் அல்லது மரத்துப் போதல், ஒரு பக்கம் பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றுதல், தடுமாற்றம், உடலின் ஒரு பக்கம் மரத்துப் போதல், சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதே பொரை ஏறுதல். திடீர் மறதி, குழப்பமான மன நிலை போன்றவை அறிகுறிகள்.\nஉலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. முதியோரை மட்டுமல்ல, இளைஞர்கள், குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது.\nஅறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஅறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், சி.டி.ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்று, மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தினால் பக்கவாதத்தின் தாக்கத்தைக் குறைக்கவோ, முற்றிலும் குணப்படுத்தவோ முடியும்.\nமூன்று மணி நேரத்திற்குள் வருவோருக்கு உரிய ஆய்வுகள் செய்து, இந்த மருந்தைச் செலுத்தி, நோய் தாக்குதலைத் தடுக்கலாம். அதற்குப்பின் வந்தால், மருந்தைப் போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை பொன்னான நேரம் என்கிறோம்.\nஎல்லோருக்கும் இந்த மருந்தை போட முடியுமா\nபாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்தவிட முடியாது. சிலர் விவரம் தெரியாமல், டாக்டர்களிடம் தொந்தரவு செய்கின்றனர்.\nபக்கவாதம் வராமல் தடுக்க என்ன வழி\nசர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகிவிடுவோம். அந்த நிலை வராமல் காப்பது அவரவர் கையில்தான் உள்ளது.\n« தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’ சிந்திக்க சில நாலு நல்ல சிந்தனைகள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:17:14Z", "digest": "sha1:27OUQVPABXUS7BGHQHPLMS5PRLGACXMY", "length": 8648, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடித் அப்போட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரீன் தீவு, நெப்ரசுக்கா, ஐக்கிய அமெரிக்கா\nபொருளியியலாளர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர்\nஎடித் அப்போட் (Edith Abbott; செப்டம்பர் 26, 1876 – ஜூலை 28, 1957), ஐக்கிய அமெரிக்க நாட்டின் பொருளியலாளர், கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளராவார். இவர் அமெரிக்காவிலுள்ள நெப்ராசுக்கா-கிரீன் தீவில் பிறந்தார்.[1]இவா் சமூகப் பணியில் முதுகலை பட்டம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவா் சிகாகோ பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பயின்றாா்.\nபொருளியல் பயின்ற இவர், சமூகப் பணியில் ஒரு முன்னோடியாவாவார். கல்வியில் மனித நேயத்துடன் கூடிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியவராவார். சமூக சீர்திருத்தத்தில் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கினார்.[2] இளங்கலை பட்டப்படிப்பளவில் சமூகப்பணி கல்வியை செயற்படுத்தும் பொறுப்பினை ஏற்றிருந்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இவரது சமூக சீர்திருத்தப் பணி தொடர்பாக எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தாலும், இறுதியில் தனது பணியில் வெற்றியடைந்தார். 1924 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் பதவிவகித்த முதல் பெண் என்ற சிறப்பினைப் பெற்றார்.[3]\nதுப்புரவு முடிந்தவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2017, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:21:01Z", "digest": "sha1:UC6NQQOO2BB6SZ7PWGJLBGO43Z22YAZ5", "length": 6746, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பூஞ்சைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பூஞ்சை நோய்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► பூஞ்சைக் கொல்லிகள்‎ (1 பகு, 12 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2011, 22:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09140118/1024861/AIADMK-Allinace-Minister-Rajendra-Balaji.vpf", "date_download": "2019-04-25T12:29:06Z", "digest": "sha1:G5WYEL6SWBHGAHMPXXYYJ3K2VVY6BTLL", "length": 9996, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.தி.மு.க கூட்டணி தான் பிரதமரை நிர்ணயிக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க கூட்டணி தான் பிரதமரை நிர்ணயிக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியுள்ளார்.\nகூட்டணி வைக்க யாரும் முன்வராததால், பிற கட்சிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை தொடக்கி வைத்த பிறகு பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் எனவும் பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\n\"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்\" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\n\"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு\" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.\nஜெயலலிதா சொத்து - வருமான வரித்துறை தகவல்\nஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/modi.html", "date_download": "2019-04-25T12:43:39Z", "digest": "sha1:EP2YAGDCRIE436MO62YCQRLIZSNTUOTI", "length": 11883, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதமர் மீது உரிமை மீறல் தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதமர் மீது உரிமை மீறல் தீர்மானம்\nபிரதமர் மீது உரிமை மீறல் தீர்மானம்\nரஃபேல் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது கடந்த 20ஆம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நான் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று கூறினார். ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் ரூ. 45 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார். தன் வாழ்நாளில் ஒரு விமானத்தைக்கூட அந்தத் தொழிலதிபர் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ”என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.\nஇதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான்” என்று கூறினார்.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ஷர்மா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இன்று (ஜூலை 23) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஏ.கே.அந்தோணி கூறுகையில், “ரஃபேல் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விலையை வெளிப்படையாக அறிவிப்பதற்கு தடையாக ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், \"பிரதமர் மீதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.\n\"இது மக்களவையில் நடந்தது என்பதால், மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருகிறோம்” என்று ஆனந்த் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.\nரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மக்களவையில் பொய் கூறியுள்ளனர். இதன் மூலம் நாட்டு மக்களை அவர்கள் ஏமாற்றவும், தவறாக வழிநடத்தவும் செய்துள்ளனர். மோடி அரசின் இரட்டைப் பேச்சுக்கள், பொய், போலித் தனம் ஆகியவை ரஃபேல் விவகாரம் மூலமாக வெளிவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக ராகுல் காந்தி மீது மக்களவையில் பாஜக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://home.tnvas.com/2014/08/02082014.html", "date_download": "2019-04-25T12:45:55Z", "digest": "sha1:OZIRGX32WVGUIXGHFOVIN3QFWYXDAAFB", "length": 2526, "nlines": 43, "source_domain": "home.tnvas.com", "title": "Tamilnadu Veterinary Assistant Surgeons Association: மாநில செயற்குழு கூட்டம் , திருச்சி 02.08.2014 தீர்மானங்கள்", "raw_content": "\nமாநில செயற்குழு கூட்டம் , திருச்சி 02.08.2014 தீர்மானங்கள்\nதீர்மானங்கள் பார்வையிட இங்கே சொடுக்கவும்\nமாநில செயற்குழு கூட்டம் , திருச்சி மாநகரில் 02.08.2014 அன்று நடைபெற்றது. அன்று நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் மேலே உள்ள தொடர்பில் பார்வையிடலாம்.\nதீர்மானங்களை பற்றி துறை செயலர் மற்றும் இயக்குநர் அவர்களிடம் கலந்து உரையாட கூட்ட அமர்வுக்கு தேதி மற்றும் நாள் ஒதுக்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nகூட்ட அமர்வில் தீர்மானங்களில் உள்ள பொருள்களை பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/100268", "date_download": "2019-04-25T12:12:46Z", "digest": "sha1:IST65PW3YCM4OMJ2ZNWB6PDGZNYZMGDG", "length": 11107, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "உடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது! மீறினால் உறவில் சிக்கல்", "raw_content": "\nஉடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது\nஉடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது\nஉங்கள் இணையுடன் இணையும் போது பீன்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், தாம்பத்தியத்திற்கு முன் பீன்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் வலியை ஏற்படுத்தலாம். அல்லது அதிகப்படியான வாயுக்களை வயிற்று பகுதியில் உருவாக்கும். இதனால் உறவில் இடையூறு ஏற்படும்.\nஉடலுறவில் இணைவதற்கு முன்னர் ஒரு போதும் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்.\nகாரணம், இவை வயிற்றில் உப்பசத்தை உண்டாக்கி தாம்பத்தியத்தின் போது இடையூறு தரும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் அந்த நேரத்தில் திருப்தியை தராது.\nவிளையாட்டு தனமாக கூட சோளத்தை தாம்பத்தியத்திற்கு முன் சாப்பிட்டாதீர்கள். இது பாலுணர்வை குறைக்கும் தன்மை கொண்ட உணவு பொருளாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன், கார்ன் பிளெக்ஸ் போன்ற உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nஉணவில் அதிகம் வெங்காயம் சேர்த்திருந்தால் அதை உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் தவிர்த்து விடுவது நல்லது. இவற்றை சாப்பிட்ட பிறகு உறவில் ஈடுபட்டால் உடலில் இருந்து ஒரு வித துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆதலால் இவை மிக பெரிய இடையூறை உங்களுக்கு ஏற்படுத்தும்.\nஎப்போதுமே உடலுறவுக்கு முன் அதிமதுரத்தை தேனிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடாதீர்கள். காரணம் இவை ஆண்களின் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோனின் அளவை குறைத்து விடும். எனவே, ஆண்களால் சிறப்பான முறையில் உறவில் ஈடுபட இயலாது.\nதாம்பத்தியத்திற்கு முன் காபி குடித்தால் பலவித பாதிப்புகள் உடலில் உண்டாகும். குறிப்பாக இதனால் கார்டிசோல் ஹார்மோன் மாற்றம் பெற்று மன அழுத்தத்தை உண்டாக்கும்.\nகூடவே ஹார்மோனில் சமநிலை மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால், உடலுறவிற்கு முன் ஒரு போதும் காபி குடிக்காதீர்கள்.\nகாதலிக்கு முத்தம் கொடுக்கும்போது மிகவும் வாசனையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் புதினா அல்லது புதினா பிளேவர் சுவிங்க் கம்மை சாப்பிடுவோம்.\nஇதுவும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சினையை உண்டாக்குமாம். உறவில் உள்ள ஆர்வத்தை புதினாவின் உள்ள மென்தால் மூல பொருள் குறைத்து விடுமாம்.\nஉறவின் போது வாயு வெளிப்பட்டால் அது மிகவும் சங்கடமான பாதிப்பை நமக்கு உண்டாகி விடும். குறிப்பாக காலி பிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் இதில் அடங்கும்.\nஇவை அதிக படியான வாயு பிரச்சினையை உடலுறவின் போது உண்டாக்கி விடுமாம். எனவே இதை தவிர்த்து விடுங்கள்.\nபெரும்பாலும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் ஹார்மோன் சமநிலையை பாதிக்க கூடும். கட்டாயம் உறவில் ஈடுபடுவதற்கு முன் இந்த வகை உணவுகளை சாப்பிடாதீர்கள். மீறி சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது.\nசோயா பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இவற்றை சாப்பிடுவதால் ஆணின் பாலுணர்வு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.\nகாரணம் இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் தான். இவை ஆண்களின் உடலில் ஹோர்மோன் மாற்றத்தை பெரிய அளவில் உண்டாக்கி விடும்.\nமேற்சொன்ன உணவுகளை உறவில் இணையும் போது தவிர்த்து வந்தால் சிறப்பான தாம்பத்திய உணர்வை நீங்கள் பெறுவீர்கள் நண்பர்கள்\nஅபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில்\nபாம்புகளைப் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nதுபாய் லாட்டரியில் ஜாக்பாட்.. ரூ.7 கோடி வென்ற இந்தியச் சிறுமி\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2014/04/nrhm-rchmmu-5-6.html", "date_download": "2019-04-25T12:36:32Z", "digest": "sha1:NEWAAJJN6Q67BUJXCXYC7P3LES73BKZO", "length": 10110, "nlines": 135, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: புதிய சுற்றறிக்கை- ஊதிய குழப்பத்திற்கு தீர்வு - RCH/MMU 5, மற்றும் 6 வருடங்களுக்கும் ஊதிய உயர்வு பொருந்தும்.", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nபுதிய சுற்றறிக்கை- ஊதிய குழப்பத்திற்கு தீர்வு - RCH/MMU 5, மற்றும் 6 வருடங்களுக்கும் ஊதிய உயர்வு பொருந்தும்.\nநாம் ஏற்கனவே நமது இணையத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் RCH செவிலியர்களுக்கு அரசு ஆணை 312 படி சரியான ஊதியம் வழங்காமல் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கிஉள்ளனர். மேலும் MMU செவிலியர்களுக்கு இந்த ஊதியஉயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கின்றனர். எனவே இந்த குழப்பத்தை தீர்த்து செவிலியர்களுக்கு முறையான ஊதியம் வழங்க ஆவனசெய்ய வேண்டும் என NRHM அதிகாரிகளிடம் முறையிட்டு இருந்தோம். அவர்களும் விரைவில் சுற்றறிக்கை அனுப்புவதாக தெரிவித்தனர். அது தொடர்பான தகவல் நமது இணையத்தின் வலதுபுறம் ஏற்கனவே உள்ளது.\nஅதன் படி NRHM ADDITIONAL DIRECTOR அவர்களால் கீழ்க்கண்ட அனைத்து இயக்குனர் அலுவலகங்களுக்கும் தெளிவான விளக்கம் அதாவது 5, மற்றும் 6 ஆண்டுகளில் RCH இல் பணிபுரியும் செவிலியர்களுக்கும் அந்த அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு உண்டு மேலும் MMU செவிலியர்களுக்கும் இந்த ஆணை பொருந்தும் என்று அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைக்கபட்டு உள்ளது.\nஇந்த ஊதிய உயர்வு பிரச்சனையை நாம் தெரிவித்த உடன் கனிவுடன் பரிசிலித்து உடனே முயற்சி மேற்கொண்டு அதற்கு தீர்வு கண்டு தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உதவி செய்த NRHM ADDITIONAL DIRECTOR சித்ரா மேடம் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nபுதிய சுற்றறிக்கை- ஊதிய குழப்பத்திற்கு தீர்வு - RC...\nதோற்றுவிக்கபடுமா அல்லது தோற்கடிக்கபடுமா 1600 ஆரம்ப...\nநமது இணையதளத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இதை டவுன்...\nமரியாதையைகுரிய DMS ஐயா அவர்களுக்கு நன்றி\nசெய்யாத தவறுக்கு தண்டனை பெற்ற நமது சகோதரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/author/amar/page/2/", "date_download": "2019-04-25T11:56:28Z", "digest": "sha1:K55ZX4BJA72ICVKXQKI3LLTFDAOTKFQ4", "length": 3576, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "Dinasuvadu Desk, Author at Dinasuvadu Tamil | Page 2 of 425", "raw_content": "\nதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா கூட்டறிக்கை…\nஇந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்….இம்ரான்கான் அழைப்பு…\nகூடன்குளம் அணுமின் நிலையம் வளாகம் தீவிர கண்காணிப்பு…\nபாகிஸ்தான் துணைத் தூதரிடம் இந்தியா விசாரணை…\nஅதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை….\nமேக்ஸ்வெல்லின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா….\nஅமமுக_வில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்…\nபிரதமர் தலைமையில் ஆலோசனை….நிலைமை குறித்து மோடியுடம் விளக்கும் அஜித் தோவல்…\nராஜ்நாத்சிங்-அஜித் தோவல் சந்திப்பு….பதற்றமான சூழல் இந்திய எல்லையில்….\nதாக்க முற்பட்ட பாகிஸ்தான்…சுட்டு வீழ்த்தியது இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-04-25T12:27:49Z", "digest": "sha1:QOPX32KMGBFQP7KKBR7SRZJW4KUBF4VF", "length": 5493, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி\nஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி\nஅனுமதி : முன்பதிவு அவசியம்\nகட்டணம் : ரூ. 100\nமைராடா வேளாண் அறிவியல் நிலையம்,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி...\nகரும்பு தோகை கால்நடை தீவனம்...\nகால்நடைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம்\nPosted in கால்நடை, காளான், பயிற்சி\nகாளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி →\n← இயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jeyamohan.in/38802", "date_download": "2019-04-25T12:51:42Z", "digest": "sha1:AKQBWJTEHP66XJQ4JCEZ6ZIZO3XH2UJU", "length": 7250, "nlines": 75, "source_domain": "jeyamohan.in", "title": "பெங்களூரில் சந்திப்போம்", "raw_content": "\n« புறப்பாடு 2 – அனலெரி\nபெங்களூரில் ஒரு வாசகர் சந்திப்பை நண்பர்கள் ஒழுங்குசெய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 25 அன்று நான் பெங்களூர் வருகிறேன். காலைமுதல் இரவு வரை பெங்களூரில் இருப்பேன். நண்பர்கள் வந்து சந்திக்கலாம். அறிமுகம் செய்துகொள்வதற்கும் பொதுவாக உரையாடுவதற்குமான நிகழ்ச்சி இது. சம்பிரதாயங்களேதும் இல்லை\nபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174539", "date_download": "2019-04-25T11:43:52Z", "digest": "sha1:ZW5O6R6CLEUFZND7XLFEPESNZZPDX5UN", "length": 9053, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "வடக்கில் இந்து மாநாடு ! ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவிப்பு – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 10, 2019\n ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவிப்பு\nவடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம், நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பு நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.\nஇதன்போது, வடக்கு மாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன், வட. மாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு இல்லாமற்செய்து வடக்கில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.\nமேலும், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு ஆலய நிர்வாக சபையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் சில நாட்களில் ஆலய நிர்வாகத்தினரையும் பிரதம குருக்களையும் சந்திக்கவிருப்பதாகவும், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, வட. மாகாணத்தில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்து மாநாடு ஒன்றினை நடத்துவது குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகவும் மிகவிரைவில் வடக்கில் இந்து மாநாடொன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.\nஇச்சந்திப்பின் போது, ஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மக்களுக்கு ஆக்கபூர்வமாக காணப்படுவதனை தான் உணர்ந்துள்ளதாக குறிப்பிட்ட நல்லை ஆதீன பிரதம குருக்கள், மக்களுக்கான இந்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.\nஇஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி…\nஉள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்;…\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட…\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத்…\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை…\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி…\nஇலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு;…\nநாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…\nகொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா…\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி…\nஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி…\n“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்-…\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து..…\nகொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு:…\n’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன்…\nமுகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம்…\nசிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம்…\nவட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ்…\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி –…\nஅசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள…\nஅண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில்…\nஇலங்கை தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது…\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48…\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T12:14:59Z", "digest": "sha1:C33CZJEL5MQQMILF3WMS5OZC4UIPVLSC", "length": 4238, "nlines": 67, "source_domain": "ta.wikibooks.org", "title": "சி ஷார்ப்/உள்ளீடு மற்றும் வெளியீடு - விக்கிநூல்கள்", "raw_content": "சி ஷார்ப்/உள்ளீடு மற்றும் வெளியீடு\nதரவு வகைகள், Literals, மற்றும் மாறிகள்[தொகு]\nதரவு வகைகள் முக்கியம் ஏன் தரவு வகைகள் குறிப்பாக சி# இல் முக்கியம். ஏனெனில், அது ஒரு வலுவாக டைப் செய்யப்பட்ட மொழி.\nசி # 'கள் மதிப்பு வகைகள்\nசி # இரண்டு பொது தரவு வகைகள் உள்ளமைக்கப்பட்ட வகைகள் உள்ளன: மதிப்பு வகைகள் மற்றும் குறிப்பு வகைகள்.\nஇப்பக்கம் கடைசியாக 10 டிசம்பர் 2012, 00:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-issue-started-in-pmk-bjp-alliance-after-saffron-party-stand-in-neet-and-greenway-project-347019.html", "date_download": "2019-04-25T11:53:31Z", "digest": "sha1:R4M5CP6WTP5KUVUGJTE5BOEBRMZZUDHQ", "length": 21566, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம் | The issue started in PMK - BJP alliance after Saffron party's stand-in Neet and GreenWay Project - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n12 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n15 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n25 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஅவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை நிச்சயம் வரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசென்னை: சேலம் 8 வழி சாலை மற்றும் நீட் பிரச்சனையில் பாஜக எடுத்து இருக்கும் நிலைப்பாடு பாமகவினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் சிறிய குழப்பம் நீடித்து வருகிறது.\nசேலம் எட்டுவழி சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி பேசி இருந்தார். அதேபோல் நீட் தேர்வு கண்டிப்பாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டு இருக்கிறார்.\nநீட் மற்றும் சேலம் 8 வழி சாலை திட்டம் இரண்டிலும் தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி எடுத்து இருக்கிறது. இது தற்போது பாஜக கூட்டணியில் உள்ள பாமகவினர் மத்தியில் பெரிய விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.\nபோட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை\nஇந்த நிலையில் இந்த தொடர் கருத்து காரணமாக பாமக கடும் விரக்தியில் இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் உட்பட பாமகவின் மூத்த தலைவர்களை வைத்துக் கொண்டே நிதின் கட்கரி மேடையில் சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு ஆதரவாக பேசியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அன்புமணிக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதை அன்புமணியிடம் வெளிப்படையாக பாமக நிர்வாகிகள் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நிதின் கட்கரி அப்படி பேசி இருக்க கூடாது. தேர்தல் முடிந்த பின்பாவது இதை எல்லாம் பேசலாம். இப்போது ஏன் அவர் உறுதியாக இதை எல்லாம் வெளிப்படையாக கூறுகிறார் என்று அன்புமணியிடம் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கேட்டு இருக்கிறார்கள்.\nகலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்\nபாமக நிர்வாகிகள் மட்டுமில்லாமல், சேலம், தருமபுரி மக்களே கூட அன்புமணியிடம் இதுகுறித்து பிரச்சாரத்தின் போது கேட்டு இருக்கிறார்கள். சேலம் சாலைக்காக வழக்கு போட்டதில், பாமக கட்சியும் ஒன்று. அப்படி இருக்க அவர்களை வைத்துக் கொண்டே நிதின் கட்கரி இப்படி எல்லாம் பேசுவது சரியா என்பதுதான் பாமகவினர் மத்தியில் கேள்வியாக இருக்கிறது.\nஅதேபோல் நீட் தேர்வை கடுமையாக பாமக எதிர்த்து வந்தது. அதை கோரிக்கையாக வைத்துத்தான் பாமக கூட்டணியே வைத்தது. ஆனால் கடைசியில் அதையும் கண்டிப்பாக கொண்டு வருவோம் என்று பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் கூறிவிட்டார். இதுவும் பாமகவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅதிமுகவுடன் கூட்டணி வைத்தில் இருந்தே பாமகவில் இருந்து வரிசையாக தலைவர்கள் வெளியேறி வருகிறார்கள். முக்கிய தலைவர்கள் பலர் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள். இந்த நிலையில் தற்போது பாஜக தலைவர்களின் பேச்சு காரணமாக பாமகவில் மேலும் பிரச்சனை உருவாகி உள்ளது.\nஇதனால் தற்போது பாமக தேர்தலுக்கு பின் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணிக்குள் இப்போதே இத்தனை குழப்பங்கள் நீடித்து வருகிறது. இப்படி இருக்கும் போது தேர்தலுக்கு பின் இந்த கூட்டணி எல்லாம் தொடருமா என்றும் பெரிய விவாதம் நடந்து வருகிறது. என்ன நடக்கும் என்பது மே 23க்கு பின்தான் தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nசென்னை கடலில் இப்போதே ஆரம்பித்த கொந்தளிப்பு.. கோடை புயல் ரொம்ப மோசமானது.. எச்சரிக்கும் மீனவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk neet chennai salem சென்னை சேலம் நீட் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/delhi/are-bjp-and-nda-setting-things-against-modi-for-a-better-result-346916.html", "date_download": "2019-04-25T11:48:06Z", "digest": "sha1:A2IYLB3VWINLYXUII4UINHOSVDLNWHR2", "length": 22294, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே வழி.. மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் பிளான் பி இதுதான்! | Are BJP and NDA setting things against Modi for a better result? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்... செல்லூர் ராஜூ பேச்சு\n12 min ago மோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி\n13 min ago அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\n16 min ago கார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது\nFinance இந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nAutomobiles மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nஒரே வழி.. மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் பிளான் பி இதுதான்\nமோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் Plan B இதுதான்\nடெல்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், மீண்டும் ஆட்சி அமைப்பதை கருத்தில் கொண்டும் பாஜகவில் மோடிக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வருகிறது.\nலோக்சபா தேர்தல் தற்போது நடந்து வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே ஏப்ரல் 11ம் தேதி நடந்து முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 18 நடக்க உள்ளது.\nஇந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலுக்காக பாஜக கட்சி இரண்டு விதமான திட்டங்களை போட்டு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.\n\"பலான\" பிரச்சினையில் சிக்கி மீண்டு உற்சாகமான கதிர்காமு.. பிரச்சார கூட்டத்தில் குவிந்த பெண்கள்\nகடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது வலைப்பக்கத்தில் முக்கிய போஸ்ட் ஒன்றை செய்து இருந்தார். அதில் நாம் முதலில் நாட்டை காக்க வேண்டும், பின் கட்சியை பற்றி நினைக்க வேண்டும். அதன்பின்தான் சுயத்தை பற்றி நினைக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் எல்லோரும் தேச விரோதிகள் கிடையாது. அவர்கள் நமக்கு அறிவுரை சொல்பவர்கள் அவ்வளவுதான், என்று குறிப்பிட்டார்.\nஅத்வானியின் இந்த போஸ்டுக்கு பின் வெறும் மோடி மீதான மோதல் மட்டுமே காரணம் இல்லை என்று கூறுகிறார்கள். பல பாஜக தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவிற்கு பின்பே அத்வானி இப்படி போஸ்ட் செய்தார் என்று கூறுகிறார்கள். பாஜகவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதை பாஜகவின் முக்கிய தலைகள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள் .\nஇதனால்தான் பாஜகவில் சில நாட்களுக்கு முன் நிதின் கட்கரி முன்னிறுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவரை அமைதியாக இருந்த நிதின் கட்கரியை பாஜக தலைவர்கள் தொடங்கி, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதற்கு காரணம் மோடிக்கு பதிலாக நிதினை முன்னிறுத்த பாஜக முயல்கிறது என்பதால்தான் என்கிறார்கள்.\nபாஜக இப்போது இரண்டு முக்கிய திட்டங்களை வைத்து இருப்பதாக, கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி, மோடியை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திப்பது. அதில் எப்படியாவது வெற்றி பெறுவது. இல்லையென்றால் மோடியை மொத்தமாக ஓரம் கட்டுவது என்று பாஜக திட்டமிட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.\nஎப்படி இருந்தாலும், அமித் ஷா இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால் அவர் எம்பி ஆன பின், கட்சி பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்படும் . வேறு ஒரு நபர்தான் தலைவராக நியமிக்கப்படுவார். இதை எல்லாம் வைத்து மோடிக்கு எதிரான நிலைபாடு பாஜகவில் உருவாகலாம் என்று கூறுகிறார்கள்.\nதற்போது பாஜக மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான விமர்சனம், பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது. அதனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் மோடியின் பக்கம் திருப்பிவிட்டு மொத்தமாக பாஜக கட்சியை கறை இல்லாமல் காட்ட திட்டம் போடப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.\nஇதன் மூலம் தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியை விரிவுபடுத்த முடியும். பெரும்பான்மை பெறாத பட்சத்தில் புதிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியும். ஆனால் அவர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு பதில் வேறு ஒருவரை முன்னிறுத்தவே பாஜக இப்படி செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.\nபாஜகவில் அத்வானிக்கு ஏற்பட்ட நிலைதான் தற்போது மோடிக்கும் ஏற்பட போகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தால் மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் போல அவர் கெத்தாக வலம் வருவார் என்கிறார்கள். ஆனால் அப்படி, இல்லையென்றால் மோடி பாஜகவில் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடகிழக்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சதி இது.. பரபர ஆதாரங்கள்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது\n50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு டவுன்.. 70 ரூபாய் அளவுக்கு சரிய வாய்ப்பு\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்\nதற்பெருமையே பேசும் நீங்க.. மக்கள் பிரச்சனை பற்றி எப்போ பேசுவீங்க.. மோடிக்கு ப.சி கேள்வி\nமருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்\nமக்களவை தேர்தலில் சீட் தராமல் ஏமாற்றிய பாஜக.. காங்கிரசுக்கு தாவிய எம்.பி. உதித் ராஜ்\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெரும் சதி சிபிஐ, உளவுத்துறை தலைவர்களுடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை\nஇது செம பெர்பார்மன்ஸ்.. அசத்திய பிரதமர் மோடி.. அக்சயகுமாருடன் நேர்காணலை கவனித்தீர்களா\nஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி\nசொத்துக்காக மனைவியால் கொல்லப்பட்ட என்.டி.திவாரி மகன்..போலீஸ் அதிரடி நடவடிக்கை..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsaga.com/events/1284-2.html", "date_download": "2019-04-25T12:41:04Z", "digest": "sha1:WEROYZADVL645G4U4JYIUUXVLVAYMSRR", "length": 5733, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Lyricist Priyan - நல்ல மனிதனா வாழ்வதற்கு இலக்கியம் படிக்கவேண்டும்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார் | நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம் | ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம் | வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு | குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார் | அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா | அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் | அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது | 70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம் | கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா | ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர் | காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன் | ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி' | சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண் | ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவம் - யோகி பாபுவுடன் யாஷிகா | ஒருவருடைய பலமான தூண்டுதலால் என் கடமை தடைபட்டது - நாசர் | மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல் | மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் | 'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் | முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய நடிகை |\nLyricist Priyan - நல்ல மனிதனா வாழ்வதற்கு இலக்கியம் படிக்கவேண்டும்\nவிஜய்சேதுபதி மதுரையில் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டார்\nஎனை சுடும் பனி பட பூஜை\nமஞ்சுமா மோகன் - சூரியுடன் நடிப்பது மிக கஷ்டம்\nமஞ்சுமா மோகன் - சூரியுடன் நடிப்பது மிக கஷ்டம்\nகவுதம் கார்த்திக் - தேவராட்டம் மூலம் கற்றுக்கொண்டேன்\nநிவாஸ் K. பிரசன்னா - தேவராட்டம் படம் மிக நல்ல பேரை வாங்கித்தரும்\nமனோஜ் பரமஹம்சா - எங்க வேண்டுமானாலும் பார்க்கலாம் ஆட்டோ ஷங்கர்\nஉதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்த S ஹோட்டல்\nசுமனவல்லி - ஒரு நடிகயின் வாழ்க்கை வரலாறு\nசூர்யா ஜோதிகா தனது வாக்கை பதிவு செய்தார்\nதளபதி விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்\nதல அஜித் தனது வாக்கை பதிவு செய்தார்\nRR Biriyani Tamilselvan - நான் தமிழன் அப்படி தான் இருப்பேன்\nLivingston - நான் கஸ்தூரியை பார்த்து ரசித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/212110?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:02:33Z", "digest": "sha1:BTQGKOV55IQL3NN5HHBDC3GBNFE5FIMO", "length": 8056, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலை விடுத்து வேறு யார் பிரதமராவார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலை விடுத்து வேறு யார் பிரதமராவார்\nஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தலைவர் தான் இருக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஐதேகவிலிருந்து வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,\nபிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தலைவர் தான் இருக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது.\nஇதுபோன்ற பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுகின்றனர். இருப்பினும், கட்சியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.\nதாய் தந்தையர்களின் பெயரைக் காட்டி எமது கட்சியை முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/100269", "date_download": "2019-04-25T12:17:35Z", "digest": "sha1:EHWFKVINNGIFOAN6C4YGLJXWCAHXE4XC", "length": 11506, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது?", "raw_content": "\nவீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது\nவீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது\nஎப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது.\nகாரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.\nபழங்களை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அவை வேதி தன்மை பெற்று விட கூடும்.\nகுறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைக்காதீர்கள். துணி பைகளில் வைப்பது சிறந்தது.\nபல இடங்களில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால், இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும்.\nஇதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் இவை இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.\nசில வீடுகளில் மூலிகைகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற பழக்கம் மூலிகை தன்மையை இழக்க செய்து விடும். உதாரணத்திற்கு துளசி, தூதுவளை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நாம் அப்படியே வைப்பது நல்லதல்ல.\nஇதற்கு மாறாக அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நீர் கலந்த ஜாடியில் வைத்து பராமரித்தால் 2 வாரம் வரை அதன் தன்மை மாறாது.\nவீடுகளில் தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை போன்ற உணவுகளில் எத்திலீன் என்கிற வாயு உற்பத்தியாகும். ஆதலால், இவை மிக விரைவிலே கெட்டு போய் விடும்.\nஅந்த வகையில் வெள்ளரிக்காயும் எத்திலீன் வாயுவை அதிகம் உற்பத்தி செய்ய கூடிய ஒன்றுதான். எனவே, வீட்டில் வெள்ளரிக்காயுடன் வேறு எந்தவித உணவுகளையும் சேர்த்து வைக்காதீர்கள். மீறி வைத்தால் இவற்றின் தன்மை மாறி விடும்.\nபெரும்பாலும் ஆப்பிளை தனியான இடத்திலே வைக்க வேண்டும். பூசணி போன்றவற்றை இதன் பக்கத்தில் கூட வைக்க கூடாதாம். ஏனெனில், இவ்வாறு செய்வதால் ஆப்பிள் அதன் தட்பவெப்பத்தை மீறி சீக்கிரமே கெட்டு போய் விடுமாம்.\nபொதுவாக ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுகளை ஒரே இடத்தில் பராமரிப்பது நல்லதல்ல. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு, இவை இரண்டுமே மண்ணிற்கு கீழ் வளர கூடிய வேர் தாவரங்கள்.\nஆதலால் இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்.\nவெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டை இதனுடன் சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும், எப்போதுமே இது போன்ற வேர் தாவரங்களான கேரட், கருணை கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை இருட்டு அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் அதன் தன்மை அப்படியே இருக்கும்.\nஎப்போதுமே ஒரு சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என்கிற வரையறை உள்ளது. குறிப்பாக தக்காளியை சொல்லலாம்.\nஇதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையே உள்ளன.\nமுட்டை போன்ற பொருட்களை வெளியில் வைப்பதை விட ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜில் வைப்பதால் குறைக்கப்படுகிறது. ஆதலால், முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சி\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nமனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்\nவீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-04-25T12:44:58Z", "digest": "sha1:NJD6VXCUUE7UWBZUNRJ4AKP3CGWJ3WXA", "length": 12880, "nlines": 130, "source_domain": "www.dinacheithi.com", "title": "இந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் – கபில்சிபில் கடும் தாக்கு. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் தேசியச்செய்திகள் இந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் – கபில்சிபில் கடும் தாக்கு.\nஇந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் – கபில்சிபில் கடும் தாக்கு.\nபிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் வராகடன்களை அதிகமாக உருவாக்கி விட்டதால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.இதுசம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல் கூறியதாவது:\nபிரதமர் மோடி விரக்தியில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆதாரம் இல்லாத தகவல்களை உரக்க கூறினால் அது மக்களிடம் எடுபட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.முதலில் இதுசம்பந்தமான ஆதாரங்களை மோடி வெளியிடட்டும்.\nமோடி தான் கடுமையான உழைப்பாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டார்.யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. அதுக்கான தீர்வையும் காணவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் நாட்டின் செயல்படாத சொத்தாக இருந்து கொண்டிருக்கிறது.\nPrevious Postகடினமான சூழலில் துணிச்சலாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர்கள் - சொல்கிறார் விராட் கோலி. Next Postரூபாய் நோட்டுகளால் நோய் தொற்று அபாயம் - மத்திய அமைச்சருக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம்.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-04-25T12:30:07Z", "digest": "sha1:URHQEOKZR62LKOONL2TCT7TNEFENL3EF", "length": 19428, "nlines": 139, "source_domain": "www.dinacheithi.com", "title": "பெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் பெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.\nபெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) பாரத் பந்த் நடைபெறுகிறது. இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.\nகச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.\nகடந்த 15-ந் தேதிக்கு பிறகு ஏறு முகத்திலே உள்ள பெட்ரோல் விலை தற்போது ரூ.90 யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விலை ஏற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது.\nஆனாலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசோ, வாட் வரியை குறைக்க மாநில அரசோ முன்வரவில்லை. இதன் காரணமாக, தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முழு அடைப்பில் பங்கேற்காவிட்டாலும், போராட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளது.\nகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளன. இதே நாளில் இடதுசாரிகளும் தனியாக போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇன்று காலை 9 மணிக்கு தொடங்கும் முழு அடைப்பு போராட்டம் மாலை 3 மணி வரை நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளதால் நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nேபாராட்டத்திற்கு தமிழக போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தொமுச நடராஜன், சிஐடியு அன்பழகன், எச்எம்எஸ் சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 10 முக்கிய தொழிற்சங்கத்தை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.\nஇதனால் இன்று 70 சதவீதம் அரசு பேருந்துகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாள் நடைபெறும் போராட்டம் என்பதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தமிழகத்தில் பேக்குவரத்து சேவையை முழுமையாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.\nPrevious Postபிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணம். Next Post7 பேரை விடுதலை செய்ய முடிவு ; உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி தீர்மானம்.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2014/01/Article_6826.html", "date_download": "2019-04-25T12:31:36Z", "digest": "sha1:3TRVTOTDH2CQDIESQIU3XHOFJQK3Q3T5", "length": 20439, "nlines": 417, "source_domain": "www.muththumani.com", "title": "வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » தமிழ் » வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு\nவேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு\nவேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்\nயானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..\n(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்\n(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்\n(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்\n(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்\n(5) கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்\nபொதுவான பெண் யானையின் பெயர்கள்:\nபிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி\nநிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:\n(1) கரிய நிறம்: யானை/ஏனை\n(2) வெள்ளை நிறம்: வேழம்\nயானையின் மற்ற காரண பெயர்கள்:\n(1) உம்பல் - உயர்ந்தது\n(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது\n(3) பெருமா - பெரிய விலங்கு\n(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது\n(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது\n(6) ஓங்கல் - மலை போன்றது\n(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது\n(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது\n(9) குஞ்சரம் / உவா - திரண்டது\n(10) கள்வன் - கரியது\n(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது\n(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது\n(13) வழுவை - உருண்டு திரண்டது\n(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்\n(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்\n(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.writerbalakumaran.com/", "date_download": "2019-04-25T12:22:52Z", "digest": "sha1:BGTQADQ6SCJZWF47B7V3M3KYUKFFSLUX", "length": 11390, "nlines": 171, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "Writer Balakumaran – பாலகுமாரன் – Writer Balakumaran's official website", "raw_content": "\nஎழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நாவலாசிரியர்\nஎழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் வசனகர்த்தா\nகரிசனம் – பகுதி 3\nஸ்வப்னாவால் சினிமாவுக்குப் போக முடியவில்லை. அங்கு யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இன்னும் தமிழ் சினிமாவில் உயிர் பிரிந்ததும் விளக்கணையும் காட்சி காட்டுகிறார்கள். உடனே பின்னணியில் கிளாரினெட் அல்லது ஷெனாய் வாசிக்கிறார்கள். ஸ்வப்னாவுக்கு அந்த மாதிரி காட்சி வந்தவுடனே பேஷ்…பேஷ்… என்று...\nகரிசனம் – பகுதி 2\nஅடுத்த மாத பேச்சாளர்கள் ….. ஒலிப்பெருக்கி மங்கலாய் சில பெயர்களை உச்சரித்துக் கொண்டிருக்க ஸ்வப்னா வெளியே வந்துவிட்டாள். அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நேரமாகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக இன்னும் அரை...\nவிடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை. “விடுதலை என்பது அனுசரித்துப்...\nமூச்சை சீராக்கினால் மனம் அமைதியாகிறது. மூச்சை சீராக்குவதற்கு ஹடயோகம் உதவி செய்கிறது. அமைதியான மனதை உள்பக்கம் திருப்பினால் எதனால் மனம், புத்தி, உடம்பு இயங்குகிறது என்று உற்றுக் கவனித்தால் வேறு ஒரு விஷயம் புலப்படும்.\nநாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...\nநல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்\n8 அடி தோண்டினவனுக்கு இன்னும் 2 அடி தோண்டணும்னு தோணல பாத்தியா\nநான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி\nநீ போற வழி தப்பா இருக்கலாம் ஆனா போயி சேர்ர இடம் கோவிலா இருக்கணும்\n``கடவுளின் குழந்தை`` யோகி ராம் சுரத்குமார் - திருவண்ணாமலை\nபாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டது; எங்களது நட்பையும் அவர்மீது அதிக மதிப்பையும் மரியாதையையும் உண்டாக்கியது. இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத்தான் பெருமை.\nதிரு. ரஜினிகாந்த் - நடிகர்\nபாலா தொடர்ந்து உம் மனத்து விட்டில் பூச்சிகள் நல் வெளிச்சத்தில், ஞானப்பால் குடிக்கட்டும்\nதிரு. கமலஹாசன் - நடிகர்\n உன்னை வாசித்து வளர்ந்த தலைமுறை உன்னை வாழ்த்திக்கொண்டேயிருக்கட்டும். நானும் உன்னை வாழ்த்திக்கொண்டேயிருப்பேன் - உன்வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதனால்.\nதிரு. வைரமுத்து - கவிஞர்\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் இயற்றிய பகவான் யோகி ராம்சுரத்குமார் பாடல்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய\nபகவான் யோகி ராம்சுரத்குமார் 99வது ஜெயந்திவிழா\nமகாபாரதம் புத்தக வெளியீட்டு விழா\nபகவான் யோகி ராம்சுரத்குமார் 99 வது ஜெயந்தி விழா\nதிரு.சுகிசிவம் சிறப்புரை - பாகம் 1\nபகவான் 99 வது ஜெயந்தி விழா\nதிரு.சுகிசிவம் சிறப்புரை - பாகம் 2\nபகவான் 99 வது ஜெயந்தி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:42:26Z", "digest": "sha1:YNRTT7TRCYLLJXYZT5VFYZASRJ7GUJRJ", "length": 61991, "nlines": 1208, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பந்தம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல்-கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nகமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nதன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.\nமோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.\n01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.\nமகள் / பெண் 2003ல் கவுதமி கமலிடன் வந்தார் 2016ல் கமலைப் பிரிந்தார்\nசுப்புலக்ஷ்மி 1999 4 17\nதாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்\nசுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].\nமனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”\n[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.\n[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு\n[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கணவன், கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சுப்புலக்ஷ்மி, தாலி, திருமணம், திரைப்படம், பந்தம், மனைவி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா, ஸ்ருதி\nஅக்ஷரா, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, உடல் இன்பம், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, குடும்பம், கௌதமி, சினிமா காதல், சிம்ரன், சிற்றின்பம், சில்க், சில்க் ஸ்மிதா, டுவிட்டர், டைவர்ஸ், மனைவி, மனைவி மாற்றம், மார்க்ஸ், மும்பை, லட்சுமி, வாணி கணபதி, விவாக ரத்து, விவாகம், விஸ்வரூபம், ஶ்ரீவித்யா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=26987", "date_download": "2019-04-25T13:04:13Z", "digest": "sha1:EKCGOJ7QAUDQWCZXFP42WTCDCODDJUEY", "length": 7457, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story ஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nNext Story → பிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nநடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள்…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-04-25T12:08:41Z", "digest": "sha1:RNOEYXT5DPEIXHK5PW7R4DQ3X2KFIHAR", "length": 17537, "nlines": 135, "source_domain": "www.dinacheithi.com", "title": "மாநில அமைச்சர் சொல்லி நான் கேட்பதா? ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆவேசம். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் தேசியச்செய்திகள் மாநில அமைச்சர் சொல்லி நான் கேட்பதா ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆவேசம்.\nமாநில அமைச்சர் சொல்லி நான் கேட்பதா ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆவேசம்.\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். கர்நாடகாவில் அம்மாநில அமைச்சரை பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து பகிரங்கமாக கடிந்து கொண்டுள்ளார் அவர்.\nகேரளாவைப் போலவே கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக, சில கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. பல பகுதிகளில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சரும், கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான, நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.\nஇதன்பிறகு, குடகு மாவட்ட தலைநகரான மடிகேரியில் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். ஆலோசனை கூட்டம் இதில் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள சாரா மகேஷ், மாவட்ட ஆட்சியர் வித்யா மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் கே.சி.கரியப்பா, ஓய்வு பெற்ற விங் கமாண்டர் குமார், ஓய்வு பெற்ற மேஜர் நந்தா நஞ்சப்பா உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஅப்போது பத்திரிக்கையாளர்களும் அங்கு கூடியிருந்தனர். இந்த நிலையில், குறுக்கிட்ட அமைச்சர் சாரா மகேஷ், நிர்மலா சீதாராமன் அருகே, சென்று “குடகு மாவட்டத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பல துறை அதிகாரிகள் சிலர் உங்களை சந்தித்து அறிக்கை சமர்ப்பிக்க விரும்புகின்றனர், அவர்களை பார்த்து விட்டு வந்து விட்டால் அவர்கள் திரும்பி விடுவார்கள். அதன் பிறகு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தலாமே” என்று தெரிவித்தார்.\nஅமைச்சர் மகேஷ், மீட்பு பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக இவ்வாறு கூறினாலும் கூட, நிர்மலா சீதாராமனுக்கு கோபம் உச்சியில் ஏறியது. ஒரு மாநில அமைச்சர், மத்திய அமைச்சருக்கு நிகழ்ச்சி நிரல் கொடுப்பதா எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது என்று மைக் ஆனில் இருக்கும்போதே மீடியாக்களுக்கு கேட்கும் வகையில் பேசினார்.\nஎனக்கு பரிவார் முக்கியம் மேலும் குடகு மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டு வடிவமைத்த நிகழ்ச்சி நிரல்படி, எனது நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதை மீற விரும்பவில்லை. உங்களுக்கு அதிகாரிகள் முக்கியம் என்றால் எனக்கு எனது பரிவார் (முன்னாள் ராணுவ அதிகாரிகள்) முக்கியம். மீட்புப் பணியில் ஈடுபடாமல் இங்கே வந்து உங்கள் அதிகாரிகள் கால விரயம் செய்ய வேண்டாம் என்று கோபமாக தெரிவித்தார்.\nஆட்சியரிடமும், அமைச்சரிடமும் மாறி மாறி தனது கோபத்தை அவர் காட்டினார். அப்போது மீடியாக்கள் அதை புகைப்படமும், வீடியோவும் எடுத்து கொண்டிருந்ததையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதன்பிறகு தனது முடிவு படியே அவர் செயல்பட்டார். வந்திருந்த மீட்பு குழு அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர்.\nஇதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஏற்கெனவே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நன்றி என்று பதிலளித்து, அது குறித்து விளக்கம் அளிக்க மறுத்தவர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஅரசியலில் ரஜினி, கமலுடன் இணையமாட்டேன் - பிரகாஷ்ராஜ் பேட்டி. Next Postபாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jeyamohan.in/90086", "date_download": "2019-04-25T11:43:16Z", "digest": "sha1:LKIXR3J3T5YQ6HHD5OLY4ZMFR3M7R6GC", "length": 61932, "nlines": 131, "source_domain": "jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nஅர்ஜுனன் குடிலுக்குள் வந்து வணங்கி கைகட்டி நின்றான். அவர் சுவடிக்கட்டை கட்டி பேழைக்குள் வைத்தபின் நிமிர்ந்து பார்த்தார். அருகே தெரியும் எழுத்துக்களுக்காக கூர்கொண்ட விழிகள் சூழலை நோக்கி தகவமைய சற்று நேரம் ஆகியது. அவன் உருவம் நீருக்கு அப்பாலெனத் தெரிந்து மெல்ல தெளிவடைந்தது. அவனைச் சூழ்ந்திருந்த குடிலின் தூண்களும் மரப்பட்டைச் சுவர்களும் சாளரங்களுக்கு அப்பால் மரங்களும் உருக்கொண்டன.\nஅர்ஜுனன் அவர் நோக்கு மீள்வதற்காகக் காத்து நின்றிருந்தான். சுவடிகளை வாசிக்கையில் அவர் விழிகள் பிற உலகங்களை கரைத்து அகற்றிவிடுவதை அவன் அறிந்திருந்தான். சுவடிகளிலிருந்து எழும்போது விழியிழந்தவர் போல் முகம் கொண்டிருப்பார். அந்தத் திகைப்பு மெல்ல விலகி அவர் விழிகளில் நோக்கு திரும்பியபின்னரே அவர் அவன் தமையன் என்று மீண்டு வருவார். “ம்” என்று அவர் கேட்டார். “இளைய யாதவர் அணுகிவிட்டார்” என்றான்.\nதருமன் மேலாடையைச் சீரமைத்து கையூன்றி எழுந்தார். அவர் மூட்டுகளில் முதுமையின் தளர்ச்சி ஒலித்தது. “இன்று பின்னுச்சி வேளை இங்கு வந்தடையக்கூடும் என்றார்கள். காட்டுக்குள் அவர் நுழைந்ததை அறிவித்து முரசு எழுந்தது.” தருமன் “இங்கு ஏற்பாடுகள் தொடங்கிவிட்டனவா” என்றார். “இல்லை மூத்தவரே, அவர் சாத்யகியை மட்டும் அழைத்துக்கொண்டு தனியாகத்தான் வருகிறார். இங்கு வரவேற்புகள் ஏதும் தேவையில்லை என அறிவுறுத்தியிருக்கிறார்.” தருமன் வியப்புடன் நோக்கி “தனியாகவா” என்றார். “இல்லை மூத்தவரே, அவர் சாத்யகியை மட்டும் அழைத்துக்கொண்டு தனியாகத்தான் வருகிறார். இங்கு வரவேற்புகள் ஏதும் தேவையில்லை என அறிவுறுத்தியிருக்கிறார்.” தருமன் வியப்புடன் நோக்கி “தனியாகவா” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “நெடுநாட்களுக்குப்பின் வருகிறார் என்றார்கள்” என்றார் தருமன். “அதனால்தான் அப்படி வருகிறார் போலும்” என்றபின் அர்ஜுனன் தலைதாழ்த்தி வெளியே சென்றான்.\nமுகம் கழுவி குழல் திருத்தி தருமன் வெளியே வந்தார். சாந்தீபனி குருநிலை முழுக்கவே இளைய யாதவர் வரும் செய்தி பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் அவர்கள் அப்படி கிளர்ச்சிகொள்ளவில்லை என்று காட்ட விரும்பினர். ஆகவே மிகையான இயல்புணர்வை நடித்தபடி மெல்ல நடந்தனர். சிறிய செய்திகளை உரக்கச் சொல்லி தேவையின்றி சிரித்தனர். தருமன் அவர்களை நோக்கியபடி நடந்தார். அவரை நோக்கி தலைவணங்கி முகமன் உரைத்தபடி மாணவர்கள் சிறுவேலைகளை ஆற்றியபடி கடந்துசென்றனர். காலைவேள்விக்கென கொண்டுசெல்லப்பட்ட பசுவையும் கன்றையும் இருவர் ஓட்டிக்கொண்டு சென்றனர். பெரிய பித்தளை அண்டாக்களுடன் மூவர் சென்றனர். அனைவர் விழிகளிலும் அத்தருணம் இருந்தது.\nசாந்தீபனி முனிவர் அவரது குடிலை விட்டு வெளியே வந்து திண்ணையில் நின்றபடி நெய்ப்பானைகளை கொண்டுசென்றவர்களுக்கு ஏதோ ஆணையிட்டுக்கொண்டிருப்பதை தருமன் பார்த்தார். அவர் கிளர்ச்சி கொண்டிருந்தார், அதை அவ்வண்ணமே அவர் உடலும் முகமும் வெளிப்படுத்தவும் செய்தன. அவர் முனிவரை தொலைவிலிருந்தே வணங்க அவர் உரக்க “இளையோன் வருகிறான், அரசே” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் தருமன். “நெடுநாட்களுக்குப்பின் வருகிறான். எந்தை மகிழ்வார்” என்றார் சாந்தீபனி முனிவர். “இது அவன் ஆசிரியனாக அமர்ந்திருக்கவேண்டிய இடம்” என்றபின் புன்னகைத்து உள்ளே சென்றார்.\nகுருநிலைக்கும் இளைய யாதவருக்குமான உறவை அங்கு வந்தநாள் முதலே தருமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அங்குள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உரையாடலிலும் அவரைப் பற்றியே எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். அவர் ஆசிரியராக அமர்ந்த குருநிலை என்று அவர்கள் எண்ணுவதாகத் தோன்றும். ஆனால் அவர் அக்குருநிலையை முற்றிலுமாகத் துறந்து சென்றார் என்பதை அவர்கள் எப்போதும் நினைவில்கொண்டிருந்தனர். தன் ஆசிரியரைத் துறந்து சென்றார் என்றும் அவரை வாழ்வு துறக்க வைத்தார் என்றும் அறிந்திருந்தனர். இளைய யாதவரை எண்ணுவது தங்கள் ஆசிரியருக்குச் செய்யும் பிழை என்றும் உள்ளம்கொண்டிருந்தனர்.\nஆகவே ஒவ்வொரு உரையாடலும் இயல்பாக இளைய யாதவரைப் பற்றியதாக மாறும். அவர் எண்ணங்களையும் செயல்களையும் தொட்டுத்தொட்டுச் சென்ற ஒரு கட்டத்தில் ஒரு மூத்த மாணவன் “நாம் ஏன் அவரைப்பற்றி பேசவேண்டும் அவர் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் அல்ல” என்று உரக்க சொல்வான். அத்துடன் அவ்வுரையாடல் அறுபட்டு நிற்கும். பெருமூச்சுடன் ஒவ்வொருவரும் சுக்கான் பற்றி கலம் திருப்புவதுபோல தங்கள் எண்ணச்செலவை மாற்றியமைப்பார்கள்.\nஆனால் அங்கு பேசப்படும் ஒவ்வொன்றும் இளைய யாதவருக்குரிய மறுமொழிகள் என்பதை சிலநாட்கள் அச்சொற்களனுக்குள் அமைந்ததுமே தருமன் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அவர் அங்கிருந்த நாட்களே குறைவானவை. அவர் சொல்லி அங்கு எஞ்சியவையும் சிலவே. ஆனால் அவர்கள் உசாவியும் எண்ணிப்பெருக்கியும் அவர் தரப்பை மிகவலுவாக உருவாக்கிக்கொண்டிருந்தனர். அவர் பெயரைச் சொல்லாமல் அவரை மறுத்தனர், அவருடன் சொல்லாடினர். வென்று கடந்ததுமே அவர்கள் அவராக மாறி அவர் தரப்பை மேலும் உருவாக்கிக்கொண்டு அதனுடன் பொருதலாயினர்.\nதத்துவம் பிசிறின்றி கோக்கப்படும்போதே அதைச் சார்ந்தவர்களின் நாளுள்ளம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறது. எனவே நாளுண்மையைச் சொல்லும் ஒருவன் அதன் உயிர்நிலையைச் சுண்டி அதிரச் செய்துவிடமுடியும். நாளுண்மையில் வலுவாக நின்றிருக்கும் தத்துவம் எப்போதும் தன் இயல்பான சிறுமையை உணர்ந்தபடியே இருக்கிறது. பறக்கும் கவிச்சொல் ஒன்று அதை எழுச்சிகொள்ளச் செய்கிறது. கவ்விய அனைத்தையும் கைவிட்டு அது தானும் சிறகு விரிக்கிறது. உலகியலே தத்துவத்தின் எதிரி. தத்துவம் உலகியலின் பிடிபடாக் கனவு. அவர் ஒருதருணம் நாளுண்மையென வந்து நின்றார். மறுகணமே கவிச்சொல்லென ஆகி அதை வென்றார்.\nதத்துவத்தை அணுகும்தோறும் ஒவ்வொரு மானுடரும் மெல்லிய திரிபுகொள்ளத் தொடங்குவதன் விந்தையை தருமன் எண்ணிக்கொண்டே இருந்தார். தாளாப்பேருண்மை ஒன்றை சுமந்தவர்கள் போல ஒரு முகம். புரிந்துகொள்ளப்படாதவர்களாக, தனியர்களாக, ஒவ்வொன்றையும் பொருளின்மையெனக் கண்டு நகைப்பவர்களாக, எக்கணமும் உதிரக்காத்து அதிர்பவர்களாக அதன் நூறாயிரம் பாவனைகள். அப்படியே மறுபக்கமென உண்மையென்பதை முற்றிலும் மறுத்து எளியோரில் எளியோனாக மண்ணில் நின்றிருக்கும் ஒரு தரப்பு. வியர்வை கொட்ட தோட்டத்தில் உழைப்பவர்கள், கன்றோட்டுபவர்கள், அடுமனையில் பணியாற்றுபவர்கள், சொல்லவைகளில் விழிதிருப்பி எங்கோ என அமர்ந்திருப்பவர்கள், அரிய சொல்லாட்சி எழுகையில் தனக்குள் என மெல்ல நகைத்துக்கொள்பவர்கள், அனலெழும் சொல்லாடல்களில் கடந்து எளிய இளிவரலொன்றை சொல்பவர்கள் என அது முகம்பெருகுகிறது.\nசாந்தீபனி குருநிலையை சுற்றி வருகையில் தருமன் மாணவர்களையே நோக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் நடமாடிக்கொண்டிருந்தனர். தத்துவம் கற்றபின் அக்கல்வியென்றே ஆகி இயல்பாக அமைந்த எவருமே இல்லையா என்று வியந்தார். தத்துவம் மானுட ஆணவத்துடன் மட்டும்தான் நேரடியாக உரையாடுகிறதா அந்த இயல்பான பாதையை வெட்டி அதை உள்ளிருக்கும் பசிக்கு உணவாக்குவதற்கான பயிற்சிதான் என்ன அந்த இயல்பான பாதையை வெட்டி அதை உள்ளிருக்கும் பசிக்கு உணவாக்குவதற்கான பயிற்சிதான் என்ன தத்துவம் அனலெரியும் உலைமையம். அதை அணுகும்தோறும் ஒவ்வொன்றும் உருகி உருக்கலைந்தாகவேண்டும். புடமிடப்பட்டு மாசுகளைந்து மறுபக்கம் எழுபவனே தத்துவத்தைக் கடந்தவன். தத்துவத்தைக் கடக்காதவனுக்கு அதனால் பயனேதுமில்லை.\nஅவர் ஓடைக்கரையை அடைந்தபோது அங்கே பெரிய செம்புக்கலங்களை நீரிலிட்டு தேய்த்துக்கொண்டிருந்தனர். கலவளைவுக்குள் நீர் சுழித்து எழுந்து சென்றது. நீண்ட குழலை நாரால் முடிந்து தோளில் இட்டிருந்த நடுவயதான ஒருவர் கலங்களை நாரால் தேய்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து இளமாணவர்கள் கலம் தேய்த்தனர். தருமன் அருகே வந்ததும் அவர் நோக்கி “வருக, அரசே” என்றபின் விழிகளால் அப்பால் கிடந்த நாரை சுட்டிக்காட்டிவிட்டு திரும்பி மாணவர்களிடம் “தேர்ந்த வேதிக்கூட்டு என்பது அக்கலத்தின் பங்கில்லாது நிகழ்வது” என்றார்.\nதருமன் என்ன செய்யப்போகிறார் என்பதையே அனைத்து மாணவர்களும் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் தன் ஆடையை மடித்து மேலேற்றிவிட்டு அந்த நார்ச்சுருணையை எடுத்துக்கொண்டு நீரில் இறங்கினார். அருகே ஊறிக்கொண்டிருந்த கலத்தை தேய்க்கத் தொடங்கினார். அவர் அவரை முற்றிலும் அறியாதவர் போல பேசிக்கொண்டே சென்றார். “ஆகவே கலம் தேர்வதே வேதியியலின் முதல் பணி. அத்தனை உலோகங்களும் வேதிச்செயலில் பங்குகொள்ளும் வேதிப்பொருட்களே. மண் நன்று. ஏனென்றால் அது அன்னையென நின்றுள்ளது. ஆயினும் அது சிலவற்றுடன் இணைந்தாடும் தன்மைகொண்டது.”\n“கல்குடுவைகள் மேலும் நன்று” என்று அவர் சொன்னபடியே சென்றார். “அவையும்கூட பொன்மாற்று வேதியியலுக்குப் பயனற்றவை. பீதர்களின் பளிங்குக்குடுவைகளே இதுகாறும் வந்தவற்றில் மிக உகந்தவை. அவை ஈடுபடுகின்றனவா என்று இனிமேல்தான் முற்றுறுதி செய்யவேண்டும்.” காலால் நீரைத் தள்ளி தான் தேய்த்த கலத்தை அவர் கழுவினார். அங்கே தருமன் நிற்பதைக்கண்ட மாணவர்கள் பலர் அருகே வந்தனர். இயல்பாகவே பலர் கலம் கழுவத்தொடங்கினர். ஓடை இடமின்றி ஆனதும் எஞ்சியவர்கள் கரையில் கைகட்டி நின்றனர்.\n“அனைத்து வேதிக்கலவைகளும் சமன்வயங்களே” என்று அவர் தொடர்ந்தார். “எந்த சமன்வயத்திலும் அதை நிகழ்த்தும் கலத்தின் இயல்பு கலந்துள்ளது. முற்றிலும் அவ்வாறு கலக்காத ஒரு சமன்வயம் இங்கு நிகழமுடியுமா என்பதே ஐயம்தான்.” அவர் உடல் இறுகி நார்நாராக அசைந்தது. கடுமையான உடலுழைப்பை மேற்கொள்பவர் என தருமன் எண்ணிக்கொண்டார். வெண்மயிர் கலந்த தாடியில் நீர்த்துளிகள் ஒளிர்ந்து ஆடிச் சொட்டின. “ஆகவே கலம் ஏது என்பது முதற்கேள்வி. அதைவிடுத்துப் பேசுவதெல்லாம் பொய்யே.”\nதருமன் தனக்குள் ஒரு புன்னகை எழுவதை உணர்ந்தார். அதை முகத்தில் எழாது காத்தபடி “அப்படியென்றால் இளைய யாதவர் தத்துவ சமன்வயம் செய்யும் ஆற்றலற்றவர் என நீங்கள் எண்ணுகிறீர்களா, உத்தமரே” என்றார். அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சிகொள்வது உடலசைவுகளாகவே தெரிந்தது. அத்தகைய நேரடியான வினாவை எப்போதுமே எதிர்கொண்டிராத அவர் சிலகணங்கள் நிலைகுலைந்துபோனார். அவர் கைகள் பதறுவதையும் விரல்களால் சுருணையை இறுகப்பற்றுவதையும் தருமன் கண்டார். அவர் விழிகள் நிலையழிந்து உருண்டன. உதடு ஒருமுறை சொல்லின்றி திறந்து மூடியது. மறுகணம் உரத்த குரலில் “என்ன சொல்கிறீர்” என்றார். அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சிகொள்வது உடலசைவுகளாகவே தெரிந்தது. அத்தகைய நேரடியான வினாவை எப்போதுமே எதிர்கொண்டிராத அவர் சிலகணங்கள் நிலைகுலைந்துபோனார். அவர் கைகள் பதறுவதையும் விரல்களால் சுருணையை இறுகப்பற்றுவதையும் தருமன் கண்டார். அவர் விழிகள் நிலையழிந்து உருண்டன. உதடு ஒருமுறை சொல்லின்றி திறந்து மூடியது. மறுகணம் உரத்த குரலில் “என்ன சொல்கிறீர் இளைய யாதவனா\n“இங்கு பேசப்படுவது அவரைப்பற்றித்தான் என்று எண்ணினேன்” என்றார் தருமன். “நான் பிழையாகப் புரிந்துகொண்டேன் என்றால் பொறுத்தருளவேண்டும்… ஆனால் எனக்கு அதையே எண்ணத் தோன்றியது.” அவர் கையை வீசி “அறிவின்மை” என்றபின் குனிந்து நீரை காலால் தள்ளி கலம்மீது வீசினார். “நான் பேசிக்கொண்டிருப்பதே வேறு. இது தத்துவத்தின் கூர்முனை. அன்றாட அரசியலுக்கு இதனுடன் தொடர்பு ஏதுமில்லை.” தருமன் “ஆம், புரிந்துகொள்கிறேன். நான் அரசன், அன்றாட அரசியலை என்னால் தவிர்க்கமுடிவதில்லை” என்றார்.\n“அறியாமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை” என்றார் அவர். “நான் பேசிக்கொண்டிருப்பதே வேறு.” தருமன் “ஆம், ஆனால் என் பொருட்டு நான் கேட்ட வினாவுக்கே நீங்கள் மறுமொழியிறுக்கலாமே” என்றார். “என் பணி அதுவல்ல” என்ற பின் அவர் கலத்தை விசையுடன் தேய்க்கத் தொடங்கினார். “தத்துவம் அரசியலும் ஆகவேண்டுமல்லவா” என்றார் தருமன். தன் புன்னகையை முழுமையாகவே உள்ளே மறைத்துக்கொள்ள முடிந்தது அவரால். அவர் தேய்ப்பதை நிறுத்திவிட்டு “நான் பேசிக்கொண்டிருந்த தளமே வேறு” என்றார். “அச்சம் கொள்ளவேண்டியதில்லை, நேரடியாகவே நீங்கள் இளைய யாதவரைப்பற்றி என்னிடம் பேசலாம்” என்றார் தருமன்.\nஅவர் சுருணையை வீசிவிட்டு “அச்சமா, எனக்கா என்னை என்னவென்று எண்ணினீர் நான் இப்போதிருக்கும் ஆசிரியரின் தந்தை இங்கிருந்தபோது வந்தவன். இவரை களித்தோழனாகவே அறிந்தவன். நீங்கள் சொல்லும் இளைய யாதவனை சொல்திருந்தா சிறுவனாகக் கண்டவன்” என்றார். “ஆம், நேரடியாகவே சொல்கிறேன். தத்துவ சமன்வயம் செய்ய இவன் யார் இவன் அரசன். அரசமுனிவரான ஜனகர்கூட அவை கூட்டி அங்கு முனிவர்கள் அனைவரையும் அவையமரச்செய்து வேதச்சொல் ஆய்ந்தார். இவன் கற்ற நூல்கள் என்ன இவன் அரசன். அரசமுனிவரான ஜனகர்கூட அவை கூட்டி அங்கு முனிவர்கள் அனைவரையும் அவையமரச்செய்து வேதச்சொல் ஆய்ந்தார். இவன் கற்ற நூல்கள் என்ன இவன் கொண்ட ஆசிரியர்கள் எவரெவர் இவன் கொண்ட ஆசிரியர்கள் எவரெவர் சாந்தீபனி குருநிலை இவனை இன்னமும் ஏற்கவில்லை. எங்கள் ஆசிரியரின் பழிச்சொல் அவன் மேல் உள்ளது.”\n“இவன் இன்னமும் ஆணிவேர் அமையாத யாதவகுலத்தின் அரசன். பாலைநிலத்திற்கு அப்பாலிருப்பதனாலேயே இன்னமும் ஷத்ரியர்களால் வெல்லப்படாதிருக்கிறான். ஆனால் இவன் தேன்தட்டில் தேன் நிறைகையில் கரடிகள் தேடி வரும்… அதன்பின் காட்டுக்குள் ஓடி ஒளிந்து தத்துவ சமன்வயம் செய்யட்டும். தன் எட்டு மனைவியருக்கும் அவற்றை சொல்லிக்கொடுக்கட்டும்.” அவர் விழிகள் ஈரமணிந்தன. முகம் வெறுப்பால் சுளித்து கழுத்துத்தசை இழுபட்டது. “அரசன் என இவன் ஆற்றிய வேள்வி எது இவன் வென்ற களங்கள் எவை இவன் வென்ற களங்கள் எவை சொல்லுங்கள்\n” என்றார் தருமன். “ஆம் வெல்லவும் கூடும். அவன் தத்துவம்பற்றி பேசுவதெல்லாம் அவ்வாறு வெல்லும்பொருட்டே. குலம்கொண்டு படைசேர்க்க இயலாதவன் வேதச்சொல் கொண்டு சேர்க்க முயல்கிறான். அதனால்தான் அவன் கலம் மாசுடையது என்கிறேன். அவன் நோக்கம் அதுவாக இருக்கையில் நிரைநிரையென வரும் தலைமுறைகளுக்கான ஐந்தாவது வேதத்தை அவன் எப்படி அமைக்க முடியும் அவன் எண்ணுவது ஓர் எளிய போர்ச்சூழ்கை என்றால் அதை சொல்லுங்கள். அதற்கு தத்துவ சமன்வயம் என்றெல்லாம் பெரிய சொற்களை அளிக்க வேண்டியதில்லை.”\nஅவர் சுருணையை தூக்கி வீசிவிட்டு நடந்துசென்றார். தருமன் அவரை நோக்கி நின்றார். ஒரு மாணவன் “அவர் பெயர் பத்ரர். இங்குள்ள மூத்த ஆசிரியர்” என்றான். “சொல்லவைகளில் நான் அவரைக் கண்டதே இல்லையே” என்றார் தருமன். “அவர் எங்கும் வருவதில்லை. அடுமனையில் பணியாற்றுவார். தொழுவில் கன்றுகளுடன் துயில்வார். விழைபவர்கள் அவரைத் தேடிச்சென்று சொல்கேட்கலாம்” என்றான் ஒருவன். இன்னொருவன் “அவர் ஆசிரியரை விழிதொட்டுப் பேசுவதே இல்லை. மையக்குடில் பக்கமாகவே செல்வதில்லை” என்றான். “உண்மையில் இங்கு வேதமுழுதறிந்தவர் இவரே என்கிறார்கள். ஆசிரியர் தன் மைந்தரென்பதனால்தான் சாந்தீபனி குருநிலைக்கு அவரை ஆசிரியராக ஆக்கினார்” என்றான்.\nஅவ்விழிகளை தருமன் மாறிமாறி நோக்கினார். மீறலை விழையும் இளம் நெஞ்சங்கள். கற்பிக்கப்பட்டவை அனைத்தும் பிழையென்றும் தங்கள் நுண்ணறிவால் அதற்கப்பால் சென்று கற்கப்போவதாகவும் எண்ணிக்கொள்வதில் கிளர்ச்சி அடைபவர்கள். தாங்கள் அறியாத ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்துள்ளதாகவும் எச்சரிக்கையுடனும் கூர்மதியுடனும் அவற்றைக் கடந்துசென்று நோக்கும் திறன் தங்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் கற்பனை செய்துகொள்பவர்கள். தருமன் புன்னகையுடன் “ஆனால் அவர் ஆசிரியருக்குரிய நிகர்நிலை கொண்டவராகத் தெரியவில்லையே\nஇளமாணவன் ஒருவன் கிளர்ந்து முன்வந்து “அவர் இங்கு சொன்னவையே உண்மை. இளைய யாதவர் ஒரு சிற்றரசன். சூதர்பாடல்களின் வழியாக அவர் தன்னை ஒரு கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தவளை நுரைகிளப்புவதுபோல. அக்கதைகள் அவரை தகுதிகொண்டவராக ஆக்குவதில்லை” என்று கூவினான். இன்னொருவன் “எவரும் உருவாக்கலாம் வேதத்தை. எவர் ஏற்பார்கள் இவர் செய்யும் தத்துவ சமன்வயத்தை யாதவர்களின் குலங்களனைத்தும்கூட ஏற்கப்போவதில்லை. ஷத்ரிய குலங்களுக்கு இவர் எளிய ஆமருவி மட்டுமே” என்றான். “தன் ஆசிரியரின் பழிசுமந்த ஒருவரால் பயனுள்ள எதை சொல்லிவிடமுடியும் இவர் செய்யும் தத்துவ சமன்வயத்தை யாதவர்களின் குலங்களனைத்தும்கூட ஏற்கப்போவதில்லை. ஷத்ரிய குலங்களுக்கு இவர் எளிய ஆமருவி மட்டுமே” என்றான். “தன் ஆசிரியரின் பழிசுமந்த ஒருவரால் பயனுள்ள எதை சொல்லிவிடமுடியும்\nதருமன் அவர்களை நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் ஒற்றைக்குரலில் கூவத்தொடங்கினர். இளமைந்தரானதனால் அவர்களின் உணர்வுகள் அவர்களின் குரலை அவர்கள் கேட்கும்தோறும் பெருகின. “ஒருபோதும் அவர் சாந்தீபனி குருநிலையின் பெயரை பயன்படுத்தலாகாது” என்று ஒருவன் சொன்னான். “அவர் சால்வருடன் களத்தில் தோற்றவர். வங்கரையும் கலிங்கரையும் எப்படி அவரால் எதிர்கொள்ளமுடியும்” என்றான் இன்னொருவன். “தலையில் அடிபட்ட பாம்பின் இறுதிப்படம். இறுதிச்சீறல்” என்று மற்றொருவன் கூச்சலிட்டான்.\nஅவர்கள் அத்தனைபேரும் இளைய யாதவராக மாறி தங்களுக்குள் நூறாயிரம் முறை நடித்தவர்கள் என தருமன் எண்ணிக்கொண்டார். அப்படி நடிக்காத இளையோர் எவரும் பாரதவர்ஷத்தில் இன்றிருக்க வழியில்லை. அந்நடிப்பின் உச்சியில் அவர்கள் ஒவ்வொரு முறையும் அறியும் உண்மை ஒன்றுண்டு, அவர்கள் அவர் அல்ல. வீடுதுறந்து காடேகி குருநிலைகள்தோறும் சென்று வேதச்சொல் கற்றுத்தேர்ந்தாலும் அவர்கள் சென்றடையும் இடம் ஒன்றுண்டு. அதற்கப்பாலொரு பீடத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். அது அவர் வருவதற்கு முன்னரே அவருக்காக போடப்பட்ட பீடம். வந்ததுமே அவ்வண்ணம் இயல்பாக தன் பீடத்திலமர்பவனே அதற்குரியவன். படிப்படியாக ஏறிச்சென்று அடைவதென ஏதுமில்லை இங்கு.\nவேறுவழியே இல்லை. வாழ்நாளெல்லாம் நீங்கள் அவரை ஊடியும் நாடியும் ஆடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் என தருமன் எண்ணிக்கொண்டார். அவ்வெண்ணம் ஒரு புன்னகையாக விரிய அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.\nநகுலன் அருகே வந்து வணங்கி “அவர்கள் காட்டை கடந்துவிட்டனர். இன்னும் அரைநாழிகைக்குள் நுழைவார்கள்” என்றான். தருமன் “அர்ஜுனன் எங்கே” என்றார். “அவர் தங்களிடம் செய்தியைச் சொன்னதுமே கிளம்பி தன் தோழரை எதிர்கொள்ளச் சென்றுவிட்டார். இந்நேரம் அவர்கள் தோள்தழுவியிருப்பார்கள். அவர்களுக்கு இடையே எப்போதும் சொல்லப்படாத ஏதும் இருப்பதில்லை.” தருமன் “அப்படி ஒரு மானுட உறவு நிகழமுடியுமா, இளையோனே” என்றார். “அவர் தங்களிடம் செய்தியைச் சொன்னதுமே கிளம்பி தன் தோழரை எதிர்கொள்ளச் சென்றுவிட்டார். இந்நேரம் அவர்கள் தோள்தழுவியிருப்பார்கள். அவர்களுக்கு இடையே எப்போதும் சொல்லப்படாத ஏதும் இருப்பதில்லை.” தருமன் “அப்படி ஒரு மானுட உறவு நிகழமுடியுமா, இளையோனே” என்றார். நகுலன் “மானுட உறவுகள் தூயவை என்றுதான் காவியங்கள் சொல்கின்றன” என்றான். “ஆம், காவியங்கள் மானுடரை தேவர்களாக்க விழைபவை” என்றார் தருமன்.\nசகதேவன் உள்ளே வந்து “மூத்தவரே, அனைவரும் முகப்புக்குச் செல்கிறார்கள்” என்றான். “அரசி” என அவனைப் பார்க்காமல் கேட்டார் தருமன். “அவளுக்கு நானே சென்று செய்தி சொன்னேன். முறைமைப்படி அவள் முகப்புக்குச் சென்று வரவேற்க வேண்டியதில்லை. வரவேற்புச்சடங்குகள் முடிந்தபின்னர் இளைய யாதவரே வந்து அவளைப் பார்க்கவேண்டும். அதற்கு அவள் குடிலில் இடமில்லை. ஆகவே தென்கிழக்கு மூலையில் நின்றிருக்கும் அரசமரத்தடி மேடையில் சந்திக்கும்படி சொல்லலாமா என்று கேட்டேன். அவ்வண்ணமே என்றாள். அதை இளைய யாதவரிடம் முறைப்படி நானே தெரிவிக்கலாமென எண்ணுகிறேன்.”\n“நான் நேற்றிரவும் அவள் குடிலைச்சுற்றி நடந்துகொண்டிருந்தேன். கருக்கிருட்டு வரை” என்றார் தருமன். “மூத்தவரே…” என்ற நகுலன் “இங்கு இரவில் நாகங்கள் அலைவதுண்டு. புலிகளும் நுழைவதுண்டு என்கிறார்கள்” என்றான். தருமன் “அதை நான் எண்ணவில்லை அப்போது” என்றார். “சில தருணங்களிலாவது ஏதேனும் நிகழ்ந்து இறந்தாலும் நன்றே என்று தோன்றும், அதைப்போன்ற கணம் அது. நான் நேற்று இறப்பை அவ்வளவு விரும்பினேன். அதிலிருந்து என்னை மீட்டது ஓர் எளிய நினைவு. சூக்தன் எனும் அக்குரங்குக்குட்டி. அதை உளம்கனிந்து எண்ணிக்கொண்டபோது உறவுகளின் இனிமைக்குள் மீண்டும் அமிழ்ந்தேன். அதில்தான் நான் சுருண்டு துயில முடிகிறது.”\nஅவர்கள் பேசாமல் நின்றனர். “இளையோனே, நேற்று என்னை அலைக்கழித்த எண்ணம் இதுதான். மீளமீள ஒரே வினாதான். அரசியிடம் நான் கொண்ட அணுக்கம்போல இப்புவியில் எனக்கு பிறிதொன்று அமைந்ததில்லை. என் இளையோராகிய நீங்கள் என் உடல். நான் உங்கள் தந்தைநிலை கொண்டவன் என்பதனாலேயே நான் உங்களுக்கு அணுக்கமானவன் அல்ல. அவளிடம்தான் நான் அனைத்து வாயில்களையும் திறந்தேன். இளையோனே, அவள் எனக்குள் சென்ற தொலைவுக்கு தெய்வங்களும் சென்றதில்லை. அவளிருக்கும்வரை நான் மந்தணங்கள் அற்றவன் என எண்ணியிருந்தேன். அவள் முன் மட்டுமே அந்த விடுதலையில் திளைத்தேன்” என்றார் தருமன். “இளையோனே, ஒருநூலின் வரியை இருவரும் ஒரேகண்ணால் கண்டடையும் தருணத்தின் பேருவகை. ஒரே எண்ணத்தை இருவரும் ஒரேசமயம் அடைவதன் பெருவியப்பு. அறிவென உணர்பவன் தன்னை அனைத்திலிருந்தும் பிறிதென ஆக்கிக்கொள்பவன். மீதமின்றி பகிர பிறிதொரு அறிவைக் கண்டடைவான் என்றால் அவன் தேவர்களுக்குரிய இன்பத்தை அடைகிறான்.”\n“அப்படி இருந்தேன். எத்தனை பகலிரவுகள். எத்தனை ஆயிரம் சொற்கள். மகத்தான தருணங்கள்…” என அவர் சொன்னபோது குரல் இடறியது. “நிகழ்ந்தது இழிவின் எல்லை. அங்கு நான் நின்றிருந்த இடம் சிறுமையின் உச்சம். ஒன்றையும் மறுக்கவில்லை. ஆனால் அது அவையனைத்தையும் இல்லையென்று ஆக்கிவிடுமா ஒரே கணத்தில் நான் அவளுக்கு யாருமில்லை என்றாகிவிடுவேனா ஒரே கணத்தில் நான் அவளுக்கு யாருமில்லை என்றாகிவிடுவேனா எண்ணி எண்ணி நோக்கினாலும் என்னால் சென்றடைய முடியவில்லை. அதெப்படி அதெப்படி என்றே என் உள்ளம் மருகிக்கொண்டிருக்கிறது. இனி அவையெல்லாம் வெறும் நினைவே என்றால் நான் வாழ்ந்திருந்த ஓர் உலகமே கனவென்றாகிறது.”\nஅவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என அவர் எண்ணினார். அவர்கள் பேசாமல நிற்பதைக் கண்டு “இளையோனே, நீ அனைத்தையும் அறிந்து அமைந்தவன். நீ சொல். இது ஒரு சிறிய இடைவெளிதானே என்றோ ஒருநாள் இதை எண்ணி இப்படியும் இருந்தோமா என்று நாம் வியக்கப்போகிறோம்தானே என்றோ ஒருநாள் இதை எண்ணி இப்படியும் இருந்தோமா என்று நாம் வியக்கப்போகிறோம்தானே இன்று நான் இழந்து நிற்கும் அனைத்தையும் பிழையீடு செய்து மீண்டும் எய்தமுடியும் அல்லவா இன்று நான் இழந்து நிற்கும் அனைத்தையும் பிழையீடு செய்து மீண்டும் எய்தமுடியும் அல்லவா” என்றார். சகதேவன் பேசாமல் நின்றான். “சொல்” என்றார் தருமன். “இல்லை மூத்தவரே, அது முடிந்துவிட்டது. இனி அது எவ்வகையிலும் மீளாது” என்று அவன் சொன்னான். “அந்நினைவுகளும் மெல்ல அழியும். அவ்வுணர்வுகள் அனலவிந்து மறையும். அதை வேண்டுமென்றால் இத்தருணத்திற்கான ஆறுதலாகக் கொள்ளலாம்.”\nவிழித்து தருமன் அவனைப் பார்த்திருந்தார். “ஆண்பெண் உறவின் இயல்பே அதுதான், மூத்தவரே. எத்தகைய மேன்மைகொண்டது என்றாலும் அது கனவென்றே அழிந்து மறையும். இவ்வுலகில் எளிதில் மறையாதது குருதியுறவு மட்டுமே. அதுவும் குருதியால் அழிக்கப்படக்கூடும். மானுடர் கொள்ளும் எவ்வுறவிலும் இறுதிச்சொல் என ஒன்று சொல்லப்படாது எஞ்சும். நஞ்சென்று எங்கோ கரந்திருக்கும்.” தருமன் நோக்கிக்கொண்டே இருந்தார். பின்னர் ஆமென தலையசைத்து மீண்டார். பெருமூச்சுடன் “ஒன்றும் எஞ்சாதா, இளையோனே அத்தனை பழிகொண்டவரா மானுடர்” என்றார். சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்” என்றார் தருமன். அவன் சிலகணங்கள் நின்றபின் திரும்பி நடந்து சென்றான்.\nஅவனையே நோக்கிக்கொண்டிருந்தபின் கையூன்றி எழுந்த தருமன் கால்கள் நிலைகொள்ளும்வரை தூணைப் பற்றிக்கொண்டு நின்றார். பின்னர் நகுலனிடம் “நேற்று எண்ணினேன், அவள் குடிலின் கதவைத் தட்டி அவள் முன் நின்று எச்சமின்றி என்னுள் உள்ள அனைத்தையும் இழுத்து வெளியே போட்டாலென்ன என்று. அவளுக்கு என் விழிநீர் புரியும் என்று தோன்றியது” என்றார். “அதை நீங்கள் ஏன் செய்யவில்லை” என்றான் அவன். “அதை அவள் மறுதலித்தாள் என்றால் அங்கே நான் இறந்தாகவேண்டும்” என்றார் தருமன். “அல்லது அங்கு அவளை நான் கொன்றாகவேண்டும்…”\n“ஆம், அதனால்தான் மானுடர் அந்த எல்லைவரை செல்வதில்லை” என்றான் நகுலன். “மூத்தவரே, ஆனால் அது நீங்கள் எண்ணுவதுபோல எளிதும் அல்ல. அவள்முன் சென்று நிற்பதை அதைச் செய்வதற்கு முன்னரே நீங்கள் பலமுறை நடித்துவிடுவீர்கள். ஒவ்வொரு முறையும் அது வளர்ந்து உருமாறும். அங்கே நீங்கள் நிற்கையில் நீங்கள் விழைந்த ஒன்றை நடிக்க முயல்வீர்கள். விரும்பாததையும் சேர்த்து நடிப்பீர்கள். உங்களை நீங்களே விலகி நின்று வியந்து நோக்கிக்கொண்டிருப்பீர்கள்.”\n“அது பொய்யென்று நீங்கள் அறிவீர்கள். ஆகவே நீங்கள் அந்தத் தருணத்திற்காக நாணுறுவீர்கள். அன்று அப்படி அங்கு நின்ற உங்களை நீங்களே வெறுப்பீர்கள். அப்படி தன்னைத்தானே வெறுக்கும் ஓர் உச்சத்தருணமாவது வாழ்க்கையில் நிகழாத மானுடர் எவருமிருக்கமாட்டார்கள்” என்று நகுலன் சொன்னான். “மூத்தவரே, உச்சத்தருணங்களில் வாழ்வது மிகமிகக் கடினம். மாபெரும் யோகியரே அங்கு இயல்பாக இருக்கமுடியும். அல்லது அறிவிலா மூடர். பிறர் அங்கே நடிக்கமட்டுமே முடியும்.”\nஅவன் புன்னகைத்து “ஆகவே மாவீரனாகவோ மாபெரும் தொன்மமாகவோ ஆகாது எளிய தருணங்களினூடாகவே வாழ்ந்து முடிபவன் மகிழ்வுடன் இருக்கிறான். தன்னைத்தானே வெறுக்கவும் ஏளனம் செய்யவும் நேர்வதில்லை அவனுக்கு” என்றபின் தலைவணங்கி “தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் அங்கே” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சாந்தீபனி குருநிலை, தருமன், நகுலன், பத்ரர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 38\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/food/03/177164?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:36:38Z", "digest": "sha1:ZXI5AKRD5UEPMC5UOKMYDNJXHTN2ZDQ6", "length": 7515, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "சுடுநீரில் கிராம்பு: கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுடுநீரில் கிராம்பு: கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nகிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.\nதண்ணீர் - 1 கப்\nஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஐந்து கிராம்பையும் சேர்த்து மீண்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.\nகிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதை குடிப்பதால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சிகள் கிடைக்கிறது.\nசோம்பலை நீக்கி, சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க, காலையில் 1 கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.\nதலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nரத்தோட்டத்தை சீராக்கி, பல்வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல்வலி உள்ளவர்கள், மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீயை குடிக்கலாம்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/06/22/govt.html", "date_download": "2019-04-25T12:26:55Z", "digest": "sha1:GUYFVM4S4WRXVR65FDFEKK2JFEKKHLRZ", "length": 17043, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூலை 2 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்: பேச்சு நடத்த அரசு தயார் | Govt. employees and teachers to resort to indefinete strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\njust now அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n25 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n27 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n36 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nஜூலை 2 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்: பேச்சு நடத்த அரசு தயார்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் வரும் 27ம் தேதி பேச்சு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.\nஜூலை 2ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள அரசு ஊழியர்கள், ஆசியர்கள்முடிவு செய்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்தத்தைத் தடுகும் வகையில் ஊழியர்களுக்கு அரசு பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும், வெளியில் டீக் குடிக்கப் போனால்கூட அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால், இதையெல்லாம் மீறி காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்முடிவு செய்துள்ளனர். மேலும் அனைத்துச் சங்கங்களும் ஒன்றாக சேர்ந்துவிட்டன. இதனால் போராட்டம் நடந்தால்மாநில அரசு நிர்வாகமும் பள்ளி, கல்லூரிகளும் ஒட்டுமொத்தமாக செயலிழந்து, ஸ்தம்பிக்கும் நிலைஉருவாகியுள்ளது.\nஇதனைத் தவிர்க்க அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சில ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nஆனால், முக்கிய சங்கங்களான ஜாக்டியோ ஜியோ மற்றும் கோட்டோ ஜியோ ஆகியவற்றின் நிர்வாகிகளுக்குஇன்னும் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்புவிடுக்கப்படும் என்று தெரிகிறது.\nவரும் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசின் தகவல் தெவிக்கிறது. அரசுஊழியர்களுக்கு சலுகைகள் பறிக்கப்பட்ட பிறகு, அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள 3-வதுபேச்சுவார்த்தையாகும் இது.u uk A{Pzv-96; uٶP ڵ E›v-96;u[Pt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Video/16338-dev-official-trailer.html", "date_download": "2019-04-25T12:27:52Z", "digest": "sha1:VKLVAMZT3MPWKWDCT3OAHHBES2CA4RFY", "length": 5008, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "கார்த்தியின் ‘தேவ்’ ட்ரெய்லர் | dev official trailer", "raw_content": "\n‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்கா டங்கா’ பாடலின் மேக்கிங் வீடியோ\n‘பேரன்பு’ படத்தின் Sneak Peek\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணே என் கன்னழகே’ பாடல் வீடியோ\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாடர்ன் முனியம்மா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nபவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகள் என்பது நிச்சயம் பின்னடைவே: தினேஷ் கார்த்திக்\nகுஜராத் கலவரத்தில் சிறையிலிருந்த அமித் ஷாவை தலைவராகப் பெற்ற பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி தாக்கு\nஹெச்.ராஜா வெற்றி பெற்றால் சிவகங்கைக்கு அவமானம்: ஸ்டாலின் தாக்கு\nஆடும் களம் 43: சென்னை ஸ்குவாஷ் புயல்\nஹிப்பி தெலுங்குப் படத்தின் டீஸர்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\nவேலையின்மை ரிப்போர்ட்கார்டு தேசிய பேரழிவு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்\nவேலையின்மை அதிகரிக்க மோடியின் பகோடானாமிக்ஸே காரணம்: கபில் சிபல்\nசென்னையில் மற்றொரு சோகம்; போலீஸாரின் அவதூறு பேச்சால் கால்டாக்ஸி ஓட்டுநர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/transport/01/212075?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:31:33Z", "digest": "sha1:7PDLZD52MZTHU64UOUDZNUKXR6AM55YD", "length": 9985, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டு விமான சேவைகள் தொடர்பில் இலங்கையின் அதிரடி முடிவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டு விமான சேவைகள் தொடர்பில் இலங்கையின் அதிரடி முடிவு\nசர்வதேச விமானங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்காக இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் மாதம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nசமகாலத்தில் வான் பரப்புக்குள் பிரவேசிக்கும் கட்டணத்தை குறைந்தளவில் அறவிடும் நாடாக இலங்கை உள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய போர் சூழலே இந்த கட்டணத்தை குறைந்தளவில் முன்னெடுக்க காரணமாக அமைந்திருந்தது.\nதற்போதைய சூழலில் இலங்கை போட்டிமிக்க நாடாகியுள்ளமையினால் கட்டணத்தை அதிகரித்து பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை வான் எல்லையை பயன்படுத்துவதற்காக தற்போது விமானம் ஒன்றுக்கு 100 - 250 அமெரிக்க டொலர் அறிவிடப்படுகிறது. இந்நிலையில் விமானத்தின் அளவிற்கமைய கட்டணம் காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதற்போது இலங்கை வருடம் ஒன்றுக்கு 13 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அதிகரிப்பதன் ஊடாக 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாலநிலை தகவல்கள் பறிமாற்றல், ரேடர் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் விமான பயண போக்குவரத்திற்காக இந்த கட்டணம் அறவிடப்படுகின்றது.\nதரையிறங்குவதற்கான கட்டணத்தையும் இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது A330 விமானம் ஒன்றுக்கு 3 மணித்தியாலங்களுக்கு 840 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. அதன் பின்னர் ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் ஒருமுறை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/windshield-repair-toronto/", "date_download": "2019-04-25T11:54:13Z", "digest": "sha1:2ETDQXQLQL5QBLVDNSKPK4AJA57STQPP", "length": 6660, "nlines": 91, "source_domain": "ctr24.com", "title": "Windshield Repair Toronto | CTR24 Windshield Repair Toronto – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14602", "date_download": "2019-04-25T13:09:50Z", "digest": "sha1:G65X6WYU723WFZPP7F27HCFORHDBB3B6", "length": 6603, "nlines": 37, "source_domain": "makkalmurasu.com", "title": "ஆர்யா-சாயிஷா திருமணம் ஓவர்: எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதலிகள் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home ஆர்யா-சாயிஷா திருமணம் ஓவர்: எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதலிகள்\nஆர்யா-சாயிஷா திருமணம் ஓவர்: எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதலிகள்\nரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இனிதே நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.\nதிருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையே, திருமணத்தில் ஆர்யாவின் எக்ஸ் கேர்ள் பிரண்டஸ் சிலரும் கலந்து கொண்டு ஆனந்தா கண்ணீர் வடித்து, ஆர்யா-சாயிஷா தம்பதியை எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்தினார்களாம். அவங்க பிரண்ட்ஷிப் இனிமேல கட்டுனு சாயிஷா கிட்ட ஆர்யா சத்தியம் செஞ்சு கொடுத்து இருக்காராம்.\nதமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாகவும், பிளேபாயாகவும் வலம் வந்த‌வர் நடிகர் ஆர்யா. இதற்கு முன் நயன்தாரா மற்றும் பல நடிகைகள் கூட கிசுகிசுக்கப்பட்டார். அதேபோல், எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிகல‌ சில பெண்களை தேர்ந்தெடுத்தார். ஆனால், இறுதி நிகழ்ச்சியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என கூறி எஸ்கேப் ஆனார்.\nவனமகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சயிஷா, தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். கார்த்தியின் ஜோடியாக அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. விஜய் சேதுபதி ஜோடியா ஜுங்கா படத்துலயும் இவர் நடிச்சார்.\nஒரு பேட்டியில ஆர்யா பற்றி சாயிஷா கூறும்போது, “ஆர்யா ஒரு ப்ளே பாய், வாலுப்பையன் என பலர் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கஜினிகாந்தில் அவருடன் நடித்தபோது எனக்கு அப்படி தோன்றவில்லை.\nபடப்பிடிப்பின் போது ஜாலியாக இருப்பார், அனைவரையும் கிண்டல் செய்வார். ஆனால், அவருடைய மறுப்பக்கத்தைப் பார்த்தால் அவர் மிகவும் சீரியசான மனிதர். மிகவும் குடும்பப்பாங்கானவர். விளையாட்டு, பிட்னெஸ், குடும்பம் என அர்ப்பணிப்புடன் இருப்பார். அன்பானவரும் கூட. அவருடன் நடிப்பது வசதியாக இருக்கும்”னு சொன்னார்.\nFiled in: சினிமா செய்திகள்\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nதர்பார் பட பூஜை போட்டோ கேலரி\nஇந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\nகுறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:24:50Z", "digest": "sha1:DNWZILMNLMNRFIYJX7PUIZULRSSIU735", "length": 6574, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அடிப்படையில் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஎண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விவாதம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடுக்கு ஆதரவாக 253 ஓட்டுககளும், எதிராக 218 ஓட்டுக்களும் கிடைத்தன. அதாவது எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி ......[Read More…]\nDecember,5,12, —\t—\tஅடிப்படையில், எண்ணிக்கையின், காங்கிரஸ், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், வெற்றி பெற்றிருக்கலாம், வேண்டுமானால்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நா� ...\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலு ...\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nபிரதமராகும் கனவில் இருக்கும் சிறுவன்\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:52:34Z", "digest": "sha1:VGMAELWEMZOSNUV5SQGQTR2UMQECWV52", "length": 5237, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜலகண்டேஸ்வரர் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவேலூர் கோட்டைக்கு நடுவே கோவில் கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வரர்\nEditorஅத்திரி முதலான சப்த ரிஷிகளும் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகவதி மலையில் சிவலிங்க பூஜை செய்தனர். அவர்களில் அறுவர் தவம் முடித்து வேறொரு தலம் நகர, அத்திரி முனிவர் மட்டும் ......[Read More…]\nDecember,23,11, —\t—\tஜலகண்டேஸ்வரர், வேலூர் கோட்டை\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/author/mahalakshmi", "date_download": "2019-04-25T11:47:17Z", "digest": "sha1:ZNL5AR3ZQGYM5VYXTZETVOWC3WC4MSBL", "length": 7500, "nlines": 137, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\nநடிகர் அர்ஜுன் ஓட்டு போடுவதற்கு பட்ட கஷ்டம்.. முன்னணி நடிகருக்கே இந்த நிலைமையா\nதற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் பல நடிகர்களில் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களை வாக்களிக்க அனுமதித்தது பெரிய சர்ச்சையானது.\n10 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் மானஸ்- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான நயன்தாராவின் லுக்- ரசிகர்கள் ஷாக்\nராஜா ராணி சீரியல் படப்பிடிப்பு இனிமேல் இங்கு இல்லையா- வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசா\nஇந்தியாவில் No.1 இடத்தை பிடித்த அஜித்தின் விஸ்வாசம்- எப்படி என்ன விஷயம் பாருங்க\nகண் சிகிச்சைக்கு மட்டும் இத்தனை பேருக்கு அஜித் உதவியுள்ளாரா- வெளியான உண்மை தகவல்\nகொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ\nவசூலில் மாஸ் காட்டும் காஞ்சனா 3 படத்தின் வசூல்- சென்னை, தமிழ்நாட்டின் வசூல் எவ்வளவு தெரியுமா\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள் இவர்கள் தான்- முழு விவரம் இதோ\nமருத்துவமனையில் விஜய் நடந்தது என்ன\nVote போட்டதால் வந்த பிரச்சனை- சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திற்கு வந்த சோதனை\nபடப்பிடிப்பில் அடிபட்டவரை மருத்துவமனை சென்று நேரில் விசாரித்த தளபதி விஜய்- புகைப்படங்கள் இதோ\nஇன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த சோகம்- குடும்பத்தின் நிலை\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\nசென்னையில் சூட்டிங் முடிந்தது, தளபதி 63 குழு அடுத்து எங்கே செல்கிறார்கள் தெரியுமா\nவிஜய் 63 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து- அதிர்ச்சியில் படக்குழு\nPray For Srilanka என்று கூட சொல்ல மனம் வரவில்லை, இலங்கை சொந்தத்தின் நிலை இன்னும் இப்படி தான்- நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/212680/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-25T12:37:33Z", "digest": "sha1:SQH4JY4GJJOHHEUJXWX7KFR4OZTJS4QZ", "length": 9044, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் இரு வீடுகளில் சோதனை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் இரு வீடுகளில் சோதனை\nநியூசிலாந்து, கிரிஸ்சர்ச் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் உள்ள இரு வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.\nபள்ளிவாசல்களை தாக்கிய நிலையில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கிதாரி பிறன்ரன் ரரண்ட் இன் சகோதரியின் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிசாரணையாளர்களுக்கு அவர் பூரண ஆதரவினை வழங்கி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nபள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் பெறப்படும் சகல தகவல்களும் நியூசிலாந்து புலனாய்வாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nபெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nசங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன...\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nதற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nஇலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nஅரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nசன்ரைசர்சஸ் ஐதராபாத்துடன் இன்று இரவு மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/dengue-issue-rp-udhayakumar", "date_download": "2019-04-25T12:22:05Z", "digest": "sha1:D5FTYJE3MWVE3FWONYTOHA4AITVXYVAQ", "length": 8219, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nடெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nடெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதாக கூறிய அவர், தேவை இல்லாமல் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார். டெங்குவிற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அமைச்சர் உதயகுமார், தேவையற்ற பேட்டிகள் கொடுத்து மக்களை குழப்புவதைக்காட்டிலும், ஸ்டாலின் டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.\nPrevious articleதமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றுகிறார்..\nNext articleஅதிமுக ஆட்சியை டெங்கு ஆட்சி எனக்கூறி வரும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கண்டனம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/kamalhasan-report", "date_download": "2019-04-25T12:00:39Z", "digest": "sha1:G7RWVI2PXDEMFWZFHBGGZKAQMBIMYQRT", "length": 7400, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு ..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு ..\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு ..\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nசென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பள விவகாரம் தொடர்பாக நடிகை கௌதமியின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் கவனித்தில் கொள்ளும் என்று கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழகத்தில் பாடவேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.\nPrevious articleஓ.பி.எஸ்-ம் , இ.பி.எஸ் -ம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு ..\nNext articleநடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகள் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/murasu-express", "date_download": "2019-04-25T12:01:53Z", "digest": "sha1:LSQAN4CRKX6NPJKNXFJP4CXRVZKIHLTZ", "length": 15550, "nlines": 344, "source_domain": "www.malaimurasu.in", "title": "முரசு எக்ஸ்பிரஸ் | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nமுரசு எக்ஸ்பிரஸ் - 12-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 11-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 08-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் - 04-12-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 1 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 3 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 2 - 30-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 1 - 28-11-2017\nமுரசு எக்ஸ்பிரஸ் 2 - 28-11-2017\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://da-no.ru/?lang=ta", "date_download": "2019-04-25T12:02:00Z", "digest": "sha1:WUHHAE4XWQYBLJNK6BV5T63E5ZQB4MUY", "length": 4654, "nlines": 8, "source_domain": "da-no.ru", "title": "ஆம் அல்லது எந்த", "raw_content": "ஒரு கேள்வியை கேளுங்கள் மற்றும் பதில் கிடைக்கும்: ஆம் அல்லது எந்த\n நீங்கள் அடிக்கடி கேள்விகளை கேட்கிறீர்களா கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு சில கேள்விகளை ஒரு நாள் கேட்கிறது மற்றும் அவர்களுக்கு பதில்களை பெற விரும்புகிறது. பெரும்பாலும், மக்கள் தேர்வுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆம் அல்லது இல்லை, இது பெரும்பாலான கேள்விகளுக்கு முக்கிய பதில்கள். எந்த பதிலை புரிந்துகொள்வது: ஆம் அல்லது இல்லை, சரியானதா கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு சில கேள்விகளை ஒரு நாள் கேட்கிறது மற்றும் அவர்களுக்கு பதில்களை பெற விரும்புகிறது. பெரும்பாலும், மக்கள் தேர்வுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆம் அல்லது இல்லை, இது பெரும்பாலான கேள்விகளுக்கு முக்கிய பதில்கள். எந்த பதிலை புரிந்துகொள்வது: ஆம் அல்லது இல்லை, சரியானதா நீங்கள் சந்தேகம் மற்றும் தேர்வு செய்ய முடியாது என்றால், அது எங்கள் தளத்தில் வருகை நேரம். தேர்வு செய்ய வேண்டிய பதிலைக் கண்டுபிடிக்கவும்: ஆம் அல்லது இல்லை. தளத்தில் da-no.ru நீங்கள் சந்தேகம் மற்றும் தேர்வு செய்ய முடியாது என்றால், அது எங்கள் தளத்தில் வருகை நேரம். தேர்வு செய்ய வேண்டிய பதிலைக் கண்டுபிடிக்கவும்: ஆம் அல்லது இல்லை. தளத்தில் da-no.rulang=ta ஆம், இல்லை பதில் எந்த கேள்விகளுக்கு கேட்கலாம். தளத்தைப் பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் கேள்வியை எழுதவும் மற்றும் \"கேட்கவும்\" பொத்தானை சொடுக்கவும். சில வினாடிகள் கழித்து, பதில் ஆம் அல்லது இல்லை. நிச்சயமாக, பதில்கள் தோராயமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த முறையை முழுமையாக நம்ப முடியாது. எனினும் பதில் சேவை YES எந்த முடிவை மீறி உதவி மற்றும் சரியான முடிவை எடுக்க உதவுகிறது. நீங்கள் பதில் இல்லை எனில், ஆனால் பதில் பதில் பெற வேண்டும் என்றால், இது உங்களுக்கு நம்பிக்கை தரும். நீங்கள் பதில் பெற விரும்பவில்லை என்றால், ஆனால் நீங்கள் YES கிடைத்திருந்தால், உங்கள் கேள்விகளை மீண்டும் ஒரு முறை நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும், மேலும் உங்களுக்கெல்லாம் ஒரே மாதிரியான தீர்வை எடுங்கள்.\nஎந்த சந்தர்ப்பத்திலும், சேவை YES / NO ஒரு ஆச்சரியம் மற்றும் முடிவுகளை எடுக்க உதவுகிறது. பதில்கள் முற்றிலும் சீரற்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். ஆனால் நீங்கள் தெரிவு செய்கிறீர்கள். \"YES அல்லது NO\" என்ற தளத்தை எந்தத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை அறிய உதவுகிறது: ஆம் அல்லது இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-says-that-dont-celebrate-his-birthday-333500.html", "date_download": "2019-04-25T12:03:07Z", "digest": "sha1:TIDW36K2HQ6YYIYRHOHOJMX73SYBHB4U", "length": 19479, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- கமல் கோரிக்கை | Kamal Haasan says that dont celebrate his birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n4 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n13 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n21 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- கமல் கோரிக்கை\nசென்னை: எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.\n14 வருட கட்டுமானம்.. 154 மீட்டர் உயர கோபுரம்.. டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்\nஅதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்ததானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் கமல்.\nசேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ், கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12-ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11-ம் வகுப்பு படித்து வந்த மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர்.\nமாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று இருந்ததாக செய்தி வெளியானது.\nஇதையறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் அவர்கள் மாணவிகளின் படிப்பைத் தொடர இன்று நிதியுதவி வழங்கினார்.#Nammavar#MakkalNeedhiMaiam pic.twitter.com/UGJX50bCBt\nமாணவிகள் படிப்பை நிறுத்திய தகவலறிந்த கமல் ஹாசன், இருவரையும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை காலையில் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள (காவல் நிலையம் அருகில்) நல்லதங்காள் ஊரணியை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். pic.twitter.com/OuyFDZPomM\nகமலின் வேண்டுகோளுக்கேற்ப, இன்று காலை அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் நல்லதங்காள் ஊரணியை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுத்தம் செய்தனர்.\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan birthday kamal கமல்ஹாசன் பிறந்தநாள் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/18-mlas-disqualification-case-postponed-day-after-tomorrow-327438.html", "date_download": "2019-04-25T12:51:14Z", "digest": "sha1:TYGHPHQ7BLFZ5X452XVPY2IV4ISD2PQN", "length": 15480, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரியே...அரசு தரப்பு வாதம் | 18 MLAs disqualification case postponed to day after tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n2 min ago மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ\n7 min ago உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n12 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n20 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரியே...அரசு தரப்பு வாதம்\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று அரசு தரப்பு வாதம் செய்தது. இந்த வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வந்தது.\nஇந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கொறடா தரப்பு வாதம் இன்று நடைபெற்றது. அப்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என்று அரசு கொறடா தரப்பு வாதம் செய்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. நாளை மறுநாள் முதல் மீண்டும் அனைத்து தரப்பும் வாதத்தை விளக்க உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வெல்வோம்.. தங்க தமிழ்ச்செல்வன் திட்டம்\nதகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை.. தினகரன் திடீர் பல்டி.. பரபரப்பு\nதினகரன் ஒரு மண் குதிரை.. அவரை நம்பி ஆற்றில் இறங்கலாமா.. அதான் அல்வா கொடுத்துவிட்டார்- ஜெயக்குமார்\nஅதிமுக அரசுக்கு எதிராக 2 மாதம் உண்ணாவிரதம்.. தினகரன் ஆதரவாளர்கள் அதிரடி\n18 ஆதரவாளர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம்.. டிடிவி தினகரன் அதிரடி திட்டம்\nதினகரனிடம் எங்கள் முடிவை தெரிவிப்போம்.. செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி\nஎப்போ பாஸ் வருவீங்க.. தினகரன் வருகைக்காக குற்றாலத்தில் காத்திருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள்\nஇப்போதாவது ஸ்டாலின் அதிரடி காட்டுவாரா நல்ல வாய்ப்பை நழுவ விடுவாரா\n2 எம்எல்ஏக்களால் தப்பிக்கும் அதிமுக ஆட்சி.. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா\nஎதிர்பார்த்த தீர்ப்பு.. அரசியலில் தெளிவு கிடைத்துள்ளது.. ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி தமிழிசை கருத்து\nகுற்றாலத்தில் அதிர்ச்சியில் தினகரன் ஆதரவாளர்கள்.. தினகரன் அணியில் பிளவா\nஇடைத்தேர்தலை சந்திக்க தயார்.. நாங்கள் ஜெயிப்போம்.. தினகரன் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmlas disqualification chennai hc எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?cat=5&filter_by=featured", "date_download": "2019-04-25T11:55:47Z", "digest": "sha1:VZU2BBMG5U4JYS5S32522UGN7OK7PJSU", "length": 18614, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "சிறப்பு கட்டுரைகள் Archives « New Lanka", "raw_content": "\nமுதல்வர் விக்னேஸ்வரனுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்….\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்\nமுன்னாள் கௌரவ ஜனாதிபதி நடுவீதியில்….. ஆட்சிக்காக அல்ல….இது அவரின் கர்ம வினை…\nஇலங்கையில் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து ராஜபக்ஷாக்களை வீட்டுக்கு அனுப்பிய போதும், அவர்கள் மீண்டும் எப்படியாவது ஆட்சியினைப் பிடித்துவிட வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.கடந்த 2015ஆம் ஆண்டு ராஜபக்ஷாக்களின் அரசியல்...\nவரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் .\nபிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது; 12 தினங்கள்...\nஎமது நாட்டின் புதுமணத் தம்பதிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி…. கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள் இவை தான்….தவறவிடாதீர்கள்…..\nசிறப்பு கட்டுரைகள் Editor - July 21, 2018\nதிருமணமான புதுமணத்தம்பதியினர் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த ஒன்று தேனிலவு. தேனிலவு என்பது தேவையான ஒன்று. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும். தேனிலவு என்றால் மலைப்பிரதேசங்கள், வெளிநாடுகள் போன்ற இடங்களுக்கு...\nசிறப்பு கட்டுரைகள் Editor - July 17, 2018\nஉலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின்...\nஇலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களை எதிர்த்து நின்று போராடி அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த வீரத் தமிழ்...\nசிறப்பு கட்டுரைகள் Editor - June 29, 2018\nஅனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன். இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் இந்த தகவலை பதிவுசெய்துள்ளது.இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும்...\nகுடாநாட்டை உறைய வைக்கும் மர்மக் கொலைகளுக்கு யார் காரணம்…. பெரும் பீதியில் நித்திரைக்கு செல்லும் யாழ் மக்கள்….\nசிறப்பு கட்டுரைகள் Editor - June 27, 2018\nசர்வதேச சமூகத்தின் பார்வைகள் தற்போது தமிழர் தாயகத்தின் யாழ். நகரை ஊடுறுவுகின்றன. இதற்கு வடக்கில் அதிகரித்துள்ள குறிப்பாக யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களும் வன்முறைகளுமே காரணம்.சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிவரும் பல சம்பவங்கள் யாழ்....\nகண்டியில் கரணம் போட்ட இன மோதல்கள் மீண்டும் ஒரு சகவாழ்வு மாற்றத்திற்கு தூபமிடுமா\nசிறப்பு கட்டுரைகள் Editor - March 12, 2018\nகண்டிய வரலாற்றை நாம் உற்று நோக்குவோமானால் கண்டி இராஜதானியாக இருந்த இராட்சியத்தில் பல காலச்சுவட்டு பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளினால் தலதா மாளிகையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் வணக்கஸ்தலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள்...\nபரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம்: நிமல் சிறிபால டீ சில்வாவை பிரதமராக்க களத்தில் இறங்கிய பஷில் ராஜபக்ஷ\nஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார். கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது....மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச,...\nமகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கின்றீர்களா அப்படியானால் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்….\nமகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி...\nஉள்ளுராட்சித் தேர்தலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள செய்தி என்ன\nஇலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.கடந்த 10ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில்,...\nபுதிய தேர்தல் முறையின் பிரதான அம்சங்கள் என்ன கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்….\n2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை மக்கள் மீண்டும் ஒரு தடவை நாடளாவிய ரீதியிலான ஒரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளனர்.கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய மட்டத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத போதிலும், இம்முறை...\nவடக்கு கடலோரம் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் கீரிமலை நகுலேஸ்வரம்\nஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.உலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு...\nஅடியவர்களின் குறைதீர்க்கும் மருமடு அன்னையின் மகிமை\nசுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.மடு அன்னை...\nசம்பந்தனை இறுதிவரை நம்பும் பங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் \nஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால், அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது.உள்ளுராட்சித்...\nதாஜ்மஹாலுக்குள் பலரும் அறியாத உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்\nதாஜ்மகால் யார் கட்டியது, அது முன்னர் இந்து கோவிலாக இருந்ததா என பல புரளிகள் சர்ச்சைகள் இன்றளவும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என...\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_66.html", "date_download": "2019-04-25T12:05:33Z", "digest": "sha1:ICOVCFDLLTMEB3KQXAIYM4KBII7TYWE7", "length": 7757, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "முகப்பருக்களை குறைக்கும் பூண்டுப்பால் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / மருத்துவம் / முகப்பருக்களை குறைக்கும் பூண்டுப்பால்\nசமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக\nசெயல்படுகிறது. இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.\nதிடீரென ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாக பூண்டு சேர்த்த பாலைக் குடித்தால், பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலை கொடுக்கும். முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.\nபூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/jaffna-singala.html", "date_download": "2019-04-25T11:44:57Z", "digest": "sha1:6IC5I7M4W3HEGSPDIYTCYREQOT2ISYYK", "length": 8460, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க முயற்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க முயற்சி\nயாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க முயற்சி\nயாழ்ப்பாணத்தில் 1965இல் திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த முயற்சியை யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு மேற்கொள்ளுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் இவர்களின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 53 ஆண்டுகளின் முன்னர் யாழில் சிங்கள மகா வித்தியாலம் திறக்கப்பட்டது. 1953இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பின்னர் 12ஆண்டுகளின் பின் அதாவது 1965இல் யாழில் சிங்கள மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது.\nபோர்ச் சூழல் காரணமாக 1985இல் சிங்கள மகா வித்தியாலயம் மூடப்பட்டது.யாழில் இருந்த சிங்கள மகா வித்தியாலய கட்டடம் இலங்கை இராணுவத்தின் முகாமாக காணப்பட்டது.\nஇதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் 1990களின் பின்னரும் இயங்கி வந்தது.\nகிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்த சூழலினால் அது மூடப்பட்டபோதும் அதன் அதிபராக பணியாற்றிய பௌத்த மதகுரு இறுதி யுத்தம் வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/mankulam.html", "date_download": "2019-04-25T12:49:26Z", "digest": "sha1:SH3YCRP4ZPKY6OJ6PLE3WAEJAH5YD54U", "length": 8546, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "மாங்குளத்தில் வாகன விபத்தில் இருவர் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / மாங்குளத்தில் வாகன விபத்தில் இருவர் பலி\nமாங்குளத்தில் வாகன விபத்தில் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nஇந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கெப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் கல்விளானுக்கும், கனேச புறத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவெள்ளாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிப்பயணித்த மோட்டார் சைக்கிளும், மல்லாவியிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.\nமாந்தைகிழக்கு விநாயக புரம் ஒட்டங்குளத்தைச் சேர்ந்த 28 வயதான அந்தோணி சுரேஸ் மற்றும் 25 வயதான எஸ்.புனிதகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\nசடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை முழங்காவில் மற்றும் மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsaga.com/trailers/1294-7.html", "date_download": "2019-04-25T12:44:47Z", "digest": "sha1:P6IRYDJFQP7HFLHJCX3CTU6TBIZ5SLWS", "length": 4636, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Alaudhinin Arputha Camera Trailer", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார் | நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம் | ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம் | வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு | குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார் | அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா | அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் | அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது | 70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம் | கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா | ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர் | காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன் | ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி' | சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண் | ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவம் - யோகி பாபுவுடன் யாஷிகா | ஒருவருடைய பலமான தூண்டுதலால் என் கடமை தடைபட்டது - நாசர் | மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல் | மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் | 'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் | முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய நடிகை |\nராஜாவுக்கு செக் - ட்ரைலர்\nNGK - தண்டல்காரன் சிங்கிள் ட்ராக்\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லை ட்ரைலர்\nரெட்டை ஜடை வீடியோ சாங்\nஇ பி கோ 306 - மெழுகுவர்த்தி சாங்\nவிதி நதியே - தடம்\nதூவென் மூவி ப்ரோமோ சாங்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2014/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-04-25T11:55:53Z", "digest": "sha1:VP4BTRH5YWEYKDIQ2A62PMEU3LQCHYVX", "length": 25160, "nlines": 162, "source_domain": "chittarkottai.com", "title": "வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,893 முறை படிக்கப்பட்டுள்ளது\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி\nமுன்பெல்லாம் காலை, மாலை வேளைகளில் இளம் வயதினர், அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், ஒரு நோட்டு மற்றும் கையடக்க சிறிய புத்தகத்துடனும், கையில் வெள்ளைத் தாளை சுருட்டி பட்டம் வாங்கி வீறு நடை போட்டு வரும் மாணவனைப் போல செல்லும் காட்சி கண்கொள்ள காட்சியாக இருக்கும். அவர்கள் எங்குதான் செல்கிறார்கள் வீணாக பொழுதைக் கழிக்க அல்ல. தட்டச்சு, சுருக்கெழுத்து பயில பயிற்சி நிலையத்திற்கு பீடு நடை போட்டு சென்றார்கள்.\nதட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்களுக்கு அருகில், மிதிவண்டி கடையில் வாடகைக்கு மிதிவண்டிகளை வைத்திருப்பது போல வரிசையாக மாணவர்கள் தங்கள் மிதிவண்டிகளை நிறுத்தி விட்டு செல்வர். அன்று அவ்வாறு நேரத்தை வீணடிக்காமல் பயின்றவர்கள்தான் இன்று மாநில, மத்திய அரசுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் திறமைப் படைத்த அதிகாரிகளாகி ஓய்வு பெற்றும், இப்போதும் பெரிய பெரிய அதிகாரிகளாகவும் பணியிலும் உள்ளனர்.\n1970-90-களில் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் மாணவர்களிடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தி பல ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு அலுவலகங்களிலும், புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்தன.\nதட்டச்சு, சுருக்கெழுத்து பயிலுபவர்கள் பயிற்சி முடிந்தவுடன், வீணாக அரட்டை அடிக்காமல், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு படிப்பு விஷயங்களையும், போட்டித் தேர்வுகளைப் பற்றி பேசி விட்டுதான் விடை பெற்று செல்வார்கள். அதனால், அந்த மாணவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாக விளங்கி வங்கிகள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பெரிய அதிகாரிகளாக விளங்கி இருக்கிறார்கள். அவர்களின் அந்த வெற்றி படிக்கட்டுகளுக்கு முதல் படிக்கட்டாக தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி விளங்கியது. இப்போது இந்தக் காட்சிகளைக் காண முடிவதில்லை. சில சினிமா திரையரங்குகள் போல இப்போது தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டு விட்டன.\nதட்டச்சு, சுருக்கெழுத்து பயிலுவது என்பது ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு நல்ல தொழிற்கல்வியாகும். ஒளிமயமான வாழ்விற்கு அடித்தளம் அமைப்பதாக தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி விளங்கியது என்றால் அது மிகையாகாது. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து முதுநிலை பயின்றவர்கள் ஒரு பட்டதாரிக்கு இணையாக அன்று கருதப்பட்டார்கள். நான்கிலும் முதுநிலையில் தேர்ச்சி பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அக்கால தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியாளர்கள் தம் மாணவர்களுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து மட்டும் கற்றுத் தராமல் போட்டித் தேர்வுகள் எப்போது வரும், அதை எவ்வாறு கைகொண்டு வெற்றிக் கனியைப் பறிப்பது போன்றவைகளையும், ஆங்கில, தமிழ் இலக்கணங்களையும் சொல்லித் தருவார்கள். அதனால், தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றவர்கள் கடிதங்கள் எந்த முறையில் இருக்க வேண்டும், அதன் மரபு என்ன என்பதை எல்லாம் அறிந்தவர்களாக இருந்தனர். ஆனால், இப்பொதெல்லாம், தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிலுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கணினியின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், மாணவர்களின் ஆர்வமின்மை தான் தலையாய காரணமாகும்.\nஇப்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இயங்கும் பயிற்சி நிலையங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்துடன், கணினியை எவ்வாறு கையாள்வது என்பனவற்றையும் சொல்லித் தருகிறார்கள். தட்டச்சு சுருக்கெழுத்து பயின்ற மாணவர்கள் வித்தியாசமாக அதிக அறிவு கொண்டவர்களாக விளங்குவார்கள். அவர்கள் எப்போதும் உயர்கல்வி பயின்ற பெரிய அதிகாரிகளுடனும் பழகுவதால், அந்த அதிகாரிகளுடைய நிர்வாகத் திறமையும், அறிவுக் கூர்மையும் தட்டச்சு, சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு கிடைப் பதோடு, அதிகாரிகளும் அந்தக் கலையை பயிலாத மற்றவர்களும், தட்டச்சு சுருக்கெழுத்து பயின்றவர்களையே எல்லாவற்றுக்கும் நம்ப வேண்டி இருக்கும்.\n1990-வாக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழாவின்போது, அன்று ஓய்வு பெற்ற பிரபல நீதிபதி இவ்வாறு கூறினார். நான் என் அறையிலிருந்து காலையில் கோர்ட்டுக்கு செல்லும் போதும், மாலையில் கோர்ட்டை முடித்து விட்டு என் அறைக்குத் திரும்பும் போதும், இந்தச் சுத்த நகல் பிரிவு அறை வழியாகச் செல்வேன். அப்போது நண்பர்கள் தட்டச்சு செய்யும் ஒலி சல, சல என்று மழையைப் போல கேட்கும். அது என் காதுகளுக்கு சங்கீத ரீங்காரமாக ஒலிக்கும். அவர்களின் கை தட்டச்சுச் பொறி விசை பலகையின் மீது அங்குமிங்கும் சென்று வருவது, அவர்களின் விரல்கள் நர்த்தனம் ஆடுவதைப் போல இருக்கும்.\nஎவ்வளவு பேரின் தலையெழுத்தை இவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்று நினைத்தபடியே, அந்த அறைக்கு முன் ஒரு நிமிடம் நின்று, அந்த ஒலியைக் கேட்டு விட்டுத்தான் செல்வேன். இனி அந்த ரீங்கார ஒலியே நான் கேட்க முடியாதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது என்றார். அந்த நீதிபதி கூறியது எவ்வளவு உண்மை. அப்போதெல்லாம் படி எடுக்க வேண்டுமானால். தட்டச்சர்கள் கார்பன் தாளை வைத்துதான் படி எடுப்பார்கள். ஒரு தவறு நேர்ந்தாலும், மீண்டும் தட்டச்சர் அந்த தாளில் தட்டச்சு செய்தவைகளை மீண்டும் கடினப்பட்டு தட்டச்சு செய்ய வேண்டும். இப்போது இந்த கடினமாக பணிகள் எல்லாம் கிடையாது. கணினி வந்தவுடன் தட்டச்சு விடை பெற்றுச் சென்று விட்டது.\nஅதிக மதிப்பெண்கள் பெற்றும் தொழிற் கல்லூரிகளில் சேர்ந்து பயில பணம் இல்லையே என வருந்துபவர்களுக்கு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில் சிவப்பு கம்பள வரவேற்புடன் வேலை கொடுக்கும் ஒரு தொழிலாக தட்டச்சு, சுருக்கெழுத்து விளங்குகிறது. இக்கலையைக் கற்றுக் கொள்ள வயது ஒரு தடையாகவும் விளங்குவதில்லை. தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றவர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகும் அது மீண்டும் வேலைவாய்ப்பை நல்கும்.\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nதன்னம்பிக்கை… விடா முயற்சி… அர்ப்பணிப்பு\n« எழுபது பெரிய பாவங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n2013 பிளஸ் 2 ரிசல்ட் – 9-5-2013 அன்று\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது\nசந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadavai.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2019-04-25T13:14:51Z", "digest": "sha1:HXTNLFAA2S442S5EHGN3QIBMUBVBPPVK", "length": 14933, "nlines": 57, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை: அன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\nமீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்கும் என்பதற்கு அந்தக் குண்டுப் பூனை நல்லதொரு உதாரணம். அது பதுங்கியதை நான் கண்டதில்லை. எப்போதுமே ராஜநடையும் கம்பீரமான தோற்றமுமாகவே அது இருந்தது. யாரோ வீட்டில் வாய்வைத்து விழுந்த அடியில் அதன் கண்ணொன்று சிவந்து வீங்கிய கட்டியொன்று நிரந்தரமாகிப்போனது. பிற்காலத்தில் அது பெரியம்மா வீட்டின் பின்புறக் காணியிலேயே தங்கிக்கொண்டது. அந்தக் குண்டுப்பூனையின் பசிக்கு பெரியம்மாவீட்டில் நல்ல தீனி கிடைத்தது. தன்னை பெரியம்மாவீட்டின் ஒரு உறுப்பினராக மாற்றிக்கொள்ள ஒரு நல்ல பிள்ளையாய் நடந்துகொண்டிருந்தது. பெரியம்மா அந்தப் பூனைக்கு சாப்பாடு வைத்து உண்ணுமளவுக்கு அந்த வீட்டில் இடம்பிடித்துக் கொண்டது.\nபூனைக்குப் பயந்த தாயின் வீர புத்திரன் நான். பூனைப்பயம் ஒரு பழக்கமாய் என்னிடமும் தொற்றிக்கொண்டது. அதுதான் என்னை பெரியம்மா வீட்டிற்கு அடிக்கடி போகாமல் தடுத்தது. பயம் இருந்தாலும் குட்டிப்பூனைகளின் மகத்தான உயிர்கள் என் நேசத்துக்குரியனவாக இருந்தன. ஆனாலும் பெரியம்மா வீட்டின் குண்டுப்பூனை............ எனக்குப்பிடிக்கவில்லை, பிடிக்கவே இல்லை.\nபெரியய்யா வழிச்சல்வலை கொண்டு கடலுக்குப்போய் சாமத்தில்தான் வருவார். சாமத்தில் கொண்டுவரும் நண்டுகளை ஒரு பெரிய பானையில் போட்டு அவியல் நடக்கும். எனக்கு நண்டு அவித்த தண்ணீரின் சுவை மிகவும் பிடிக்கும். அவித்த நண்டும்,பாணும் பின் இஞ்சித் தேநீரும் என்று அந்தச் சாமம் அற்புதமாக இருக்கும். அந்த அற்புத இரவுகளுக்காய் நானும் பல இரவுகள் பெரியம்மாவீட்டில் போய் படுத்திருக்கிறேன். எங்களோடு புள்ளைகுட்டிகள் பலரும் அந்தச் சாமத்தில் சேர்வதுண்டு சில வேளைகளில் பெரியம்மாவே வீட்டுக்கு கொண்டுவந்து தருவதுமுண்டு.\nஎன் அம்மம்மாவுக்கு அம்மா கடைசிப்பிள்ளை. பெரியம்மாவின் மூத்த மகளுக்கும், அம்மாவுக்கும் அதிக வயசு வித்தியாசம் இல்லை. பெரியம்மா அம்மாவை தன் மூத்த மகளாகவே நடத்திவந்தார். அம்மாவுக்கு ஆறு பிள்ளைகள் நாங்கள் ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும்போதும் பெரியம்மாதான் மருத்துவமனையும் வீடுமாய் திரிவார். சின்ன வயதில் நானொரு நோஞ்சான் பிள்ளையாம். அடிக்கடி எனக்கு வருத்தம் வந்து உயிர்வாழ்வது கடினம் என்று சொல்லப்பட்டபோதெல்லாம் பெரியம்மா என்னைத் தூக்கிக்கொண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு ஓடுவாராம். நான் வளர்ந்து இருபத்தைந்து வயதான பிறகும் உனக்கேன் அடிக்கடி வருத்தம் வருகுது என்றபடி ‘வெளிக்கிடு எனக்குத்தெரிஞ்ச டொக்டரெட்ட ஒருக்கா போய்ற்று வருவம்’ என்று கொழும்பு கொச்சிக்கடை வீதியில் பெரியம்மா நடந்த அந்த நடை இப்போதும் நெஞ்சில் படர்கிறது.\nஎங்கள் கிராமத்தில் எந்தத் திசையில் மருத்துவப் பூண்டுகள் கிடைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்த பெரியம்மா கீழ்காய்நெல்லி, ஆடாதோடை போன்றவற்றின் மருத்துவ குணங்களை நன்றாகப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டிருந்தார். குழந்தைகளுக்கான கிராமத்து வைத்திய முறைகளில் பெரியம்மா ஆர்வமாய் இருந்தார் என்பதும் பெரியம்மா பற்றிய என் அறிதலாக இருக்கிறது.\nபெரியம்மா பெரியய்யாமீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அது மூன்றாவது மனிதர்களுக்கு அனாவசியமாக தெரியப்படுத்தாத ஒரு அரூபமான காதல். பெரியய்யா இறந்தபோது பெரியம்மாவின் வாயிலிருந்து வந்த ஒப்பாரி அந்த நேசத்தையும் பெரியம்மாவுக்குள் பதுங்கிக்கிடந்த கலை ஆழுமையையும் வெளிப்படுத்தியது. பெரியய்யாவின் மரணத்தின் பின்னர் பெரியய்யா பாடிய அகவலை பெரியம்மா முணுமுணுத்துக்கொண்டிருப்பார். கணவரின் மரணத்தின் பின் பெரியம்மாவின் பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்த்திருந்தாலும் எல்லோரின் குடும்பத்திற்கும் முன்நின்று வழி நடத்தும் ஒரு ஆழுமை மிக்க தலைவியாகவே பெரியம்மா இருந்தார்.\nபெரியம்மாவின் மகன் வெளிநாடு வந்து அனுப்பிய முதற்பணத்தை பெரியம்மா தன் சகோதரங்களின் குடும்பங்களுக்கும் சிறு சிறு பரிசுகளாய் தந்தது பகிர்தலின் முன்மாதிரிகை என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெரியம்மா கொழும்பில் வசித்த காலத்திலும் பல சொந்தங்களும் வந்து தங்கிச்செல்லும் வீடாகவே பெரியம்மாவின் வீடு இருந்தது. ஆனாலும் பெரியம்மாவுக்குள் சில கவலைகள் இருந்தன அவற்றில் முக்கியமான ஒன்று தன் ஒன்றைவிட்ட சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மாரோடு உறவாட முடியாமற்போன துயரமே அது. பெரியம்மா தன் மரணப்படுக்கையில் இருந்தபடி தன் பிள்ளையொன்றின்மூலம் உறவாடமுடியாமற்போன தன் எல்லாச் சொந்தங்களையும் தான் நேசிப்பதாகவும் தன் எல்லாச் சொந்தங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் அதற்கான சூழலை ஏற்படுத்துமாறும் சொல்லிக்கொண்டார். பெரியம்மாவின் அந்தக் கடைசி ஆசையின் பெரும்பகுதி இன்று நிறைவேறியிருக்கிறது. பல சொந்தங்களின் இணைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.\nபெரியம்மாவின் மரணம் பெரியதொரு இடைவெளியாய் எங்கள் குடும்பங்களுக்குள் இன்று ஏற்பட்டிருக்கிறது. பெரியம்மா தன் வாழ்நாளில் பல மரணங்களையும்,இழப்புகளையும் கண்டார் ஆனாலும் தளராதவராகவே வாழ்ந்தார் அந்த முன்மாதிரிகையே வாழ்க்கைக்கான பாடமென்று என் சொந்தங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். எதை எழுதினாலும்,பாடினாலும்,அழுதாலும் பெரியம்மாவுக்கு தீர்க்கமுடியாத கடன்காரராய் நானும் என் அம்மாவின் குடும்பமும் இருக்கிறோம். பெரியம்மாவின் குடும்பத்தோடு அன்புகசிய உறவாடுதலே எம்மால் இயலுமானது. அதுவே பெரியம்மாவுக்குச் செய்யும் நற்காரியமுமாகும்.\nஎன் பெரியதாயாருக்கு என் இதய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nகனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...\nஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும். கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலு...\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\nஅமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilserialtoday-247.net/", "date_download": "2019-04-25T12:23:16Z", "digest": "sha1:JZUHKZ7YHMRCRUCICNREMYWSNVJ33UEL", "length": 4581, "nlines": 90, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nகோயில் புளியோதரை செய்வது எப்படி\nஇறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள்\nஇனிப்பு அப்பம் செய்வது எப்படி\nஉடம்பு சரியில்லைன்னா இந்த 9 உணவுகளை மட்டும் எடுத்துக்காதீங்க\nவிளாம்பழ அல்வா செய்வது எப்படி\nகஞ்சி எப்பேர்ப்பட்ட வயிற்றுப்புண்ணையும் ரெண்டே நாட்களில் ஆற்றிவிடும்\nபஞ்சாப் கோதுமை அல்வா செய்வது எப்படி\nஇந்த ரெண்டே போதும் உங்க உடம்புல இருக்கிற 12 பிரச்னைகளை சரிபண்ணிடும்\nபுழுங்கல் அரிசி வெல்ல கேசரி செய்வது எப்படி\nமாம்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஇனிப்பு பூரி செய்வது எப்படி\nகோயில் புளியோதரை செய்வது எப்படி\nஇறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள்\nஇனிப்பு அப்பம் செய்வது எப்படி\nஉடம்பு சரியில்லைன்னா இந்த 9 உணவுகளை மட்டும் எடுத்துக்காதீங்க\nவிளாம்பழ அல்வா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/delhi/page/3?filter_by=featured", "date_download": "2019-04-25T11:50:01Z", "digest": "sha1:ANXOUWPICRQH5A3Z6J4IGNMAFDSU6LWB", "length": 7181, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nபிரதமராக வரவேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை – மோடி\nஉச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வருத்தம்..\nதேர்தல் ஆணையத்தில் அமமுக தனிக்கட்சியாக பதிவு\n6 வேட்பாளர்களைக் கொண்ட காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு..\nடெல்லியில் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் – அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை\nடெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலமைச்சர் கெஜ்ரிவால் போராட்டம்..\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் – மத்திய...\nஅயோத்தி வழக்கு – மத்தியஸ்தரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nதாஜ்மஹாலை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி..\nமத்திய அரசு கட்டிடத்தில் தீ விபத்து | பல்வேறு முக்கிய ஆவணங்கள், கோப்புகள் எரிந்து...\nஅயோத்தியில் பாபர் மசூதி நில விவகாரம் | உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு | தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2017/12/16/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:25:56Z", "digest": "sha1:PS34CUR6NDDUN7J56OJN6W4XO7X2EG5H", "length": 11188, "nlines": 170, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "அக்பரும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானியும் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி: பக்தி / நம்பிக்கை\nஉபநீதி: ஆழ்ந்த உணர்தல் / உட்புற நோக்கு\nஅக்பர் மூன்றாவது முகலாய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து, 1556 – 1605 கால கட்டத்தில் பாரத நாட்டை ஆண்டார். புகழ் பெற்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானி ஒருவருக்கு அவரிடமிருந்து உதவி தேவைப்பட்டது.\nஆதலால், அக்பரைச் சந்திக்க அவரது மாளிகைக்கு மெய்ஞ்ஞானி சென்றார். அங்கு சென்ற போது அக்பர் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார். மெய்ஞ்ஞானி, அக்பரின் பிரார்த்தனை முடிய பொறுமையாகக் காத்திருந்தார். முடிவில் அக்பர் ஆகாயத்தை நோக்கி, கைகளை உயர்த்தி, கடவுளிடம் இன்னும் பொருளும், ராஜ்ஜியமும் வேண்டுமெனப் பிரார்த்தித்தார். அக்பர் பிரார்த்தனையை முடித்தவுடன், மெய்ஞ்ஞானி அறையிலிருந்து வெளியே செல்வதைக் கவனித்தார். உடனே, அக்பர் அவர் பாதங்களில் விழுந்து, வந்த காரணத்தைக் கேட்டார்.\nமெய்ஞ்ஞானி, “நான் உங்களிடம் ஏதோ உதவி பெற வந்தேன்; ஆனால் நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைக் கண்டு, ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனுக்கு என்ன கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் ஒரு பிச்சைக்காரன் தான்; ஆனால் நீங்கள் என்னைவிட பெரிய பிச்சைக்காரனாக இருக்கிறீர்களே. நான் உணவு மற்றும் சில்லறைப் பொருட்களை மட்டுமே பிச்சையாகப் பெறுகிறேன்; தாங்களோ செல்வத்தையும், புகழையும் பிச்சை கேட்கிறீர்கள். உங்களிடம் கேட்க நினைத்ததை நான் கடவுளிடம் நேரிலேயே கேட்கப் போகிறேன்” என்றார்.\nமெய்ஞ்ஞானியின் வார்த்தைகளைக் கேட்ட அக்பர், தான் சக்கரவர்த்தியாக இருந்த போதிலும், எவ்வளவு ஏழையாகவும், நம்பிக்கையற்றவனாகவும் இருந்தார் என்பதை உணர்ந்தார்.\nஆதி சங்கரர் நம்மிடம், “நீங்கள் எதைப் பிச்சையாக கேட்கிறீர்கள்”என வினவுகிறார். நாம் கேட்கும் பிச்சையும் முட்டாள்தனமானது.\n நம் பக்தியினால் நாம் மன நிறைவு அடையாவிட்டால், தேவைகளுக்காக நாம் கேட்கும் பிச்சையாக மாறிவிடுகிறது. பக்தியை நாம் பண்டமாற்று வியாபாரம் போல செய்யக் கூடாது அல்லவா\nஎதிர்பார்ப்பு எதுவும் இல்லாத பக்தியை நம்முள் வளர்த்துக் கொள்ள ஆதி சங்கரர் உற்சாகமளிக்கிறார். வாய்மையை நோக்கிச் செலுத்தும் அன்பே பக்தியாகும். உண்மையான பக்தன், தன் அனுபவங்களினால், அர்த்தமற்ற ஆசைகள் இல்லாத பக்தியே தனக்குப் பாதுகாப்பு எனப் புரிந்து கொள்கிறான். பொருள் சார்ந்த விஷயங்களிலிருந்து மன நிறைவும், பாதுகாப்பும் கிடைப்பதில்லை; உண்மையான பக்தியே நம்மை பாதுகாக்கும்.\nஇவ்வுலகத்தில் வாழ்வதற்கு, சில பொருட்கள் மனிதனுக்குத் தேவை தான். அதே சமயத்தில் தேவைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள, உண்மையான பக்தி மிகவும் அவசியம்; ஏனெனில், பேராசை வாழ்க்கையில் மன சஞ்சலத்தையும், வேதனையையும் உண்டாக்குகின்றது.\nடாக்ஸி ஓட்டுபவரின் நேர்மையான குணம் →\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/651-2017-03-06-17-03-00", "date_download": "2019-04-25T12:39:40Z", "digest": "sha1:IJ5PRI6Q2BTKAPSZ5HWKGDGOG4GZOIOK", "length": 20145, "nlines": 137, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது?", "raw_content": "\nபிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது\nபிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.\nதொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட 'வளர்ந்த பிள்ளைகள்' எல்லா விஷயத்திலும் 'அம்மா பிள்ளை'யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.\nசில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.\nசின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.\nசில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்...இதோ வரேன்டா) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். 'குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்' என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.\nஇதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் 'இரவுநேர நெருக்கத்திற்கு' இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.\nஇரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.\nஅதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.\nஇத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.\nநாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் 'நெருக்கத்தைக்'கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.\n7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.\nஇதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.\nசில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை 'இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்' என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/06/02/crime.html", "date_download": "2019-04-25T11:49:44Z", "digest": "sha1:KHBDLF2TSDGHC53B4DMNSZABXNECCE55", "length": 15631, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி, 2 மகள்களைக் கொன்று விவசாயி தற்கொலை | Farmer commits suicide after killing wife and 2 daughters - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n8 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n11 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n22 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\n23 min ago கஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nமனைவி, 2 மகள்களைக் கொன்று விவசாயி தற்கொலை\nபட்டுக்கோட்டையில் ஒரு விவசாயி தனது மனைவி மற்றும் 2 மகள்களை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுதற்கொலை செய்து கொண்டார். விஷம் குடிப்பதற்கு முன் தனது இரு உறவினர்களை அரிவாளால் வெட்டினார்.\nபட்டுக்கோட்டை அருகே உள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் (வயது 50) என்ற விவசாயி தனதுமனைவி சுந்தராநாயகி (வயது 45), மகள்கள் கலைவாணி (17), கலையரசி (15), மாமியார் ஆகியோருடன் வசித்துவந்தார்.\nஇந் நிலையில் நேற்றிரவு தனது மனைவி, மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்தார்.இதையடுத்து மூவரும் மயங்கி விழுந்தனர். உடனே வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறினார். சிறிது நேரத்தில்வீட்டுக்கு வந்த இவரது மாமியார் வீடு பூட்டியிருந்ததையடுத்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார்.\nஅப்போது தனது மகளும் பேத்திகளும் வாயில் நுரைதள்ளிக் கிடப்பதைக் கண்டு அண்டை வீட்டினருக்குத் தகவல்தந்தார். அவர்கள் வீட்டை உடைத்துப் பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்குத்தகவல் தரப்பட்டது.\nஅவர்கள் விரைந்து வந்து பிணங்களை மீட்டனர். அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். இந் நிலையில்இன்று காலை 5 மணிக்கு சுந்தரேசன் தனது வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் போலீசார் அவரைவிரட்டினர்.\nஇதையடுத்து தனது பையில் இருந்த அரிவாளை எடுத்து போலீசாரை அவர் மிரட்டினார். மிரட்டியபடியே ஓடினார்.ஓடிக் கொண்டே தன்னிடம் இருந்த விஷ பாட்டிலைத் திறந்து அதைக் குடித்தார். விஷத்தைக் குடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடிய அவர் மயங்கி விழுந்து இறந்தார்.\nமனைவி, மகள்களைக் கொன்றுவிட்டு சுந்தரேசன் இரவில் எங்கே இருந்தார் என்று போலீசார் விசாரித்தபோதுமேலும் சில பரபரப்பான செய்திகள் கிடைத்தன. தனது சொந்த ஊரான தம்பிக்கோட்டைக்குச் சென்ற சுந்தரேச்அங்கு தனது உறவினர்கள் இருவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.\nஇதன் பின்னர் அங்கிருந்து தப்பி பட்டுக்கோட்டைக்குச் திரும்பியுள்ளார்.\nஇதற்கிடையே வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது ஒரு கடிதமும் ரூ. 5,000மும் கிடைத்தது. அதில் இந்தப்பணத்தை இறுதிச் சடங்குகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எழுதி வைத்துள்ளார் சுந்தரேசன்.\nஇரு ஆண்டுகளுக்கு முன் தம்பிக்கோட்டையில் இருந்த தனது நிலத்தை விற்றுவிட்டுத் தான் குடும்பத்தோடுபட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார் சுந்தரேசன். இவரை ஏமாற்றி இவரது உறவினர்கள் நிலத்தை அபகரித்ததாகத்தெரிகிறது. மேலும் வேலை ஏதும் இன்றி கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தியுள்ளார்.\nஇதனால் வெறுப்புடன் வாழ்ந்த அவர் குடும்பத்தையும் அழித்துவிட்டு, ஏமாற்றியதாகக் கூறப்படும்உறவினர்களையும் தாக்கிவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/malegaon-bomb-balst-accused-sadhvi-pragya-thakur-join-in-bjp-347199.html", "date_download": "2019-04-25T11:48:00Z", "digest": "sha1:KYMTTRUUNEPEQB6VGLR5PLI2E2GSQ4OY", "length": 17683, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி! | Malegaon bomb balst accused Sadhvi Pragya Thakur join in BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n6 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n9 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n20 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\n21 min ago கஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nமலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி\nபோபால்: மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் போபாலில் பாஜக சார்பாக போட்டியிட இருக்கிறார் என்கிறார்கள்.\nசெப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.\nஇந்த குண்டுவெடிப்பை காங்கிரஸ் கட்சி காவி தீவிரவாதம் என்று குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத்தான் தற்போது பாஜக வாய்ப்பளிக்க உள்ளது.\nசட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி\nஇதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்குர். அடிப்படை வாத கருத்து கொண்டு இவர் இதற்கு முன் பல வழக்குகளில் சிக்கி இருக்கிறார். அதேபோல் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை நிறைய சொல்லி இருக்கிறார்.\nஇந்த நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது இவர் தேர்தலிலும் நிற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவரும் லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். போபால் தொகுதியில் இவர் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்வி பிரக்யா தாக்குர், நான் கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெறுவேன். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. எனக்கு எதிரான வழக்குகளையும் நான் எளிதாக எதிர்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேனியில நின்னது ஒபிஎஸ் மகன் தானே.. வேட்பாளர்களின் பெயரே தெரியாத பாமர மக்கள்\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nதோனி ஸ்டைலில் 'சிக்சர்' அடிக்க விரும்பும் பிரியங்கா காந்தி..வாரணாசியில் போட்டியிடுவாரா\nபிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nபிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\nஅண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\nபாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\nதிருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு\nடெல்லி கோடீஸ்வர வேட்பாளர்களிலேயே முதலிடம் யார் தெரியுமா\nஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே\nஇவங்கதாங்க ஜெயிப்பாங்க.. இந்த கட்சிதான் வெல்லும்.. ஒரு சென்னை ஜோதிடரின் குபீர் கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/pon-manickavel-to-retire-353624.html", "date_download": "2019-04-25T12:22:44Z", "digest": "sha1:6DRSAHRBH2AKGBPNGC3YMV5XKYIWDAZQ", "length": 11113, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்\nசிலை திருட்டுப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்னும் 39 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அவர் அதிரடியான நடவடிக்கைகளை வேகப்படுத்துவார் என்ற பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nபொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\nராசிபுரத்தில் பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்த செவிலியர்-வீடியோ\n.. வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nCSK Train: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வண்ணம் பூசப்பட்ட மின்சார ரெயில்- வீடியோ\nTN By Election: இடைத்தேர்தலில் ஸ்டாலினை வீழ்த்த கைகோர்க்கும் மூவர் -வீடியோ\nAIADMK Vs DMDK : இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க தேமுதிக திட்டம்-வீடியோ\nஇலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல்-வீடியோ\nநீதிபதிக்கு எதிரான சதி: அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு- வீடியோ\nதிருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்- வீடியோ\nகோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி-வீடியோ\nகாரில் 948 மதுபாட்டில்கள் கடத்தல்.. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம்-வீடியோ\n1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேக விழா- வீடியோ\nActor Nicolas Cage: ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்கே நாளில் விவாகரத்து வீடியோ\nGomathi Marimuthu: ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற கோமதிக்கு 1 லட்சம் கொடுத்த ரோபோ ஷங்கர்-வீடியோ\nDevarattam Pressmeet: Manjima Mohan: பொறந்தோம் நல்லதுக்காக நாலு பேர பொலந்தோம்னு இருக்கனும்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nபேட்டி ஓய்வு smuggling retire pon manickavel பொன் மாணிக்கவேல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/09/blog-post_77.html", "date_download": "2019-04-25T11:50:45Z", "digest": "sha1:PU2F2P46DIFWAQAHOU7VZOE7SRPQQ4Z4", "length": 14189, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி\nஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி\nமின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்\nசாட்டியுள்ளார். அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.\nதமிழகத்தில் கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அதிகரித்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்துமாறு தமிழக மின்வாரியத்துக்கு அதிமுக அரசு உத்தரவிட்டிருப்பதாக மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா நேற்று (செப்டம்பர் 10) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே 'அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்' அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன\" என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nமின் பகிர்மான கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு; உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு; மின்வாரியத்திற்கு எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் “மெகா” ஊழல் என்று ஊழல்களின் அருவருப்பான தேரோட்டம் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று, அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து நிற்கிறது என்று சுட்டிகாட்டியுள்ளார்.\nமின் தேவையை சமாளிக்க 'பராமரிப்பு', 'ஃபால்ட்' என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள் என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.\nஇந்நிலையில் நேற்றைய தினம் “மின் உற்பத்தி” குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆகவே, பராமரிப்பு என்ற போர்வையிலும், ஃபால்ட் என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களை” உடனடியாக கைவிட வேண்டும். மின்பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க உருவாக்கியுள்ள “நிதி நெருக்கடியை” நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதிமுக தலைவரான ஸ்டாலின், ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியான புகார்களை தனது அறிக்கைகளின் வாயிலாக முன்வைத்துவருகிறார். முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார்கள் குறித்து குற்றம் சாட்டி, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த ஸ்டாலின், அடுத்து முதல்வர் மீதான நெடுஞ்சாலை டெண்டர் விவகாரம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறவினர்கள் மீதான சொத்துக் குவிப்பு விவகாரம் குறித்த புகார்கள் என தொடர்ந்து குற்றம் சாட்டியிருந்தார்.\nசென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் அமைச்சர் வேலுமணி தனது பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர்களை கொடுப்பதாக நேற்று தெரிவித்திருந்த ஸ்டாலின், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் தங்கமணியைக் குறிவைத்து, மின் துறை மீது ஊழல் புகார்களைக் கூறியிருக்கிறார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/bollywood.php?pageID=1", "date_download": "2019-04-25T11:46:16Z", "digest": "sha1:ZGWFYQYZZ6TJ5EKT7KUUUL2LEFK65PB4", "length": 13525, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள் தொடர்ந்து வருகின்றன.... Read More\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\nமலையாள தொலைக்காட்சி தொகுப்பாளினி துர்கா மேனன் மாரடைப்பால்... Read More\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல் காதலரால் அடித்து கொலை... Read More\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவ்வப்போது நெகிழ்ச்சியான... Read More\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்... Read More\nபிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..\nபிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ் என்ற கரண் பரஞ்பே அவரது... Read More\nநீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்... Read More\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு,... Read More\nஆட்ட நாயகன் தினேஸ் கார்திக்கிடம் மன்னிப்பு கோரிய நடிகர் அமிதாப் பச்சன்\nஇந்தியா பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்றகிரிக்கெட்... Read More\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு பின்னர் நடந்த சுவாரசியமான சம்பவம்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி மாதம் துபாயில் காலமானார்.... Read More\nபிரபல நடிகர் இன்று திடீர் மரணம்\nநடிகர் குண்டு ஹனுமன்ந்த் ராவ் இன்று (19) காலை உடல்நலக் குறைவால்... Read More\nபிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற்ற பிரபல சின்னத்திரை நடிகை\nமக்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்ட டிவி நிகழ்ச்சியாக பிக்பாஸ்... Read More\nபடப்பிடிப்பின் போது ராட்சத அலையால் தூக்கி வீசப்பட்ட நடிகர்... \nதமிழில் வெளியான சூது கவ்வும் பீட்சா ஐஐ வில்லா, தெகிடி போன்ற... Read More\nசினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் பிரபல நடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் பல வெற்றி படங்களை கொடுத்த... Read More\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தற்கொலை முயற்சி\nதெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளர்களில் ரசிகர்களை அதிகம்... Read More\nஐஸ்வர்யா ராயிக்கு 27 வயதில் மகனா\nஉலக அழகி பட்டம் வென்று உலகத்தையே இந்தியா பக்கம் திரும்பி... Read More\nபிரபல நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்\nசமீப காலமாக சினிமா வட்டாரங்களில் உயிரிழப்பு சம்பவங்கள்... Read More\nமற்றும் ஓர் பிரபல நடிகர் உலகை விட்டு பிரிந்தார்..\nஉலகத்தில் பல ரசிகர்களை கொண்ட பிரபல நடிகர் Blake Heron தனது வீட்டில்... Read More\nமேலாடையில்லாமல் நின்ற நடிகைக்கு ஆடை கொடுத்த நடிகர்\nபிரபல நடிகை மேலாடையில்லாமல் பிரபல நடிகரின் முன் நின்ற புகைப்படம்... Read More\nகோர விபத்தில் இரு நடிகர்கள் பலி\nகன்டெய்னர் லொரி மீது கார் மோதிய விபத்தில் இரு டி.வி. நடிகர்கள்... Read More\nகவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவிற்கு நேர்ந்த கதி\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான...\nவிபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும்...\nபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\nபிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2019/02/blog-post_3.html", "date_download": "2019-04-25T11:49:23Z", "digest": "sha1:YCHVVCNXX4NMK3OPZDYWBUHQEBWUQ34Y", "length": 6617, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுனரை விழுந்தடித்து சந்தித்தது மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாண ஆளுனரை விழுந்தடித்து சந்தித்தது மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு\nகிழக்கு மாகாண ஆளுனரை விழுந்தடித்து சந்தித்தது மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு\nமட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும் ஆளுநர் கலாநிதி எம.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர்கிடையிலான சந்திப்பு இன்று (02.02.2019) காலை மட்டக்களப்பு ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.\nஇந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . குறிப்பாக பாடசாலை பிரச்சனை, காணிப்பிரச்சினை ,வைத்தியசாலை பிரச்சனை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக பேசப்பட்டது.\nஇது தொடர்பாக ஆளுநர் இப்பிரச்னைக்கான தீர்வு திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாகும் அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகும் குறிப்பிட்டார்.\nசிவில் சமூகம் அமைப்பை சார்ந்தவர்கள் குறிப்பிடும் பொழுது இவ்வாறான தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்துள்ளதை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், மகிழ்ச்சி அடைவதாகும் குறிப்பிட்டார்.\nமுடியுமான பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் மே மாதம் அளவில் மட்டக்களப்பு சிவில் சமூகத்தை சந்தித்து கலந்துரையாடுவதாக ஆளுநர் உறுதியளித்தார் உறுதியளித்தார்.\nஇந் நிகழ்வில் வைத்தியர்கள் ,சட்டத்தரணிகள் கல்வியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15215.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T11:59:05Z", "digest": "sha1:PGHROSYKEAURH46ARXSE7OYCMDM2CF6W", "length": 5271, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "உடலுக்கு உறுதி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > உடலுக்கு உறுதி\n1 இஞ்சியை நன்கு தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் சற்று உலர்த்தவும், பின்பு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் இட்டு மூழ்கும் அளவு தேன் விட்டு ஒருவாரம் ஊரவிட்டு நன்கு ஊரியபின் தினமும் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் இஞ்சியும் சேர்த்து தொடர்ந்து தினமும் காலை (அ) மாலை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் சிறு சிறு உபாதைகள் அறவே நம்மிடம் வராது\n2 இதே முறையில் நெல்லிகணியிலும் செய்து சாப்பிடலாம் வாழ்நாள் நோயின்றி நீடிக்கும்\nகை படாமல் பயண்படுத்தினால் ஒருவருடம் வரை கூட கெட்டுபோகாது\nதகவலுக்கு நன்றிங்க சத்யா. எத்தை திண்ணால் பித்தம் தெளியும்ன்னு கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் காலம் இது. இதைப்போன்ற இயற்கை வைத்தியங்கள் நல்லதுதான்.\nமருத்துவ பகுதியில் ஒரு குழந்தை வைத்தியர்..\nநான் கண்ணாடி குடுவைக்கு எங்கு போவேன்..\nநீங்களே செய்தது தான் சொல்கிறீகளா..\nதொடர்ந்து வளரட்டும் மருத்துவ பகுதி..\nமருத்துவ பகுதியில் ஒரு குழந்தை வைத்தியர்..\nநான் கண்ணாடி குடுவைக்கு எங்கு போவேன்..\nநீங்களே செய்தது தான் சொல்கிறீகளா..\nதொடர்ந்து வளரட்டும் மருத்துவ பகுதி..\nஅனு இந்த குறிப்பு விளையாட்டல்ல\nஇதை தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி பாருங்கள்,அப்புறம் நீங்க என்றும் இளமைதான். என்ன கண்ணாடி குடுவைதானே வேனும் நானே உங்களுக்கு வாங்கித்தறேன் கவலைப்படாதீங்க\nஅனு இந்த குறிப்பு விளையாட்டல்ல\nஇதை தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி பாருங்கள்,அப்புறம் நீங்க என்றும் இளமைதான். என்ன கண்ணாடி குடுவைதானே வேனும் நானே உங்களுக்கு வாங்கித்தறேன் கவலைப்படாதீங்க\nதங்கையே அப்பரம் வேறு என்ன செய்யனும்..\nதொடர்ந்து குறிப்புகள் தரனும் சரியா..\nபயனுள்ள தகவல்கள் மேலும் பல தகவல்களை இது போல கொடுங்கள் பகிர்வுக்கு நன்றி\nவாய்வு பிரச்சனை இது நல்ல மருந்து என கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..\nஇஞ்சி குரலுக்கும் நல்லது, சளிக்கும் நல்லது. வாழ்நாள் நோயின்றி நீடிக்குமென்றால் நான் இதை முயன்று பார்க்கிறேன். நன்றி சத்தியாதிருநாவுகரசு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/author/leena/page/3/", "date_download": "2019-04-25T12:38:55Z", "digest": "sha1:W6ZMDHE2CZWFX3R5RQL5KD4CHUUBHILC", "length": 3411, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "leena, Author at Dinasuvadu Tamil | Page 3 of 355", "raw_content": "\nபிரதமர் மோடி மீம் கிரியேட்டர்களுக்கு பாராட்டு\nஉங்கள் நிழல் இன்றைக்கு பூமியில் படாது\nஇரண்டு நாட்களில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் : இலங்கை ராணுவ அமைச்சர்\nநான் சன்னியாசியாக தான் விரும்பினேன் : பிரதமர் மோடி ஓபன் டாக்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு\nசவூதி அரேபியா அரசின் அதிர வைக்கும் அதிரடி தண்டனை ஒரே நாளில் 37 பேருக்கு...\nபாஜக மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மீனவர்களுக்கு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-25T12:04:44Z", "digest": "sha1:5NLGQSF3QBU5U7P7MMTRIZUK2SFKF4RF", "length": 4752, "nlines": 92, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அப்பப்பா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஅப்பப்பா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு அப்பாவின் அப்பா; தாத்தா.\nஅப்பப்பா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nபேச்சு வழக்கு ஒன்றின் மிகுதியை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படும் இடைச்சொல்.\n‘அப்பப்பா, இந்தக் குழந்தை என்ன பேச்சு பேசுகிறது\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-emergency-committee-meeting-in-chennai-on-30th/", "date_download": "2019-04-25T13:00:53Z", "digest": "sha1:OPKA2QO7MUSN564FEEBA2ZFAYYBNKLIB", "length": 12108, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக அவசர செயற்குழு கூட்டம் : 30ம் தேதி சென்னையில் நடக்கிறது - DMK Emergency Committee Meeting in Chennai on 30th", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nதிமுக அவசர செயற்குழு கூட்டம் : 30ம் தேதி சென்னையில் நடக்கிறது\nபிப்ரவரி 19ம் தேதி காவிரி பிரச்சினையில் சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் படி, யாரும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது.\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nதிமுக ஈரோடு மண்டல மாநாடு 24,25 ஆகிய தேதிகள் நடந்தது. மாநாட்டில் 5 கோஷங்களை மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார். தமிழக அரசியலில் பரபரபான சூழலலில் அவசர செயற்குழு கூடுகிறது.\nகடந்த பிப்ரவரி 19ம் தேதி காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் படி, யாரும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. அதே நேரத்தில் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்த தமிழக அனைத்து கட்சியினரும், விவசாய சங்கங்களும் கூடி தீர்மானம் போட்டனர். அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். பின்னர் தமிழக சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nசுப்ரிம் கோர்ட் உத்தரவிட்ட 6 வார காலம் என்பது இம்மாதம் 30ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக, 9 பேர் கொண்ட குழுவை அமைக்க முயற்சித்து வருகிறது. இந்த சூழல் குறித்து விவாதிக்க திமுக அவசர செயற்குழு கூட்டம் 30ம் தேதி நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.\nPonparappi Issue: அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் – திருமா உருக்கம்\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி பதில்\nதமிழக தேர்தல் களம் ஹைலைட்ஸ்: தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர் இன்று பொறுப்பேற்பு\nஏப்ரலில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nதொலைத் தொடர்பு வசதியை வலுப்படுத்த பிஎஸ்என்எல் 10,000 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nKanchana 3: ’புலி, தெறி’ன்னு விஜய் சார் கூட அஸிஸ்டென்ட்டா வேலை செஞ்சிருக்கேன்.\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nfani cyclone 2019: கடந்த ஆண்டு நவம்பரில் கஜா புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/karunanidhi.html", "date_download": "2019-04-25T12:33:13Z", "digest": "sha1:AZNHVWEYUI5DZXWPHOIH3SG2I7E4YLTJ", "length": 16148, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | collectors should be vigilant in coastal areas - karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n2 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n2 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n7 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n32 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nதீவி-ர-வா-தி-கள் ஊ-டு-ரு-வல்: கடல் பகுதியில் தீவி-ர கண்--கா-ணிப்-புக்-கு கருணாநிதி உத்தரவு\nஇலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழககடல் எல்லை மூலம் தீவிரவாதிகள் யாரும் இந்தியாவுக்குள் ஊடுறுவி விடாமல்விழிப்புடன் இருக்குமாறு கடலோர மாவட்ட கலெக்டர்களை முதல்வர் கருணாநிதிகேட்டுக் கொண்டுள்ளார்.\nசென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும்காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்து அவர் ஞாயிற்றுக்கிழமைபேசியதாவது:\nஅத்தியாவசியப் பொருட்கள் தமிழக கடல் பகுதி வழியாக கடத்தப்படுகிறதாஎன்பதையும் மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் கண்காணித்து வர வேண்டும்.\nஇலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரை நன்றாக சோதனை செய்து அவர்கள்அகதிகள்தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே முகாம்களுக்கு அனுப்பவேண்டும். கடலோக் காவல் படையினர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள்முன்னிலையில் அவர்களை விசாரிக்க வேண்டும்.\nகள்ளச்சாராய பெருக்கத்தை ஒழிக்க தமிழக காவல்துறையினரும், மாவட்டகலெக்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் சட்டம், ஒழுங்குபாதிக்காதவாறும் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.\nமாமூல் வாங்கினால் கடும் தண்டனை:\nகள்ளச்சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் போலீஸாருக்குக் கடும் தண்டனைகொடுக்க வேண்டும்.\nகாவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறப்பதைத் தவிர்க்க மாவட்டஎஸ்.பிக்கள், காவல் நிலையங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து வர வேண்டும்என்றார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leader-karunanidhi-getting-better-from-his-illness-live-updates-325866.html", "date_download": "2019-04-25T11:47:22Z", "digest": "sha1:MT6UBGLTQ6VUSMFG43TQJ4UM3EOHLA3I", "length": 19088, "nlines": 248, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News Live: வதந்திகளை நம்ப வேண்டாம்.. மு.க.ஸ்டாலின் கோரிக்கை | DMK leader Karunanidhi getting better from his illness- LIVE UPDATES - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n5 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n9 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n19 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\n21 min ago கஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nBreaking News Live: வதந்திகளை நம்ப வேண்டாம்.. மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, அவரது மகன் அழகிரி மதுரையில் இருந்து இன்று சென்னை வர இருக்கிறார்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை தற்போது மோசமாகி உள்ளது. கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள், நேற்று இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு வந்தார்கள்.இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது மகன், அழகிரி சென்னை வருகிறார்.\nதொடர் சிகிச்சையால் கருணா நிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - ஸ்டாலின்\n24 மணி நேரமும் கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது - ஸ்டாலின்\nகருணாநிதியை சந்திக்க வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் - ஸ்டாலின்\nகருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் - ஸ்டாலின்\nகருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ரஜினிகாந்த்\nதொலைபேசியில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ரஜினிகாந்த்\nகருணாநிதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் - பிரதமர் மோடி\nஸ்டாலினுக்கு போன் செய்து மோடி நலம் விசாரிப்பு\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்\nகருணாநிதி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - மோடி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்க பேராசிரியர் அன்பழகன் வருகை\nகருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க பேராசிரியர் க.அன்பழகன் கோபாலபுரம் வருகை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அதிமுக சார்பாக விசாரிக்கப்பட்டது\nஅதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து வந்தனர் - முதல்வர்\nகருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார் - முதல்வர்\nதிமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வேல்முருகன் வருகை\nகருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் வருகை\nகாவிரி மருத்துவமனையின் டாக்டர் குழு கோபாலபுரம் இல்லம் வருகை\nகருணாநிதி வீட்டை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு\nகோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகளை இரும்பு தடுப்புகளால் தடுத்த போலீசார்\nகோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை\nடெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் கனிமொழி\nமதுரையில் இருந்து சென்னை புறப்பட்டார் மு.க.அழகிரி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது மு.க. ஸ்டாலின் அறிக்கை\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\n4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..மே 1 முதல் - 8 வரை தீவிர பிரச்சாரத்தில் இறங்கும் ஸ்டாலின்\nஇணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் பீதி.. காவல்துறையின் சேவகம் யாருக்கு\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nதமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் இருக்கு... அங்கு ஏன் சோதனை நடத்தல... ஸ்டாலின் சரமாரி கேள்வி\nஜெ., கருணாநிதி மரணத்தை வைத்து அரசியலா... சவால் மேல் சவால்.. வெல்லப் போவது யாரு\nஎந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்\nஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டுமா.. அப்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.. ஸ்டாலின்\nநிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கமல்ஹாசன் கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/225230-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T13:00:54Z", "digest": "sha1:4ZKSA3AWJWKZBBGQFVT5FYDB3LSZ3QHF", "length": 14764, "nlines": 182, "source_domain": "yarl.com", "title": "இராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy கிருபன், March 15 in வாழும் புலம்\nஇராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) 9:00 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.\nபிரியங்கர பெனாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் குறித்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது\nகடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலிஸ் கைது செய்ய தவறியது.\nஎனினும் International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) அமைப்பால் முன்னேடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று Westminster நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவரை கைது செய்ய பிடியாணையும் வழங்கியிருந்தது.\nஆனால், இலங்கை அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், FCO ஊடாக சட்டத்துக்கு முரணாக இந்த விடயத்தில் தலையிட்டு இந்த பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளது. இது பிரித்தானிய நீதிதுறையின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nஇதை எதிர்த்து ICPPG மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிற்கான தமது ஆதரவை காட்டும் முகமாக, நீதிமன்றத்திற்கு வெளியில் ஒரு அமைதிப்போராட்டம் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்\nஉங்களது வாயால் நீங்கள் வெட்டுவோம் குத்துவோம் இளைஞர்அணி இருக்கு தேவை என்றால் ஆயுதம் தூக்குவோம் என்று சொன்னதை நினைவு படுத்துகிறார்கள். அப்ப யோசிக்காமல் இப்ப யோசித்து என்ன பயன். இதைப் போலவே தமிழ் தலைவர்களும் சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள். தமிழனுக்கு வந்தா இரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளியா என்ன\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள். தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.\nநல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\nஇராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadavai.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-04-25T13:15:08Z", "digest": "sha1:KARME2DQCQXSHRALNAFZBIV72SXQDAND", "length": 11978, "nlines": 84, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை: இன்னமும் இருக்கும் மூக்கங்கி .", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nஇன்னமும் இருக்கும் மூக்கங்கி .\nகட்டடத் தொழிலாளியாகிய நான் ஒவ்வொரு புதிய வீட்டு வேலை வரும்போதும்\nஅந்த வீட்டின் மனிதர்களை நிதானமாக எதிர் நோக்கி ஒரு சிறிய புன்னகையோடு\nகடந்து வருவது வழக்கம் . சிலரின் முன்னால் 'மூக்கங்கி' போட்டுக் கொள்வதும்\nவசதிஎன்று கருதுவேன் . சில நேரங்களில் சுவரைப் பார்த்து பல மனிதர்களை நினைந்து\nதனிமையில் சிரிப்பதை மற்றவர்கள் பார்த்து என்னை 'ஒரு மாதிரி ' யோசிக்காமல் இருக்க\nமூக்கங்கி உதவியாக இருக்கிறது. மூக்கங்கி சில நேரங்களில் கவசகுண்டலம் போலும் .\nநான் ஓர் சராசரி யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளைதான் .கிறீஸ்தவம் போதித்த பத்துக் கட்டளைகளையும் சிரம்தாழ்த்தி அனுஷ்டிக்க முயல்பவன்தான். ஆனால் 'மாணங்கி'\nஅப்படி இல்லை வேலைக்கு வரும்போதே மண்டைக்குள் கண்ணை வைத்துக் கொண்டுதான்\nவருவார். நான் கடினமான வேலை செய்து கொண்டு நிற்கும் போதும் வந்து ஏதாவது\nவிவாதிக்க முயல்வார் . நான் கதவுக்கு மை பூசிக்கொண்டு நின்றால் வந்து ஒருவித\nநையாண்டிச் சிரிப்போடு 'ஓ மரத்தின் சவத்துக்கு மை பூசிக் கொண்டு நிற்கிறாய்போலும்'\nஎன்று கிண்டலடிப்பார் . எனது முதலாளி என்னுடன் நடந்து கொள்வது போல அவருடன்\nநடப்பதில்லை . முதலாளியின் நடவடிக்கை பிடிக்கவில்லைஎன்றால் மனிசன் எந்தத்\nதூரமும் பாராமல் நடக்கத் தொடங்கி விடுவார் . ஒருமுறை கவிதை ஒன்றை எழுதி\nமுதலாளியின் கையில் கொடுத்துவிட்டு நடந்து போனவர்தான் ..பின்னர் அந்த முதலாளியுடன்\nஅவருக்கிருந்த உறவும் முடிந்து போனது .\nஅந்தக் கவிதை இப்படி இருந்தது ;\nநீர் மட்டச் சட்டம் பிழைத்துப் போன வாழ்க்கை\nநாயிரும்பைப் போல சுருங்கி விரிகிறது\nசுவர் மீதும் ,என் மீதும்\nநானோ - நெளிந்து போன ஆணிகளை மட்டும்\nஇப்போது என் புதிய முதலாளியோடு ஓரளவு ஒத்துப் போகிறது என்றே நினைக்கிறேன் .\nஆனால் என் வேலை நேரத்தில் எனக்கு இடஞ்சலானவராகவே அவர் நடந்து கொள்கிறார் .\nபொருளாதாரத்துக்கும் ,இலக்கியத்துக்கும் இருக்கும் ஒவ்வாமை போலவே எங்கள்\nஇருவருக்கும் .ஆனால் நான் அவரின் ரசிகன்தான் .சில நேரங்களில் அவருக்குள் பதுங்கிக்\nகொள்ள முயன்று தோல்வி அடைந்தவன்தான் . ஒரு விமர்சகனாக அவர் என்னோடு எப்போதும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் .\nமிக அண்மையில் எங்களுக்கு ஒரு சீனநாட்டிலிருந்து குடியேறியவர்களின் வீட்டில் வேலை\nஇருந்தது . முதல் நாள் செல்லும்போதே சாளரக் கண்ணாடியில் குந்தியிருந்த இலையான்\nஒன்றுடன் பேசிக் கொண்டிருந்த வயதானபெண் ஒருவரைக் கண்டோம். மாணங்கியை\nஅன்று முழுவதும் என் அருகில் வந்து ' அந்தக் கிழவி இலையானுடன்\nஎன்ன கதைத்திருப்பாள் என்று நினைக்கிறாய் \" என்று கேட்டு என்னைக் குடைந்தவாறே\nஇருந்தார் . எங்கள் சாப்பாட்டு நேரங்களில் அந்த வயதானவர் என் அருகில் வந்து அமர்ந்தபடி\nஎன்னோடு சீன மொழியில் பேசிக் கொண்டிருப்பார் , நான் பாரமான வேலைகள் செய்யும்போது\nதனியே செய்யாதே என்று கைப் பாசையால் கடிந்து கொள்வார் . அந்த வயதானவர் என்னுடன்\nபேசும்போதெல்லாம் 'பார் கிழவி உன்னையும் ஒரு இலையான் எண்டுதான் நினைக்கிற மாதிரி தெரியுது ' என்று கிண்டலடிப்பார் மாணங்கி . ஆனால் அந்த வயதானவருக்கும் எனக்கும் மொழி ஒன்றும் இடைஞ்சலாக இருக்கவில்லை பாசம் மிக்க தாயுள்ளத்தை நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன் .\nஅந்த வயதான அம்மாவுக்கு சீனாவில் என்னைப் போலவே ஒரு மகன் இருக்கிறாராம் (என்னைப் போல அழகாக இல்லை- மெல்லிசாக) அவரின் நினைவோடுதான் என்னுடன் பழகுவதாக அந்த அம்மா சொன்னார். எனக்கோ இதே உணர்வோடு இயக்கத்துக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிய சில தாய்மார் தங்கள் பிள்ளைகளின் சாயலைக் கொண்ட என்னை தலை தடவிய தருணங்கள் நினைவுக்கு வந்தது ... எங்கிருந்தாலும் தாயுள்ளம் இப்படித்தானே இருக்கின்றது என்று 'மூக்கங்கிக்குள் ' முணுமுணுத்துக் கொண்டேன் . அவர்களும் நானுமாய் படங்கள் எடுத்துக் கொண்டோம் அந்த அம்மாவிடம் சீன மொழியின் சில சொற்களை அறிந்து பேசிவந்தேன். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வரும்போதும் ' மின்தி இஞ்சியா ' (நாளை சந்திப்போம்)என்று சொல்லிவந்தேன் கடைசி நாள் வந்தபோது எனக்கு வார்த்தை தெரியவில்லை இருவரும் கண்கலங்கி விடைபெற்றோம். மாணங்கியோ முதல்நாள் கண்ட இலையானை மீண்டும் கிழவிக்குப் பிடித்துக் கொடுத்துவிடுவோமா என்று என்னைக் குடைந்தபடியே வாகனத்தில் ஏறினார் .\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nகனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...\nஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும். கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலு...\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\nஅமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pkp.blogspot.com/2008/11/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1338523200000&toggleopen=MONTHLY-1225512000000", "date_download": "2019-04-25T11:45:42Z", "digest": "sha1:E6Y5FEY7ER7KITQEY2MSRUGSOX4UNOHA", "length": 12491, "nlines": 232, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ஒன்றக்க ரண்டாக்க", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவாங்கும் போது 160Gig ஹார்டிரைவ் உள்ள மடிக்கணினி என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். வாங்கி விண்டோசில் நுழைந்து பார்த்தால் அது 149Gig ஹார்டிரைவ் என்று காட்டியது.மிச்ச 11Gig எங்கே போனது எல்லாம் மார்க்கெட்டிங் உத்தி தான். டெக்னிக்கலி 1MB=1,048,576 bytes. ஆனால் இந்த வியாபார பயில்வான்கள் அந்த கணக்கை 1MB=1,000,000 bytes என மாற்றி விட்டார்கள். இப்படித்தான் அந்த 11Gig காணாமல் போனது. 11Gig-க்கான காசு மட்டும் லபக்.\nமொத்த 160Gig-கையும் C-டிரைவாக ஒரே பார்டிசியனில் போட்டு இருந்தார்கள். விலைமதிப்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இன்னொரு டிரைவில் போட்டு வைப்பது தான் உத்தமம் என்று நினைத்த கோபால் அந்த 160Gig-கையும் C மற்றும் D டிரைவாக பிளந்து கேட்டான். ஃபார்மேட் செய்யாமல், விண்டோசை திரும்ப நிறுவாமல், கோப்புகள் எதையும் இழக்காமல் அப்படியே கேக் வெட்டுவதுபோல ஒரு பார்டிசியனை இரண்டாக வெட்ட முன்பு Norton PartitionMagic-கை பயன்படுத்தியதுண்டு. இப்போது அதற்கு விலைகுறித்து விட்டதால் இலவச மென்பொருளான EASEUS Partition Manager Home Edition -ஐ பயன்படுத்தினோம். இது கொண்டு எளிதாக எல்லாவிதமான Partitioning வேலைகளையும் செய்யமுடிகின்றது. என்னோட ஃபேவரைட்டான Hide Partition கூட இதன் மூலம் செய்யலாம். கணிணி பார்டிசியன் ஒன்றை இரண்டாக்க விஸ்டாவின் Disk Management-ல் Shrink என்று ஒரு வசதி இருக்கின்றதாம். பெரும் தலைவலி என கேள்விப்பட்டேன்.\nலினக்சில் இதுமாதிரியான வேலைகளை செய்ய GParted அதாவது Gnome Partition Editor பயன்படுத்தலாம்.\nஉங்க இணைய தளம் ரொம்பவே நல்ல இருக்கு\nநான் என்னோட நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன்\nநான் புதிதாக ஒரு தமிழ் வெஃப் தளம் ஒன்றை தொடங்கி உள்ளேன் இந்த வெஃப் தளம் மூலம் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அசை படுகிறேன்,நீங்கள் உங்கள் தொடர்ச்சியான ஆதரவுகளை எனக்கு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஅப்பாடா, இனிமேல் எப்படி விளக்கினாலும் விளங்கமால் கேள்வி கேட்கும் 'கஷ்டமர்'களுக்கு, பிகேபியானந்தாவின் இந்த \"ஒன்றக்க ரண்டாக்க\" வை காட்டிட வேண்டியது தான்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐந்து பென்டிரைவ் பாதுகாப்பு மென்பொருள்கள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://unduhvideo.org/video/1N-CqaLjaYk/roja-serial-episode-245-07th-feb-2019-%E0%AE%B0-%E0%AE%9C-priyanka-sibbusuryan-saregama-tvshows-tamil-hd.html", "date_download": "2019-04-25T12:08:17Z", "digest": "sha1:IYVIZE73UASEV6HQMTOCLRGC63MADFMJ", "length": 8673, "nlines": 116, "source_domain": "unduhvideo.org", "title": "ROJA Serial | Episode 245 | 07th Feb 2019 | ரோஜா | Priyanka | SibbuSuryan | Saregama TVShows Tamil Video Download - MP3 download", "raw_content": "\n3.30 ஆனதும் Youtubeக்கு வந்து ரோஜா நாடகத்தை தேடியவர்கள் 👍 போடவும்.😂😁😀\nஇந்த சீரியல் எப்ப வரும்னு எதிர் பார்த்து இருப்பவர்கள் லைக் பன்னுக அர்ஜுன் ரோஜா ஜோடிதான் சூப்பர்னு சொல்லுரவுங்க லைக் பன்னுக\nஎதர்க்காக இப்போ இந்த பத்திர விடையத்தை கொண்டு வந்தார் director 🤔🤔🤔ரோஜா தான் அனு என்ற உண்மை தெரிந்து கொள்வதர்க்கான எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை. 😭😭😭ஆனால் அர்ஜுன் மனசுல ரோஜாதான் இருக்கிறார் என்பதை இந்த கோவிலில் வைத்தாவது சொல்லி இருக்கலாம் என்பவர்கள்\nARJUN ROAJ supre supre எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படி னு சொல்லுறவங்க லைக் போடவும்\nRoja trp il முதலிடம் பிடிக்க ஆசைப்படுபவர்கள் 👍👍 போடுங்க\nஅர்ஜுன் தன் காதலை வரும் 14 ந்தேதி அன்று ரோஜாவிடம் சொல்ல வேண்டும் என்பவர்கள் ஒரு லைக் போடுங்க\nஇன்று ரோஜா அழகாயிருந்தாங்க அர்ஜுன் ரோஜா இருவரும் ஒன்றாக சேரவேண்டும் Director sir\nரோஜா சீரியல் எடுத்தை டைரக்டர்க்கு ஒரு 💘💘💘👏👏👏🙏🙏👍👍👍💑😜\nபாவம் அர்ஜுன் பச்சை குழந்தை மாதிரி பார்க்கிறது. என்ன ஒரு காதல்....ரோஜா தன்னுடைய தகுதிக்கு மீறிய ஆசை என்று தான் தன் காதலை சொல்ல தயங்குகிறார்..\nஅர்ஜீன் சீக்கிரம் ரோஜா க்கிட்ட Love அ சொல்லுங்க Pls\nஅர்ஜுன் ரோஜா சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💋💋💋💋💋💋💋\nஅர்ஜுனுக்கும் ரோஜாவுக்கும் ஓரு டூயட் பாட்டு போடுங்க பாட்டு இவங்களுக்கு போட்ட மாதிரி இருக்கனும்\nரோஜாவே அர்ஜுன்மனைவி சொல்லிட்டா சூப்பர். அர்ஜுன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்👌. பாலு அடிவாங்கினது👌. அர்ஜுன்ரோஜா குருக்கள் சொல்லுகிற மாதிரி குழந்தை பிறக்கவேண்டும்\nரோஜா உடைய கெத்துக்கு லைக் போடுங்க ரோஜா அர்ஜுன் ஜோடி சூப்பர் என்று சொல்றாங்க கமெண்ட் பண்ணுங்க\nசூப்பர் ரோஐா லைக் பன்னுங்க பிரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/sara-arjun", "date_download": "2019-04-25T12:56:01Z", "digest": "sha1:L3NFMXCPDX5NZFNSAZTXTWS6JZLELX5D", "length": 4921, "nlines": 107, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Sara Arjun, Latest News, Photos, Videos on Actress Sara Arjun | Actress - Cineulagam", "raw_content": "\n முன்னணி நடிகை பேச்சால் டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்\n என்ற கேள்வி தான் பெரும்பாலும் தமிழ் சினிமா நட்சத்திரங்களை பேட்டிகளில் கேட்கப்படும் கேள்வி.\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nதெய்வத்திருமகள் நிலாவா இது, என்ன இப்படி வளர்ந்துவிட்டார், நீங்களே பாருங்க\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nவிழித்திரு படத்தின் திரை விமர்சனம்\nவிஜய் அங்கிள் படத்துல எதுக்கு சான்ஸ்- தெய்வத்திருமகள் சாரா கலாட்டா பேட்டி\nதமிழ் சினிமாவை கலக்கும் குட்டி தேவதைகள்\nகுட்டி தேவதை பேபி சாராவின் அழகிய படங்கள்\nபேபி சாராவுக்கு டப்பிங் செய்த பிரபலத்தின் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22212", "date_download": "2019-04-25T13:03:49Z", "digest": "sha1:PJT5MNKCFYZUQOMRIVF3OVVN3PDECOYH", "length": 6460, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "பொரித்த பத்ரி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nபச்சரிசி மாவு - 1½ கப்,\nபெரிய வெங்காயம் - 1,\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,\nஇஞ்சி - 1 துண்டு,\nதண்ணீர் - 1¾ கப்,\nஉப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்,\nபொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3,\nசீரகம் - 1 டீஸ்பூன்.\nபாத்திரத்தில் 1¾ கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிது சிறிதாக மாவை சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கரகரப்பாக அரைத்த பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை வதக்கி மாவில் கொட்டி உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். அனைத்தும் சேர்ந்து வெந்து சுருண்டு வரும்போது இறக்கி ஆறவிடவும். ஆறிய மாவை கைவிடாமல் நன்கு மிருதுவாக பிசைந்து தேங்காய்த்துருவல், சாம்பார் வெங்காயம், சீரகம் கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 5 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு மாவை 1/2 இன்ச் கனத்திற்கு சப்பாத்தியாக தேய்த்து பூரி அளவிற்கு வட்ட வட்டமாக வெட்டி சூடான எண்ணெயில் பத்ரிகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/09/blog-post_12.html", "date_download": "2019-04-25T12:11:34Z", "digest": "sha1:PJZFFIXDXKRAILCAAADWKMME74CJY7A3", "length": 27233, "nlines": 299, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 12 செப்டம்பர், 2012\nஅர்த்தம் புரிந்தும் புரியாதுலகில் வாழ்கின்றோம்\nஅதன் பயனை மட்டும் பெறுகின்றோம்\nவிளக்கம் இன்றிய பண்பாடு பேணுகிறான்\nகாலணி என்றும் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் பாதணி பற்றிப் பேசப்படுவதே இவ் ஆக்கம். எமது பாதங்கள் எமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதாரசக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள் போல் அமைந்திருக்கின்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர் சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா....தணி என்பதை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா\nகொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் எமைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி எமது பாதங்களைத் துப்பரவாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை எமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க வெளியே கழட்டி வத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு எமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. தமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் எம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார்.\nபாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப்பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காக கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது.\nஇதைவிட பூப்புனிதநீராட்டுவிழா என்பது ஒரு மதச்சடங்கல்ல. பூப்படைந்த பெண்ணில் பிடித்திருப்பதாகக் கருதும் துடக்கு நீங்க வேண்டும் என்ற கருத்தில் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பெண் உண்ட பொருள்கள் எல்லாவற்றையும் ஆலத்தி மூலம் கழித்துவிடுவதான சம்பிரதாயம் எம்மத்தியில் இருக்கின்றது. எந்தவிதமான மத சம்பந்தமான சடங்குகளும் இங்கு இல்லை. புதிய புதிய முறைகள் அவரவர் பண வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது பெண் வயதுக்கு வந்துவிட்டாள். ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களே உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். என்பதை நாள் குறித்து உறவினர் நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இங்கு என்ன பாதணி சமாச்சாரம் வருகின்றது என்று எண்ணுகின்றீர்களா\nஅழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆலத்தித்தட்டு பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்படஅழகுக்காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆலத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டிவிட்டே ஆலத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களை பாதணியுடனேயே தரிசித்து திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம். தலையைப்பிய்க்க வேண்டியிருக்கின்றதே. புரியவில்லை, புரியவில்லை. புரியாமல்த்தானோ எல்லாம் நடைபெறுகின்றது.\nமேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆலத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக்; கழட்டி வருகின்ற போது அலங்காரஞ் செய்தவர்கள் விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. ஏனென்று கேட்டால் அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத்தனமாகவேபடுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனிதநீராட்டுவிழாக்களில் நடைபெறுகின்றன.\nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடைஅலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுமட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும். அது அப்படித்தான் எனில் அது எப்படி என்று அறியும் பக்குவம் பெற்று மனிதன் என்ற அந்தஸ்திற்கு உயிர் பெற்ற உடல் மாக்கள் என்ற இடத்தில் இருந்து மக்கள் என்ற ஸ்தானத்திற்கு உயரும். காரணம் கேட்பவன் மடையன் என்றால், இவ்வுலகு கல் மண்ணில் இருந்து நாடுகள் என்ற அந்தஸ்திற்கு மாற்றம் பெற்றிருக்க மாட்டாது.\nநேரம் செப்டம்பர் 12, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலணி பற்றிய கவிதையும் கட்டுரையும் சிந்திக்க வைக்கிறது.\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:06\nதன் கால் அழகாக இருக்க வேண்டும்... மற்றவர்களுக்கு பாதிக்குமே என்று எண்ணாத சுயநலவாதிகள்... செய்வது எல்லாம் சரியே என்று நினைக்கும் 'அறிவாளி' கள்...\nநல்ல விளக்கங்கள்... கருத்துக்கள்... நன்றி...\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:05\nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது.\nசிந்திக்கவேண்டிய கருத்துகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:09\nபாதணி பற்றியும் அதன் பயபாடுகள் பற்றியும், அவை எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பது ப்ற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபாதணி அல்லது காலணி போல ஒருவருக்கு செருப்பாகத் தேய்ந்து உழைத்து உதவினாலும், அந்த அன்பையும் பிரியத்தையும் உணராமல், தன் காரியம் முடிந்ததும் காலணி அல்லது பாதணி போன்ற கழட்டி எறிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள் \nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும் தான்.\nபகிர்வுக்கு பாராட்டூக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.\n[நேற்றே கருத்தளிக்க முயற்சித்தும் கமெண்ட் பாக்ஸ் ஏனோ நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. மின்னஞ்சல்களுக்கு நன்றிகள்]\n14 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:10\nபாதணி பற்றிய விவரம் நன்று.\n17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/32376", "date_download": "2019-04-25T12:50:20Z", "digest": "sha1:7V5MCAUZTCQKMJNUPB3N6ARKZKQ27U2W", "length": 11144, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புறக்கணிப்புக்கு தாராகும் ஸ்ரீ.ல.சு.கவின் அமைச்சர்கள் | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\nகொழும்பில் பொலிசாரும் முப்படையினரும் கடும் சோதனை\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nபுறக்கணிப்புக்கு தாராகும் ஸ்ரீ.ல.சு.கவின் அமைச்சர்கள்\nபுறக்கணிப்புக்கு தாராகும் ஸ்ரீ.ல.சு.கவின் அமைச்சர்கள்\nஇன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியினர் வேண்டுகோள் விடுத்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தினை புறக்கணிக்கவுள்ளனர்.\nஇதேவேளை, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததாகவும் அதனை அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க வழிமொழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமைச்சரவைக் கூட்டம் புறக்கணிப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கம்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\nநாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.\n2019-04-25 18:19:03 புகைப்படம் பொலிஸ் குண்டுத் தாக்குதல்\nகொழும்பில் பொலிசாரும் முப்படையினரும் கடும் சோதனை\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு படையினர் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\n2019-04-25 18:07:10 கொழும்பு பொலிசார் முப்படையினர்\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nநாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகொள்வதற்கு அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் புதிய உத்வேகத்தோடு செயற்பட வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி,\n2019-04-25 17:47:46 ஜனாதிபதி பாதுகாப்பு பயங்கரவாதம்\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nநாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர்குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு துறையினரால் முன்னெடுக்கப்படும சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2019-04-25 17:44:35 குண்டு வெடிப்பு பயங்கரவாதம் இலங்கை பஸ் பணியகம்\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற் கொண்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2019-04-25 17:27:05 கோரிக்கை அஸ்கிரிய பீடம் புலனாய்வு\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1", "date_download": "2019-04-25T12:07:40Z", "digest": "sha1:44UFJYXNXFIMRD2RUJQSYX3ZTG3EEDBO", "length": 7884, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி பயிர்களுக்கு இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறி பயிர்களுக்கு இயற்கை உரம்\nகேரளாவின் வீட்டுத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு, திண்டுக்கல்லிருந்து இயற்கை உரம் அனுப்பி வைக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ளது கம்பிளியம்பட்டி. இங்குள்ள இயற்கை விவசாயி காளியப்பன், 48.\nஇவருக்கு சொந்தமான 3 ஏக்கர் தென்னந்தோப்பில், 100 செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வளர்த்து வருகிறார். இதில், தினமும் சேரும் ஆடுகளின் கழிவுகளை சேகரிக்கிறார். சேகரித்த கழிவுகளை 10 அடி நிலப்பரப்பில் பரப்புகிறார்.\n‘அடிக்கடி கிளறிவிட்டு’ 4 நாட்கள் பதப்படுத்தி நீர் தெளிக்கிறார். நீரின் ஈரப்பதம் இருநாட்களும், சூரிய வெப்பம் 2 நாட்களும் சேர்த்து 48 மணி நேரம் பதப்படுத்திய இயற்கை உரம் தயாராகிறது.\nஇதை 35 கிலோ மூடையில் அடைத்து ரூ.55க்கு கேரள வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் இருந்து, கேரளாவின் பாலக்காடு, சித்துார், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. விவசாயி காளியப்பன் கூறுகையில், ‘செம்மறி ஆடுகள் கழிவுகளோடு, ஆட்டின் முடிகளும் மக்கி கழிவுகளாக மாறுவதால், இயற்கை சத்துக்கள், நுண்ணாட்டச் சத்துக்கள் அதிகரிக்கிறது. இதை பதப்படுத்தி, வாரம் இருமுறை டெலிவரி செய்கிறோம், என்றார். ‘09786296145’ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் திண்டுக்கல் அருகே இருக்கும் தமிழ் விவசாயிகளும் இதை பயன் படுத்தலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி\nஅமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ...\nபஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி\nமட்கிய உரம் தயாரிப்பது எப்படி\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம்\nஇரண்டு மகசூல் தரும் ஒட்டடையான் →\n← அழிவின் விளம்பில் பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2018/03/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:25:57Z", "digest": "sha1:CVXG23K5FZRERKICMIBKDBQ55FHFBWPN", "length": 15675, "nlines": 172, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "செய்நன்றி விதியை மாற்றி விடும் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nசெய்நன்றி விதியை மாற்றி விடும்\nஉபநீதி – நன்றி உணர்வு\nஒரு பாலைவனத்தில் சிறிய பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. பசுமையான செடிகொடி ஒன்றுமே இல்லாததால், நாள் முழுவதும் அப்பறவை சூடான மணலில் உலாவிக் கொண்டிருந்தது.\nதேவதை ஒருவர் கடவுளை சந்திப்பதற்காக அவ்வழியாக சென்று கொண்டிருக்கும் போது, அந்தப் பறவையின் துன்பத்தைக் கண்டு அனுதாபப்பட்டு, அதன் அருகில் சென்று, “பறவையே இந்த சூடான பாலைவனத்தில் நீ என்ன செய்கிறாய் இந்த சூடான பாலைவனத்தில் நீ என்ன செய்கிறாய் நான் உனக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் நான் உனக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும்” என்று கேட்டார். பறவை, “எனது வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தோடும் மனநிறைவோடும் இருக்கிறேன், ஆனால் இந்த வெப்பம் ஒன்றை தான் என்னால் பொறுக்க முடியவில்லை. என் இரு கால்களும் எரிகின்றன. இங்கே ஒரு மரம் மட்டும் இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்” என்றது. தேவதை, “பாலைவனத்தின் நடுவில் ஒரு மரத்தை வளர்ப்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. நான் கடவுளை சந்திக்கப் போகிறேன், நான் அவரிடம் உன் விருப்பத்தை தெரிவித்து, அதை நிறைவேற்ற முடியுமா என்று கேட்கிறேன்” என பதிலளித்தார்.\nதேவதை கடவுளை சந்தித்து பறவையின் நிலையைக் கூறி, அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்று கேட்டார். கடவுள், “என்னால் அங்கு ஒரு மரம் வளர்க்க உதவ முடியும், ஆனால் அந்த பறவையின் விதி அதை அனுமதிக்காது. என்னால் விதியை மாற்ற இயலாது. எனினும் நீங்கள் கீழ்வரும் செய்தியைக் கொடுக்கவும் – இது வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும். அப்பறவையை ஒரே ஒரு காலில் நின்று கொள்ளுமாறு சொல்லவும். இவ்வாறாக அதனால் மற்றொரு காலுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க முடியும்; மேலும், கால்களை அடிக்கடி மாற்றி உபயோகிக்கவும் முடியும். ஒரு பாதம் வெப்பத்தைத் தாங்கும் போது, மற்றொரு கால் சற்று ஓய்வெடுத்து வலுப்பெறும். மேலும் அப்பறவையை அதன் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைகளையும் நினைவு படுத்திக் கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துமாறு சொல்லவும்” என்று கூறினார். தேவதை திரும்பி சென்ற போது, பறவையிடம் கடவுளின் செய்தியை அளித்தார்.\nகடவுளின் செய்தியினால் பறவை மகிழ்ச்சியடைந்தது. அதன் துன்பத்தை போக்க தேவதை எடுத்த முயற்சியை எண்ணி நன்றி தெரிவித்தது.\nசில நாட்கள் கழித்து, தேவதை மறுபடியும் பாலைவனத்தை கடந்து செல்ல நேர்ந்தது. வழியில் அச்சிறு பறவையை விசாரிக்க எண்ணினார். பாலைவனத்தின் நடுவில் ஒரு பெரிய பசுமையான மரத்தின் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்த பறவையைக் கண்டு, தேவதை மகிழ்ச்சி அடைந்தார். எனினும் இந்த பறவையின் விதியைப் பார்க்கும் போது, அதன் வாழ்க்கையில் மரம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கடவுள் சொன்னதை நினைவுப் படுத்திக் கொண்டு குழப்பம் அடைந்தார்.\nஅவர் கடவுளை சந்திக்கச் சென்றார்; மேலும் நடந்தவை அனைத்தையும் கூறி தனது குழப்பத்தையும் தெரிவித்தார். கடவுள் அவரிடம், “நான் உங்களிடம் பொய் கூறவில்லை. பறவையின் விதியில் மரத்தின் சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. எனினும், நடந்து முடிந்த நற் செயல்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவும் – என்று கூறிய அந்த வார்த்தைகளை, அப்பறவை செயலில் காட்டியது.\nதனது வாழ்க்கையில் சாத்தியமான ஒவ்வொரு நற்காரியத்தையும் அது நினைவு படுத்திக் கொண்டு, தூய இதயத்துடன் கடவுளுக்கு நன்றி தெரிவித்தது. அதன் நன்றியுணர்வின் காரணமாக, பறவை தனது விதியை மாற்றிக் கொண்டது” என்று பதிலளித்தார். தேவதை இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.\nநன்றியுணர்வு எப்போதும் கடவுளின் அருளை தருகிறது. நம் வாழ்வில் உள்ள அனைத்திற்கும் நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்; அதை நமக்கு வழங்கியதற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துவோம். வாழ்க்கையில் நமக்கு கிடைத்த நன்மைகளை ஆசீர்வாதங்களாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு சிறிய நன்றியுணர்வால் நம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.\nகுழந்தைகள் தினந்தோறும் மேற்கொள்ளும் எல்லா செயற்பாடுகளிலும், சில நிமிடங்கள் கடவுளை நினைவுபடுத்திக் கொண்டு, அவர் நமக்கு அருளிய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி உள்ளவர்களாகவும், நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இருப்பது அவசியம். நல்ல விழிப்பூட்டும் புத்தகங்களை வாசிப்பதற்கும், கேட்பதற்கும் நேரத்தை செலவழிப்பது, சில நேரம் மெளனமாக தியானத்தில் அமர்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது, ஒரு சமநிலையான மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ நம்மை வழி நடத்திச் செல்லும்.\n‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று‘ என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு. ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து மறந்து விட வேண்டும். அதே நேரத்தில் ஒருவர் நமக்கு செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.\n← எல்லாம் அளிப்பவனும், காப்பவனும் இறைவனே\nகாக்கையும் அன்னப் பறவையும் →\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/ajith-daksha-team-second-world-uav-medical-express-challenge-2018/", "date_download": "2019-04-25T13:03:07Z", "digest": "sha1:4FKSISNVZHFTXNBIFXPQORGGMNXPZCXS", "length": 12184, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஜித்தின் தக்‌ஷா அணி - Ajith's team comes second at the World UAV Medical Express Challenge 2018 -", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nசர்வதேச அளவில் அஜித்தின் தக்‌ஷா அணிக்கு இரண்டாம் இடம்\nஇரண்டாம் இடம் பிடித்த அஜித்தின் தக்‌ஷா அணி\nஅஜித்தின் தக்‌ஷா அணி: நடிகர் அஜித் குமார், பள்ளிப் பருவத்திலிருந்தே ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் அதிக ஆர்வம் காட்டியவர். இந்த ஆர்வத்தினால், பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார்.\nஇந்நிலையில், கடந்த மே மாதம் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் அஜித் இணைந்தார். ஆளில்லா வான்வழி வாகனம் சேலஞ்சில் ‘தக்‌ஷா’அணி ஈடுபட்டது. இவர்களுக்கு உதவவும், தயாரிக்கும் முறைகள் பற்றி கற்றுத்தரவும் தன்னார்வத்துடன் நடிகர் அஜித் பங்கேற்றார்.\nஅவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களை பயின்ற தக்‌ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர்.\nஇது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்‌ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது.\nஇதே அணி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் – 2018’ போட்டியில் கலந்துகொண்டது. மருத்துவ சேவையில் ஆளில்லா விமானங்களின் பணி என்ற கருப்பொருளில் இந்தப் போட்டி நடைபெற்றது.\nஇதில் நீண்ட நேரம் பறக்குதல், தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல், விமானக் குழுவின் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டது.\nஇதில் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் ஆளில்லா விமானத்துக்கும் இந்தியாவின் தக்‌ஷா ஆளில்லா விமானத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்ட தக்‌ஷா விமானம், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.\nAjith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nஅஜித்துக்கு இந்தியில் 3 ஆக்‌ஷன் கதை ரெடி\nநடிகையை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே – அஜித்துக்கு அட்வைஸ் கூறிய பிரபலம்\nஅஜித்தை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் – ரஜினி, விஜய், அஜித்… முதலிடத்தில் யார் தெரியுமா\nஅஜித்தின் நேர்க்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதுதான்\nஅஜித் என் மனதை கொள்ளையடித்து விட்டார் – ஸ்ரீரெட்டி\n‘இது தான் சரியான தருணம்’ – அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர்\nGoogle Pay App: உ’பெ’ருடன் கைகோர்க்கும் கூகுள் ‘பே’\nஅக்.2 சர்கார் இசை வெளியீடு: விஜய்யின் நியூ லுக் போஸ்டருடன் அறிவிப்பு\nஐபோன் விலை வெறும் ரூ.53 ஆயிரமா எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇதிலும் 10% வரையில் கேஷ் பேக் ஆஃபர் உண்டு என்பது கூடுதல் சலுகை.\nமீண்டும் ஒரு குட்டி ஐபோனை வழங்கி ஆச்சரியப்படுத்த இருக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஆனால் இனி அந்த 4 இன்ச் போன் என்றுமே திரும்ப வராது.\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/k-bhagyaraj-clarifies-on-his-resignation-333367.html", "date_download": "2019-04-25T12:08:58Z", "digest": "sha1:A2AXOSWSPZZOINFEWVJDYVRFWHGEADPX", "length": 16920, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி.. கே.பாக்யராஜ் | K Bhagyaraj clarifies on his resignation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n9 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n18 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n27 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஎழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி.. கே.பாக்யராஜ்\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்- வீடியோ\nசென்னை: திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.\nதமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார் கே. பாக்யராஜ். சர்கார் படக் கதை விவகாரம் தொடர்பாக எழுந்த அடுத்தடுத்த நிகழ்வுகளே அவர் பதவி விலக முக்கியக் காரணம்.\nசர்கார் விவகாரத்திற்கு பிறகு அசவுகரியம், ஒழுங்கீனத்திற்கு ஆளானேன்.. பாக்யராஜ் பரபரப்பு அறிக்கை ]\nதனது ராஜினா குறித்து நீண்ட கடிதம் ஒன்றை அவர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். அதை விளக்கி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.பாக்யராஜ். அப்போது தனது கடிதத்தை முழுமையாக வாசித்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்குரிய அங்கீகாரத்தையும், உரிமையையும் வாங்கிக் கொடுக்க முடிந்தது. அதற்காக நான் மகிழச்சி அடைகிறேன் என்று கூறினார்.\nதனது ராஜினாமா குறித்து அடுத்து வரும் ரியாக்ஷனைப் பொறுத்து தான் பதிலளிக்கப் போவதாகவும், இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் கூறி பேட்டியை முடித்துக் கொண்டார் கே. பாக்யராஜ்.\nதமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவர் கே. பாக்யராஜ். அவருக்கு இந்த அளவுக்கு நெருக்கடி வந்து பதவியை விட்டு விரட்டியடிக்கும் அளவுக்கு அது போயிருப்பது திரையுலகை அதிர வைத்துள்ளது.\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://steroidly.com/ta/testosterone-germany/", "date_download": "2019-04-25T12:19:21Z", "digest": "sha1:R7X6SLEVRXKUZEN2MQ3IAAU7D2JMIRV6", "length": 17475, "nlines": 236, "source_domain": "steroidly.com", "title": "ஜெர்மனியில் டெஸ்டோஸ்டிரோன் வாங்குதல் | சப்ளையர்கள், விலை, & சட்டங்கள்", "raw_content": "\nமுகப்பு / டெஸ்டோஸ்டிரோன் / ஜெர்மனியில் டெஸ்டோஸ்டிரோன் வாங்குதல் | சப்ளையர்கள், விலை, & சட்டங்கள்\nஜெர்மனியில் டெஸ்டோஸ்டிரோன் வாங்குதல் | சப்ளையர்கள், விலை, & சட்டங்கள்\nTesto-மேக்ஸ் மிகவும் பயனுள்ள இயற்கை டெஸ்டோஸ்டிரோன் உயர்த்திகள் ஒன்றாகும். அது லியூடினைசிங் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க முறைப்படுத்தலாம் உள்ளது, இது டெஸ்டோஸ்டிரோன் தொகுப்புக்கான எழுப்புகிறது. Testo-மேக்ஸ் அதிகரித்த ஆண்மை ஊக்குவிக்கிறது, தசை ஆதாயங்கள், ஆற்றல், செயல்திறன் மற்றும் மனநிலை. இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nசூப்பர் வலிமை & செயல்திறன்\nமேம்பட்ட செக்ஸ் இயக்கி & ஆண்மை\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் டெஸ்ட் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/suriya.html", "date_download": "2019-04-25T12:40:09Z", "digest": "sha1:F2YZFM6KX3HPM4GE3G53CXISQSSSCLCU", "length": 9389, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "சூர்யா படத்தில் கிரிக்கெட் வீரர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சூர்யா படத்தில் கிரிக்கெட் வீரர்\nசூர்யா படத்தில் கிரிக்கெட் வீரர்\nஇயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் இணைந்துள்ளார்.\nஅயன், மாற்றான் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணி. படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சாயிஷா கதாநாயகியாக நடிக்க, முக்கியமான கேரக்டரில் மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இந்தி நடிகர் போமன் இரானி வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரும், ஒரு சில பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்திருப்பவருமான சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சிரக் ஜானி பிறந்த நாள் என்பதால் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். சிரக் ஜானி நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கே.வி.ஆனந்துடன் இரண்டாவது முறையாக ஒளிப்பதிவில் இணைந்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். இவர் ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். கலை இயக்குநராக கிரண் பணிபுரிந்து வருகிறார்.\nபட்டுக்கோட்டை பிரபாகர் கதை எழுதியுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்துள்ளது படக்குழு. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை பல நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு படத்தை வெளியிட உள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0001954", "date_download": "2019-04-25T12:59:05Z", "digest": "sha1:CKPBL7GXWX5B2H6BFIW7GPUWQ7KUPBR4", "length": 4631, "nlines": 29, "source_domain": "viruba.com", "title": "கதையல்ல நிஜம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nயாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்திலும், பின்னர் கண்டி 'செய்தி' பத்திரிகை அலுவலகத்திலும் பணியாற்றிய காலங்களில் ஆசிரியிரின் மனதில் பட்டுத் தெறித்த அத்தனை விடயங்களையும் தொகுத்துத் தந்துள்ளார். இவை எல்லாம் மனதைக் குடையும் சுவாரஸயமான சுகானுபவங்கள்.\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : இனிய நந்தவனம்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : பீர்முகம்மது\nமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் கே.ஜி.மாகதேவா எழுதிய சிரிக்க, சிந்திக்க, திகைக்க என தினம் ஒரு தகவலாக ஈழநாடு பத்திரிக்கையில் எழுதிய 233 துணுக்குச் செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கும் நூல். \"கதையல்ல நிஜம்\" இலங்கையில் 1981-ல் பத்திரிக்கை அலுவலகம் தீக்கிரையான சம்பவமும், \"துப்பாக்கி தூக்கிய ஆதீனம்\" என்ற தலைப்பில் உருத்திராட்ச மணிகளை வருடிய மதுரை ஆதீனத்தின் கைகளே துப்பாக்கிக் குண்டுகளை உருட்டுவதானால்.. என்ற தகவலும், \"அன்றைய பாக்-காஷ்மீர்\" என்ற செய்தியில் 1990-ல் காஷ்மீரின் கொடுபிடியை குறித்து விளக்கும்போது, இன்று இந்தியா காஷ்மீர் உடன்பாடு வித்தியாசமான அணுகுமுறையை நமக்கு உணர்த்தும். இதுபோன்ற சுவாரஸ்யமான பொது அறிவுத் தகவல்களைத் திரட்டிக் தொகுத்தும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 2006-ல் நூலாசிரியர் கே.ஜி.மகாதேவா எழுதிய நினைவலைகள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. - - - ஜனவரி 2008 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_48.html", "date_download": "2019-04-25T12:38:40Z", "digest": "sha1:SZQHPYM4JIJNCYOXDI325NEYYQO52JKP", "length": 58829, "nlines": 645, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் - வ.அ.இராசரத்தினம் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரும்பிப்பார்க்கின்றேன் - வ.அ.இராசரத்தினம் - முருகபூபதி\nகிழக்கிலங்கை மூதூரில் இழப்புகளே வாழ்வாகிப்போன மூத்த படைப்பாளி வ.அ.இராசரத்தினம்\nஅன்பு மனைவிக்கு அவர் கட்டியது மாளிகையல்ல - இதயத்தால் படைத்தார் ஒரு காவியம்\nவீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அடிக்கடி நான் செய்திகளில் எழுதும் ஊரின் பெயர் மூதூர். ஒரு காலத்தில் இரட்டை அங்கத்தவர் தொகுதி. தமிழர்களும் முஸ்லிம்களும் புட்டும் தேங்காய் துருவலும் போன்று ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசம். அரசியல் இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது.\nதமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அப்பாவி பொது மக்களும் அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nபல தமிழ்க்கிராமங்கள் இந்த ஊரை அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு படகில் செல்லவேண்டும் என்றெல்லாம் சிலர் சொல்லக்கேட்டுள்ளேன். ஆனால், நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் திருகோணமலைக்கோ அதன் அயல் ஊர்களுக்கோ சென்றதில்லை.\nஅதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை. 1965 இல் பாடசாலை சுற்றுலாவிலும் 1978 இல் சூறாவளியின்பொழுதும்தான் மட்டக்களப்பை தரிசித்தேன். இலங்கையில் பார்க்கத்தவறிய தமிழ் ஊர்களும் தமிழ்க்கிராமங்களும் ஏராளம். மன்னார், திருக்கேதீஸ்வரம், திருகோணமலை, மூதூர் என்பனவும் முன்னர் எனது தரிசனத்துக்கு கிட்டவில்லை.\n1984 இல் தமிழ்நாட்டுக்கு இராமேஸ்வரம் வழியாக சென்றவேளையிலும் மன்னார், தலைமன்னார் ரயில் நிலையங்களைத்தான் கடந்திருக்கின்றேனே தவிர அந்தப் பிரதேசங்களுக்குள் சென்று உலாத்திவிட்டு வருவதற்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.\nஎனினும் - குறிப்பிட்ட தமிழ்ப்பிரதேசங்களை பார்க்கத்தவறிய ஏக்கம் மனதில் நீண்டகாலம் இருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து 2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னரே 2010 இற்குப்பின்னர் மேற்சொன்ன தமிழ் ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் பயணித்துவருவதற்கான வாய்ப்பு கிட்டியது.\nமூதூரில் சம்பூர் , கிளிவெட்டி, கட்டைப்பறிச்சான், பச்சநூர் முதலான பிரதேசங்களில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்களும் குண்டுவெடிப்புகளும் நிலக்கண்ணி வெடித்தாக்குதல்களும் தேடுதல் வேட்டைகளும் நடக்கும். குறிப்பிட்ட செய்திகளை திருகோணமலை மாவட்ட நிருபர் இரத்தினலிங்கம் தினமும் தொலைபேசி ஊடாகச்சொல்வார்.\nமட்டக்களப்பில் நித்தியானந்தன், திருகோணமலையில் இரத்தினலிங்கம், வவுனியாவில் மாணிக்கவாசகர், யாழ்ப்பாணத்தில் காசி. நவரத்தினம் மற்றும் அரசரத்தினம் ஆகியோர் தினமும் என்னுடன் தொலைபேசி தொடர்பில் இருந்து அடிக்கடி பேசுவார்கள்.\n1983 இற்குப்பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் உள்நாட்டுப்போரினால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்.\nமூதூரில் கொட்டியாபுரப்பற்று பற்றி நான் படைப்பு இலக்கியத்தில்தான் படித்தேன். அதுவும் வ.அ.இராசரத்தினம் என்ற ஆசிரியரின் சிறுகதைகள் ஊடகவே அந்த மண்ணின் வாசனையை நுகர்ந்தேன்.\nஅக்கால கட்டத்தில் இராசரத்தினம் பாலை என்ற சிறுகதையை ஒரு சிற்றிதழில் எழுதியிருந்தார். என்னை மிகவும் கவர்ந்த கதை. அந்தக்கிராமத்தின் ஆத்மாவே சித்திரிக்கப்பட்டிருந்தது.\nஅதற்கு முன்னர் வ.அ. இராசரத்தினத்தின் தோணி என்ற சிறுகதைத்தொகுதியை ( அரசு வெளியீடு) படித்திருக்கின்றேன். அதில் குறிப்பிட்ட தோணி என்ற தலைப்புக்கதையை மாக்ஸிம் கோர்க்கியின் சந்திப்பு என்ற சிறுகதையுடன் ஒப்பிட்டுப்பேசினார்கள் சில எழுத்தாளர்கள். அதனால் சந்திப்பு சிறுகதையையும் தேடி எடுத்து வாசித்தேன்.\nயார்... யார்... எங்கேயிருந்து கதைகளை தழுவினார்கள் என்று பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து கருத்துக்களை சொல்லும் பலரும் அதே வேலையாக இருந்தனர். அவர்களில் சிலர் எழுத்தாளர்கள். புதுமைப்பித்தனின் சில கதைகள், டொமினிக்ஜீவாவின் பாதுகை சிறுகதை மாத்திரம் அல்ல எனது அந்தப்பிறவிகள் கதை (பூரணியில் 1972 இல் வெளியானது) பற்றியும் இவ்வாறு கருத்துக்கள் வந்தன. எழுதப்பட்டன.\nஇன்று இந்நிலை இல்லை. காரணம் இன்றைய வாசகர்கள் அன்றுபோல் வாசிப்பது குறைவு. எழுத்தாளர்கள் கூட சக எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து கருத்துச்சொல்லும் மனப்பான்மை குறைந்துவிட்டது.\nஇராசரத்தினம் 1925 ஆம் ஆண்டு மூதூரில் பிறந்தார். இன்று அவர் இருந்திருப்பின் 90 வயதை கொண்டாடியிருப்பார். ஆனால், அதெல்லாம் சாத்தியமில்லாமல் போனதற்கு போரும் முக்கிய காரணம் என்றுதான் கருதுகின்றேன். மூதூர், கட்டைப்பறிச்சான், சம்பூர், கிளிவெட்டி முதலான ஊர்களும் நீடித்த போரில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இராசரத்தினம் அவர்களின் சேகரிப்பிலிருந்த பெறுமதியான நூல்களும் தீக்கிரையாகின. வீடிழந்து இடம்பெயர்ந்து.... இடம்பெயர்ந்து... வாழ்ந்தார். அதனால் அவரது வீட்டிலிருந்த அச்சுக்கூடமும் அழிந்தது. முதலில் மனைவியையும் இழந்தார். ஒரு தாக்குதல் சம்பவத்தில் தனது அருமை மகளையும் மருமகனையும் பறிகொடுத்தார்.\nஆயுதப்படையினர் தாக்கி அழித்தது மனித உயிர்களை மட்டுமல்ல, வீடுகளை, உடைமைகளை, பெறுமதியான சொத்துக்களை மட்டுமல்ல நூலகங்களையும் பாடசாலைகளையும் தேவாலயங்களையும் மாத்திரமல்ல, நோயளிகளை எடுத்துச்செல்லும் அம்புலன்ஸ் வண்டிகளையும் தாக்கின. இராசரத்தினத்தின் மகள் நோயுற்று எடுத்துச்செல்லப்பட்ட அம்புலன்ஸ_ம் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். அச்சமயம் அவரது கணவரும் ( இராசரத்தினத்தின் மருமகனும் ) கொல்லப்பட்டார். ஒரே நாளில் ஒரே குடும்பத்தில் இரண்டு பேரிழப்பு.\nஇத்தனை அவலங்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தவர் தமது 90 வயதுக்கு முன்பே மறைந்தது வியப்பானது அல்ல.\nஅவர் வாழ்நாள் பூராவும் ஒரு கனவில் வாழ்ந்தவர். தனது மனைவிக்கு முன்னர் தான்போய்ச்சேர்ந்திடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர். தனக்கு ஊணும் உபசரிப்பும் தந்து பாசமும் பொழிந்த அவரது மனைவி அத்துடன் நிற்கவில்லை. இராசரத்தினத்தின் இலக்கியப்பணிகளை தொடர்ச்சியாக நினைவில் வைத்திருந்தவர். அவரது படைப்புகள் பத்திரிகைகள் - இதழ்களில் வெளியானதும் அவற்றின் நறுக்குகளையெல்லாம் சேகரித்து பாதுகாத்தவர்.\nஒரு அந்தரங்க செயலாளராகவே திருமதி மேரி லில்லி திரேசா இராசரத்தினம் விளங்கினார். அவரையும் - தனக்காக அவர் சேகரித்து பாதுகாத்த இலக்கிய உடைமைகளையும் பறிகொடுத்து நிர்க்கதியானவர் இராசரத்தினம். அந்தச்சோகத்தை பின்னாளில் பின்வருமாறு எழுதுகின்றார் இராசரத்தினம்.\n\" கற்பவைகளையெல்லாம் கற்றபின்னர் நினைவில் மீந்திருப்பதே கல்வி \" என்றானாம் ஒரு கல்வியியல் விற்பன்னன். என் இலக்கியப்பயணத்திலும் மீதியாக நினைவில் நிற்பவையே நிலைக்கட்டும்\" என்ற எண்ணம் மீதூர நினைவில் நின்றவற்றையே எழுதினேன். சில இதழ்களின் பெயர்கள் நினைவுக்கு வரவில்லை. சிலரது பெயர்களும் நினைவுக்கு வரவில்லை. யாரிடமாவது கேட்டுத்தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், அதைச்செய்ய விரும்பவில்லை. என் நினைவுகளை நினைத்து நினைத்து எழுதினேன். அதனால் இந்நினைவுகளில் வரும் ஆண்டுகள் சற்று முன்பின்னராக இருக்கலாம். ஆனால், நினைவுகளில் சத்தியம் இருக்கிறது.\nஇத்தருணத்தில் காலஞ்சென்ற என் மனைவியை நினைக்கின்றேன். செம்மீனை எழுதிய தகழி சிவசங்கரன் பிள்ளையிடம், \" இத்தனை பேரும் புகழும் பெற்றுவிட்டீர்களே... இன்னமும் உங்களது ஆசை என்ன...\" என்று கேட்டாராம் ஒரு இலக்கிய அன்பர்.\nவலது கையிற் கள்ளுக்கோப்பையை பிடித்தபடி இடது கைவிரல்களினாற் தன் தலைச்சிகையைப்பின்னுக்கு கோதியபடியே தகழி அமைதியாகச்சொன்னாராம் \" என்ர கறுத்தம்மை மரிக்கு முதல் ஞான் மரிக்கணும்\"\n( தகழியின் செம்மீன் நாவலின் கதாநாயகியின் பெயரும் கருத்தம்மை)\nபாட்டுக்கலந்திடப்பத்தினிப் பெண் கேட்டான் பாரதி. ஒரு எழுத்தாளனுக்கு மனைவியின் தேவையைச் சரியாக அளந்தறிந்துதான் தகழியும் சொல்லியிருக்கிறார். என் மனைவி மட்டும் இருந்திருந்தால் என் கட்டுரைகளில் ஆண்டுகள் சரியாக அமைந்திருக்கும், ஏன் மாதம் தேதி கூட சொல்லியிருப்பாள். அதனால் என்ன...\nதமது இலக்கிய நினைவுகளை 1994 ஆம் ஆண்டு எழுதியிருக்கும் இராசரத்தினம் குறிப்பிட்ட இந்த நூலில்தான் மேற்சொன்ன சத்தியவாக்குகளை பதிவுசெய்துள்ளார். ஏற்கனவே மறைந்துவிட்ட தமது மனைவியை இந்த நூலில் நினைவுபடுத்துகிறார். அவரது சத்தியவரிகள் எம்மை நெகிழ்ச்சியூட்டுபவை.\nமனைவியின் மறைவுக்குப்பின்னர் அவர் வீரகேசரியில் எழுதிய தொடர்கதைதான் ஒரு காவியம் நிறைவேறுகிறது. அதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீடித்த இறுக்கமான பாசம் இழையோடுகிறது. அவர் மனைவிக்கு மாளிகை கட்டவில்லை. மனதிலும் நினைவுக் கோட்டை எழுப்பவில்லை. ஆனால் இதயத்தால் படைத்தார் ஒரு காவியம்.\nஇராசரத்தினம் அவர்களை எதிர்பாராதவிதமாக கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் முதல் முதலில் சந்தித்தேன். அவர் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து அந்நியப்பட்டிருந்தார். ஏற்கனவே கொழும்பு சாகிராக்கல்லூரியில் நடந்த சங்கத்தின் மாநாட்டில் எஸ்.பொ.வுடன் இணைந்து வெளியேறியவர் இராசரத்தினம். ஆனால் - அக்கால கட்டம் எனது மாணவப்பருவம். எனினும் 1970 இற்குப்பின்னர் பல இலக்கியப்புதினங்களை அறிந்தபொழுதுதான் அவரது கதைகளையும் படித்து அவர் பற்றிய தகவல்களும் தெரிந்துகொண்டேன். அவரது பாலை சிறுகதையை படித்தது முதல் அவரைத் தேடிக்கொண்டிருந்தேன்.\nஅவருடனான முதல் சந்திப்பிலும் அதிகம் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.\nமீண்டும் 1986 இல் எதிர்பாராதவிதமாக அவரை நீர்கொழும்பில் கடற்கரை வீதியில் சந்தித்தேன். அச்சமயம் மகாகவி உருத்திரமூர்த்தியின் மூத்த புதல்வர் பாண்டியன் தமது உக்ரேய்ன் மனைவியுடனும் குழந்தை எள்ளாலனுடனும் மாஸ்கோவிலிருந்து இலங்கை வந்து எமது வீட்டுக்கும் வந்திருந்தார்.\nஒருநாள் அவருடன் சைக்கிளில் கடற்கரைக்குச்சென்று மீன் வாங்கிக்கொண்டு வரும் வழியில் இராசரத்தினத்தை சந்தித்தேன். அவர் தமது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அவசரப்பயணம் வந்து பஸ் நிலையத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.\nமுதலில் அவரால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. உடனிருந்த மகாகவியின் புதல்வரையும் அறிமுகப்படுத்தியதும் அவரது முகம் பிரகாசமடைந்தது.\nவீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தபொழுது சாகவாசமாக பேசக்கிடைத்தது. நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருப்பதும் மல்லிகையில் அடிக்கடி எழுதுவதும் அவருக்கு நன்குதெரியும். எனது நீர்கொழும்பு பிரதேச மீனவ மக்களின் கதைகளை படித்துவிட்டு தானும் என்னைத்தேடிக்கொண்டிருந்ததாகவும் அம்மக்களின் பேச்சுவழக்கு தம்மை கவர்ந்திருப்பதாகவும் சொன்ன அவர், நான் குறிப்பிட்ட மீனவ சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றும் நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். எனினும் - எனது பெயர் அவருக்கு புதுமையாக இருந்ததாகவும் சொன்னார்.\nஎனது குடும்பப்பின்னணியை அறிந்ததும், கடலின் கரையில் நின்று கொண்டு கடலுக்குள் நடப்பதை இலக்கியத்திற்குள் கொண்டுவருவதில் இருக்கும் கஷ்டங்களையும் சொன்னார்.\nபடைப்பாளி தான் வாழும் சூழலை சித்திரிக்கவேண்டும். சித்திரிக்கும் பாத்திரங்கள் வாழும் மண்ணின் வாசனையை படைப்புகளில் நுகரச்செய்யவேண்டும். அதுவே யதார்த்த இலக்கியம் என்றும் சோஷலிஸ யதார்த்தப்பார்வை அது... இது... என்று விமர்சகர்கள் உமது சிந்தனையையும் கற்பனை வளத்தையும் சிதறடித்துவிடுவார்கள். கவனம்.... என்றும் ஒரு தந்தையைப்போன்று ஆலோசனைகள் கூறினார்.\nமல்லிகை ஜீவாவுடன் கருத்தியலில் தனக்கும் முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மல்லிகை ஊடாக நீர்கொழும்பு, திக்குவல்லை, அநுராதபுரம், மன்னார் பிரதேச படைப்பாளிகளுக்கு களம் தந்து இந்தப்பிரதேச மண்வாசனையை வாசகர் தெரிந்துகொள்வதற்கு வழிவகை செய்துள்ளார் - என்று ஜீவாவுக்கு சான்றிதழ் வழங்கவும் அவர் தவறவில்லை.\nஇராசரத்தினம் மல்லிகையின் 1979 ஜூன் இதழ் முகப்பினை அலங்கரித்தவர். வழக்கமாக மல்லிகைஜீவா அவ்வாறு ஒருவரை பாராட்டி முகப்பு அட்டையில் கௌரவிக்கும்பொழுது எவரையும் தூண்டி குறித்த கௌரவத்துக்குரியவர் பற்றி அதே மல்லிகை இதழில் எழுதவைப்பார்.\nஜீவா பலரிடம் படம் கேட்டு அலைவதும் குறிப்புகள் எழுதுவதற்கு ஆட்களைத்தேடுவதும் நான் நேரில் கண்ட காட்சிகள். ஆனால் , படங்கள் கிடைத்தாலும் குறிப்புகள் எழுதுவதற்கு பொருத்தமான ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் ஜீவா சலிப்படைந்துமிருக்கிறார்.\nஇறுதியில் அவரே எழுதிவிடுவார். அதனால் அவசரக் குறிப்புகளைத்தான் காணமுடிந்திருக்கிறது. இராசரத்தினம் விடயத்திலும் அதுதான் நடந்தது. இராசரத்தினத்தின் படைப்புகளை மதிப்பீடு செய்யும் குறிப்புகளை அந்தப்பதிவுகொண்டிருக்கவில்லை. இராசரத்தினத்தை நன்கு தெரிந்தவர்கள் எழுதியிருக்கவேண்டும்.\nஜீவாவின் குறிப்பு மேம்போக்காக சிறு அறிமுகமாகவே வெளியானது வருத்தமளித்தாலும், அதனையிட்டு நாம் ஜீவாவை குறைசொல்ல முடியாது. எனினும் ஜீவா அந்தக்குறிப்பின் இறுதியில் தமது ஆதங்கத்தையும் இவ்வாறு தெரிவித்துள்ளார்:-\n\" புதிய தலைமுறையினருக்கு இராசரத்தினத்தின் படைப்பகளில் கணிசமான பகுதி இன்னமும் தெரிந்திருக்கவில்லை. நமது விமர்சகர்கள் இதுவரையில் செய்திருக்காதது இதற்கொரு காரணமாகும். இவரது ஆற்றல் மதிக்கப்படவேண்டியதொன்றாகும். \"\nஇராசரத்தினமும் இலக்கியத்தில் பல்துறைகளிலும் ஈடுபட்டவர். ஆசிரியப்பணியில் இருந்தவாறே வீட்டில் ஒரு அச்சுக்கூடம் வைத்து தமது நூல்களை பதிப்புச்செய்தார். இன்றுபோல அக்காலத்தில் கணினி இல்லை. வெள்ளீய அச்செழுத்துக்களை கோர்த்து அச்சிடும் காலத்தில் அவர் தமது நூல்களை வெளியிட்டிருக்கிறார்.\nஅவரது கிரௌஞ்சப்பறவைகள் - ஒரு காவியம் நிறைவேறுகிறது முதலான நாவல்கள் வீரகேசரி பிரசுரமாக வெளியானவை. அவரது நூல்கள் சில பின்வருமாறு: துறைக்காரன் - கொழுகொம்பு - கிரௌஞ்சப் பறவைகள் - ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது - ஒரு காவியம் நிறைவு பெறுகிறது - (நாவல்) தோணி (சிறுகதைத் தொகுதி) பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை) மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்) இலக்கிய நினைவுகள் ( கட்டுரைகள்)\nஇராசரத்தினம் மறைந்த பொழுது நான் அவுஸ்திரேலியாவில் இருந்தேன். அவரது மறைவுச்செய்தி அறிந்ததும் அவரது வீட்டு தொலைபேசி இலக்கம் தேடி எடுத்து தொடர்புகொண்டு அவரது உறவினர்களிடம் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்தேன்.\nசுநாமி கடற்கோள் அநர்த்தத்தின்பொழுது கிழக்கு மாகாணத்திற்கு உதவி நிவாரணப்பொருட்களுடன் சென்றவேளையில் ஒருநாள் இரவு திருகோணமலையை வந்தடைந்தேன். அங்கே அதே இரவு திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவைச்செயலாளரும் எனது நீண்ட கால நண்பருமான செல்லப்பா சிவபாத சுந்தரம் அவர்களை சந்தித்து உரையாடியபொழுது பேச்சுவாக்கில் வ. அ. இராசரத்தினம் பற்றியும் குறிப்பிட்டேன். உடனே அவர் உங்களுக்கு அவரைத்தெரியுமா...\nஉடனே வீட்டினுள்ளே சென்று இராசரத்தினம் எழுதி இறுதியாக பதிப்புச்செய்யப்பட்ட இலக்கிய நினைவுகள் நூலை எடுத்துவந்து தந்தார். சிவபாத சுந்தரம் ஒரு நூலகர். பன்குளம் பிரதேச நூலகத்திலும் பணியாற்றியவர். சிறந்த சமூகப்பணியாளர். 1988 -1992 காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் மாணவர் கண்காணிப்பாளராகவும் செயற்பட்டவர்.\nஅவர் அங்கம் வகிக்கும் அன்பர் நிதியம் என்ற அமைப்பே குறிப்பிட்ட நூலை வெளியிட்டது. போர்க்காலத்தில் அடிக்கடி இடம்பெயர்ந்துகொண்டிருந்த இராசரத்தினம் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருந்து அந்த நூலை எழுதுவதற்கு கிடைத்த இடம் திருகோணமலை நகரசபை நூல் நிலையத்தின் ஒதுக்குப்புறமான மேல்மாடிதான்.\nஇந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் தகைமைசார் பேராசிரியர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி மௌனகுரு.\n\" அறுபது ஆண்டுகளே மனிதர் வாழ்வின் சராசரி வயதெனக்கொண்டால் அவர்களது அறுபதாவது ஆண்டில் எஞ்சி நிற்பவை அவர்கள் ஆற்றிய செயல்களும் அதற்கும் மேலாக அச்செயல்களால் அவர்கள் பெற்ற அனுபவங்களுமே. இந்த அனுபவங்களே வாழ்க்கை பற்றி கருத்துரு ஒன்றை அவர்களுக்குள் தோற்றுவிக்கின்றன \" என்னும் பேராசிரியர் மௌனகுருவின் கூற்று அர்த்தமும் ஆழமும் மிக்கது.\n1925 இல் பிறந்து 1946 இல் தமது 21 வயதில் இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கிய வ.அ. இராசரத்தினம் தமது மறைவு வரையில் எழுதிக்கொண்டே இருந்தார். தினக்குரல் ஞாயிறு இதழில் பொச்சங்கள் என்ற தலைப்பிலும் அவர் இறுதியாக நீண்ட தொடரை எழுதி ஓய்ந்தார். சென்னை மித்ர வெளியீடு இராசரத்தினத்தின் துறைக்காரன் நாவலை அழகாக வெளியிட்டிருக்கிறது.\nஅவருடைய படைப்பு இலக்கியங்கள் குறித்த முழுமையான மதிப்பீடுகள் எதிர்காலத்தில் வெளியாகவேண்டும். பல்கலைக்கழகங்களில் தற்காலத்தில் பணியாற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் இராசரத்தினத்தை இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆய்வுகளில் ஈடுபடுவதற்குத் தூண்டலாம்.\nவாழ்க்கையில் போராடி போராடி - இழப்புகளை எதிர்கொண்டவாறே நினைவுகளை தந்து மறைந்த வ.அ. இராசரத்தினத்தின் படைப்புகளும் அவர்தம் நினைவுகளும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றன.\nமெல்பன் சந்திப்பு - ரஸஞானி\nஎட்டுத் திக்கும் தமிழ் நின்று நிலைக்க - கானா பிரபா...\nகே.பாலச்சந்தர் - கலகக்குரல்களின் முன்னோடி\nசங்க இலக்கியக் காட்சிகள் 36- செந்தமிழ்ச்செல்வர், ப...\nதிரும்பிப்பார்க்கின்றேன் - வ.அ.இராசரத்தினம் - மு...\nவிழுதல் என்பது எழுகையே\" - பகுதி 35 எம்.ஜெயராமசர்மா...\nசுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்ந...\nநூல் நயப்புரை: \"மரம் மாந்தர் மிருகம்\" - அருண்...\nவிழுதல் என்பது எழுகையே\" - பகுதி 36 ச.நித்தியானந்தன...\nதமிழ் சினிமா - ஐ\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://enmugavari.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-04-25T11:59:28Z", "digest": "sha1:6MNHSRDN3TK3PP3MEEYNOFPOGQZVHZLD", "length": 6604, "nlines": 77, "source_domain": "enmugavari.com", "title": "கதை – பக்கம் 2 – என் முகவரி", "raw_content": "\nIKE அத்தியாயம் – 9\nஅனைவருக்கும் வணக்கம். அடுத்த பதிவு இதோ. உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்… நன்றி… நன்றி…\nIKE அத்தியாயம் – 8\nபோன அத்தியாயத்துக்குக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்தப் பதிவு இதோ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். மிக்க நன்றி.\nIKE அத்தியாயம் – 7\nஅடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். நிறைய கேள்விகள் கேட்டிருக்கீங்க… சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். மிக்க நன்றி.\nIKE அத்தியாயம் – 6\nகதையைப் படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு இதோ… உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.\nIKE அத்தியாயம் – 5\nஆதரவும் ஊக்கமும் தரும் அனைவருக்கும் நன்றி ஐந்தாவது அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nIKE அத்தியாயம் – 4\nஇதழில் கதையெழுது கதையின் அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைச் சொல்லுங்கள். மிக்க நன்றி.\nIKE அத்தியாயம் – 3\nபோன அத்தியாயத்துக்குக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் பதிலளிக்கிறேன். அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி\nIKE அத்தியாயம் – 2\nஇதழில் கதையெழுது கதையின் இரண்டாம் அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமுதல் அத்தியாயத்துக்குக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி calameo லிங்க்கில் டௌன்லோட் செய்ய முடியும் என்ற காரணத்தால் கூகுள் டாக்க்கு மாற்றிவிட்டேன். நன்றி ரோசி அக்கா. படிப்பதில் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும்.\nIKE அத்தியாயம் – 1\nஇதழில் கதையெழுது கதையின் முதல் அத்தியாயம் கீழே உள்ள லிங்கில் உள்ளது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அடுத்த பதிவு புதன்கிழமை.\nரொம்ப நாள் கழிச்சு ஆன்லைனில் எழுதுவது என்னமோ பரீட்சைக்குப் போற மாதிரியே இருக்கு… :p\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://knrunity.com/post/tag/islam", "date_download": "2019-04-25T11:58:50Z", "digest": "sha1:SFJQWZUEXMVAKMPRWJIXMLDVS4GEIWYR", "length": 9781, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "Islam – KNRUnity", "raw_content": "\nநபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில் பெருமானர் காட்டிய வழிகள்\nநபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில் பெருமானர் காட்டிய வழிகள் (21\\12\\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.) உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி, உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே. பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட். அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம். நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது. அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது. அகபாவும், நுக்கபாவும்: இறைவனால் தனக்கு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது. அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள். குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள். அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள். அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர். அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் […] Read more\n1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான் 2.கப்ரில் ஒளி கிடைக்கிறது 3.முகத்தில் ஒளி உண்டாகிறது 4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது 5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது 6. சிறிய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுகின்றன 7. அமல்களில் இக்லாஸ் உண்டாகின்றது 8.எந்த கண்களும் பார்த்திராத எந்த காதுகளும் கேட்டிராத எந்த உள்ளமும் சிந்தித்திராத பெரிய நிஃமத்துக்களை அல்லாஹ் அளிப்பான் 9.பாவ காரியங்கள் செய்வதை விட்டும் தடுக்கின்றது 10. அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கின்றது 11.இல்மில் பிரகாசம் உண்டாகிறது 12. […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/629-2017-03-02-17-45-47", "date_download": "2019-04-25T12:41:52Z", "digest": "sha1:6AOWHUOV25VJIYSVHUOOR6LO25KJESKF", "length": 12265, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஜீன்ஸால் இளமை கூடுமா...?", "raw_content": "\nநீலக்கலரில் ஜீன்ஸ் போட்டிருந்த பெண்களை பார்த்து பலர், 'அடங்காப்பிடாரி' என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்றைக்கு ஜீன்ஸ் போட்ட பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்ற நினைப்பே அதிகமாகி வருகிறது.\nஅணிந்து கொள்ள சவுகரியம், எப்போதும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜீன்ஸ் போன்ற சிறந்த உடை வேறு எதுவுமில்லை என்று கூறுகின்றனர் 'ஜீன்ஸ் கன்னியர்\nஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தாலும் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அதே மாதிரி, வெளியூர் சென்றாலும் ஓரிரு ஜீன்ஸ் எடுத்து வைத்தால் போதும்... சுமையும் குறைவு... வசதியும் அதிகம்.\nஜீன்ஸ் அணிவதற்கு பதிலாக சல்வார் மற்றும் சுடிதார் அணிந்தால், துப்பட்டாவை பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளவே நேரம் போதாது. இதற்கிடையில் கையில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்தாலோ... அல்லது சாலையில் நடந்து சென்றாலோ... இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இயல்பு நிலை மாறிவிடும். ஆனால் ஜீன்ஸ் போட்டால் இப்படி எந்தக் கவலையும் இல்லை. இதனால் மற்ற உடைகளைவிட... ஜீன்ஸ் அணிந்தால் தன்னம்பிக்கை அதிகமாகும்.\nகாலையில் கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும்போது ஜீன்ஸ் அணிந்து கொண்டால் போதும்... மேலே ஒரு டி-சர்ட் போட்டு அலுவலகத்தை முடித்துவிட்டு, மாலையில் ஷாப்பிங் செல்ல... டி-சர்ட்டை கழற்றிவிட்டு, வேறு ஏதாவது டாப்ஸ் போட்டுக் கொள்ளலாம். நைட் பார்ட்டி என்றால் டாப்ஸை மாற்றிவிட்டு, 'சில்க் குர்தி' அணிந்து கொள்ளலாம். இப்படி 'த்ரீ இன் ஒன்' வசதி வேறு எந்த உடையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிலையை பொறுத்தவரை நடுத்தர வர்க்கம் வாங்கும் வகையில்தான் உள்ளது என்பதும் ஜீன்ஸ் பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம். பிராண்டட் ஜீன்ஸ்கள் ஆயிரம் ரூபாய் முதல் தரமானதாக கிடைக்கின்றன. அதற்கு அடுத்து... 300 ரூபாய் முதல் ஜீன்ஸ் கிடைக்கின்றது. கால்களை இறுக்கிப் பிடிக்கின்ற 'ஸ்கின்னி ஜீன்ஸ்' இன்றைய இளம்கன்னியரின் 'பேவரைட் சாய்ஸ்'.\n35 வயதைக் கடந்த பெண்கள்கூட 'ஸ்கின்னி ஜீன்ஸ்'-ஐ விரும்பி அணிகின்றனர். குறிப்பாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த 'ஸ்கின்னி ஜீன்ஸ்' மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nஉங்களுடைய சைஸில் எல்லா பிராண்டட் ஜீன்ஸ்களிலும் இருக்காது. ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் சைஸ் அளவு மாறுபடும். ஆதலால் ஜீன்ஸ் வாங்கும்போது... அணிந்து பார்த்து வாங்குவது நல்லது.\nஜீன்ஸ் பின்பகுதியில் பாக்கெட் பெரிதாக இருந்தால் வாங்க வேண்டாம். இதனால் அந்த ஜீன்ஸ் அணிந்தவரின் பின்பகுதி பெரியதாக தெரியும். சின்ன பாக்கெட் இருந்தாலும் பரவாயில்லை... பாக்கெட் இல்லாத ஜீன்ஸ் மிகவும் நல்லது. அதேபோல், கீழே தள்ளியும் பாக்கெட் இருக்கக் கூடாது.\nஜீன்ஸ் கடைசி பகுதி பாதங்களைத் தொட்டு இருக்கலாம். ஆனால் மிகவும் நீளமாக இருக்கக் கூடாது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/will-win-by-3-lakh-votes-says-congress-candidate-for-kanyakumari-h-vasanthakumar-346470.html", "date_download": "2019-04-25T12:46:33Z", "digest": "sha1:WJHFIMDWFCCA7NQ4CZMEQPG2RDR4AXFA", "length": 34016, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. உறுதியாக கூறும் வசந்தகுமார் | Will win by 3 lakh votes, says Congress candidate for Kanyakumari H.Vasanthakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n3 min ago உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n7 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n15 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n15 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nகன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. உறுதியாக கூறும் வசந்தகுமார்\nகன்னியாகுமரி: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில், 3,00000 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெறுவேன் என்று, அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹெச்.வசந்தகுமார் தெரிவித்தார்.\nதிமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், வசந்தகுமார் அளித்த நேர்காணலை பாருங்கள்:\nகே: நான்குநேரி சட்டசபை தொகுதி உறுப்பினராக உள்ள நீங்கள், மீண்டும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்கு என்ன காரணம்\nபதில்: நாங்குநேரி சட்டசபை தொகுதியை பொறுத்த அளவில் 90 சதவீதம் வளர்ச்சி பணிகளை முடித்துவிட்டேன். அந்த தொகுதி தமிழகத்திற்குள் இருப்பது. அகில இந்திய அளவில் நான் செல்லும்போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச அளவிலான சுற்றுலாத் தளம். அதேபோன்று விவசாய பொருட்களும் இங்கு நன்கு கிடைக்கும். அதற்கு தனி கவனம் செலுத்தி உலக அளவில் குமரி மாவட்டத்தை பிரகாசமாக தெரியுமளவுக்கு மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். குமரி மாவட்டத்தில் தான் எனது சொந்த ஊர் உள்ளது. பணம் இருந்தால் தான் அரசியலில் சேவையாற்ற முடியும். எனவே தான் உழைத்து சேர்த்த, பணத்தை அரசியலில் இறுதிகாலத்தில் என் வாழ்நாள் முடியும் வரை குமரி மாவட்ட மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று நினைத்து இங்கு போட்டியிட தேர்ந்தெடுத்துள்ளேன்.\nகே: கன்னியாகுமரி தொகுதியில் பிரத்யேகமாக உள்ள பிரச்சினை என்ன\nபதில்: குடியிருக்கும் மக்களை வனத்துறையினர் தொல்லைக்குள்ளாக்குவது, ரப்பர் தொழிலை நம்பி இருந்த லட்சக்கணக்கான மக்கள் தொழிற்சாலை மூடப்பட்டதால் சிரமப்படுகிறார்கள். அதேபோன்று முந்திரிக்கொட்டை தொழில் லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இப்போது எதுவுமே இல்லாத சூழல் எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே ரப்பர் தொழிற்சாலையை மேம்படுத்துவது, வெளிநாட்டிற்கு அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான செயல்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும், சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது, இவைதான் எனது முக்கியமான நோக்கம்.\nகே: இந்த தொகுதிக்கு என்று பிரத்தியேகமாக உங்களின் முன்னுரிமை என்ன\nபதில்: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரப்பர் தான் வாழ்வாதாரமாக இருந்தது. ஆனால் மோடி அரசு ரப்பரை இறக்குமதி செய்தது. மத்திய அரசு ரப்பர் தொழிலை அழித்துவிட்டது. ரப்பர் தொழிலை மீட்டெடுப்பதே எனது முதல் முன்னுரிமை.\nகே: 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே\nபதில்: பிரதமர் நரேந்திரமோடி, கன்னியாகுமரி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது இந்தத் திட்டங்கள் குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. மேலும் 40,000 கோடி திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற தகவலும் இல்லை. வெறும் கையில் முழம் போட்டால் எப்படி என்ற தகவலும் இல்லை. வெறும் கையில் முழம் போட்டால் எப்படி நெடுஞ்சாலை துறை இணை அமைச்சராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே அவருக்கு மக்களுக்கு பணி செய்வதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மொத்தமே இரண்டு பாலங்களைத்தான் கட்டியுள்ளார். வேறு எதையும் சாதனையாக அவரால் சொல்ல முடியவில்லை.\nகே: வசந்தகுமார் நிறைய தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். எனவே சனி, ஞாயிறுகளில் மட்டுமே அவர் உங்களுக்கு எம்பியாக இருக்க முடியும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறாரே\nபதில்: இப்போது உலகம் சுருங்கிவிட்டது. செல்போனில் உலகம் முழுக்க தொடர்பு கொள்ள முடியும். நான் எந்த ஊரில் இருந்தாலும், நிமிடத்துக்கு நிமிடம் என்னுடைய தொழிலை கண்காணிக்க முடியும். நான் அலுவலகத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே கிடையாது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது. மேலும், எனது வீட்டிலேயே இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் எனது தொழிலை கவனித்து கொள்கிறார்கள்.\nகே: வர்த்தக வர்க்கத்தை சேர்ந்த வசந்தகுமார், பணக்காரர். எனவே, அவருக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியாது என்ற விமர்சனம் வருகிறதே, அது தொடர்பாக உங்கள் கருத்து\nபதில்: இப்படி கூறுவதில் அர்த்தமே கிடையாது. நான் 70 ரூபாய் சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எப்படி வேலை செய்ய வேண்டும் என்ற தொழிலை நான் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு வீடு வீடாகச் சென்று சீட்டு போட்டு வசூல் செய்து சிறிது சிறிதாக ஆரம்பித்து இந்த அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். அதற்கு அடிப்படை காரணம் எனது கமிட்மென்ட். நான் என்ன செய்வேனோ, அதைத்தான் சொல்வேன். சிறிது சிறிதாக சேர்த்துதான் நான் கம்பெனியை ஆரம்பித்து முன்னேற்றி உள்ளேன்.\nகே: பொன்.ராதாகிருஷ்ணன் இந்த தொகுதிக்கு செய்ய மறந்த திட்டங்கள் என்ன\nபதில்: கன்னியாகுமரி தொகுதியில், இஎஸ்ஐ மருத்துவமனை வந்திருக்க வேண்டும், ஆனால் அதைக் கொண்டு வரவில்லை. அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தியிருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை. திருநெல்வேலி, தஞ்சாவூர் நகரங்களில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால், நாகர்கோவிலில் ஏன் அதைச் செய்யவில்லை 2000மாவது ஆண்டில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா ஆரம்பிக்கப்படும் என்று முரசொலி மாறனால் அறிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் கிடந்தது. கருணாநிதியிடம் தினமும் சென்று பேசி, 2006- 2011ல் அதை கொண்டு வர முயற்சி செய்தேன். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனங்கள் வராவிட்டாலும், 500 முதல் 600 பேர் பணியாற்றும் அளவுக்கு அங்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு சாத்தியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக நதிகளை இணைத்தது வசந்தகுமார் தான். குமரி மாவட்டத்தில் அதிக கல்லூரிகளும், படித்தவர்களும் உள்ளனர். எனவே பல்கலைக்கழகம் இங்கு வந்தால் ஆய்வு படிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.\nகே: துறைமுகம் வேண்டாம் என்று வசந்தகுமார் கூறுகிறார் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன\nபதில்: துறைமுகம் வேண்டாம் என்று கூறவில்லை. மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். உலக நாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கி கன்டெய்னரில் கொண்டு செல்வதற்குத்தான், மோடி அரசு, குமரி மாவட்டத்தில், துறைமுகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்காது. அதானி போன்ற ஒரு முதலாளி அந்த தொழிலில் வந்து புகுந்து கொள்வார். உள்ளூர் மக்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது.\nஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்ல பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை. கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒரு அறையில் நாலைந்து பேரிடம் பேசி விட்டு மோடி கிளம்பிவிட்டார். ஆனால், ராகுல் காந்தி அப்படி இல்லை. பொதுமக்களுடனும், பெண்களுடனும் பேசி, நான் உங்களுடன் இருக்கிறேன் என்று ஆறுதல் அளித்தார். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், யார் முதலில் நிற்கிறார்களோ அவர்களுக்குத்தான், தனி மரியாதை கிடைக்கும்.\nகே: கன்னியாகுமரி தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு மீனவர்கள் வாக்குகள் முக்கியமானவை. காங்கிரசுக்கு அவர்கள் ஆதரவு அளிக்கிறார்களா\nபதில்: மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nகே: காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான கன்னியாகுமரி, கடந்த முறை பாஜகவுக்கு சென்றுவிட்டது. மக்கள் ஆதரவு மாறிவிட்டதாக கருதுகிறீர்களா\nபதில்: கடந்த முறை ஐந்து கட்சிகளின் கூட்டணியுடன்தான் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆனால் மக்கள், குறைபாடுகளை சொல்லப்போனால் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி திருப்பி அனுப்பி விடுவார். நானோ, வேலைவாய்ப்பு முகாம்களை சொந்தமாக நடத்தி வருகிறேன். வாலிபால், கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளேன். எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல், நான் காங்கிரஸ் சார்பில் தனியாக நின்று கடந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். ஆனால், இம்முறை, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் எனக்கு ஆதரவளிக்கின்றன. எனவே அதிக வாக்கு வித்தியாசத்தில், அதுவும் சுமார், 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.\nஅரசியலில் தூய்மையானவர், சொந்த பணத்தை மக்களுக்காக செலவிடக்கூடியவர், நல்லவர் எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று தான் நான் கேட்கிறேன். ஏற்கனவே இதை நாங்குநேரியில் நிரூபித்துள்ளேன். இவருக்கு ஓட்டு போடலாம்.. நல்லவர்.. சொந்த காசில் கூட ஏதாவது மக்களுக்கு செய்வார் என்ற எண்ணம் என் மீது மக்களுக்கு உள்ளது. இவ்வாறு நம்பிக்கையுடன் தெரிவித்தார், வசந்தகுமார்.\nகன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்.. கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம்\nகன்னியாகுமரியில் கடல்சீற்றம்... குடியிருப்பு பகுதிக்குள் கடல்நீர் புகுந்தது\nபிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை\nகுடிபோதையில் ரகளை... ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பண தர மறுத்த வனத்துறையினர்\nசித்திரைப் பௌர்ணமி... அழகிய நிலவு.. அரிய நிகழ்வு.. குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nபுனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்\nதிமுக கூலிப்படையை ஏவி பாஜகவினரை தாக்கியது.. குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nமணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்\nபப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்\n\"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n விடமாட்டோம்.. வாக்களித்தே தீருவோம்.. குமரியில் மக்கள் கொந்தளிப்பு\nகுமரியில் அதிர்ச்சி.. வாக்காளர் பட்டியலில் மாயமான 1000 மீனவர்களின் பெயர்கள்.. போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvasanthakumar kanyakumari வசந்தகுமார் கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் 2019\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nஃபனி புயல் வருவதற்கு முன்பே சூறைக்காற்று.. நெல்லை, விருதுநகரில் கனமழை.. மரங்கள் விழுந்தது\nசென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=5034", "date_download": "2019-04-25T11:55:35Z", "digest": "sha1:NRSGFTIH6PC5Z7WD34N2MDAXCFQLDIKN", "length": 9803, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "திருமதி ஞானசக்தி மார்க்கண்டு மரண அறிவித்தல் « New Lanka", "raw_content": "\nதிருமதி ஞானசக்தி மார்க்கண்டு மரண அறிவித்தல்\nயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி மார்க்கண்டு அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nமார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nகோசலா(கனடா), காஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, உதயகுமார்(கனடா), பாலகுமார்(கனடா), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), ராஜகுமார்(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகதிர்காமநாதன்(கனடா), ரட்ணவேல்(இலங்கை), செல்வரஞ்சினி(கனடா), புஸ்பகுமாரி(கனடா), மதிவதனா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), மனோகரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடராஜா, கதிரமலை, மற்றும் அரியரட்ணம், ஞானம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசேயோன் துஸ்யந்தி, சதுசன், மயூரி மணிமாறன், யசோதரன், தியாதரன், திவ்யா, யசிதரன், கனூஜன், அபினா, தர்வீனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,\nஆதனா ஸ்ரீராம், உவர்ணன், உவர்னா, வேணுஜா, வர்ஷன், ஐஸ்விந்தன், சோதிராஜ், லாரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,\nதனிஸ், லாவன்யன், பிரித்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 09:30 மு.ப — 11:15 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப\nகோசலா நாதன் — கனடா\nவனிதா ஸ்ரீ — கனடா\nரஜி கோடீஸ் — கனடா\nகாஞ்சனா தவராசா — இலங்கை\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஆசிரியர் சேவையில் 50 ஆயிரம் வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை\nNext articleதிருமதி முருகன் பரமேஸ்வரி (இராசம்மா) மரண அறிவித்தல்\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/09/trb.html", "date_download": "2019-04-25T12:36:44Z", "digest": "sha1:M4RFQMGFPSNYKYJ5L4W6K2C5LM46X3ZM", "length": 6764, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "TRB - கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TRB - கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு\nTRB - கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு\nஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத்தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n*தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவியம் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியில்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி, 11 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\n*இந்த பணி நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://blog.tamilsasi.com/2004/10/blog-post.html", "date_download": "2019-04-25T12:22:32Z", "digest": "sha1:IVKAT4YGXSGZHRTUZVKWYDCST6Q6D34O", "length": 6108, "nlines": 143, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: வாங்க..வாங்க..", "raw_content": "\nஎனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாக மனதில் இருந்தாலும் என்ன எழுதுவது, தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விகள் என்னை வில்லனாய் தடுத்து எழுத விடாமல் செய்தன. சரி, யோசித்தது போதும், பொங்கி எழுவோம் என முடிவு செய்து இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கி உள்ளேன்.\n\"யார் யாரோ வலைப்பதிவு ஆரம்பிச்சிடுரங்கப்பா\" என்று நீங்கள் திட்டுவது காதில் விழுந்தாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன்.\nபடித்து விட்டு ஒரு வரி விமர்சனம் எழுதி போடுங்கள், நன்றி\nகண்டிப்பா படிப்போம், பதில் எழுதுவோம். தொடர்ந்து எழுதுங்கள்.\nவாழ்த்துக்கள். நீங்க எழுதுங்க. படிக்க நாங்க\nசெந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kumar Ramachandran said...\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசென்னையில் ஒரு மழைக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/2014-12-08-07-37-07/", "date_download": "2019-04-25T12:28:51Z", "digest": "sha1:WQEGEEONSGPT2X7K46Q7ZLKXUPXQDHCM", "length": 8702, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "அருகன்புல்லின் மருத்துவ குணம் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக மரத்தின் உள்பட்டை இவைகளையெல்லாம் அம்மியில் வைத்து அரைத்து, காலை, பகல், மாலை என்று மூன்று வேளை, நெல்லிக்காயளவு சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.\nஅருகம்புல்லை ஊறவைத்து கியாழம் வைத்து, பாலுடன் சேர்த்து உட்கொள்ள, மூல இரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். அருகம்புல்லை, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டிச் சாற்றைக் கண்ணுக்குள் பிழிய கண்நோய், கண்புகைச்சல் போகும்.\nமூக்கிலிட இரத்த பீனிசமும், காமய்பட்ட இடத்தில் பூச, இரத்தம் வடிதலும் நிற்கும். புண்கள் மீது தடவ, புண்கள் ஆறும். வெள்ளிக்கிழமைகளில் 15 முதல் 30 மில்லி. குடித்து வர பெருச்சாளிவிடம் நீங்கும்.\nஅருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் தடவி வர சொறி, சிரங்கு, படர் தாமரை கிருமிரோகம், சீதபித்தம் நீங்கும்.\nஇதன் வேரை கணுக்கள் போக்கி 10 கிராம் எடுத்து அத்துடன் வெண்மிளகு 10 எடுத்து சேர்த்து, கஷாயமிட்டு வடித்து அதில் பாக்கு அளவு பசுவின் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள மருந்தின் வேகம், இரசவேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு (கல்) வெட்டை மூத்திர தாரை எரிச்சல் முதலியவை நீங்கும். பெரும்பாடு பூரணமாக குணமாகும்.\nசோகையை வென்று வாகை சூட\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22214", "date_download": "2019-04-25T12:56:02Z", "digest": "sha1:G44YJIPQTFQHLLXA7ZTMSRYHOM3FAG3M", "length": 11320, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கோயில்களின் சிறப்புகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஇத்தலத்தில் லட்சுமி நாராயணர், வராக மூர்த்தி, கிருஷ்ணர் என்று மூன்று கோலங்களில் பெருமாள் அருட்பாலிக்கிறார். இத்தலத்தில் நடைபெறும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். கருவறையில் லட்சுமி நாராயணர் பத்ம விமானத்தின் கீழே இடது திருத்தொடையில் மகாலட்சுமியை அமர்த்தியபடி சேவை சாதிக்கிறார். லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வணங்குகின்றனர். நாராயண தீர்த்தருக்கு லட்சுமி நாராயணரே நேரடியாக பாமாருக்மிணி சமேத கிருஷ்ணராக தரிசனம் கொடுக்க, உடனே தீர்த்தர் கிருஷ்ண லீலா தரங்கிணியை இயற்றினார். இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகிறார்கள். தஞ்சைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.\nஇக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சமாக புளிய மரம் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும். கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி மற்றும் கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் தரிசனம் அருள்கின்றனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரம் உள்ளது. இதன் மத்தியில் மகாலட்சுமியும் காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.\nஇத்தலத்தில் நரசிம்மரின் உக்கிரம் தணிய வேண்டி, தாயாராகிய லட்சுமி அவரை வணங்கிய நிலையில் நிற்கிறார். நரசிம்மரையும், மகாலட்சுமியையும் இந்த கோலத்தில் காண்பது என்பது மிகவும் அரிதாகும். மூலவராக லட்சுமி நரசிங்கப் பெருமாள் எனும் திருநாமத்தோடு அருட்பாலிக்கிறார். இங்குள்ள அனுமன் சங்கு, சக்கரம் அலங்கரிக்க, நான்கு திருக்கரங்களோடு அருட்பாலிக்கிறார். ஏனெனில், நான்கு அரக்கர்களை வதம் செய்வதற்காக பெருமாளே அனுமனை அனுப்பினாராம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே திண்டிவனத்தில் இத்தலம் அமைந்துள்ளது.\nநூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும், திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். மேலும், தேனீக்களின் வடிவில் கூடு கட்டி பெருமாளை தரிசித்தபடி இருந்தனர். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅலகுமலை முருகனின் அழகிய தரிசனம்\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nசாந்தமூர்த்தியாக அருள்பாலிக்கும் அன்னை ஏழுலோகநாயகி\nகடன் தீர்க்கும் கள்ளழகர் தரிசனம்\nவேண்டியதை நிறைவேற்றும் சங்கரன்கோவில் அன்னை கோமதி\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/bollywood.php?pageID=4", "date_download": "2019-04-25T11:45:26Z", "digest": "sha1:JW43BVWGVQWWR35AL4L5YPVVT2QJFELC", "length": 13621, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nபாலிவுட் நடிகரும் ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத்... Read More\nஅமெரிக்க காவற்துறையிடம் சிக்கிய பிரபல நடிகர் \nபொலிவுட் நடிகர் ஷாரூக்கான் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ்... Read More\nதிருமண பந்தத்தில் இணையும் பிரபல நாயகி\n\"Yeh Hai Mohabbatein’s\" என்ற ஹிந்தி நாடகத்தின் நாயகி திவ்யங்கா திரிபதிக்கு... Read More\n'பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல உணர்ந்தேன்...' - சல்மான் கருத்தால் சர்ச்சை\nகடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, சல்மான் கான் நடிப்பில் வெளியாகவுள்ள... Read More\nஉத்தா பஞ்சாப் பட விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிரைப்படங்களில் காட்சிகளை நீக்கவோ, மாற்றவோ தணிக்கைக் குழுவுக்கு... Read More\nதனது மகனுக்காக இந்த படத்தை 5 நாட்களில் 13 தடவை பார்த்த ஷாருக்கான்\nதனது இளைய மகன் ஆப்ராமுக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான்... Read More\nஐஸ்வர்யாவை விட்டு சென்ற அபிஷேக்...\nகணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருவதும், அது... Read More\nவீதிகளில் பாடல் பாடி 12 ரூபாய் பிச்சை எடுத்த பாடகர் யார்\nவிருதுகளால் நிறைந்திருக்கும் ஓர் அறையில் ஃப்ரேம் செய்து... Read More\nநடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம்...\nஇந்தி நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.... Read More\nசச்சின் எ பில்லியன் டிரீம்ஸ் பட போஸ்டர் வெளியீடு – டீசர் திகதியும் அறிவிப்பு\nசச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின்... Read More\nவரி ஏய்ப்பு விவகாரம் - விளக்கமளித்த அமிதாப்...\nவரியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் சொத்து குவித்த இந்தியர்கள்... Read More\nதற்கொலைகளைத் தடுக்க இப்படி ஒரு யோசனையா\nசமீப காலமாகவே நடிகர் நடிகைகளின் தற்கொலை சினிமா உலகையும்,... Read More\nநடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா\nநடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு... Read More\nநடிகை பிரதியுஷாவின் காதலனுக்கு திடீர் நெஞ்சுவலி...\nபிரபல டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை தொடர்பாக அவரது காதலனிடம்... Read More\nபிரபல நடிகை பிரதியுஷா தற்கொலை\nமும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்... Read More\nபடங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ‘‘ஆபாச பட நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்’’ - சன்னி லியோன்\n\"படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஆபாச பட நடிகை என்று என்னை... Read More\nவிராட் கோலி டுவிட்டரில் ஆவேசம்...\nஅனுஷ்கா சர்மாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது, அவர் எனக்கு... Read More\nபிரபல மொடல் அழகி தற்கொலை..\nதனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல், டெல்லியின் பிரபல மொடல் அழகி... Read More\nஒரு இரவிற்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என கேட்ட நிரூபரின் கன்னத்தில் அறைந்த சன்னி லியோன்..\nஹோலி பண்டிகையின் போது கன்னத்தில் வண்ண பொடிகளை பூசுவதுதான்... Read More\nவெற்றி நடை போடும் 'சுல்தான்' ; சிறந்த மல்யுத்த வீராங்கனையாக அனுஷ்கா ஷர்மா..\nபாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகவிருக்கும்... Read More\nகவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவிற்கு நேர்ந்த கதி\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான...\nவிபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும்...\nபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\nபிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:10:09Z", "digest": "sha1:XUIROT6PWF7I643THEVERH26VITG454U", "length": 3749, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திருமணம் – தமிழ் வலை", "raw_content": "\nசேரனின் திருமணம் – திரை முன்னோட்டம்\nஅடுத்தவர் மனைவியை அபகரிப்பது தப்பில்லையா உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது\nஇந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும்,...\nவருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்\nஏபிடிவில்லியர்ஸ் அபார ஆட்டம் – பெங்களூரு அணி அதிரடி வெற்றி\nமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\n4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=11", "date_download": "2019-04-25T12:51:16Z", "digest": "sha1:YM62DS6PN3SQMT2QDI34ZDRP5ZLXSVNX", "length": 8309, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குழந்தை | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\nகொழும்பில் பொலிசாரும் முப்படையினரும் கடும் சோதனை\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nபாலுக்குப் பாலகி வேண்டி அழுதிட கழுத்தை அறுத்த தாய்\n• தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார்.\nபச்சிளம் குழந்தையின் முகத்தில் எலியை 100 முறை கடிக்க வைத்த கொடூர பெற்றோர் கைது\nஅமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட கொடூர பெற்றோருக்கு நீ...\nசிசுவின் உயிரைப் பறித்த சுவாசம்\nசுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களே உயிர்வாழ்ந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது.\nமற்றொரு இந்தியருக்கு மரண தண்டனை\nஅமெரிக்காவில், பாட்டியையும் பேத்தியையும் கொலை செய்த குற்றத்தில் இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலை...\nவாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையின் தந்தை பலி\nமட்டக்களப்பு - மண்டூர் பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.\nபுத்தாண்டு தினத்தன்று நாள் குறிக்கப்பட்டிருந்த குழந்தையின் உயிர்\nவெட்டப்பட்டுக்கொண்டிருந்த மரம் எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்ததில் மூன்று வயதுப் பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது.\nமூளையில் ஏற்படும் மின் அலை மாற்றங்களாலேயே வலிப்பு நோய் ஏற்படுகின்றது.\nவலிப்புநோய் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே ஏற்படுகிறது. எனினும் எந்த வயதிலும் இந்த நோய் ஏற்படலாம்.\nபெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர்\nஇங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்த...\nஇறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் தாய் செய்த வேலை\nபெரு நாட்டில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத...\nஉயிரிழந்த குழந்தை உயிர் பிழைத்து உயிரிழந்த சம்பவம் : வைத்தியர்களை பணி நீக்கம் செய்த நிர்வாகம்\nடெல்லி மேக்ஸ் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக கூறப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்து...\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம இதோ\n\"நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் உத்வேகத்தோடு செயற்பட வேண்டும்\"\nபயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/105-food-and-beverage/612-2017-02-28-17-23-22", "date_download": "2019-04-25T12:41:07Z", "digest": "sha1:Z2YZXEOMZEQQ526ZYMJDS3EWVDDPLUJE", "length": 9079, "nlines": 142, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மாரடைப்பை தடுக்கும் அற்புதமான பானம்", "raw_content": "\nமாரடைப்பை தடுக்கும் அற்புதமான பானம்\nதமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக இதயம் தொடர்பான மாரடைப்பு, போன்ற நோய்கள் ஏற்படுகிறது.\nஇதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, பல்வேறு இதய நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.\nஎனவே இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்களை தடுப்பதற்கு, அருமையான ஜூஸ் இதோ\nஉலர் திராட்சை - 1 கப்\nஇஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்\nதேன் - 2 டேபிள் ஸ்பூன்\nக்ரீன் டீ - 4 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 1 லிட்டர்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அந்த நீரில் உலர் திராட்சை, துருவிய இஞ்சி, தேன் மற்றும் க்ரீன் டீ ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலக்க வேண்டும்.\nபின் ஒரு உல்லன் துணியால் அந்த பாத்திரத்தை மூடி 8 மணி நேரம் ஊற வைத்தால், சுவையான சத்தான ஜூஸ் ரெடி.\nஇந்த பானத்தை தினமும் இரண்டு வேளைகள் உணவு சாப்பிடுவதற்கு முன் 200 மிலி அளவு குடிக்க வேண்டும்.\nஉலர் திராட்சையில் கரையக்கூடிய, கரையாத நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நமது உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nதமனிகளில் உள்ள அடைப்புக்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tamil-actor-salary-report/", "date_download": "2019-04-25T11:53:16Z", "digest": "sha1:XLBUFJSLQHDI4K6RG6CPDSMVK7B4GYCH", "length": 8795, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம்.! யார் முதலிடம்.? சிவகர்த்திகேயனுக்கு இத்தனை கோடியா.? அதிர்ச்சி ரிப்போர்ட் - Cinemapettai", "raw_content": "\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nதமிழ் சினிமாவில் ரசிகர்களின் நீண்டகால சந்தேகமாக இருந்து வருவது நடிகர்களின் சம்பள விவரம் தான் எந்த நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற சந்தேகம் எம்ஜிஆர் சிவாஜி காலத்திலிருந்து இருந்து வருகிறது.\nஇந்த சந்தேகம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பத்திரிக்கை பிரபலங்களின் கேள்விகளும் இதுதான் இதற்கு முடிவு கட்டும் விதமாக நடிகர் சங்கத் தலைவரும் நடிகர் விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் ஒரு படத்திற்காக வாங்கும் சம்பளம் என்ன என்பதை வெளிப்படையாக தகவலை வெளியிடுவோம் என சமீபத்தில் கூறியிருந்தார்.\nஅதேபோல் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் தமிழ் முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்காக வாங்கும் சம்பள விவரம் பற்றி தற்பொழுது வெளியிட்டுள்ளது இதோ அதன் list.\nரஜினி – ரூ. 60 கோடி\nகமல் – ரூ. 30 கோடி (லாபத்தில் ஷேர்)\nஅஜித் – ரூ. 40 கோடி\nவிஜய் – ரூ. 30 கோடி (ஏரியா ஷேர்)\nசூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி\nவிக்ரம் – ரூ. 25 கோடி\nதனுஷ் – ரூ. 12 கோடி\nசிம்பு – ரூ. 10 கோடி\nவிஜய் சேதுபதி – ரூ. 8 கோடி\nசிவகார்த்திகேயன் – ரூ. 8 கோடி\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-25T11:59:45Z", "digest": "sha1:F6PBD2TUZHLNHBPDV3ARRDTQ7ZKOYLR2", "length": 21890, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "சூழ்நிலைக் கைதியாக வேண்டாம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nஎடை குறைய எளிய வழிகள்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 716 முறை படிக்கப்பட்டுள்ளது\nவரவுக்கு ஏற்ற செலவு செய்தால்தான் சிக்கல் என்பதே இல்லையே. ஆனால், இன்றைய சமூகத்தில் நிலவும் மிக முக்கிய சிக்கல்களுக்குக் காரணம் வரவுக்கு மீறியும், சேமிப்பையும் தாண்டி கடன் வாங்கி செலவு செய்யும் அளவிற்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது.\nநுகர்வு கலாசாரத்தின் பாதிப்பினால் அளவுக்கு மீறிய ஆசை. ஆசை என்று சொல்வதைவிட பேராசை என்று சொல்லலாம். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றால் பேராசையை என்னவென்று சொல்வது\nசாதாரண நடுத்தர மக்களை குறிவைத்து நடைபெறும் பல்முனைத் தாக்குதலுக்குத் தப்பி அவரவர் திட்டப்படி பட்ஜெட் வாழ்க்கை வாழ்வது என்பது மிக சுலபமான காரியமில்லை.\nகண்ணால் காணும் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடரில் வரும் வீடு, வாகனங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து அவ்வப்போது கனவில் தோன்றி ஆசைக்கு பன்னீர் வார்த்துக் கொண்டிருக்கும்.\nபலர் தங்கள் நகைகளை அடமானம் வைத்து சில தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். அதனால்தான் ஆங்காங்கே அடகுக்கடைகள் பெருகியவண்ணம் உள்ளன. முறையாக சம்பாதித்து இயன்ற அளவு சேமித்து படிப்படியாக வளர்தல் என்பது நியாயமான ஒரு வழி.\nஅதைவிடுத்து குறுக்கு வழியில் விரைவாக வளர வேண்டும் என முடிவெடுத்தால், வேறு வழியேயில்லை தவறு செய்துதான் ஆகவேண்டும். மனசாட்சியும், செயல்விளைவுத் தத்துவமும் அங்கே எடுபடாது.\nஇவர்களுக்குத் தகுந்தபடி இப்போது சந்தைக்கு வரும் பொருள்கள் அனைத்தும் தவணை முறையில் வழங்கப்படுகின்றன.\nநமது கனவு இல்லத்திற்காகவோ,கம்ப்யூட்டர், ஐ-போன், வீட்டு உபயோகப் பொருட்கள்,கனவு வாகனத்திற்காகவோ, அவர்கள் கேட்கும் அனைத்துத் தகவல்களையும், அடமானமாக காலிமனை பத்திரத்தையோ, நகைகளையோ வைத்து அவர்கள் காட்டும் ஒப்பந்தங்களில் குறைந்தது 50 முதல் 60 கையொப்பம் இட்டு கடன் வாங்கிவிடுவோம்.\nபிறகு மாதந்தோறும் தவணை என கட்டும்போதுதான் தெரியும். நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம் என்று. இதில் சற்று நிதானமாக சிந்தித்து அளவுக்குத் தகுந்தபடி கடன் வாங்கினால் தப்பித்துவிடுவோம். இது அத்தனைக்கும் காரணம் பேராசைதான்.\nஅளவுக்கு மீறி மகிழ்ச்சியை அடகு வைத்துவிட்டு பிறர் தங்களைப் பார்த்து பெருமையாக நினைக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான சதுரடியில் வீடும், இருசக்கர வாகனமே போதும் என்ற நிலையில், விலையுயர்ந்த காரும் என கடன் வாங்கிச் செலவு செய்து\nதங்கள் அந்தஸ்தை உயர்த்தி என்ன பயன்\nஆரோக்கியமான வாழ்க்கைதான் முக்கியம் என்பதை காலம் கடந்து உணர்ந்து என்ன பயன் வாழும்போதே மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.\nகுழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் சிறுசிறு ஆசைகளை நிறைவேற்றுவதை விடுத்து மிகவும் கஞ்சத்தனமாக சேமிக்கிறோம் என்ற பெயரில் சேமித்து பிறகு வாங்க எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம் என்றால் எப்படி\nஎனவே, வாழ்க்கை என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது. இருப்பது போதும் என்று திருப்தியுடன் வாழ்வது ஒருமுறை. அல்லது வாழ்க்கையின் இலக்கு ஒன்றை நினைத்து அதை அடைவதுதான் குறிக்கோள்.\nஅதுவரை மகிழ்ச்சி என்பதே கிடையாது என்று வாழ்வதும் ஒரு முறை. அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் தேவைகளை சமாளித்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அனைவரையும் மகிழ்ச்சியுடன் அரவணைத்துச் செல்வது என்பதும் ஒருவகை.\nஒருமுறை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியிடம் ஓர் அன்பர், “அய்யா, எனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. பணம் பற்றாக்குறை, ஒரே கவலையாக உள்ளது. கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ன செய்வது’ என கேட்க, அதற்கு மகரிஷி “உங்களிடம் நீங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர, வேறு என்ன சொத்து இருக்கிறது’ என கேட்க, அதற்கு மகரிஷி “உங்களிடம் நீங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர, வேறு என்ன சொத்து இருக்கிறது’ என கேட்க, அதற்கு அவர் “வீட்டிற்கு அருகில் காலியிடம் இருக்கிறது, இப்போது இருக்கும் வீட்டை இடித்து பெரிதாக கட்டவேண்டும் என்பதற்காக வைத்துள்ளேன்’ என்று சொல்ல, மகரிஷி “உடனடியாக அந்த காலி இடத்தை விற்பனை செய்து உங்கள் மகளின் திருமணத்தை கடனில்லாமல் நடத்துங்கள்’ என ஆலோசனை வழங்கினார்.\nமேற்கண்ட உதாரணத்தின்படி, நாம் இருக்கும் வசதிகளை வைத்து வாழ்ந்து கடனாளியாக இல்லாமல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது புத்திசாலித்தனம்.\nஎனவே, இருக்கும் வீடு, அடிப்படைத் தேவையான வாகனம், குழந்தைகளுக்குக் கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, எதிர்பாராத செலவுகளுக்கு கையிருப்பு பணம் என்ற சூழலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆசைகள் இருக்கலாம், அது நமது குறிக்கோளை அடைய துணைபுரியும்.\nஆனால், பேராசை என்பது நமக்கு நாமே குழிபறிப்பது. எனவே, சூழ்நிலைக் கைதியாக வேண்டாம். நகரமயமாதலில் நமது சூழல் நரகமாகிவிடாமல் இருக்க வேண்டும். சூழ்நிலையை நாம் கையாளும் நிலையில் வைத்திருப்போம்.\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும்.. »\n« உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nபுது வருடமும் புனித பணிகளும்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14608", "date_download": "2019-04-25T13:11:53Z", "digest": "sha1:W7373W5GQQFLNQ4LFFAAKLEJXPCW4LSS", "length": 3852, "nlines": 34, "source_domain": "makkalmurasu.com", "title": "ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.\nகதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.\nபல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nதர்பார் பட பூஜை போட்டோ கேலரி\nஇந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\nகுறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/films/thanga-meenkal/preview", "date_download": "2019-04-25T12:03:19Z", "digest": "sha1:4BG2BN7VU3JBMWIRBREXOZA7NMDRGSK3", "length": 3233, "nlines": 107, "source_domain": "topic.cineulagam.com", "title": "Thanga Meenkal Movie News, Thanga Meenkal Movie Photos, Thanga Meenkal Movie Videos, Thanga Meenkal Movie Review, Thanga Meenkal Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/bollywood.php?pageID=5", "date_download": "2019-04-25T11:57:27Z", "digest": "sha1:F3BUHHKZY7XHCMSKDZIGL63HL72Y6KLR", "length": 12894, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nஇந்தி பட உலகில் ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரணாவத் மோதல் பரபரப்பை... Read More\nஷாரூக்கான் இரு வேடங்களில் நடிக்கும் 'ஃபேன்' ட்ரெய்லர்\nரஜினிக்காக தமிழில் தனது பாடலை சமர்பித்த ஷாருக்கான் - காணொளி\nபாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும்... Read More\nஅனுஷ்கா, விராத் காதல் முறியக் காரணம் இதுதான்\nகிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை... Read More\n28 வருடம் கழித்து ஒருவழியாக பட்டம் பெற்ற ஷாருக்கான்\nபாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கடந்த 1985 முதல் 88-ம் ஆண்டு வரை அவர்... Read More\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா இடையேயான காதல் உறவு முறிவு\nகாதலர்களாக வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், விராட்... Read More\nபிரபல நடிகரின் மகனின் காதை இழுத்த மோடி\nபிரதமர் நரேந்திர மோடி ஒருவரின் காதை பிடித்து இழுப்பது போன்ற... Read More\n'ராம்போ' ஹாலிவுட் திரைப்படம் ஹிந்தியில்...\nபிரபல ஹாலிவுட் படமான 'ராம்போ' படத்தினை பாலிவுட்டில் ரீமேக்... Read More\nநடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நடந்தது: நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து\nநடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம்... Read More\n2002ம் ஆண்டு போதையில் காரை ஓட்டி ஒருவரை கொலை செய்ததாக பிரபல... Read More\nதமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று தடம் பதித்துள்ளார்... Read More\nயுவராஜ் சிங்கிற்கு இங்கிலாந்து நடிகையுடன் திருமண நிச்சயதார்த்தம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு இங்கிலாந்து... Read More\nஷர்மா, கோஹ்லி தொடர்பில் புதிய சர்ச்சை\nபொலிவுட் நடிகை அனுஸ்கா ஷர்மா, கிரிகட் வீரர் விராத் கோஹ்லிக்கும்,... Read More\nஇந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக நடிகர்... Read More\nமும்பையின் பந்ரா பகுதியில் உள்ள இரவு விடுதியொன்றுக்கு சென்றுள்ளார்... Read More\nஅசினுக்கும் , மைக்ரோமெக்ஸ் உரிமையாளருக்கும் திருமணம்\n’உள்ளம் கேட்குமே’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின்,... Read More\nநடிகையின் சடலம் ஆற்றில் மீட்பு: கொலை என சந்தேகம்\nஇந்தியாவின் கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆற்றில் பிணமாக... Read More\nகார் விபத்தில் நடிகை படுகாயம்: குழந்தை பலி\nபிரபல ஹிந்தி நடிகை ஹேமா மாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு... Read More\nநடிகை மீது சிறுவன் வல்லுறவு முயற்சி\nஇந்தி நடிகையொருவரை , சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு... Read More\nகாலத்தால் பாடம் கற்ற நயன்\nமுதலிடத்தில் இருந்தாலும் நடித்த படங்கள் சரியாக ஓடாத தால்மிகவும்... Read More\nகவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவிற்கு நேர்ந்த கதி\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான...\nவிபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும்...\nபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\nபிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_72.html", "date_download": "2019-04-25T11:46:41Z", "digest": "sha1:KSIYBF4DLATXU6ZKTQQ3GUHVXTFJE25A", "length": 48233, "nlines": 80, "source_domain": "www.nimirvu.org", "title": "பூகோளவாதம் புதியதேசியவாதம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / பூகோளவாதம் புதியதேசியவாதம்\n24.02.2018 சனிக்கிழமை மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய பூகோளவாதம் புதியதேசியவாதம் நூல் வெளியீட்டு விழாவில் சட்டத்தரணி குருபரன் தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து தருகிறோம்.\nதமிழர்கள் சர்வதேச அரசியலைப் பார்க்கின்ற பொழுது இரண்டு பிரதான சிந்தனை முறைமைகளைக் கருத்தில் கொள்ளலாம். ஒரு சிந்தனை முறைமையில் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஒரு சிந்தனை முன்னோடி என்றுகூட கூறலாம். சர்வதேச உறவுகளைப் பொறுத்த வரையில் அவர் ஒரு யதார்த்தவாதி. நவயதார்த்தவாதம் என்ற விடயம் இருக்கின்றது. நவயதார்த்தவாதம் சர்வதேச உறவுகளை யதார்த்தவாத அணுகுமுறையில் பார்க்கின்ற ஒரு சிந்தனைப் பரப்பின் முன்னோடி. அதில் ஒரு புலமைத்துவ செயற்பாட்டாளராக திருநாவுக்கரசு இருக்கின்றார். இன்னொரு ஒழுங்கு முறை நவதாராளவாத நிறுவனமயவாதம். இந்த இரண்டுக்கும் என்ன பிரதான வித்தியாசம்\nசுருக்கமாக சாதாரண மக்களுக்கு புரியக்கூடியவாறு சொல்வதென்றால் உலகத்திலே வல்லரசுகளாக இருப்பவர்கள் மற்றும் பிராந்திய வல்லரசுகளாக இருப்பவர்கள் தங்களுக்கிடையில் நடத்துகின்ற மோதுகையினுடைய வெளிப்பாடுதான் உலக அரசியலை விளங்குவதற்கு சரியான முறைமை என்று சொல்லுபவர்கள் யதார்த்தவாதிகள். அவர்கள் சர்வதேச உறவுகளைப் பொறுத்த வரையில் ஒரு அரசற்ற தன்மை இருப்பதாக சொல்லுவார்கள். அதாவது உலகத்திலே உலக அரசாங்கம் என்று ஒன்று இல்லை; அரசாங்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால் உறவுகள் எப்படி அமையுமென்று பலவான் தான் தீர்மானிப்பான். அந்த வகையிலே யாருக்கு இராணுவ வலிமை இருக்கின்றதோ அல்லது யாருக்கு மென்வலு இருக்கின்றதோ அவர்களே சர்வதேச உறவுகளை நிர்ணயிப்பவர்களாக கொள்ளப்படுவார்கள். அல்லது யார் இந்த இரண்டையும் சேர்த்து ஜோசப் நீட் என்கிற அறிஞர் பேசுகின்ற புத்திசாதுரிய வலுவைப் (Smart Power) பிரயோகிக்கின்றார்களோ அவர்களே சர்வதேச உறவுகளை நிர்ணயிப்பவர்களாக கொள்ளப்படுவார்கள். அவர்களே சர்வதேச ஒழுங்கினுடைய தன்மையையும் போக்கையும் நிர்ணயிப்பவர்களாக கொள்ளப்படுவார்கள். இவ்வாறு பார்க்கின்ற ஒரு போக்கு தான் தமிழ் அரசியல் சிந்தனையிலே அதிக பட்சம் பேசப்படுகின்ற சர்வதேசப் பார்வை.\nஎங்களுடைய பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன சீனாவின் நிலைப்பாடு என்ன இந்த நிலைப்பாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கூடாக தமிழர்கள் பெற்றுக் கொண்டது என்ன அல்லது தமிழர்கள் இழந்தது என்ன என்பதை ஆய்வு செய்வதற்கு இந்தச் சட்டகத்தைப் பயன்படுத்துவது ஒரு தரப்பு.\nஇன்னொரு பக்கம் நவதாராளவாத சர்வதேச உறவுகள் என்பது இன்று ஐக்கிய தேசியக் கட்சியாலும் தமிழ்கட்சி ஒன்றாலும் பின்பற்றப்படுவது. அவர்களுடைய பார்வை என்னவென்றால் அவர்கள் சர்வதேச உறவுகள் மூலமாக தாராளவாத அரசியல் என்ற ஒரு நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்று நினைக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் முக்கியமான பிரச்சனை யுத்தம். யுத்தத்தை தீர்ப்பதற்கு ஜனநாயகம் ஒரு தீர்வு. ஜனநாயக சமாதானம் ஒரு தீர்வு . அந்த அடிப்படையில்தான் ராஜபக்ஷவை அகற்றி சிறிசேனாவை கொண்டு வந்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக ஒரு எதிர்வினையிலிருந்து ஒரு நேர்முறைக்கு கொண்டு செல்லாம் என அவர்கள் நம்புகிறார்கள். இன்னொரு முக்கியமான விடயம் உலக அரசியலுக்கிடையில் போட்டி இருப்பதில்லை. ஒன்றின் மீது ஒன்று தங்கியிருப்பது தான் அதிகரித்து வருகின்றது என்ற ஒரு பார்வையை அவர்கள் முன் வைக்கின்றார்கள்.\nஉலகத்தினுடைய ஒழுங்கை ஐ.நா. மற்றும் மனித உரிமை பேரவை போன்ற நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன என அவர்கள் சொல்லுகின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இந்த ஒழுங்குக்கு உரியவர்களாக சொல்லலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உண்மையிலே இந்த ஒழுங்குக்கு உரியவர்களா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. அவர்கள் பேசுகின்ற மென்வலு தொடர்பாக அவர்கள் உண்மையிலேயே விளக்கத்துடன் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இந்த இரண்டு அணுகுமுறைகளில் ஒன்று நாங்கள் சர்வதேச உறவுகளில் தாராளவாதம் அதாவது டiடிநசயட எயடரநள தான் முக்கியம் என்று நினைப்பது. அதனை முன்வைத்துக் கொண்டு அமெரிக்கா எங்களுக்கு போர்க்குற்ற விசாரணை செய்யப்போகிறது; மனிதஉரிமை மீறல்களில் நாட்டம் கொள்ளப்போகிறது; அதை ஒரு விஷயமாக எடுத்து ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையிலை நடவடிக்கை எடுக்கப்போகிறது அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலை நடவடிக்கை எடுக்கப்போகிறது; என்கின்ற நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டு இந்த அணுகுமுறை வேலை செய்கிறது.\nமற்றையது யதார்த்த வாத அணுகுமுறை. இந்தியாஇ சீனா, அமெரிக்க நலன்கள் என்ன என்பதை விளக்கிக்கொள்ள முயற்சிப்பது; அந்த நலன்களின் அடிப்படையில் தமிழர்களின் நலன்களை எவ்வாறு முன்னேற்றுவது என்ற பார்வையை வைத்திருப்பது.\nஇந்த இரண்டிலுமே பிரச்சினைகள் இருக்கலாம். இந்த இரண்டாவது ஒழுங்குக்குரியவர் தான் திருநாவுக்கரசு. அவருடைய முடிவை 265 பக்கத்தில் புத்தகத்தின் நடுவில் பார்க்கலாம். பொதுவாக சமூகவிஞ்ஞானிகளை பொறுத்தவரைக்கும் வருமுன்கூறுதலில் (Prediction) ஈடுபடக்கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது என்ன நடக்கும் என்ற எதிர்வுகூறலை நாங்கள் செய்யக்கூடாது. என்ன நடக்க வேண்டும் என்ற விபரிப்பைத் தான் நாங்கள் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். நான் அதனை பாராட்டுவேன். இந்த நூல் வெறுமனே புலமைத்துவ நூல் அல்ல. செயற்பாட்டுவாதத்தை ஊக்குவிக்கும் நூலும் அல்ல. புலமைத்துவ நூலிற்கும் செயற்பாட்டுவாதத்தை ஊக்குவிக்கும் நூலுக்கும் இடைப்பட்ட கட்டத்தில் நிற்கின்றது. ஒரு முழுமையான புலமையான நூலுக்கு செல்வதற்கான வாய்ப்பிருந்தாலும் அதனைச் செய்யாமல், என்ன செய்யப்பட வேண்டும் என்பதை சொல்லுகின்ற ஒரு தன்மையும் இந்த நூலில் இருக்கின்றது. படித்தவர்களும் அரசியல் புலமைத்துவம் உள்ளவர்களும் தான் இதனை வாசிக்க வேண்டும்; வாசித்து விளங்க முடியும்; என்று எண்ண வேண்டாம். ஏனெனில் இது முழுமையான புலமைத்துவ நூல் அல்ல. சாதாரணமாக யாருமே வாசிக்கக் கூடிய ஒரு நூலாகத்தான் இருக்கின்றது.\nஇதில் அவர் சொல்லுகின்ற முடிவு என்ன 'கிட்டிய எதிர்காலத்தில் இலங்கைத்தீவு இரண்டாக உடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை வரலாற்று வளர்ச்சி விதி உணர்த்துகின்றது. அமெரிக்காவின் பரந்த பூகோளநலன், இந்தியாவின் பிராந்திய நலன், ஈழத்தமிழரின் குறைந்த பட்ச உயிர்வாழும் நலன் எனும் மூன்று நலன்களும் ஒன்று சேர்த்து ஒரு நேர் கோட்டில் வரும்போது இலங்கைத்தீவு இரண்டாய் உடையும். இது விருப்பு வெறுப்பிற்கு அப்பாலான வரலாற்று நியதி என்று சொல்கிறார். இது நடக்க சில பத்தாண்டுகள் (decades) ஆகலாம்'.\nஇந்த முடிவை நாம் விமர்சனப்போக்கோடு பார்க்க வேண்டும். இந்த மோதுதலின் விளைவாக இந்த மூன்று தரப்புகளின் நலன்களும் ஒரு கோட்டுக்குள் வரும்போது நாங்கள் விரும்புகின்ற தீர்வு வரும் என்று அவர் சொல்வது சரியா அது மட்டுமே எங்களுக்கு விடிவைப் பெற்றுத்தருமா அது மட்டுமே எங்களுக்கு விடிவைப் பெற்றுத்தருமா இது தொடர்பாக பார்க்க வேண்டியது அவசியம். பூகோள அரசியல் தொடர்பான பார்வையில் முழுமையாக ஆழ்ந்து அதுதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் தன்மையுள்ளது என்று மு.திருநாவுகரசு சொல்லுகின்றாரோ என்ற ஐயம் எனக்கு வருகின்றது.\nஅப்படி பார்த்தால் நாங்கள் இன்று இருக்கின்ற சர்வதேச உறவுகளின் சிக்கல்த் தன்மையை (complexnature) கவனத்தில் கொள்ளாமல் விடுகிறோம். ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையில் பணப்பரிமாற்று கண்காணிப்பு செயலணி (finacial task force) என்ற ஒன்று இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு அரசுகள் நிதிகளை வழங்குகின்றனவா என்பதனை மேற்பார்வை செய்வது தொடர்பான ஒரு செயலணி தான் அது. அந்த செயலணியிலே இந்தியா உறுப்பினராக இணைந்து கொள்கின்றது. பாகிஸ்தானை ஒரு கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று சொல்லி ஒரு முன் வைப்பை வைக்கின்றது. முதலாவது வாக்கெடுப்பிலே பாகிஸ்தானும் பாகிஸ்தானுக்கு சார்பாக சீனாவும் சவுதிஅரேபியாவும் இன்னும் பல நாடுகளும் வாக்களிக்கின்றன. மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தாலே பாகிஸ்தானை அந்தக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடியாது. அதை தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவிடம் சொல்லுகிறது, நான் சவுதி அரேபியாவை பார்த்துக் கொள்கிறேன், நீ சீனாவை பார்த்துக் கொள் என்று. சீனாட்டை இந்தியா போய் சொல்லுகிறது பாகிஸ்தானை இந்த பட்டியலில் சேர்க்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று. தெற்காசிய அரசியல் பற்றி குறைந்த பட்ச விளக்கமும் இங்கிருப்பவர்களுக்குத் தெரியும் பாகிஸ்தானும் சீனாவும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று. ஆனால் சீனாவிடம் போய் இந்தியா சொல்லுகிறது உங்களுக்கு பணப்பரிமாற்று கண்காணிப்பு செயலணியில் இன்னும் முக்கியமான பொறுப்புக்களை தருவதற்கு இந்தியா உங்களுக்கு ஆதரவளிக்கும்; பாகிஸ்தானை இந்த பட்டியலில் சேர்ப்பதற்கு நீங்கள் சம்மதியுங்கள் என்று. சீனா அதற்கு உடன்பட்டு பாகிஸ்தானை அந்த பட்டியலில் சேர்ப்பதற்கு உடன்படுகின்றது. இது எங்களுடைய அரசியலின் ஒரு சிக்கல்த் தன்மை. திருநாவுக்கரசு சொல்லுகின்ற நலன்கள் ஒரு கோட்டில் வரும் என்பதை இந்த உதாரணம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அப்படி அந்த நலன்கள் சாதாரணமாக வந்து சேராது என்று உரைக்கிறது.\nஏன், இலங்கையின் உதாரணத்தை எடுத்துப்பாருங்கள். மகிந்த ராஜபக்ஷ ஒரு சீன சார்பு வெளிநாட்டுக் கொள்கையை முன்வைத்தபடியால் அவருக்கு எதிராக செயற்பட்டு அவரை நீக்க வேண்டுமென்ற முடிவு சரியெனக் கருதப்பட்டது. அதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபட்டன. உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமல்லஇ ரொய்ட்டர் போன்ற சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை எங்களுக்குச் சொல்லுகின்றன. ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவினுடையதும் இந்தியாவினுடைய பங்கும் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. சீனாவை விட்டு விலகி ரணில்விக்ரமசிங்க வருவாரா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். இந்தியாவினுடைய பிரதான மூலோபாய தத்துவவியலாளராக கருதப்படுகின்ற பேராசிரியர் பிரமசெலணி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சீனாவினுடைய அணுகுமுறை எப்படியாயிருக்குமென்றால் வறிய நாடுகள் அல்லது நிதி தொடர்பாக இறுக்கமாக இருக்கக்கூடிய நாடுகளை வளைத்துப்போடுவதற்காக அவர்களுக்கு கடன்மீது கடன் வழங்கி அந்தக் கடனை செலுத்த முடியாத ஒரு நிலைக்கு கொண்டு வந்து அதன் பின்னர் அவர்களை அந்த அரசியலுக்கு சார்பாக கொண்டு வருவது என்ற போக்கை சீனா காட்டி வருகின்றது. அந்த அடிப்படையில்தான் டிசெம்பர் 2017இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமெரிக்க சார்பாகக் கருதக்கூடிய ரணில்விக்ரமசிங்க அரசாங்கம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு அளிக்கின்றது. மாலைதீவிலே தாங்கள் கட்டமுடியாத கடனுக்காக ஏழு தீவுகளை சீனாவிற்கு தாரைவார்த்துக் கொடுக்கின்றது மாலைதீவு அரசாங்கம். மாலைதீவு அரசாங்கத்திலே உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குகின்ற ஒரு செயன்முறை இப்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த நடைமுறையிலே தலையிட வேண்டுமென்ற இந்தியா கேட்கப்படுகிறது. அதனையடுத்து சீனாவினுடைய அதிகாரபூர்வ செய்தி ஏட்டிலே செய்தி ஒன்று வருகின்றது. தலையிட்டால் நாங்கள் அதற்கு பதில் அளிக்க வேண்டிவரும் என்று சீனா சொல்லுகின்றது. ஆகவே இதை எப்படி விளங்கிக்கொள்வது ரணில்விக்ரமசிங்க 'அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நான் உங்களுக்குத்தான் முதன்மை அளிக்கின்றேன். அதே நேரம் சீனாவிற்கும் முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது' என்கிறார். மீள மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் அவர் 'முன்னைய ஆட்சியில் இந்தியாவை முழுமையாக பகைத்ததால்தான் அந்த ஆட்சியை இழந்தேன். ஆகவே இந்தியாவோடு பகைக்காத ஒரு அரசியலை முன்னெடுப்போம்' என்று நினைப்பதற்கான சாத்தியத்கூறும் இருக்கின்றது. இந்த நேர்கோடு என்ற ஒன்றுக்கு இந்நாடுகளின் நலன்கள் வாறதற்கான சாத்தியக்கூறு பற்றி திருநாவுக்கரசு இலகுவாகச் சொல்லிவிட்டு போவதுபோன்றிருக்கின்றது. இந்த நேர்கோட்டுக்குள் வருவதும் சுலபம் இல்லை என்றும் அவருக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆகவே இதன் முடிவுகளை வாசிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஇன்னொரு பக்கம் தமிழர்களுடைய பாராளுமன்றத் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒரு நவதாராளவாத போக்கில் ஐக்கிய நாடுகளுடைய பேரவையும் ஐக்கிய நாடுகளுடைய அமைப்புக்களும் எங்களுக்குத் தீர்வை பெற்றுத் தந்துவிடும் எங்களுக்கு உரிமைகளை பெற்றுத்தந்துவிடும் என்ற நம்பிக்கை. உண்மையில் பார்த்தால் இன்று தமிழர்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அந்த நம்பிக்கையில் தானும் இல்லை. அவர்களிடம் குறிப்பாக சர்வதேச அரசியல் தொடர்பான பார்வையில் ஒரு வறுமைத்தனம் இருக்கின்றது.\nமென்வலு தொடர்பாக மயக்கம் இருப்பதாகச் சொல்லுகின்றேன். சர்வதேச நிறுவனங்களை நோக்கின எமது அரசியல் பற்றி திரு.நிலாந்தன் அவர்கள் சிறப்பாக எழுதியிருக்கின்றார். 'சர்வதேசத்தை நோக்கிய காத்திருப்பு அரசியலை தமிழ்மக்கள் செய்கின்றார்கள்' என்று எழுதியிருக்கிறார். நல்லதொரு வார்த்தை பிரயோகம். ஆண்டுக்கொரு திருவிழா ஜெனிவாவில் நடக்கின்றது. அதிலை காவடி தூக்கினம் எங்களுடைய அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புக்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்த திருவிழாவில் சமூக செயற்பாட்டாளர்களும் புலம்பெயர் அமைப்புக்களும் பங்கேற்கின்றன. புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரைக்கும் பிரதானமாக தங்களுடைய நாட்டினுடைய அரசாங்கங்களினுடைய பார்வைக்காக ஏங்கிநிற்கின்ற அமைப்புக்களாத்தான் பெரும்பாலும் இருக்கின்றவே தவிர அவைக்கென்று ஒரு சிந்தனையும் அங்கு இல்லை. இது தான் உண்மையான எங்களுடைய நிலமை.\nதமிழ் மக்களுக்கு உண்மை நிலமை விளங்குகிறது. போட்டியான சக்திகள் விளங்குகிறது. சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் மோதுகின்றநிலை அந்த மோதலின் விளைவாகத்தான் எங்களுடைய அரசியல் நிர்ணயிக்கப்படும் என்றும் விளங்குகிறது. அப்படி இருந்தும் நாங்கள் சொல்லுகின்றோம் சர்வதேசம் எங்களை பாதுகாக்க வேண்டுமென்று. இதை எப்படி விளங்கிக் கொள்வது. சர்வதேசம் எங்களை கைவிட்டிருக்கின்றது.\nசர்வதேசம் என்று ஒற்றையாக சொல்வதே பிரச்சனை. பல்லினமானதுதான் சர்வதேசம். ஆனால் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட தமிழினம் சர்வதேச சக்திகளுக்காகக்காத்திருந்து தொடர்ந்து அழிவுகளைச் சந்தித்து வருகிறது. தமிழினம் மத்தியில் தொடர்ந்து சர்வதேசம் தங்களை பாதுகாக்க வரும் என்ற நம்பிக்கை எவ்வாறு எழுகின்றது விடுதலைப்புலிகள் கூட 2009இல் அப்படியான ஒரு காத்திருப்பில் இருந்தார்கள் என்று திருநாவுக்கரசு குறிப்பிட்டிருக்கின்றார்.\nஎங்கள் எல்லாருக்கும் தெரியும் சர்வதேசங்கள் தங்களுடைய தேசிய நலன்களின் அடிப்படையில்தான் செயற்படுகின்றார்கள் என்று. ஆனால் அதே நேரம் அவர்களை நம்பி தொடர்ந்து காத்திருப்பு அரசியலைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். இங்கே எமது விளங்கிக் கொள்ளல் ஒன்றாகவும் செயற்பாடு வேறாகவும் உள்ளதே என்று யோசிக்கத் தோன்றுகிறது.\nஎது சரி என்பது சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் பொறுத்துதான் இருக்கும். ஆகவே தூய சரி என்று ஒன்று இல்லை என்கிறார் திருநாவுக்கரசு. ஆனால் சிவராம் சொல்லுகின்றார் 'நாங்கள் எங்களுடைய போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டுமென்றால் உலகத்திலுள்ள ஒடுக்குமுறைக்கு உட்பட்ட சமூகங்களும் படிக்கக் கூடியவாறு அந்த சமூகங்களுடன் ஒத்திசைவாக ஒரு முன்மாதிரியான போராட்டத்தை நாடாத்த வேண்டும்' என்று. எங்களுடைய பிரச்சனை என்னவென்றால் ஒன்று காத்திருப்பு முழுமையாக நடக்கின்றது. அல்லது முழுமையான சரணடைவு நடக்கிறது. விமர்சன பூர்வமான சர்வதேச நிறுவனங்களுடனான ஊடாட்டம் இல்லை.\nஅரசற்ற தேசம் சர்வதேச அரசியல் பற்றி யோசிக்கும் போது முதலாவதாக தீர்மானிக்க வேண்டியது எங்களுடைய தேசிய நலன்கள் என்ன எங்களுடைய தேசிய நலன்கள் என்ன என்பதைப்பற்றி ஒரு தெளிவான பார்வை இல்லாமல் சர்வதேச நலனோடு எங்களுடைய தேசிய நலன் எப்படி உறவாடுகின்றது என்பது பற்றி நாம் பார்க்க இயலாது. போருக்கு பின்னரான சூழ்நிலையில் எங்களுடைய தேசிய நலன்கள் என்ன என்பது பற்றி தெளிவு இருக்கின்றதா என்று கேட்டால் ஒரு கேள்விக்குறியேதான் இருக்கின்றது. அடிப்படையில் தெளிவிருந்தாலும் எங்களால் தேசிய நலன் தொடர்பாக எங்களால் இறுக்கமாக முன்வைப்பை வைக்க முடியாமல் இருக்கின்றது. அந்த இறுக்கமான முன்வைப்பிலிருந்து இந்தியாவுடன் பேசலாம்; அமெரிக்காவுடன் பேசலாம்; சீனாவுடன் பேசலாம்.\nஆனால் போருக்குப்பின் எங்களுடைய தேசிய நலன் என்ன என்பது பற்றி இந்த சமூகம் இன்னும் உரையாடவில்லை. எங்களுடைய சுயநிர்ணய போராட்டத்தினுடைய எதிர்காலம் என்ன அதனுடைய பாங்கென்ன அதனுடைய உள்ளடக்கம் என்ன என்பது பற்றி எமது சமூகம் இதுவரை உரையாடவில்லை. பழைய உரையாடல்கள் மீது நின்று கொண்டே நாங்கள் தொடர்ந்து சர்வதேசத்துடன் உறவாடலாம் என்று நினைக்கின்றோம். இதுதான் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய வறுமை என நினைக்கின்றேன். இந்தக் குழப்பத்திலிருந்து தெளிவு வேண்டுமாயின் இன்னும் உரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும். முதலாவது சர்வதேச அரசியல் தொடர்பான அண்மைக்கால நீரோட்டங்களை மிகத் தெளிவாக அவதானிக்க வேண்டும். அதனை குறிப்பிட்ட ஒரு சட்டகத்தில் மட்டும் பார்க்க முடியாது என்ற தெளிவிற்கு வரவேண்டும். ஆனால் அந்த சட்டகங்கள் தரக்கூடிய உபகரணங்களை எப்படி அடையப்போகிறோம் என்பதனைப் பார்க்க வேண்டும்.\nஇரண்டாவது தமிழ் தேசியம் தொடர்பான ஒரு ஆழமான சமூக உள்வாங்கிய உரையாடல்இ எல்லோரையும் சேர்த்த ஒரு உரையாடல் நடைபெற வேண்டும். அந்த உரையாடல் தெளிவானால்தான் சர்வதேச அரசியலோடு நாம் பேசலாம். அவை யாவும் திருநாவுக்கரசருடைய புத்தகத்தை வாசிக்கும் போது வருமென்றால் இது எங்களுடைய தமிழ் தேசிய செயற்பாட்டு வாதம் தொடர்பான ஒரு முக்கிய நூலாகப் பார்க்கப்படலாம்.\nஆகவே தயவு செய்து எந்தப் புத்தகம் என்றாலும் விமர்சனரீதியாக பார்க்க வேண்டும். படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஆழமாக வாசிக்க வேண்டிய நூல். தமிழில் இப்படியான நூல்கள் வெளிவருவது குறைவு. இந்த நூலைப் படிப்பதுவும் அதன் வழி நாம் சிந்திப்பதுவும் தான் திருநாவுக்கரசு தனது வாழ்க்கை காலத்தில் எமது இனத்துக்கு செய்த பங்களிப்பிற்கு நாம் செய்யக்கூடிய நன்றிக்கடன்.\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்\nஇயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள்...\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒ...\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். ச...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nவரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம் கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுற...\nசெப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஅரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது\nஎங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்ப...\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமல...\nகண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி\nஇன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2018/06/blog-post_41.html", "date_download": "2019-04-25T11:48:11Z", "digest": "sha1:2JC4BERGRQFSJEYAAMDE246TLMP6HISP", "length": 9692, "nlines": 86, "source_domain": "www.nimirvu.org", "title": "- நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் /\nஅன்பிற்கு இங்கே பஞ்சம்…- பொல்லா\nஇரவுகள் நீளும் உறக்கம் இன்றி…\nஎதனையும் எதிர்பாரா அன்பினை வளர்ப்போம்…\nமட்டற்ற அன்பால் மனிதர்களை இணைப்போம்…\nபுரிதல்கள் கூடின் பிரிவுகள் மறையும்…\nசரியும் பிழையும் அவரவர் நோக்கு…\nசரி பிழையாகும்… பிழை சரியாகும்\nஅனைத்தும் சமனாகும் - அன்பினால் பார்க்கின்…\nஅன்பினால் நிறைப்போம் - அவனிதனை\nநிமிர்வு யூன் 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்\nஇயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள்...\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒ...\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். ச...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nவரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம் கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுற...\nசெப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஅரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது\nஎங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்ப...\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமல...\nகண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி\nஇன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2011/10/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:57:17Z", "digest": "sha1:HRTMIEUT4DJUDL3BVWHNUXLAVLHJ7YDD", "length": 18008, "nlines": 260, "source_domain": "chollukireen.com", "title": "கார மபின்.சோளம். | சொல்லுகிறேன்", "raw_content": "\nஒக்ரோபர் 25, 2011 at 5:19 பிப 5 பின்னூட்டங்கள்\nமெல்லியதாக உடைத்த சோள ரவையில் செய்த இதைஎங்களுக்கு மிகவும்வேண்டியவர்கள்செய்துகொண்டுவந்திருந்தனர். மிகவும் ருசியாக இருந்ததால் செய் முறைகேட்டேன். மிகவும்அக்கறையாகஉங்களப்ளாகில்போடுங்கள்என்று\nசெய்முறைவிளக்கம்அளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமோர் கடைந்தது–இரண்டே முக்கால் கப்\nஇவை இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கரைத்து\nஇட்டிலி மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.\nமேலும் பதப்படுத்திய இனிப்பு சோள முத்துகள்—1 கப்\nகாப்ஸிகம் மெல்லியதாக நறுக்கிய துண்டுகள்–1 கப்\nparmezan. பார்மிஜான் சீஸ்ப் பொடி–1 கப்\nஇவைகளை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.\nகலக்கிய மாவை சிறிய மபின் கப்புகளில் விட்டு\n90 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 20 நிமிஷங்கள்\nஅழகான கலரில் ருசியான கார மபின்கள் ரெடி.\nருசித்துப் பாருங்கள். நன்றி ஸ்டெல்லா.\nEntry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.\nதீபாவளி வாழ்த்துக்கள்.\tமோர் மிளகாய்\n5 பின்னூட்டங்கள் Add your own\nஸந்தோஷம். நான் மும்பை வந்திருக்கிறேன். தொடர்ந்து உன் அன்பான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிரு. செய்து பார்த்தும் ருசிக்கவும்.\n3. சித்ராசுந்தர் | 4:42 முப இல் ஒக்ரோபர் 27, 2011\nமஃபின்கள் அருமையாக உள்ளது.நான் இங்கு வந்த புதிதில் வாங்கி ஒருநாள் உப்புமா செய்தேன்.அதோடு சரி.முயற்சி செய்கிறேன்.பகிர்வுக்கு நன்றியம்மா.\nஒரு காலத்தில் ரேஷனில் சோளம் கட்டாயமாக வாங்க வேண்டிய நிலை இருந்தது. அப்போதெல்லாம் விதரணையாக எதுவும் தெரியாது. சோளமாவில் உளுந்து, கடலைமாவுகள் சேர்த்து முருக்கு முதலானதுகளும் செய்யலாம். உன் பதிலுக்கு மிகவும் ஸந்தோஷமம்மா.\nநன்றாக இருக்கும் போல் இருக்கிறது. ஆனால் அவன் எல்லாம் இப்போ வைச்சுக்கலை. மைக்ரோவேவில் வைக்கலாமானு தெரியலை குக்கரில் உப்பைப் போட்டு அதன் மேலே வைத்துப் பார்க்கலாம். 🙂 அவன் வாங்குவதற்கு முன்னால் குக்கரில் தான் மணல் பரப்பி பிஸ்கட்டுகள் செய்வேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஆக நவ் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/creatives/03/125483?ref=category-feed", "date_download": "2019-04-25T12:39:41Z", "digest": "sha1:4QDRSBRHYI24QC52MK22ZL7U6FSS22AO", "length": 6881, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி\nஇந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஇவற்றை தடுக்க வேண்டுமானால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழாமல் இல்லை.\nஇந்நிலையில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த சித்தார்த் என்ற 17 வயது மாணவன் மின்காலனி ஒன்றை தயார் செய்துள்ளார்.\nமின் அழுத்த விளைவின் மூலம் இதை உருவாக்கியுள்ளதாக கூறும் சித்தார்த், Circuit Board மற்றும் Rechargeable Battery ஒன்றை இணைத்துள்ளார்.\nஆபத்தான சூழலில் இருக்கும் போது 0.1 ampere செலுத்துவதன் மூலம் பொலிசார் மற்றும் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.\nஇதை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும், தன்னுடைய தாயின் உந்துதலே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2013/01/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:13:47Z", "digest": "sha1:XFLS2VVKZJV2KG463KXYRY77J6SFOVEM", "length": 4411, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு இணையத்தின் சங்கமம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமண்டைதீவு இணையத்தின் கன்னி முயற்சியில் முதன் முதலாக நடந்தேறிய பொங்கல் விழாவும் புலமைப் பரிசில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு விழாவும் தைப்பொங்கல் நாள் அன்று மண்டைதீவு உதயசூரியன் சன சமுக நிலையத்தில் 14.01.2013 அன்று நடைபெற்றது அதன் புகைப்பட பிரதிகள் உங்களுக்காக……\nஇந்த சங்கமத்தின் நிகழ்வுகள் தொடரும்...\n« மண்டைதீவு இணையத்தின் கன்னி முயற்சி … தீவக செய்திகளில் ஒன்றாக மரண அறிவித்தல்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2013/01/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-25T11:50:25Z", "digest": "sha1:NMSYS4PQXZP4ETIEVCY5UQ4AG5EF6PPE", "length": 28304, "nlines": 125, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கிட்னி பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nகிட்னி பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்…\nஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.\nசிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான்.\nசிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்:\nயாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்\nசர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.\nபாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன\nவயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா\nமுடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.\nவருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்னை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.\nஇருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும்.\nஎதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..\nதண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.\nஅசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nஎதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..\nவாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..\nஅப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.\nவாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே…\nவாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா\nமுடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.\nசிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்…\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.\nஇளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.\nஇளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..\nஇளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.\nகிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..\nஎன்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா\nமுடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.\nசிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை (கோப்பு படம்) நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..\nமுடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.\nசிறுநீரகக் கோளாறுகளை தடுக்கும் திராட்சைப் பழம்\nரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.\nகலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள். மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.\nசில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்\n« மண்டைதீவு அருள்மிகு கண்ணைகை அம்மன் பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுகோள்… விண்வெளிப் பயண சாதனைக்காக உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கும் ஈழத்தமிழர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-becomes-another-nameetha-aid0091.html", "date_download": "2019-04-25T11:47:57Z", "digest": "sha1:PVOTCI6N7OGH2PF7SXDA2AD4ZJTB4ZPS", "length": 11943, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதோ இன்னொரு நமீதா | Hansika becomes another Nameetha | இதோ இன்னொரு நமீதா - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமாப்பிள்ளை மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள புதுப் பொண்ணு ஹன்சிகா மோத்வானி, இன்னொரு நமீதாவாக கலக்குவார் என்று கோலிவுட்டில் ஏக மனதாக கூறுகிறார்கள்.\nமாப்பிள்ளை வந்து 2 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே கை நிறையப் படங்கள் ஹன்சிகாவைத் தேடி வந்து அவரை திக்குமுக்காட வைத்து விட்டது.\nவிஜய்யுடன் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என பிசியாக இருக்கிறார். தெலுங்கிலும் ஹன்சிகாவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nஇப்படி இவரைத் தேடி நிறையப் பட வாய்ப்புகள் வந்துள்ளதால், ஏற்கனவே பீல்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தமன்னா போன்றவர்களின் மார்க்கெட் பெரும் ஆட்டம் கண்டுள்ளதாம்.\nபார்ப்பதற்கு நெய்யினால் செய்யப்பட்ட பெரிய சைஸ் பொம்மை போல கொளுக் மொளுக்கென்று இருக்கிறார் ஹன்சிகா. ஆனால் நடிப்புதான் சுட்டு்ப போட்டாலும் வராது போலத் தெரிகிறது.\nஎனவே இவர் நமீதா ரேஞ்சுக்கு கவர்ச்சியை பிரதானமாகக் கொண்டு கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹன்சிகாவுக்கு முன்னணி ஹீரோக்களின் ஆசிர்வாதம் பூரணமாக இருப்பதால் அத்தனை ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் ஹன்சிகாவின் பேரெழுச்சியைப் பார்த்து முன்னணி நாயகிகள் பெரும் பீதியுடன் இருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தமிழ் சினிமா மாப்பிள்ளை ஹன்சிகா மோத்வானி hansika modhwani mappillai\nடோலிவுட்டில் நயன், அனுஷ்கா, சமந்தா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nExclusive: \"நீ சத்யராஜ்கிட்ட அல்வா வாங்கினவ தான\"... அரைவேக்காடுகள் பற்றி கஸ்தூரி பொளேர்\nஇதை பார்த்தும் அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துச்சோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/business/sbi-rules-and-charges-regulation-details/", "date_download": "2019-04-25T12:52:04Z", "digest": "sha1:467NAEVC76C4BCYSMTHXIBR57VN2UYL3", "length": 14827, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi rules and charges regulation details - எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா நீங்கள்? அப்ப உடனே இதைப் படியுங்கள்!", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n அப்ப உடனே இதைப் படியுங்கள்\nடெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்\nsbi rules :நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இதுவரை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட், சேவிங்ஸ் அக்கவுண்ட், பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.\nவங்கிகள் உங்களிடம் இருந்து பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிலருக்கு நிர்வாகம் தொகையை எடுத்தப் பின்பு தான் தெரியும். இன்னும் சிலருக்கு எடுத்த பின்பு கூட தெரியாது. திடீரென்று பணம் கம்மியாக உள்ளது அல்லது பேலன்ஸ் குறைவாக இருப்பதை கவனித்த பின்பு வங்கியில் நேராக சென்று விசாரிப்பார்கள்.\nஅப்போது தான் முழு விபரமும் அவர்களுக்கு தெரிய வரும். ஆனால் இனி இந்த தொல்லை இல்லை. எந்தெந்த காரணத்திற்காக எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் உங்களிடன் அபராதத் தொகையை வசூலிக்கிறது என்ற விவரங்களை நீங்களே எளிதாக தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஎச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\n1. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.\n2. சேவிங்ஸ் அக்கவுண்ட் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்\n இதோ ஒரு சின்ன மாற்றம்\n3.‘எஸ்பிஐ பேங்க் பட்டி’ (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.\n4. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.\n5. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.\n6. 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.\n7. எஸ்பிஐ புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nகார் வாங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான நேரம்.. எஸ்பிஐ அறிவிப்பை படிங்க\nஎஸ்.பி.ஐ வங்கி உங்களுக்கு லோன் தர ரெடி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஆக்சிஸ் மற்றும் எஸ்.பி.ஐ-யில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் \nஎவ்வளவு முறை வேண்டுமானலும் எஸ்.பி.ஐ யில் பணம் எடுக்கலாம்.\nஎஸ்பிஐ -யில் பணத்தை சேமிக்க இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.\nஅக்கவுண்டில் ரூ. 5000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அபராதம் கட்ட தயாராகி விடுங்கள்\nபி.எஸ்.என்.எல் 4ஜி போஸ்ட்பெய்ட் சேவைகள்… 120ஜிபி டேட்டாவுடன் அசத்தல் பேக்கேஜ்…\n“என்னில் பாதி நீ” – காதலியிடம் உருகும் ரிஷப் பண்ட் அடுத்த கிரிக்கெட் லவ் ஜோடி ரெடி\nPonparappi Issue: அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் – திருமா உருக்கம்\nPonparappi Issue: VCK Protest against PMK: ஜனநாயகத்தை படுகொலை செய்த பா.ம.க அதை மூடி மறைக்கப் பார்க்கிறது.\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nசதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/chhattisgarh-one-village-name-is-rafel-346982.html", "date_download": "2019-04-25T12:12:37Z", "digest": "sha1:AATTXBCTV7JXE2MP7SYIOA6M6CJ5DV36", "length": 17929, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தீஸ்கரில் \"ரபேல்\" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள் | Chhattisgarh one village name is Rafel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி-வீடியோ\n5 min ago காம வெறியனிடம் சிக்கி பலியான 16 வயசு சிறுவன்.. 33 வயது நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\n9 min ago தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நெருப்போடு விளையாடினால் விரல் பொசுங்கும்.. உச்சநீதிமன்றம் வார்னிங்\n19 min ago தேர்தல் நேரத்தில் உ.பி மாநிலத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள்... மர்ம கடிதத்தால் பரபரப்பு\n23 min ago திருப்பரங்குன்றம்.. பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. திமுக வேட்பாளர் சரவணன்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nLifestyle ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nMovies ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸுக்கு அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் எப்படி கிடைத்தது தெரியுமா\nSports அஸ்வினை இப்படி அவமானப்படுத்தலாமா கோலி செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லை\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தீஸ்கரில் \"ரபேல்\" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 'ரபேல்' பெயரில் ஒரு கிராமம்- வீடியோ\nராய்பூர்: ஊரெல்லாம் ரபேல் விமான சர்ச்சை பூதாகரமாக இருக்கும் நிலையில், \"ரபேல்\" என்ற பெயரில் சத்தீஸ்கரில் கிராமம் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரெஞ்சின் டசால்ட் நிறுவனம் \"ரபேல்\" என்ற பெயரில் போர் விமானத்தை தயாரித்து தர இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇதனால் இன்று \"ரபேல்\" என்ற வார்த்தை இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது. இந்த \"ரபேல்\" பெயரை வைத்து மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் தீயாக பரவி வருகின்றன.\n.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா\nஇது ஒருபுறம் எனில் சத்தீஸ்கரில் மகசாமுண்ட் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் 'ரபேல்' என்ற பெயரில் ஒரு கிராமம் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ரபேல் சர்ச்சையால் நொந்துபோன இந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் தரம் சிங் கூறுகையில், \"எங்கள் கிராமத்தை எல்லோரும் கேலி செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் விவகாரத்தை தீர விசாரிக்கும். எனவே ஊர் பெயர் இன்னும் பொதுமக்களிடம் கெட்டபெயராக மாறும். எனவே எங்கள் கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.\nஇதுவரை எங்கள் ரபேல் கிராமம் பக்கத்து மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் இருந்தது. ரபேல் ஊழல் பிரச்னையால் இப்போது பக்கத்து மாநிலம் வரை தெரிந்துள்ளது. எங்கள் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.\nபொதுவாக கிராமத்தினர் மீது அரசியல்வாதிகளுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் அப்படி எங்கள் கிராமத்திற்கு வர வேண்டும் என்று எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை. சில நாட்களுக்கு முன்பு பாஜக தொண்டர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தனர். ஆனால் அவர்கள் சாதாரண அடிமட்ட தொண்டர்கள். எனவே யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nசட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி\nசத்தீஸ்கரில் ராணுவத்தினர் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்... 6 பேர் படுகாயம்\n3 மாநில விவசாய கடன் தள்ளுபடி... காலி கஜானாவை வைத்து கொண்டு ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் அவதி\nபெரும் குழப்பம் தீர்ந்தது.. சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு\nசட்டீஸ்கர் மாநில முதல்வர் யார் ராகுல் காந்தி தொடர் ஆலோசனை.. ட்விட்டரில் க்ளூ\n2014 போல இருக்காது 2019.. பாஜக ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தாக வேண்டும்\nஇந்த மூவரில் யார் சட்டீஸ்கர் முதல்வர் காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இழுபறி.. ராகுல் கையில் முடிவு\nவாக்கு பதிவு இயந்திரத்துக்கு தேங்காய் உடைத்தாரே.. அந்த அமைச்சர் என்ன ஆனார் தெரியுமா\nசட்டீஸ்கரில் மாஸ் காட்டிய காங்கிரஸ்... பாஜக சரிவுக்கு காரணம் இது தான்\nராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள் ராஜினாமா\nசட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி உறுதி... தொண்டர்கள் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-90-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2019-04-25T11:44:55Z", "digest": "sha1:BFU7WJYSEQQB5SC4XLUAA7WNDGJ6ZD7X", "length": 11999, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "கொள்ளுபிட்டியவில் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன்", "raw_content": "\nமுகப்பு News Local News கொள்ளுபிட்டியவில் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது\nகொள்ளுபிட்டியவில் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது\nகொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 29 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் ஏனைய நபர் 41 வயதுடைய ஆப்கானிஸ்தாக எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\n1 கிலோ வீதம் 90 பெக்கட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.\n90 கிலோ கிராம் ஹெரோயின்\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\n வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்\n“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/13171022/1025365/Pay-Rs-1-lakh-fine-for-using-banned-plasticTN-Assembly.vpf", "date_download": "2019-04-25T11:43:40Z", "digest": "sha1:E6VDSWBYZFQPT3NBQMXXMMKGZAQYXNA3", "length": 10657, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...\nமாற்றம் : பிப்ரவரி 13, 2019, 05:11 PM\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஜனவரி 1 ஆம் தேதி முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக, சட்ட முன் வடிவு, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்து அளித்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் முறையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை குற்றம் செய்தால் 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் முறை குற்றம் செய்தால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\nதண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது\nஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை\nபொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு\nபொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2005/04/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-04-25T12:16:34Z", "digest": "sha1:LBMPKZZH6SKGQPJHULQWS2OCBLVYW2KL", "length": 27946, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "பேரலையா? பிரளயத்தின் முன்னுரையா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 925 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா\nஅல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா\n“தென்னை மரத்துக்குத் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெரிகட்டியது போல” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரித்தான் இந்தோனிஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் தென்கிழக்காசியாவை மட்டுமல்ல – ஆஸ்திரேலியா ஆப்ரிகா கண்டங்களையும் தாண்டிப் பாய்ந்து கோடிக்கணக்கான மனிதர்களின் வாழ்கையோடு விளையாடி, பல்லாயிரம் மக்களின் இன்னுயிர்களையும் பறித்துக் கொன்டு விட்டதுஇதற்கு முன்னும்ஏற்பட்டதுண்டு. 1964 டிசெம்பரில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரம் பேர் மாண்டு போனார்கள்இதற்கு முன்னும்ஏற்பட்டதுண்டு. 1964 டிசெம்பரில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரம் பேர் மாண்டு போனார்கள் ஒரு ரயிலே அடித்துச் செல்லப்பட்டது. தனுஷ்கோடி நகரமே இல்லாமல் ஆக்கப்பட்டது.\nஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு – தமிழ் மக்களின் வாழ்க்கையில் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கோரத் தாக்கத்தை தழும்பைத் தந்து விட்டுச் சென்று விட்டது இந்த கடல் அலையின் கோபாவேசம் “சுனாமி”ப் பேரலை இதுவரை உலகம் பார்த்திராத இழப்புகளையும் இன்னல்களையும் தந்திருக்கிறது “சுனாமி”ப் பேரலை இதுவரை உலகம் பார்த்திராத இழப்புகளையும் இன்னல்களையும் தந்திருக்கிறது எதுவும் மிஞ்சாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டவர்களே, பல்லாயிரம் பேர் எதுவும் மிஞ்சாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டவர்களே, பல்லாயிரம் பேர் நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது நம் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் அந்த சகோதர சகோதரிகளுக்காக\nதமிழகத்தில் இயற்கைப் பேரழிவுகள் எல்லாம் 20 வினாடிக்குள் நிகழ்ந்து விட்ட அதிசயம் கான்கிரிட் கட்டடங்கள் அட்டைப் பெட்டிகள் போல அடித்து நொறுக்கப்பட்டதைப் பார்த்தோம். பஸ்களும் லாரிகளும் கனரக எந்திரங்களும் தகர டப்பாக்கள் போல மிதந்து சென்றதைப் பார்த்து மிரண்டோம் கான்கிரிட் கட்டடங்கள் அட்டைப் பெட்டிகள் போல அடித்து நொறுக்கப்பட்டதைப் பார்த்தோம். பஸ்களும் லாரிகளும் கனரக எந்திரங்களும் தகர டப்பாக்கள் போல மிதந்து சென்றதைப் பார்த்து மிரண்டோம். நம் உடன் பிறப்புக்கள் இதுவரை இந்த உலகில் நம்முடன் நடமாடிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகள், பிஞ்சுக் குழந்தைகள் நொடிப்பொழுதில் அந்த அசுர அலைக்குள் அமிழ்ந்து போனதையும் டிவியில் பார்த்துப் பதறித் துடித்தோம். நம் உடன் பிறப்புக்கள் இதுவரை இந்த உலகில் நம்முடன் நடமாடிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகள், பிஞ்சுக் குழந்தைகள் நொடிப்பொழுதில் அந்த அசுர அலைக்குள் அமிழ்ந்து போனதையும் டிவியில் பார்த்துப் பதறித் துடித்தோம் நம் ஆயுள்வரை அந்த உரைந்து போன கணங்களை மறக்கவே முடியாது என்பது முற்றிலும் உண்மை\nசுனாமி எச்சரிக்கைக்கான சரியான முன்னறிவிப்பு இருந்திருந்தால் ஓரளவுக்கேனும் உயிர் நஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள் உண்மை அனுபவங்களின் அடிப்படையில் தான் மனிதன் பாடம் படித்தாக வேண்டும் அப்படித் தான் கற்காலத்திலிருந்து படிப்படியாக மனிதன் இந்த நாகரிக காலத்துக்கு முன்னேறி வந்திருக்கிறான் அப்படித் தான் கற்காலத்திலிருந்து படிப்படியாக மனிதன் இந்த நாகரிக காலத்துக்கு முன்னேறி வந்திருக்கிறான் எனவே பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அந்த விசயத்தில் நம் அரசு இனி கவனம் செலுத்தும் என்று நம்புவோம்\nஆனால் இத்தகைய இயற்கைப் பேரழிவுகளை முற்றிலுமாக மனிதனால் வென்று விட முடுயுமா தற்காத்துக்கொள்ள முடியுமா சுனாமிப் பேரலையை நேரில் – அல்லது படங்களைப் பார்தவர்கள் யாராலும் “முடியும்” என்று அடித்துச் சொல்ல முடியாது மனிதப் பகுத்தறிவு அதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது.காரணம் எல்லாம் ஒரு நொடியில் மனிதப் பகுத்தறிவு அதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது.காரணம் எல்லாம் ஒரு நொடியில் கண்ணிமைத்துத் திறப்பதற்குள் உயிரும் உடலுமாய் – ரத்தமும் சதையுமாய் சிரிப்பும் கும்மாளமுமாய் – இயங்கிக் கொண்டிருந்த மனிதர்கள் குப்பை கூலங்களாய் முட்புதறுகளுக்குள் சிக்கிக் கொன்டதும் – மண்ணுக்குள் புதைந்து போனதும் மனித அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட விசயம் அல்லவா\nயார் நம்புகிறார்களோ இல்லையோ, முஸ்லிம்களான நாம் அதை நம்புகிறோம் காரணம் இது நமக்குப் புதிய விசயங்கள் அல்ல காரணம் இது நமக்குப் புதிய விசயங்கள் அல்ல இந்த உலகத்தில் இதற்கு முன் நடக்காதது எதுவும் இப்போது புதிதாக நடந்து விடவில்லை இந்த உலகத்தில் இதற்கு முன் நடக்காதது எதுவும் இப்போது புதிதாக நடந்து விடவில்லை இதை விடவும் பெரிய பேரலைகளை நெருப்பு மழைகளை – பூமி அதிர்வுகளை – வெள்ளப் பெருக்கை சில சமுதாயங்களின் ஒட்டுமொத்த அழிவுகளை இந்த உலகம் சந்திதிருப்பதைப் பாலபாடமாகப் படித்தவர்கள்தான் தான் முஸ்லிம்கள்\nஇயற்கைப் பேரழிவு என்று சிலர் சொல்லலாம்\nவிதி என்று சொல்லி சிலர் ஆசுவாசப் பட்டுக் கொள்ளலாம்\nகாஞ்சி மடாதிபதியைக் கைது செய்ததால் ஏற்பட்ட “தோஷம்” என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்\nஆனால் முஸ்லிம்கள் இதைப் பார்க்கும் பார்வையே வேறாக இருக்க வேண்டும்\nஅல்லாஹ், தன் திருமறையில் சொல்லிக் காட்டி எச்சரிக்கை செய்யாதது எதுவுமா நிகழ்ந்துவிட்டது\nஅழிந்த கதைகளை நம் வேதம் சொல்லிக் காட்டவில்லையா\n எல்லாம் நாம் படித்த விசயம் தான் பச்சைக் குழந்தைகளாய் மதரசாவில் பாடம் படித்த காலத்திலிருந்து கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து போன விஷயங்கள் தான் பச்சைக் குழந்தைகளாய் மதரசாவில் பாடம் படித்த காலத்திலிருந்து கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து போன விஷயங்கள் தான் ஆனால், என்ன புராணக்கதையாய் – பத்தோடு பதினொன்றாய் மனதில் புதைந்து – மறந்து போயிருந்த அந்தக் கதையும் காட்சியும் இதோ நிஜமாய் – வெகு நிஜமாய் கண் முன்னே நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் உரைந்து போக வைத்திருக்கிறது\nஏன் நடந்தது இந்தக் கொடூரம்\nஇதற்கு யார் பதில் சொல்ல முடியும்\nமனித எஜமான உத்தரவுகளுக்கே தலை குனிந்து – கைகட்டி வாய் பொத்திப் பணிந்து நிற்கும் மனிதன், படைத்த இறைவனிடமே கேட்க முடிந்த கேள்வியா இது எனவே, இப்போது கேள்வியெல்லாம் கேட்க வழியில்லை – முடியவும் முடியாது எனவே, இப்போது கேள்வியெல்லாம் கேட்க வழியில்லை – முடியவும் முடியாது யாராலும் – எவராலும்\nபால்மணம் மாறாத பச்சிளம் பாலகர்களை\nவாழ்வை இப்போது தான் தொடங்கியிருந்த இளவட்டங்களை\nஉல்லாசப் பொழுது போக்குக்காக ஊர் விட்டு – நாடு விட்டு நகர்ந்திருந்தவர்களை\nகந்தைத்துணியாய் கசக்கி நொருக்கி முள்ளுக்குள் சொருகி – மண்ணுக்குள் புதைத்துவிட்ட அந்த “சகல சக்தியாளன்”, நம்மை உயிருடன் விட்டு விட்டதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம் என்ன விதமான நன்றியைத் தெரிவிக்கப் போகிறோம் என்ன விதமான நன்றியைத் தெரிவிக்கப் போகிறோம் இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தான் இந்தப் பேரழிவின் மூலம் இறைவன் தரும் படிப்பினை இருக்கிறது இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தான் இந்தப் பேரழிவின் மூலம் இறைவன் தரும் படிப்பினை இருக்கிறது அது தான் இந்த தலையங்கத்தின் நோக்கமும் கூட அது தான் இந்த தலையங்கத்தின் நோக்கமும் கூட அதை, இன்னும் எளிதில் புரியுமாறு விரிவாக்கிச் சொன்னால், இன்று இந்த சுனாமி அலையில் மாண்டுபோன அத்தனை மனிதர்களும் – ஏற்பட்ட அனைத்து நஷ்டங்களும் உயிர் தப்பித்துக் கொண்ட நமக்குப் பாடம் சொல்லித் தருவதற்காக இறைவன் உபயோகித்த பாட உபகரணங்கள் தான் (Teaching Guides) என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும் அதை, இன்னும் எளிதில் புரியுமாறு விரிவாக்கிச் சொன்னால், இன்று இந்த சுனாமி அலையில் மாண்டுபோன அத்தனை மனிதர்களும் – ஏற்பட்ட அனைத்து நஷ்டங்களும் உயிர் தப்பித்துக் கொண்ட நமக்குப் பாடம் சொல்லித் தருவதற்காக இறைவன் உபயோகித்த பாட உபகரணங்கள் தான் (Teaching Guides) என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும் எனவே பொங்கிப் பிரவாகித்த இந்த சுனாமி அலையை ஒரு சராசரி இயற்கை நிகழ்வாக – பேரழிவு ஏற்படுத்திய பேரலையாய் மட்டும் பார்க்காமல்,\nமுன்பு நிகழ்ந்த “பிரளயங்களின் முன்னுரை” யாகப் பார்க்க வேண்டும்\nஅதில் பொதிந்துள்ள ஆன்மீகச் சிந்தனைகளின் வெளிச்சம், எதிர்காலத்தில் நம்மை நேர்வழியில் நடத்த வேண்டும்\n“நம்மையும் சக மக்களையும் இத்தகைய எதிர்பாராத பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். இந்த பேரழிவில் பல விதங்களில் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் தர வேண்டும். அந்த அவர்களின் நஷ்டங்களை இயன்ற அளவில் தீர்த்து – அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் – அளவில் உதவக்கூடியவர்களாகவும் நம்மை ஆக்கி வைக்க வேண்டும்.” என்று பிரார்தனைகள் தான் நம்முள் இப்போது ‘அருளலைகள்’ ஆக ஊற்றெடுக்கின்றன வல்ல நாயனிடம் மன்றாடிக் கையேந்த வைத்துள்ளன வல்ல நாயனிடம் மன்றாடிக் கையேந்த வைத்துள்ளன அல்லாஹ் இந்த நம் பிரார்த்தனைகளை ஏற்றுருள் புரிவானாக அல்லாஹ் இந்த நம் பிரார்த்தனைகளை ஏற்றுருள் புரிவானாக\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nIGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012\nநுழைவாயில் – ஹிமானா »\n« வாருங்கள் பரகத்தைப் பெருவோம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதிருமண அறிவிப்பு 14-06-2010 Dr. S.வாசிம் கான் – ஆயிஷா சித்தீக்கா\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nமக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’\nமுஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-25T11:49:51Z", "digest": "sha1:56PLORJ3NBYUOSPJRMFEKXIVF7KQVG5J", "length": 8898, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் : பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் : பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி\nஅயோத்தி, காசி,மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவித்ததாவது:\nமுகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக் கட்டாயமாக தாஜ் மஹால் இருந்த இடத்தினை வாங்கி யுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கி யுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.\nதாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது. அது இடிக்கப் பட்டு தாஜ் மஹால் கட்டப் பட்டதா என தெரிய வில்லை. முஸ்லீம்கள் ஆட்சி யின் போது ஆயிரக் கணக்கான கோவில்கள் இடிக்கப் பட்டன. அதற்காக, தாஜ் மஹாலை இடிக்க வேண்டும் என கூறவில்லை. அதே நேரத்தில், அயோத்தி, காசி, மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என்று தான் கூறுகிறோம். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஉட்தா பஞ்சாப் படம் பஞ்சாபில் கலவரத்தை உண்டுபண்ணும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nயோகி, தாஜ்மஹால் இந்திய கலாச்சாரம் கிடையாது என்று…\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nஅயோத்தி, காசி, சுப்பிரமணியன் சுவாமி, தாஜ் மஹால், பா ஜ க, மதுரா\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nபா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட� ...\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அ� ...\nஅயோத்தி நிலத்தின் உரிமையை பேச்சு வார்� ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/a-m-rathnam/tweets", "date_download": "2019-04-25T12:32:24Z", "digest": "sha1:VR6FMMPRRPLSVDOSAY6BAX5WTPPG6NBA", "length": 3719, "nlines": 92, "source_domain": "topic.cineulagam.com", "title": "Producer A. M. Rathnam, Latest News, Photos, Videos on Producer A. M. Rathnam | Producer - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://venmathi.com/female_indian-baby-names-list-U.html", "date_download": "2019-04-25T12:35:56Z", "digest": "sha1:LMT63XNTUZ5QYXOVSMIAEI2YEN4VBVZL", "length": 20196, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "indian baby names | indian baby names Girls | Girls indian baby names list U - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல்...\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார்....\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nமாரி-2 – தமிழ் திரை விமர்சனம்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://jeyamohan.in/38532", "date_download": "2019-04-25T12:14:59Z", "digest": "sha1:ZVB6QMECW22SMPSTEOIDPQO4DXR24ISE", "length": 14669, "nlines": 103, "source_domain": "jeyamohan.in", "title": "மீண்டும் புதியவர்களின் கதைகள்", "raw_content": "\nபுதியவர்களின் கதைகளைத் தொடராக வெளியிட்டபின் என் மின்னஞ்சலுக்குக் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. தினம் பத்துக்கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.\nஇக்கதைகளில் மிகப்பெரும்பாலானவை மிக ஆரம்பகட்டக் கதைகள். அதாவது தமிழின் இலக்கியப்படைப்புகளை வாசிக்காமல் வணிக இதழ்கள் வெளியிடும் கதைகளை மட்டுமே வாசித்து எழுதப்பட்ட முயற்சிகள். மிக எளிதாக அவற்றை எழுதியவர்கள் எவற்றையும் வாசிப்பதில்லை என்பதைக் கண்டுகொள்ளமுடியும்.\nதமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் இப்பட்டியலில் உள்ளன. அவற்றில் பெரும்பகுதி அழியாச்சுடர்கள், தமிழ்த்தொகுப்புகள் என்னும் இந்தத் தளங்களில் உள்ளன.\nஅக்கதைகளில் குறிப்பிட்ட அளவையேனும் வாசிக்காதவர்கள், அக்கதைகளின் தளத்தைச்சேர்ந்த கதைகளை எழுத முயலாதவர்கள் தயவுசெய்து எனக்குக் கதைகளை அனுப்பவேண்டாம். இதுவரை எழுதிய அனைவருக்கும் பதிலிட்டிருக்கிறேன். இனிமேல் அத்தகைய கதைகள் அனுப்பப்படுமென்றால் பதிலளிக்க இயலாது, மன்னிக்கவும்.\nஏற்கனவே இணையதளங்களில், வலைப்பூக்களில் பிரசுரமான கதைகளின் இணைப்புகளை தயவுசெய்து அனுப்பவேண்டாம். அக்கதைகளில் உண்மையிலேயே முக்கியமானவை என் கவனத்துக்கு வந்திருக்கும். நான் அவற்றை குறிப்பிட்டிருப்பேன்.\nமேலும் ஓர் இளம் எழுத்தாளர் இரண்டுவருடம் முன்பு எழுதி வெளியான ஒரு கதையை அனுப்புகிறார் என்றாலே அவரை பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்கள் அகம் நிறையக் கதைகளுடன் இருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும் புதிய கதைகளை உருவாக்கவேண்டும். வருடத்துக்கொரு கதைதான் எழுதமுடியுமெனால் அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல.இது எழுத்தாளர்களுக்கான ஒரு தேடல்.\nஉண்மையிலேயே முக்கியமானது என நீங்கள் நினைக்கும் கதைகளை மட்டுமே அனுப்புங்கள். எழுதிய எல்லா கதைகளையும் அனுப்பவேண்டாம். ஒருவர் நாலைந்து கதைகளை அனுப்பினால் அதில் ஒன்றை மட்டுமே வாசிக்கிறேன். அது அடிப்படைத் தரமற்ற ஆக்கம் என்றால் மீதிக்கதைகளைத் தவிர்த்துவிடுவேன்\nசிறுகதைகளுக்கு ஒரு வடிவ இலக்கணம் இருக்கிறது. அதுதான் அதன் குறைந்த தரம். படைப்பூக்கத்தால் மேலே செல்வது தனிப்பட்ட சுதந்திரம். அந்த இலக்கணத்தை கூர்ந்து கற்று அதை அடையாதவர்கள் தயவுசெய்து ‘சும்மா’ அனுப்பி வைப்போம் என்று அனுப்பவேண்டாம். [வாசிக்க சிறுகதை சமையற்குறிப்பு]\nஏனென்றால் இன்றைய சூழலில் அறிமுகமாகும் எழுத்தாளன் சந்திக்கும் அபாயங்கள் ஒன்றில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஒரு மோசமான கதையை வாசித்ததுமே ஏற்படும் மனப்பிம்பம் அந்த ஆசிரியருக்கு மேற்கொண்டு எந்தக் கவனமும் கிடைக்காமல் செய்துவிடும் . எனவே பொதுவாசிப்புக்கு வரும் கதை குறைந்தபட்ச தகுதி கொண்டதாகவே இருக்க ஆசிரியர் கவனம் கொள்ளவேண்டும்.\nஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளில் இரு கதைகள் எனக்குப்பிடித்திருந்தன. மேலும் கதைகள் வருமென்றால் இன்னொருவரிசை கதைகளை வெளியிடலாமென நினைக்கிறேன். உண்மையிலேயே ஆர்வத்துடன் கதை எழுதுபவர்கள், எழுத்தை தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள், எழுத்தை தொடர்ந்து மேற்கொள்ள நினைப்பவர்கள் தங்கள் கதைகளை அனுப்பலாம்\nஅக்கதைகள் எங்கும் பிரசுரமானவையாக இருக்கலாகாது. வலைப்பூவில்கூட.\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nகும்பமேளா கடிதங்கள் - 2\nபூ, பரிசுத்தவான்கள் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T12:04:31Z", "digest": "sha1:QO3HJGMXEM3M4R6FLT2IOZAZCYIMEGEQ", "length": 7405, "nlines": 106, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புரட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nபுரட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(ஒன்றின் அல்லது ஒருவரின் கீழே கையையோ பிற உபகரணங்களையோ வைத்து அதை) ஒரு பக்கமாக உருட்டுதல் அல்லது திருப்புதல்.\n‘கீழே கிடந்தவரைப் புரட்டிப் பார்த்தபோதுதான் பின்மண்டையில் அடிபட்டிருந்தது தெரிந்தது’\n‘பாறையைக் கடப்பாரையால் நெம்பிப் புரட்டினார்கள்’\n‘எண்ணெயில் வதங்கும்படி கத்திரிக்காய்த் துண்டுகளைக் கரண்டியால் புரட்டவும்’\n(நூல், கோப்பு முதலியவற்றில் பக்கத்தை) திருப்புதல்/அப்படித் திருப்புவதன்மூலம் வேகமாகப் படித்தல்.\n‘தன் கவிதை வந்திருக்கிறதா என்று பார்க்கப் பத்திரிகையை வேகமாகப் புரட்டினான்’\n‘நீ புத்தகத்தைப் புரட்டி நான் பார்த்ததே இல்லை’\n‘இவரது நாவல்களைப் புரட்டிப்பார்க்கும்போது ஒரு உண்மை தெரிகிறது’\n(ஒன்றின்) எல்லாப் பகுதிகளும் ஒரு பரப்பில் படுமாறு செய்தல்.\n‘தூரிகையை வர்ணத்தில் புரட்டி எடுத்த பின் தாளின் நடுவில் ஒரு கோடு இழுத்தார்’\n‘கறியை மசாலாவில் நன்றாகப் புரட்டிக்கொள்ள வேண்டும்’\n(பல இடங்களிலும் அலைந்து, பல வழிகளிலும் பணத்தை) திரட்டுதல்; சேகரித்தல்.\n ஒரே நாளில் எங்கிருந்து புரட்ட முடியும்\n‘எப்படியாவது ஐநூறு ரூபாய் புரட்டிக்கொடு, அவசரம்’\nபுரட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஉண்மையைத் திரித்துப் பேசும் பேச்சு.\n‘எல்லா விதப் புரட்டுகளையும் செய்து சேர்த்த சொத்து எவ்வளவு காலத்துக்கு நிலைக்கும் என்று நினைக்கிறாய்\n‘அவனுடைய பொய்யும் புரட்டும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் போய்விட்டன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:55:26Z", "digest": "sha1:UP5P7L7NAA7JYYVBMHFZP67BM3XM24R5", "length": 12346, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "உற்பத்திச் சாதனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்பிரிக்கா · வட அமெரிக்கா\nதென் அமெரிக்கா · ஆசியா\nஆட்டக் கோட்பாடு · Optimization\nநடத்தை · பண்பாடு · படிவளர்ச்சிக் கொள்கை\nவளர்ச்சி · உருவாக்கம் · வரலாறு\nசர்வதேசம் · பொருளாதார அமைப்புக்கள்\nபணவியல் கொள்கை மற்றும் நிதிப் பொருளியல்\nபொது மற்றும் பொதுநலப் பொருளியல்\nநலம் · கல்வி · பொதுநலம்\nமக்கள்தொகைப் பொருளியல் · தொழிலாளர்கள்\nமேலாண்மை · வியாபாரம் · தகவல்\nதொழில்துறை நிறுவனங்கள் · சட்டம்\nவேளாண்மை · இயற்கை வளம்\nநகரம் · நாட்டுப்புறம் · வட்டாரம் · புவியியல்\nபகுப்புகள் · கட்டுரைகள் · பொருளாதார நிபுணர்கள்\nபொருளியலிலும், சமூகவியலிலும் உற்பத்திச் சாதனங்கள் (Means of production) என்பன, பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்குப் பயன்படும் மனிதரல்லாத, நிதியல்லாத, பௌதீக உள்ளீடுகள் ஆகும். இவை பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மூலப் பொருட்கள், வசதிகள், இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.[1][2] செந்நெறிப் பொருளியலில் \"உற்பத்திச் சாதனங்கள்\" என்பது உற்பத்திக் காரணிகளில் இருந்து நிதி மூலதனத்தையும், மானிட மூலதனத்தையும் கழிக்கும் போது பெறப்படுகின்றது.\nசமூக உற்பத்திச் சாதனங்கள் என்பன, தொழிலாளர்கள் தனித்தனியாக வேலை செய்வது அல்லாமல், இயக்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படும் மூலதனப் பொருட்களும் சொத்துக்களும் ஆகும்.[3] சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையும், ஒழுங்கமைப்பும் பொருளாதார முறைமைகளை வகைப்படுத்துவதிலும், வரைவிலக்கணப்படுத்துவதிலும் முக்கியமான காரணிகளாக உள்ளன. உற்பத்திச் சாதனங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம், ஒன்று தொழிற் கருவிகள் (கருவிகள், தொழிற்சாலைகள், உட்கட்டுமானம் முதலியன), மற்றது தொழிற் பொருட்கள் (இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள் முதலியன). மக்கள், உற்பத்திப் பொருளை உருவாக்குவதற்காக தொழிற் கருவிகளைப் பயன்படுத்தி தொழிற் பொருட்கள் மீது வேலை செய்கின்றனர். இன்னொரு வகையில், உற்பத்திச் சாதனங்களில் உழைப்பைச் செலுத்துவதன் மூலம் உற்பத்திப் பொருட்கள் உருவாகின்றன.[4]\nவேளாண்மைச் சமூகம் ஒன்றில், உற்பத்திச் சாதனங்களில் நிலமும், மண்வெட்டியும் அடங்கும். தொழிற் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் சமூக உற்பத்திச் சாதனங்களாக இருப்பதுடன், அதில் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவை அடங்குகின்றன. அறிவுப் பொருளாதாரத்தில், கணினிகளும், வலையமைப்புக்களும் உற்பத்திச் சாதனங்களாகின்றன. விரிந்த நோக்கில், உற்பத்திச் சாதனங்கள் விநியோகச் சாதனங்களையும் உள்ளடக்குகின்றன. களஞ்சியங்கள், இணையம், தொடர்வண்டிப்பாதை (உட்கட்டுமான மூலதனம்) என்பன இதற்குள் அடங்கும்.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2018, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-25T12:18:00Z", "digest": "sha1:HJE44JEOBRES52WVIKPATEGFQHMPHRE3", "length": 18223, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதைசொல்லிகள் சந்தை படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதைசொல்லிகள் சந்தை படுகொலை அல்லது கிஸ்ஸா காவானி பசார் படுகொலை (Qissa Khwani Bazaar massacre) என்பது பிரித்தானிய இந்தியாவின் பெஷாவர் நகரில் ஏப்ரல் 23, 1930 அன்று நடைபெற்ற ஒரு படுகொலை. பிரித்தானிய படைவீரர்களுக்கும், அறவழிப் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், படைவீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நூற்றுக்கணகான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.\nகான் அப்துல் கப்பார் கான் புஷ்தூன் இன மக்களிடையே குதை கித்மத்கர் (\"இறைவனின் தொண்டர்கள்\") என்ற போராட்ட இயக்கத்தைத் தொடங்கினார். அதன் மூலம் இந்தியாவின் காலனிய அரசை அறவழிப்போராட்டங்கள் மூலம் எதிர்த்துவந்தார். ஏப்ரல் 23, 1930 அன்று அரசுக்கு எதிராகப் பேசியதற்காக கப்பார் கான் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து பெஷாவர் நகரில் கித்மத்கர் இயக்கத் தொண்டர்கள் கதைசொல்லிகள் சந்தையில் திரண்டனர். கானை விடுதலை செய்யக் கோரி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தைக் கலைக்க வந்த பிரித்தானிய தரைப்படையின் கவச வண்டிகள் கூட்டத்துள் ஓடி சில போராட்டக்காரர்களைக் கொன்றன. இதனால் நிலை தீவிரமடைந்தது. படைவீரர்கள் சந்தையை விட்டுப் போகும் வரை தாங்கள் கலைந்து செல்ல மாட்டோமென்று இறந்தவர்களின் உடல்களுடன் போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களைக் கலைக்க படைவீரர்கள் எந்திரத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். காலை 11 மணிக்கு ஆரம்பமான துப்பாக்கிச் சூடு மாலை 5 மணி வரை நீடித்தது. இதில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் இறுதிவரை அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை.\nஇப்படுகொலை இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு இதுகுறித்து ஒரு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. நீதி விசாரணைக்குப்பின் வெளியிடப்பட்ட அறிக்கை இப்படுகொலைக்கு பிரித்தானிய படையினரே காரணம் என தெரிவித்தது.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/gangai-amaran-about-sasikala-2/", "date_download": "2019-04-25T12:36:27Z", "digest": "sha1:7UHXGH756UY5ZQF3QAM3H5LKWOUCD7YK", "length": 8695, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிரட்டி வாங்கிய என் பண்ணை வீட்டை திருப்பி தா’-சசிகலாவிடம் கங்கை அமரன் அதிரடி! - Cinemapettai", "raw_content": "\nமிரட்டி வாங்கிய என் பண்ணை வீட்டை திருப்பி தா’-சசிகலாவிடம் கங்கை அமரன் அதிரடி\nமிரட்டி வாங்கிய என் பண்ணை வீட்டை திருப்பி தா’-சசிகலாவிடம் கங்கை அமரன் அதிரடி\nபழைய மகாபலிபுரம் சாலையில் பையனூர் பக்கம் 22 ஏக்கர் நிலப்பரப்பில் இசையமைப்பாளா் கங்கை அமரனுக்கு ஒரு பண்ணை வீடு உண்டு.\nபார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டை, அந்தவழி சென்று வந்த சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட, அவ்வளவு தான்.\nஅவரிடம் அதை வாங்க, முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புகிறார் என்று சொல்ல, அவரும் பொக்கெயுடன் போயஸ் தோட்டம் வந்து இருக்கிறார்.\nமுதலவர் வர, அவரிடம் பொக்கே கொடுக்க, வாங்கிக்கொண்டு முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம்.\nகொஞ்ச நாட்களில், பாஸ்கரன் கங்கையமரனின் வீட்டிற்கு வந்து, வீட்டை விற்க சொல்லி கேட்க, அவர் முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதன் பின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் வந்து மிரட்டி, தன் பேரில் அந்த வீட்டை பதிந்து கொண்டனராம்.\nஇதுகுறித்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பேசியவர், இப்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலையில்,தைரியமாக இன்று, என் வீட்டை திருப்பி தா. நேற்று சசிகலாவிடம் கங்கை அமரன் திருப்பூரில் பத்திரிகை மீட்டில் கேட்டுள்ளார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Stories/1531-condition-oru-nimida-kadhai.html", "date_download": "2019-04-25T12:13:49Z", "digest": "sha1:QIKEJ3GLKS7RGNPYYYAS46KX25NFBRBJ", "length": 7169, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு நிமிட கதை: கண்டிஷன் | condition oru nimida kadhai", "raw_content": "\nஒரு நிமிட கதை: கண்டிஷன்\n நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார்.\nகடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள்.\n“அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா சரிங்க ஐயா… வாடகை ஏதாச்சும் ஏத்தியிருக்கீங்களா… இல்ல அதே எட்டாயிரம்தானா சரிங்க ஐயா… வாடகை ஏதாச்சும் ஏத்தியிருக்கீங்களா… இல்ல அதே எட்டாயிரம்தானா” தன் பங்குக்குக் கேட்டான் மணி.\n அது பார்த்துக்கலாம்… ஆனா ஒரு கண்டிஷன்…” பழனியப்பன் சொல்லி முடிக்க வில்லை…\n“அதான் தெரியுமேய்யா. வாடகைக்கு வர்றவர் சின்ன வயசா இருக்கணும். பேங்க் அல்லது கவர்மென்ட் வேலையா இருக்கணும். அப்பதான் ரெண்டு வருஷத்துல டிரான்ஸ்பராகி வீட்டைக் காலி பண்ணுவாங்க. குடும்பத்துல நாலு பேருக்கு மேல இருக்கக்கூடாது. முக்கியமா வயசானவங்க யாரும் இருக்கக்கூடாது அதானே ” - கேட்டான் மணி.\n நான் இத்தனை வருஷமா அப்படி கண்டிஷன் போட்டு எத்தனையோ வயசானவங்களை அவங்க பிள்ளைங்ககிட்டேயிருந்து பிரிச்சுட்டேன். அந்தப் பாவமோ என்னவோ, என் ரெண்டு பிள்ளைகளும் எங்களைத் தனியா விட்டுட்டு வெளிநாட்டுல செட்டிலாகிட்டாங்க.\nஇப்போ வாடகைக்கு வரப்போற குடும்பத்துல பெரியவங்க இருந்தா எனக்கும் என் மனைவிக்கும் சகலத்துலயும் துணையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனால வாடகைக்கு வர்ற குடும்பத்துல வயசானவங்க இருக்கணும். அதான் கண்டிஷன் வாடகையைக்கூட குறைச்சுக்கலாம்” சற்று தழு தழுத்த குரலில் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் பழனியப்பன்.\nதரமும், நம்பிக்கையுமே எங்கள் தாரக மந்திரம்- வெற்றிப் பாதையை விவரிக்கும் எமரால்டு சீனிவாசன்\nஒரு நிமிட கதை: கண்டிஷன்\nஒரு நிமிடக் கதை: புரிதல்\nஒரு நிமிடக் கதை: படிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-25T12:22:05Z", "digest": "sha1:V2YGY6MKFGWDPZVYCXZEOTGJYL5PDJEC", "length": 17664, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "கர்ப்பிணிகளுக்கான உணவுக் குறிப்புகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,191 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் என்பது மிகவும் சந்தோஷமான காலம் ஆகும். கர்ப்ப காலத்தில் நல்ல சமச்சீரான உணவை பராமரிப்பது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் இவ்வாறு செய்ய உங்களுக்கு உதவ இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், நோயாளி அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இந்த ஒன்பது மாதங்களை அனுபவித்து மகிழுங்கள்.\nநீங்கள் அசௌகரியமாக உணர்வதைத் தடுக்கும் வகையிலான லைட் ஆனால் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உண்வை சாப்பிடுங்கள். நீங்கள் பாலக் பன்னீர், மேத்தி ரோட்டி அல்லது பீன் சூப் சாப்பிட்டுப் பாருங்கள்.\nஅதிகமாகத் தாளித்துக் கொட்டிய மற்றும் அதிகமாக மசாலா உள்ள உண்வுகளை சாப்பிடாதீர்கள். அவை குமட்டலை அதிகரிக்கின்றன். வெள்ளரி மற்றும் தயிர் சோறு போன்ற மிதமான சுவையுள்ள உணவை சாப்பிடவும்.\nகர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்பு சத்து மிகவும் முக்கியமாகும். ராஜ்மா சாக்வாலா போன்ற பண்டம் ஆரோக்கியமான இரும்பு சத்து அளவை பராமரிக்க உதவும்.\nகால்ஷியம் அதிகமாக சாப்பிடவும். இது தாய்ப்பாலுக்கு நன்மை அளிக்கக்கூடியது மற்றும் குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையானது. ஈஸி சீஸ் பாஸ்தா போன்ற பண்டத்தை தயார் செய்ய மற்ற உணவு வகைகளுடன் கால்ஷியம் உள்ள உணவை சேர்க்க முடியும்.\nஉங்கள் உணவில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது. பழங்கள், கீரை வகைகள் மற்றும் முழு கோதுமை தயாரிப்புகள் போன்ற இயற்கையான அன்ப்ரோஸெஸ்ட் உணவை சாப்பிடவும். கொய்யாப் பழத்தில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் மலச்சிக்கலுக்கு உதவும் என்பதால், இதை நிச்சயமாக சாப்பிடவும்.\nஉங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ப்ராக்கேலி மற்றும் கீரை போன்ற பச்சிலை வகைகளை தினமும் முறை தவறாமல் சாப்பிடுவதிலிருந்து தேவையான ஜிங்க் அளவை நீங்கள் பெற முடியும்.\nதிரவங்கள் குடித்துக் கொண்டிருக்கவும். உங்கள் உடலில் நீர் தேங்கம் பாதிப்பு இருந்தாலும் கூட நீங்கள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உண்வின் பிற்சேர்க்கையாக பழரசங்கள், சூப், மோர் மற்றும் இளநீர் பயன்படுத்துங்கள். இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சக்தி அளிக்கின்றன.\nஉங்கள் கடைசி மூன்று மாதகாலத்தில், நிறைய பூண்டு, வெந்தயம், சப்ஜா, பால் மற்றும் பாதாம் கொட்டை சாப்பிடவும். இவை கலக்டோகாக் உணவு எனப்படுகின்றன. அதாவது இவை முலைப் பாலை ஊக்குவிக்கின்றன எனப் பொருள் ஆகும்.\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nசாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்..’ »\n« வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-3\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nசோனி நிறுவனம் உருவான கதை\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/02215516/1188458/AR-Rahman-donate-1-crore-for-kerala-Flood.vpf", "date_download": "2019-04-25T12:00:54Z", "digest": "sha1:OYDRB6DTMS43V42NMLDLPSCA3F74TOI4", "length": 14085, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி || AR Rahman donate 1 crore for kerala Flood", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி\nபதிவு: செப்டம்பர் 02, 2018 21:55\nஅமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். #ARRahman\nஅமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். #ARRahman\nகேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.\nவெள்ளச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், பல நடிகர்கள், நடிகைகள் நிதியுதவி மற்றும் தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.\nமுன்னதாக, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடியிருந்தார். அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nசிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளார் - தேர்தல் அதிகாரி பேட்டி\nவிஜய் படத்தில் மூன்று இளம் நடிகைகள்\nமாற்றம் வரும் என காத்திருக்கிறேன் - மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி\nகதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம் கிண்டல் செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/15/today-rasipalan-15-01-2019/", "date_download": "2019-04-25T12:20:37Z", "digest": "sha1:WRF5F6EBYCGMWRCHEP4DTSLL4PEWC4EI", "length": 17892, "nlines": 364, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 15.01.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும்.எதிர்மறை எண்ணங்கள் ஏற்\nபடும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப் புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமிதுனம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். வெளியூர் பயணங்களால்மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்\nபீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம்உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாய\nமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தரு வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.\nவியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல்செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம்பேசி சிக்கிக் கொள்ளா தீர்கள். மற்றவர்களுக்காக\nஉதவி செய்யப் போய் உபத்திரவத்தில்சிக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில்விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதனுசு: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில்சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதிகிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன் மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்குவரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். உறவினர், நண்பர்கள் வீடு தேடிவருவார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nPrevious article+2- மாணவர்களுக்கு தேவையான நீட் (NEET) MATERIALS-தொகுப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nNMMS Exam 2018 – க்கு 8,128 பேர் விண்ணப்பம்\nNMMS Exam 2018 - க்கு 8,128 பேர் விண்ணப்பம் மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வு, மாநிலம் முழுக்க, வரும் 4ம் தேதி நடக்கிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை அளிக்கும் பொருட்டு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/21/job%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-04-25T12:10:58Z", "digest": "sha1:XEMBF6HZ4M7CKAIZU77KCC5QO247YNVH", "length": 14266, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "Job:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க், தட்டச்சர் வேலை..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க், தட்டச்சர் வேலை..\nJob:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க், தட்டச்சர் வேலை..\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணினி திறன் பெற்றிருப்பவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் உயர்நிலை பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று Office Automation-ல் பணிபுரியும் திறன் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் அன்று தகுதியானவர்கள் தேவையான தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை அனைத்தையும் எடுத்துக்கொண்டு நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையவும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்\nPrevious articleJob:டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nNext articleசாதி, வருமானம், இருப்பிடம் சான்று – அரசு மொபைல் ஆப் வெளியீடு.\nJob : தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nJob: ஆசிரியர்கள் தேவை [ பல்வேறு கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு செய்திகள் ]\nJob:TNPSC: டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n மாசு கட்டுபாட்டிற்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி..\n மாசு கட்டுபாட்டிற்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி.. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பு, இந்திய கலாச்சாரத்தை தூக்கிபிடிப்பவர்களுக்கும்,சடங்கு சம்பிரதாயங்களுக்கு, சட்டத்திற்கும் இடையேயான போராட்டம் என்பது தொடர்கதையாகி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. அதிக நச்சுள்ள எரிப்பது, பட்டாசுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/11/04/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:11:11Z", "digest": "sha1:KDEGRBU4LMN32ADTAUFYH6HYOAD6L6HX", "length": 9657, "nlines": 174, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "நற்பண்புகளை பயிரிடுவது | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – நன் நடத்தை\nஉபநீதி – உதவி, சரியான மனப்பான்மை, கருணை\nஎன் இளமைப் பருவத்தில், எங்கள் பழைய வீட்டைச் சுற்றிப் பல தோட்டங்கள் இருந்தன. அதில் பெரிய தோட்டம் ஒன்றில், உருளைக்கிழங்கு செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தோம். அந்த இனிமையான நாட்கள் இன்றும் ஞாபகத்திற்கு வருகின்றன. குடும்பத்தில் உள்ள அனைவரும் உதவி புரிந்தனர். என் தந்தை நிலத்தை பயிரிடுவதற்குத் தயார் செய்த பிறகு, என் தாய், சகோதரர்கள் மற்றும் நானும் உதவி செய்யச் செல்வோம். சிறிய உருளைக்கிழங்குகளை வரிசையாக மண்ணில் நடுவது என் வேலை. என் தாய் அதற்கு வேண்டிய உரத்தைத் தூவுவார். என் சகோதரர்கள் விதைத்த உருளைக்கிழங்கைப் புது மண்ணால் மூட வேண்டும்.\nஅதற்குப் பிறகு, நான் விளையாடும் பொழுதெல்லாம், தோட்டத்தை ஒரு பார்வையிட்டு, நிலத்திற்கு கீழே என்ன நடக்கின்றது என்று யூகித்துக் கொண்டே இருப்பேன். அறுவடை நேரம், என் தந்தையார் பெரிய உருளைக்கிழங்குகளை நிலத்திலிருந்து எடுக்கும் பொழுது ஆச்சரியப் படுவேன். அதற்குப் பிறகு அம்மா தினந்தோறும் ருசியான, பலவிதமான உருளைக்கிழங்கு வகைகளைச் சமைப்பார்.\nஎன் இனிமையான இளமைப் பருவத்தை நினைக்கும் போது, நாம் வாழ்க்கையில் விதைத்த சிறு எண்ணங்கள் மற்றவர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என்று நினைப்பதுண்டு. ஒவ்வொரு நாளும், நாம் பேசும் அன்பான வார்த்தைகளும், நடைமுறையில் செய்யும் அழகான செயல்களும் பல இனிமையான விஷயங்களாக மாறுகின்றன. தற்சமயம் தெரியாவிட்டாலும். பல வருடங்களுக்குப் பிறகு அதன் பலன் தெரியும். சரியான மனப்பான்மையுடன் செயற்பட்டு, நல்ல எண்ணங்கள் மற்றும் கருணை உள்ளத்தோடு வாழ்க்கையை வாழ்ந்தால், பல அதிசயங்களைக் கடவுள் செயல்படுத்திக் காண்பிப்பார். வாழ்க்கையில் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பது தான், மிகவும் முக்கியம்.\n← நீங்கள் நீங்களாகவே இருக்கவும்\nமன்னித்து வாழ்வதே சிறந்த வழியாகும் →\n2 thoughts on “நற்பண்புகளை பயிரிடுவது”\nநல்ல கருத்தை நயம்பட சிறு கதை மூலம் தெளிவாக கூறியமைக்கு நன்றி.\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/viswasam-first-look-poster/", "date_download": "2019-04-25T13:01:08Z", "digest": "sha1:BXOO7DRK7KM3YRAPVTK7AOND5KTHGISE", "length": 11507, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viswasam first look poster... ajith fans celebrate - தெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ... தல ரசிகர்கள் கொண்டாட்டம்!", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nதெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ... தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nAjith Viswasam first look poster : நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nViswasam : விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:\nஇயக்குநர் சிவா இயக்கத்தின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியானது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் அசத்தலாக இருக்கிறார்.\nதல ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்\nஒரு அஜித் தந்தை கேரக்டரிலும், மற்றொரு அஜித் மகனாகவும் நடிக்கிறார். இதில் தந்தை அஜித்துக்கு ‘காலா’ நாயகி கஸ்தூரி ராவ் ஜோடியாக நடிக்கிறார். மகன் அஜித்துக்கு நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் போஸ்டர்களை வெளியிட்டது.\nநடிகர் அஜித்துக்கு முதல் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nAjith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nஅஜித்துக்கு இந்தியில் 3 ஆக்‌ஷன் கதை ரெடி\nநடிகையை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே – அஜித்துக்கு அட்வைஸ் கூறிய பிரபலம்\nஅஜித்தை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் – ரஜினி, விஜய், அஜித்… முதலிடத்தில் யார் தெரியுமா\nஅஜித்தின் நேர்க்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதுதான்\nஅஜித் என் மனதை கொள்ளையடித்து விட்டார் – ஸ்ரீரெட்டி\n‘இது தான் சரியான தருணம்’ – அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர்\nஅமைதியாக இருந்தால் கல்லூரி படிப்பை முடித்து விடலாம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்\nசென்னையில் வாஜ்பாய் அஸ்தி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nலவ்வோ லவ்வு… விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்\n“அவள், அவளுக்கு கிடைத்த விருதுடன்.. நான் என் விருதுடன் என்று நயன் தாராவை” சுட்டிக் காட்டியுள்ளார்.\nவைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ‘பர்த்டே’ பார்ட்டி படங்கள்\nபிறந்தநாள் என்னவோ நயன்தாராவுக்கு தான். பாலம் தாண்டி கேரள கிளியைப் பிடித்து, பரூக்ளின் பாலத்தில் வைத்து காதல் செய்யும் விக்னேஷுக்கும் வாழ்த்துகள் குவிகிறது\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/aus-vs-sa-series-special-article/", "date_download": "2019-04-25T13:02:01Z", "digest": "sha1:XMK5TRCLZVGU5ZFNSPOAIU5P2VVQ3E2T", "length": 21658, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மரியாதையை இழந்து, போட்டியையும் இழந்த ஆஸ்திரேலியா! மறக்க முடியாத பாடம்! - Aus vs SA series Special article", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nதிருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி\nஆக்ரோஷம் என்பது களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, வாயில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போட்டி மிகச் சரியான உதாரணம்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா 322 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனால், மனரீதியாக ஆஸ்திரேலிய அணியினர் நொந்து போயுள்ளனர்.\nபரம எதிரியான இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய போது கூட ஆஸ்திரேலியா இவ்வளவு காயங்களையும், அவமானங்களையும் அடைந்தது கிடையாது. ஆனால், தென்னாப்பிரிக்க தொடரில் அடி மேல் அடி ஆஸ்திரேலிய அணிக்கு.\nடர்பனில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. போட்டியின் போது களத்தில் எதிரணி வீரர்களிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது, ரபாடாவுடன் மோதல், ரசிகர்களை உசுப்பேத்துவது என சற்று எல்லைமீறி ஆட்டம் போட்டது ஆஸ்திரேலியா. இதுதான் இன்று அந்த அணி அடைந்திருக்கும் அவமானத்திற்கு பிள்ளையார் சுழி போட காரணமாக அமைந்தது.\nமுதல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், இரு அணி வீரர்களும் தங்களது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டி காக்கிற்கும், வார்னருக்கும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. வார்னரின் மனைவி கேண்டிஸ் குறித்து, டி காக் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்ததாகவும், இதனாலேயே வார்னர் கோபப்பட்டு அவரை கடுமையாக திட்டியதாகவும் கூறப்பட்டது.\nதொடரின் ஆரம்பமே, இவ்வளவு மோசமாக தொடங்கிய பின்னர், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று பதிலடி கொடுத்தது.\nஇதைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்கியது. ஆஸ்திரேலியா கொஞ்சம் அடக்கி வாசித்தது. ஆனால், முதல் இன்னிங்ஸில் வார்னர் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய போது ரசிகர் ஒருவர், வார்னரின் மனைவி குறித்தும், அவரது அந்தரங்க வாழ்க்கை குறித்தும் கீழ்த்தரமாக விமர்சித்தார். இதனால் இருவருக்குள்ளும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அன்று மட்டும் கிட்டத்தட்ட 10 ரசிகர்கள், வார்னரை கீழ்த்தரமாக விமர்சித்ததற்காக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஆனால், இந்த எல்லா சர்ச்சைகளையும் ஒரே நிமிடத்தில் ஓவர்டேக் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பேன்க்ரோஃப்ட், பந்தை தங்கள் பவுலர்களுக்கு ஏற்றார் போல சேதப்படுத்தி சிக்கினார். சரி.. இது ஒன்னும் பெரிய விஷயமல்ல… எங்கும் நடக்காததா… என்று நாம் நினைக்கும் பொழுது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், துணை கேப்டன் ஆலோசனைப்படி தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என தெரிய வந்தது மாஸ் ஹைலைட் என்று நாம் நினைக்கும் பொழுது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், துணை கேப்டன் ஆலோசனைப்படி தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என தெரிய வந்தது மாஸ் ஹைலைட்\nபாப்ரே.. என்ன இப்படி பன்னிட்டானுங்க ஸ்மித்தும், வார்னரும்-னு எல்லோரும் நினைக்க, ஆஸ்திரேலிய ஊடகங்களே ஆஸ்திரேலிய அணியை காய்ச்சி எடுத்துவிட்டது. உலகின் தலை சிறந்த அணி-னு மார்தட்டிய அணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து விம்சனங்கள் மேகத்தில் இருந்து பொழிந்தன.\nகேப்டனையும், துணை கேப்டனையும் பதவியில் இருந்து விலக ஆஸ்திரேலிய அரசே உத்தரவிட, ஆடிப் போனது ஆஸ்திரேலிய நிர்வாகம். இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய, யாரை கேப்டனாக்குவது என்று தெரியாமல், ‘முதல்ல அந்த தொடரை முடிச்சிட்டு வந்து சேருங்க-னு’ ஆடிக்கு ஒரு முறையும், அமாவாசைக்கு ஒரு முறையும் அணியில் சேர்க்கப்படும் டிம் பெய்னை கேப்டனாக்கியது ஆஸி., நிர்வாகம்.\nதிருடனுக்கு தேள் கொட்டிய மன நிலையில் இருந்த ஆஸி., அணியால், தென்னாப்பிரிக்காவை எதிர்த்து போராட முடியவில்லை. முடிவில் 3வது டெஸ்ட்டில் 322 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வி பெற்றது ஆஸ்திரேலியா. 48 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியை பெற்றது ஆஸ்திரேலிய அணி. இதற்கு முன்னதாக, 1970ம் ஆண்டு 323 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது.\nஇப்போது, கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கும் ஸ்மித்தும், வார்னரும் எங்கே தங்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்று ஒவ்வொரு நிமிடத்தையும் ஜென்மங்களாக கடத்திக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல்-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.\nஆக்ரோஷம் என்பது களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, வாயில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போட்டி மிகச் சரியான உதாரணம்.\nடெஸ்ட் உலகில், அதுவும் தற்போதைய நவநாகரீக கிரிக்கெட் உலகில், நம்பர்.1 வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நம்பிக்கை நாயகனாக வலம் வருபவர் இவர். ஆனால், இப்போது ஸ்மித்தால் ‘ஆட்டம்’ கண்டிருக்கும் ஆஸி., கிரிக்கெட் வாரியம், மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தங்க ஊசி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா என்ற நிலையில் ஆஸி., கிரிக்கெட் வாரியம் உள்ளது.\nஅதே சமயம், தென்னாப்பிரிக்க இளம் வீரர்களும், பாடங்களை கற்றுக் கொள்ளும் சரியான வாய்ப்பு இது. ஆஸி., வீரர்களை வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொண்ட ரபாடா, இவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாத அளவிற்கு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, சந்தில் சிந்து பாடும் டி காக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு பாடம். குறிப்பாக, தங்கள் நாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, எதிரணி வீரரின் குடும்ப வாழ்க்கையை விமர்சிக்கும் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கும் இத்தொடர் ஒரு பாடம் தான்.\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\n‘ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல’\n‘இதுதான் என் வாழ்க்கை; என்னை மன்னித்து விடுங்கள்’ – கண்ணீர் சிந்திய ஸ்மித், தேற்றிய தந்தை\nஸ்மித் மற்றும் வார்னருக்கு ஐபிஎல் விளையாடத் தடை – பிசிசிஐ அறிவிப்பு\n“வார்னரை வெளியே போகச் சொல்லுங்கள்; இல்லையேல் ‘சம்பவம்’ நடக்கும்” – எச்சரித்த ஆஸி., வீரர்கள்\nபந்து சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ராஜினாமா\nவார்னர் மனைவியை விமர்சிப்பது தான் உங்கள் சவாலா\nவார்னரின் மனைவியை கீழ்த்தரமாக விமர்சித்தாரா டி காக்\nஇந்திய ஸ்பின்னர்களை கணிப்பதில் எங்களிடம் பிரச்சனை இல்லை, ஆனால்…\nபாகிஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் திருநங்கை\nபுத்தக அறிமுகம் : சமகாலத்தை ஆவணங்களாக மாற்றும் கதைகள்\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\nஆசைத் தம்பி 2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித் தான். ஆனால், இம்முறை இறந்தது வீரர் அல்ல… ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம். ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதான நம்பிக்கை. கேப்டவுனில் நடைபெற்ற […]\n‘ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல’\nதலைமை கோச் பதவியில் இருந்து விலகப் போவதாக டேரன் லீமன் அறிவித்துள்ளார்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/blog-post_146.html", "date_download": "2019-04-25T12:24:32Z", "digest": "sha1:FMAVVAGZL3XPNSV4O444GZKV7ECQXBSU", "length": 8325, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "உதவிநிற்கும் என உணர்வோம் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / உதவிநிற்கும் என உணர்வோம் \nஇந்துமதம் பெளத்தமதம் இஸ்லாமொடு கிறீஸ்தவமும்\nவந்திங்கு பலவற்றை வழங்கியே இருக்கிறது\nசொந்தமெனக் கொண்டும் பலர்சுகம் காணாநிலையினிலே\nவெந்துவெந்து உழலுகிறார் வேதனையால் வாழ்வினிலே\nஎந்தமதம் பெரியமதம் எந்தமதம் சிறந்தமதம்\nஎன்றெண்ணிப் பலபோர்கள் எங்குமே நடக்கிறது\nவந்தமைந்த மதமுரைத்த மனுநீதி யாவுமிங்கே\nமதம்பிடித்தோர் கைகாலே மடிந்துகொண்டே போகிறது \nகளவெடுக்கப் பொய்யுரைக்க எம்மதமும் சொன்னதில்லை\nகற்பழிக்கக் கொலைசெய்ய எம்மதமும் விரும்பவில்லை\nபோட்டிபோட்டுப் பொருள்பறிக்க எம்மதமும் காட்டவில்லை\nபொறாமைகொண்டு பொசுக்குவென்று எம்மதம் இயம்பவில்லை\nவீட்டுநலன் நாட்டுநலன் விலத்திநிற்க வேண்டுமென்று\nநாட்டிலுள்ள மதமேதும் சொன்னதுண்டா எண்ணிடுவீர்\nகாட்டுத்தனம் மிகுந்துநிற்கும் கயமைக்குணம் உடையோரால்\nகண்ணியமாம் மதமனைத்தும் காணாமல் போகிறதே \nஓடுகின்ற உதிரமதில் ஒழுகுகின்ற கண்ணீரில்\nதேடித்தான் பார்த்தாலும் தெரிந்திடுமா வேற்றுமைகள்\nநாடுபல இருந்தாலும் நாகரிகம் பலவிருந்தும்\nவாழுகின்ற மக்களெலாம் மகத்தான உயிர்களன்றோ\nயாதுமே ஊர்களென்றும் யாவருமே கேளிரென்றும்\nதீதகற்றும் உண்மைதனை செவிமடுக்க மறந்தோமே\nவாழுகின்ற வாழ்வுதனை வண்ணமுற வாழ்வதற்கு\nஓதிநிற்கும் மதமனைத்தும் உதவிநிற்கும் எனவுணர்வோம் \n( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/212440-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:57:21Z", "digest": "sha1:H3FLBE3UOGTT7EXTB3VFCE3K26KDWYK6", "length": 30811, "nlines": 203, "source_domain": "yarl.com", "title": "மனைவி - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy நவீனன், May 13, 2018 in கதை கதையாம்\nசூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன.\nபக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தன. படுக்கும்போது கூட போர்வைக்கு சண்டை போட்ட இதுகளா இப்படி என்றபடி எழுந்தேன்.\nசமையலறையில் தனியொருவளாய் காலை நேர வேளையில் கண்ணாயிருந்தாள் என் மனைவி சங்கரி. \"என்னைப் பார்த்ததும் \"பல் தேய்ச்சிட்டு வாங்க காபி போட்டு வைக்கிறேன்'' என்றவாறே. பாலை எடுத்து அடுப்பில் வைத்தாள்.\n\"நீ எந்திரிக்கும் போது என்னையும் எழுப்பியிருக்கலாமே. ஏதாவது உதவி செய்வேனில்லை'' இப்படி எத்தனையோ முறை அவளிடம் கூறியும், இதுவரை அவள் என்னை எழுப்பியதில்லை. இன்றாவது அவள் எழுந்திருக்கும் முன்பே நானும் எழுந்திரித்து விட வேண்டும் என பலமுறை நினைத்தும் கூட என்னால் முழிக்க முடியவில்லை.\n\"தனியா கஷ்டப்படுதியே. ஏதாவது செய்யட்டுமா'' என கேட்டாலும், ஆண்கள் என்னவோ அதை எல்லாம் செய்யக்கூடாது என்பது போல வேண்டாம் என கண்டிப்பாக மறுத்து விடும் பெண்கள் அதிகம். இவளும் அந்த ரகம்தான். சாம்பாருக்குள் காய்கறியைப் போட்டபடி இருந்த அவளைப் பார்த்தவாறே பல் தேய்க்க சென்றேன். காபியைக் குடிக்கும் போதே அவள் சொன்னாள்.\n\"பிள்ளைக எழுந்திருக்கும் முன்னால நான் குளிச்சிட்டு வந்திர்றேன். குக்கர் விசில் 4 அடிச்சவுடன் ஸ்டவ்வை ஆப் செஞ்சிருங்க.''\nஒவ்வொரு நாளும் இது போல் அவள் சொல்வது அவள் வழக்கம். ஆனால், குக்கர் விசில் அடிப்பதற்குள்ளாகவே குளித்து விட்டு வெளியே வரும் அவள், \"விசில் அடிக்கலயே'' என்பாள்.\n\"10 வருஷமா இதானே நடக்கு. குளிப்பதைக் கூட நிம்மதியா செய்ய மாட்டியா அப்படி என்ன அவசரம். நான்தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல'' என்ற என்னைப் பார்த்து சிரித்த அவள் குளிப்பாட்டுவதற்காக பிள்ளைகளை எழுப்பப் பறந்தாள்.\nசரி, காபி குடித்த டம்ளரை கழுவி வைப்போமே என நினைத்து சிங்கில் டம்ளரை கழுவ முயன்ற போது கைநழுவி டம்ளர் சிங்கில் சத்தத்துடன் விழுந்தது.\nசத்தம் கேட்டு பிள்ளைகளுடன் வந்தவள் \"எதுக்குங்க தேவையில்லாத வேலை எல்லாம் செய்றீங்க'' எனச்சொல்லி \"பிள்ளைகளை பாத்ரூமுல விடுங்க. நான் கழுவி வைச்சிர்றேன்'' என்றவாறே டம்ளரை கழுவினாள்.\n\"ஐயோ..நான் கழுவாம இருந்தா சாயங்காலமாவது கழுவியிருப்பா. நம்மாலே இப்படி சங்கடப்படுறாளே'' என நினைத்தபடி பிள்ளைகளை பாத்ரூமுக்கு அழைத்தேன். \"அம்மா வந்தாதான் வருவேன்'' என்றன இரண்டும் கோரஸôக.\n எனக்கு வேலை கொட்டிக் கிடக்கு அப்பாவோட போ'' என்று சொன்னதும், அடம் பிடித்தன இரண்டும். பாத்திரம் கழுவும் படலத்தை ஒத்தி வைத்த அவள் பாத்ரூமுக்குள் தஞ்சமானாள். இனி பல் தேய்த்து, காலைக்கடன்களை முடித்து, குளிப்பாட்டி வர எப்படியும் அரை மணி நேரமாகும். அதற்குள் ஸ்கூல் பேக்கை எடுத்து வைத்து விடுவோம் என பேக்கை தேடினால் , பேக் ஒரு பக்கமும், புத்தகங்கள் ஒரு பக்கமுமாக இறைந்து கிடந்தன. அண்ணனின் பையை துவம்சம் செய்வது அவனது தங்கை திவ்யதர்ஷினியின் வழக்கான பணி. நள்ளிரவு வரை தூக்கம் தொலைத்து பொருள்களை இறைந்து விளையாடுவது மகளுக்கு பிடித்த ஒன்று. அதன் பின்தான் அவளுக்கு தூக்கம் வரும். இறைந்து கிடந்தவற்றை பைக்குள் மொத்தமாக அள்ளிப்போட்டேன்.\nகுளித்து வந்த பையனுக்கு தலைவாரி, யூனிபார்மை மாட்டிய மனைவியிடம் கத்தினான் எனது மகன்.\n\"அம்மா, அப்பாவை யாரு பைக்குள்ள எல்லாத்தையும் அள்ளி வைக்க சொன்னது. இன்னைக்கு வியாழக்கிழமை எக்ஸ்டிரா ஆக்டிவிட்டி மட்டும்தான் இன்னைக்கு. லஞ்ச் மட்டும் கொண்டு போனா போதும்கிறது தெரியாதா'' என்றவனிடம் \"அப்பா மறந்திருப்பாரு. நீ தேவையானத எடுத்து வைச்சுக்கோ. நான் லஞ்ச் பாக்ûஸ எடுத்து தர்றேன்'' என்றாள் சங்கரி.\n\"எனக்கு எதுவும் தெரியலயே. பிள்ளைக, வீடு எதுவும் தெரியாமலேயே இருக்கமே' என்ற குற்ற உணர்வுடன் குளிக்க கிளம்பினேன்.\n\"அப்பா நான் போயிட்டு வர்றேன். நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே ஸ்கூல் பஸ் வந்துரும். டாட்டா'' என்று சொன்னபடி என்னை குளிக்க வழியனுப்பி வைத்தான் எனது மகன் விசுவநாதன்.\nஅவன் சொன்னது போலவே நான் குளித்து விட்டு வரும்போது பஸ் அவனை அழைத்துச் சென்று விட்டிருந்தது. மனைவி வைத்த இட்லிகளைச் சாப்பிட்டவாறே நான் கிளம்பினேன். வழக்கம்போல் அவள் சாப்பிடவில்லை. காலை நேரத்து சாப்பாடு என்பது அவளுக்கு பகல் கனவு. வீட்டிலுள்ள அம்மா, நான், பிள்ளைகளுக்காக மட்டுமே காலை நேர சாப்பாடு. அவள் சாப்பிடுவது மதியம் மட்டுமே. காலை நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தால் வேலைக்கு நேரத்தில் போக முடியாது என்பதால் இது.\nஅவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு எனது வேலையைப் பார்க்க கிளம்பினேன். நான் பார்க்கும் வேலைக்கு நேரம், காலம் கிடையாது. எந்நேரத்திலும் செய்யலாம் என்பதால் பரபரப்பு என்னிடம் கிடையாது. அவளது அலுவலகத்திலிருந்து பைக்கை திருப்பிய எனது மனம் பழைய நினைவுகளுக்குள் திரும்பியது.\nகல்லூரி காலங்களில் சில பெண்கள் என்னை விரும்பியதுண்டு. சில பல காரணங்களால் நான் நிராகரித்த சிலரும் உண்டு. என்னை நிராகரித்தவர்களும் உண்டு. எதிர்பாரா நிலையில் கடைசி நேரத்தில் என்னை வேண்டாம் என ஒருத்தி நிராகரிக்க மொத்த குடும்பமும் ஆடிப்போனது. தந்தை இல்லாத எனக்கு தந்தையும், தாயுமாக இருந்த என் சகோதரி எனக்காக பார்த்தவள்தான் இந்த சங்கரி. ஒரு வகையில் தூரத்துச் சொந்தமான அவளுக்கு எனது கதை தெரியும். இருந்தும் கூட எனது வாழ்க்கைத் துணையாக வர சம்மதித்தாள் அவள்.\nமணமாகி 10 வருடங்கள் ஓடிவிட்டன. திருமணத்துக்குப் பின்னால் வரும் எந்தவொரு சந்தோஷமும் அவளுக்கு கிடைக்கவில்லை என்பது எனக்கு அவ்வப்போது வருத்தத்தை தரும். ஆனால், அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தாலாவது அவளுக்கு ஓய்வு கிடைக்கும் என செய்தால் அதையும் கூட விடுவதில்லை. பொதுவாக பெண்கள் அனைவரும் இப்படித்தானோ தன் கணவன் வீட்டு வேலைகளைச் செய்யக் கூடாது என பெண்கள் நினைப்பது எதற்கென்று புரியவில்லை.\nடீ குடிப்பதற்காக பைக்கை ஓரம் கட்டினேன். கைபேசியில் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது.\n\"மத்தியானம் வீட்டுக்கு போய் சாப்பிடுங்க. சும்மா சுத்தி உடம்ப கெடுத்துகிடாதீங்க'' என்றாள்.\n\"காலையில் சாப்பிடாமலேயே இருக்கியே. உன் உடம்பு கெடாதா'' என்றவனிடம் மேற்கொண்டு பேசாமல். \"சரி போய் சாப்பிட்டிருங்க. எனக்கு வேலையிருக்கு'' என்றவாறே கைபேசியை அணைத்தாள்.\nநிலா தனது வேலையை தொடங்கிய நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தேன். மகளை மடியில் வைத்தபடி மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். \"ஹை அப்பா'' என்று வந்த மகளிடம் பண்டக் கவரை கொடுத்தபடி அமர்ந்தேன். சுடச்சுட காபி வந்தது. குடித்து விட்டு முகம் கழுவி வந்த என்னிடம் \"இரவு என்ன சாப்பாடு செய்வது'' என்றாள். பதில் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தேன். \"என்னங்க, நான் சொல்றது கேட்கலயா'' என்றவளிடம், \"எது ஈசியா செய்ய முடியுமோ, அதைச் செய். இல்ல ஹோட்டல்ல வாங்கி வரட்டுமா'' என்றவளிடம், \"எது ஈசியா செய்ய முடியுமோ, அதைச் செய். இல்ல ஹோட்டல்ல வாங்கி வரட்டுமா'' என்ற என்னிடம், \"பிள்ளைகளுக்கு ஹோட்டல் சாப்பாடு சரிப்படாது. சப்பாத்தி செய்திர்றேன்'' என்றபடி குருமாவுக்கு காய்கறியை நறுக்கத் தொடங்கினாள்.\nடிவியை ஆன் செய்த என்னிடமிருந்து ரிமோட்டை பிடுங்கிய இரண்டு பிள்ளைகளும் சேனல்களை வரிசையாக மாற்றி விளையாடத் தொடங்கின. இரவு சாப்பாடு முடிந்து படுத்த எனக்கு தூக்கம் வரவில்லை. அண்ணன் அடித்து அழுது கொண்டிருந்த தங்கையை பாத்திரம் கழுவியபடி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் மனைவி. முழு நிலவு வானத்தை ஆக்கிரமித்து வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 12 -ஐ தாண்டிய நேரத்தில் தூங்கிய குழந்தைகளைத் தோளில் சுமந்தவாறே படுக்க வந்தாள் மனைவி.\nஓடிக் கொண்டிருந்த டிவியில் \"மனைவி அமைவதெல்லாம்...' பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பக்கத்து கோயில் கொடைவிழாவில் ஆர்கெஸ்ட்ராவில் பாடியவர் \"தவமின்றி கிடைத்த வரமே' பாடிக் கொண்டிருந்தார். அவை என்னவோ எனக்காக பாடுவது போலவே இருந்தது. எனது கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை பார்த்து அதிர்ச்சியுற்ற மனைவியிடம், \"அடுத்த பிறவியில் நீ கணவனாகவும், நான் மனைவியாகவும் பிறக்கணும். நீ எனக்கு இப்ப செய்ற எல்லாத்தையும் உனக்கு நான் அப்ப திருப்பிச் செய்யணும்'' என்றேன்.\n\"அவ்வளவுதானே சரி. நிம்மதியா தூங்குங்க'' என்றபடி படுத்தாள் அவள்.\nமறுநாள் அதிகாலையில் சூரியனும் விழிக்கவில்லை.நானும் விழிக்கவில்லை. அவள் மட்டுமே விழித்து தனது வேலையைத் தொடங்கியிருந்தாள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்\nஉங்களது வாயால் நீங்கள் வெட்டுவோம் குத்துவோம் இளைஞர்அணி இருக்கு தேவை என்றால் ஆயுதம் தூக்குவோம் என்று சொன்னதை நினைவு படுத்துகிறார்கள். அப்ப யோசிக்காமல் இப்ப யோசித்து என்ன பயன். இதைப் போலவே தமிழ் தலைவர்களும் சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள். தமிழனுக்கு வந்தா இரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளியா என்ன\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள். தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.\nநல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadakanthan.ca/author/admin/page/3/", "date_download": "2019-04-25T12:29:15Z", "digest": "sha1:3H2OEAZXKEBGEYUQ7FPJB35OKURLLARQ", "length": 17639, "nlines": 105, "source_domain": "canadakanthan.ca", "title": "admin, Author at Canada Kanthaswamy Temple - Page 3 of 4", "raw_content": "\nகந்தசுவாமி ஆலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன\nகந்தசுவாமி ஆலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன\nரொரன்ரோ - அருள்மிகு கனடா கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகளின் மிகமுக்கியமான நிகழ்வாக, ஆலயகட்டுமானத்தின் நிலக்கீழ் கட்டிட ஆரம்ப நிகழ்வுகள், கடந்த 29-06-2016 புதன்கிழமை பக்தி பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில், திருப்பணிச் சபையினர், நிர்மகணப் பணியாளர்கள், மற்றும் முகை பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படத்தொகுப்பினை இங்கே காணலாம்.\nகனடா கந்தசுவாமி கோயில் 25வது வருட பூர்த்தி – பிரதிஸ்டாதினம்\nகனடா கந்தசுவாமி கோயில் 25வது வருட பூர்த்தி – பிரதிஸ்டாதினம்\n08-06-2016 புதன்கிழமை சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் - சமய குரவர் நால்வர் பிரதிஸ்டை, கும்பாபிசேகம் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் வைகாசி மாதம் 26ம் நாள் (08-06-2016) புதன்கிழமை பூர்வபட்ச சதுர்த்தி திதியும், பூச நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய காலை 7:10 மணிமுதல் 8:20 மணிவரை உள்ள மிதுன லக்ன சுபமுகூர்த்தத்தில் சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் (நடராசர்) பெருமானுக்கும், சமய குரவர் நால்வருக்கும் பிரதிஸ்டா மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது. அத்துடன் கடந்த [...]\nதமிழ் புதுவருடப் பிறப்பு (13-04-2016 புதன்கிழமை)\nதமிழ் புதுவருடப் பிறப்பு (13-04-2016 புதன்கிழமை)\nநிகழும் மங்களகரமான தமிழ் புதுவருடப் பிறப்பு 13-04-2016 புதன்கிழமை முற்பகல் 9:00 மணி 06 நிமிடத்திற்கு \"துர்முகி\" என்னும் பெயருடன் பிறக்கின்றது. விசு புண்ணிய காலம்: 13-04-2016 புதன்கிழமை சூரிய உதயத்தின் முன் மு. ப. 5:00 முதல் நண்பகல் 1:06 வரை \"விசு\" புண்ணிய காலமாகும். சிறப்பு நிறம்: பச்சைக்கரை, வெள்ளைக்கரையமைந்த புதிய பட்டாடை மருத்து நீர்: மருத்துநீர் சிரசின்மேல் வைத்து ஸ்நானம் செய்தால் சங்கிர தோசம் நீங்கும். 10-04-2016ம் திகதி முதல் ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம். [...]\nமகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)\nமகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)\n நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. \"கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி [...]\nகனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா\nகனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா\nகனடா கந்தன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் விரதங்கள் பல, அவற்றுள் சஷ்டி விரதம், சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்றவை பல. அவற்றுள் தைப்பூச விரதம் நட்சேத்திர விரதங்களுள் முக்கியமானது. இத்தினத்தில் சைவத்தமிழ் அடியார்கள் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பால்குடம், அர்ச்சனை செய்வது அவர்களது அனுஷ்டானமாகும். நிகழும் மங்களகரமான மன்மத வருடம் தை மாதம் 9ம் நாள் 23-01-2016, சனிக்கிழமை [...]\nதிருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது \"எம்பாவாய்\" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை [...]\nகனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை\nகனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை\nகனடா கந்தன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவெம்பாவை என்பது திருவாதவூரர் எனும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவாசகத்தின் நடு நாயகமாகத் திகழ்ந்திடும் ஒரு பகுதியாகும். மார்களி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன்தொடக்கம் -திருவாதிரை அன்று முடிவு பெறும் காலம். 16-12-2015 புதன்கிழமை தொடக்கம் 25-12-2015 வெள்ளி வரை கனடா கந்தசுவாமி கோயிலில் திருவெம்பாவை பூசை அதிகாலை நடைபெறும். அகிகாலை 5:00 - கிருப்பள்ளி எழுச்சி-கிரை சூக்கம் 5:30 - ஸ்நபனா அபசேகம், சிவன்-பார்வகி [...]\nஅருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்\nஅருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்\nசெந்தமிழ்க் கடவுளாம் செந்தில் குமரன் - கந்தசுவாமிப் பெருமானுக்கு, 733 Birchmond Rd, Scarborough வில் சொந்த நிலத்தில், வேத ஆகம நெறிகளுக்கு இசைவாக அழகிய தனி ஆலயம் அமைய திருவருள் கூடி, அதற்கான பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு கோயிலாகவும், தமிழ் மக்களுக்கு ஓர் தனித்துவமான கலாச்சார அடையாளமாகவும் திகழவுள்ள ஆலயத்தை அமைக்கும் திருப்பணியின் ஒரு பணியாக நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2015 மார்கழி மாதம் 3ந் திகதி நிலத்தின் கீழ் குழாய்கள் [...]\nஅருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் வழமைபோல் சூரன்போர் இவ்வருடமும் மிகவும் சிறப்பாக, ஆலயம் நிரம்பிய பக்தர்கள் புடைசூழ நடந்தேறியது. நவம்பர் 16ந் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சூரன்போர் மாலை 3 மணியிலிருந்து இரவு 10மணிவரை நடைபெற்றது. அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயிலில் 16.11.2015 அன்று இடம்பெற்ற சூரன்போர் காட்சிகள்\nசெந்தமிழ்க் கடவுளின் கந்தசஷ்டிப் பெருவிழா\nசெந்தமிழ்க் கடவுளின் கந்தசஷ்டிப் பெருவிழா\nமுருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்த சஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன. தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியவர்களோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, [...]\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/aruulnithi-act-movie-k13-this-is-the-address-of-a-house/", "date_download": "2019-04-25T12:15:51Z", "digest": "sha1:7T3N2JU2QDEKMAL7NOXZXTWX7M7TGI7L", "length": 7950, "nlines": 122, "source_domain": "cinemapokkisham.com", "title": "அருள்நிதியின் “K13 ” –இது ஒரு வீட்டின் முகவரி…!! – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ செய்திகள்/அருள்நிதியின் “K13 ” –இது ஒரு வீட்டின் முகவரி…\nஅருள்நிதியின் “K13 ” –இது ஒரு வீட்டின் முகவரி…\nஅருள்நிதியின் “K13 ” –இது ஒரு வீட்டின் முகவரி…\nபரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு “K13 “என்ற தலைப்பு வைத்து பர்ஸ்ட்லுக் வெளியிட்டிருக்கிறார்கள்.\nK13 படத்தை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, ‘K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது. பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும். ” என்றார்.\nK13 ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும்” என்றார்.\n Barath Neelakantan K13 Shraddha Srinath அருள்நிதி கே 13 பரத் நீலகண்டன் ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nஅழகான திரையுலக வருட மலர்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-25T11:50:37Z", "digest": "sha1:CNPRLAYX6OLQITXNM7V5RFN2GNUMUVZS", "length": 13978, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கோடி |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\n130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்\nஎனதுகுடும்பம் என்பது 130 கோடி மக்கள்தான். வாழ்ந்தாலும் அவர்களோடுதான், வீழ்ந்தாலும் அவர்களோடுதான் என பிரதமர் நரேந்திரமோடி உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ......[Read More…]\nMarch,2,19, —\t—\tகன்னியாகுமரி, கோடி\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ஊழல் நிகழ்ந்தது\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம், டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவு நாளில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது குருஷேத்திர போரில், ஆட்சி அதிகாரத்திற்காக கவுரவர்கள் ......[Read More…]\nMarch,19,18, —\t—\tகோடி, நிர்மலா சீதாராமன்\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு\nபிரதமர் நரேந்திர மோடியின் வௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்து ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, வௌிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்த ......[Read More…]\n1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கலாம்\nபாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு தூய்மை இந்தியா திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி கங்கையை தூய்மைப் படுத்தும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளார். ...[Read More…]\nஓர் காட்டுக்குள் அழகிய குளம் ஒன்று இருந்தது. அதில் தவளைகள் பல வாழ்ந்து வந்தன. காட்டிலிருந்த அனைத்து மிருகங்களுடனும் நட்பாகப் பழகியதால், எந்தவிதக் கவலையுமில்லாமல் அவை அந்தக் குளத்தில் நீந்தி மகிழ்ந்தன. ராஜா ......[Read More…]\nSeptember,1,12, —\t—\tகூடாநட்பு, கோடி, நஷ்டம்\nமனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது. இருப்பினும் ......[Read More…]\nApril,14,11, —\t—\tஆண்டுகளுக்கு, காலம், கோடி, தொடக்க கால, தோன்றிவிட்டது, நாம், பல, மனித இனத்தின், முன்பே, முற்பட்ட, வரலாற்றுக்கு, வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றையே\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக லலித்பான்னெட் மற்றும் வி.கே.சர்மா கைது\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியதில் . பல கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் காமன்வெல்த் ......[Read More…]\nFebruary,23,11, —\t—\tஉதவியாளர், ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி, குற்றம், கோடி, சாட்டப்பட்டது, நடைபெற்றதாக, பல, லலித்பான்னெட், ல்மாடியின், வி கே சர்மா\nஇஸ்ரோ எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அரசுக்கு 2 லட்சம் கோடி நஷ்டம்\nஇஸ்ரோ தனியார் நிறுவனங்களுக்கு ' ஒதுக்கீடுசெய்த எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் சுமார் 2 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய-கணக்கு தணிக்கை துறை அறிவித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முதலில் வந்தவர்களுக்கு ......[Read More…]\nFebruary,7,11, —\t—\t2 லட்சம், அரசுக்கு நஷ்டம், அலைவரிசையா, எஸ் பாண்டு, கோடி, நஷ்டம் 2ஜி, ஸ்பெ‌க்‌ட்ர‌ம், ஸ்பெக்ட்ரம் அரசுக்கு, ஸ்பெக்ட்ரம் ஏலத்தில்\n21 லட்சம் கோடி கறுப்பு பணத்தை கொண்டு இந்தியாவை உருமாற்ற முடியும்\nபாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது :இந்திய பிரமுகர்களால் வெளிநாடுகளில்| 21 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புபணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து கொண்டு இந்தியாவை உருமாற்ற ......[Read More…]\nJanuary,17,11, —\t—\t21, அத்வானி, அளவுக்கு, இணையதளத்தில், கறுப்புபணம், கோடி, தனது, தெரிவித்ததாவது, பதுக்கப்பட்டுள்ளது, பாரதீய ஜனதாவின், மூத்த தலைவர், லட்சம்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nகன்னியாகுமரி பாஜகவினர் மீது அமமுக.,வின� ...\nபிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nபாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம� ...\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் � ...\n1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கல ...\nகுமரியில் பாஜக பந்த் மக்களின் இயல்பு வ ...\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக � ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.excise.gov.lk/web/index.php?option=com_excisecomplain&Itemid=65&lang=ta", "date_download": "2019-04-25T12:17:28Z", "digest": "sha1:6U5FQ66RSROK4F6ARXCJHQCXW6FUFNPA", "length": 4300, "nlines": 44, "source_domain": "www.excise.gov.lk", "title": "முறைப்பாடுகள்", "raw_content": "\nநீங்கள் இஙகே உள்ளீர்கள் : முகப்பு முறைப்பாடுகள்\nமாகாணம்: - மாகாணத்தை தெறிவு செய்யவும் -மத்தியகிழக்குவட மத்தியவட ‍மேற்குவடக்குசபரகமூவதெற்குஊவாமேற்கு\nமாவட்டம்: - மாவட்டத்தைத் தெறிவு செய்யவும் -\nபிராந்திய செயலாளர் பிரிவு: - பிராந்திய செயலாளர் பிரிவை தெறிவு செய்யவும் -\nகுற்றம்: - குற்றத்தை தெறிவு செய்யவும் -சட்டவிரோதமாக ஸ்பிரீது தயாரித்தல்.சட்டவிரோதமாக ஸபிரீது விற்பனை.சட்டவிரோதமாக சாராயம் விற்பனைசட்டவிரோதமாக மது விற்பனைசட்டவிரோதமாக அகற்றபட்ட ஸபிரீது அருகில் வைத்திருத்தல். (4 லீட்டருக்கு கூடியது)சட்டவிரோதமாக அகற்றபட்ட ஸபிரீது அருகில் வைத்திருத்தல். (4 லீட்டருக்கு குறைவானது)சட்டவிரோதமாக மது / சாராயம் போதல் செய்தல்சட்டவிரோதமாக ஹெரொயின் அருகில் வைத்திருத்தல்.சட்டவிரோதமாக ஹெரொயின் விற்பனை.சட்டவிரோதமாக ஹெரொயின் விற்பனைசட்டவிரோதமாக கங்ஜா விற்பனைசட்டவிரோதமாக கங்ஜா விற்பனை மற்றும் அருகில் வைத்திருத்தல்.ஏனைய குற்றங்கள்\nஎழுத்துரிமை © 2019 Department of Excise. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_73.html", "date_download": "2019-04-25T12:14:00Z", "digest": "sha1:KRNUVQ2BZQPURP5QTRKYKB3PD7A2JAFM", "length": 7754, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவுப்பற்றுபிரதேசசெயலகம் சமூகசேவைபிரிவுகதிரவன் மாற்றுத் திறனாளிகள்அமைப்பும்; ஏற்பாடுசெய்யப்பட்டமாற்றுத் திறனாளிகள் தினவிழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » போரதீவுப்பற்றுபிரதேசசெயலகம் சமூகசேவைபிரிவுகதிரவன் மாற்றுத் திறனாளிகள்அமைப்பும்; ஏற்பாடுசெய்யப்பட்டமாற்றுத் திறனாளிகள் தினவிழா\nபோரதீவுப்பற்றுபிரதேசசெயலகம் சமூகசேவைபிரிவுகதிரவன் மாற்றுத் திறனாளிகள்அமைப்பும்; ஏற்பாடுசெய்யப்பட்டமாற்றுத் திறனாளிகள் தினவிழா\nமாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துதல் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினநிகழ்வு போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் (04) செவ்வாய்க்கிழமை பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி ஏற்பாட்டில் நடைபெற்றது.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தினை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி மக்கள் வங்கிபிறண்டினா நிறுவனம் சொர்ணம் நகைமாளிகை மற்றும் நன்கொடையாளர்கள் எனஅனுசரனைவழங்கியிரந்தனர்\nஇந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்சா.அருள்மொழி சிறப்பதிதிகளாக கிழக்குமாகாண நவஜீவன நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.டேவிட் போரதீவுப்பற்று கோட்டக் கல்விஅதிகாரி த.அருள்ராஜாதிருமதி. சி.கோணேஸ்வரன் முன்னால் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ம.தெ.எ.ப பிரதேச சபையின் உறுப்பினர் எம்.வினோராஜா மற்றும் உளவள நிலையதிட்ட இணைப்பாளர் எஸ்.சில்வஸ்டார் கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு தலைவர் பி.கோணேஸ்வரன் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன் போது மாற்றுத்திறனாளிகளினால் அதிதிகளை பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன் நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிதிகள் மூலமாக நினைவுப் பரிசில்களும் உதவிகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://knrunity.com/post/tag/slaughter", "date_download": "2019-04-25T11:58:31Z", "digest": "sha1:PTOMBWYVDGHCB4Z62K2QQLCJCFJNNKGT", "length": 2547, "nlines": 75, "source_domain": "knrunity.com", "title": "Slaughter – KNRUnity", "raw_content": "\nநமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/canada/03/176048?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:26:02Z", "digest": "sha1:UCW44QPXYYDS7K4X3GSZGZC76WNQYE3A", "length": 8441, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் காற்று: விலை என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் காற்று: விலை என்ன\nகனடாவின் Edmonton பகுதியைச் சேர்ந்த இருவர் Albertaவின் Banff மற்றும் Lake Louise ஆகிய பகுதிகளிலிருந்து காற்றை பாட்டில்களில் அடைத்து விற்கத் தொடங்கியபோது அவர்கள் ஏதோ வேடிக்கைக்காகச் செய்வதாக மக்கள் நினைத்தனர்.\nஆனால் அது நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பனிப்பாறைகள் மற்றும் ஊற்றுக்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரை முக்கிய விற்பனைப் பொருளாக விற்கத் தொடங்கியுள்ளனர்.\nTroy Paquette மற்றும் Moses Lam இருவரும், Banff பகுதிக்கு யாராவது செல்ல நேரிட்டால் அவர்கள் எவ்வாறு அந்த இடத்திலுள்ள காற்றின் தூய்மையை அனுபவிப்பார்கள் என்பது குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ மனதில் நெருடியது.\nஅந்த நேரத்தில் உலகமே காற்று மாசு குறித்து பேசிக்கொண்டிருக்க, இரண்டும் சேர்ந்து ஒரு மாபெரும் திட்டமாக உருவெடுத்தது. அப்படி உருவானதுதான் Vitality Air நிறுவனம்.\nஇவர்களது பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் காற்று மாசு நிறைந்த சீனாவைச் சேர்ந்தவர்கள். தற்போது காற்றுடன் இன்னொரு பொருளையும் விற்கத் தொடங்கியுள்ளார்கள். அது, பனிப்பாறை நீர்.\nஅத்துடன் Banff பகுதியிலுள்ள ஊற்றுக்களிலிருந்து தூய நீரும் விற்பனைக்கு வருகிறது. அதன் விலையும் 20 டொலர்கள்தான். மொத்தத்தில் காற்று மாசுவைக் காரணம் காட்டி Troy Paquette மற்றும் Moses Lamஇன் நிறுவனத்திற்கு நல்ல வருமானம் வருகிறது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-25T12:16:39Z", "digest": "sha1:KU4P2XGHGQV66FLT633CMWCD5LT3PR2H", "length": 7924, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூசெப்பே வேர்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூசெப்பே வேர்டி. ஜோவன்னி போல்டினி வரைந்த உருவப்படம், 1886\nஜூசெப்பே போர்த்துனீனோ பிரான்சிஸ்கோ வேர்டி (Giuseppe Fortunino Francesco Verdi - அக்டோபர் 9 அல்லது 10, 1813 – ஜனவரி 27, 1901) ஒரு இத்தாலிய புனைவிய இசையமைப்பாளர். இவர் 19 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய இசைநாடக இசையமைப்பாளர்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இவரது ஆக்கங்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஒப்பேரா மாளிகைகளில் நிகழ்த்தப்படுவனவாக உள்ளன.\nஇவர் புசேத்தோ என்னும் ஊருக்கு அண்மையில் உள்ள லே ரொங்கோலே என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்லோ ஜூசெப்பே வேர்டி, தாய் லூஜியா உத்தினி. அக்டோபர் 11 ஆம் தேதியிடப்பட்ட இவரது ஞானஸ்நானப் பதிவேடு \"நேற்றுப் பிறந்தவர்\" எனக் குறிப்பிடுகிறது. நாள் சூரியன் மறைவுக்குப் பின்னர் தொடங்குவதாகக் கருதப்படும் வழக்கம் உண்டு என்பதால் இவர் 9 அல்லது 10 ஆம் தேதி பிறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/world-heart-day-2018-silent-heart-attack/", "date_download": "2019-04-25T12:56:23Z", "digest": "sha1:FA5TRZKSAURSFJFSWITCUCLGW2STJAYG", "length": 13348, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலக இதய தினம்: மாரடைப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? - World Heart Day 2018: What Is A Silent Heart Attack?", "raw_content": "\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nஉலக இதய தினம்: மாரடைப்பில் இருந்து தப்பிப்பது எப்படி\nமார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி\nஉலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.\nஉலகில் அதிகப்படியான மரணம் மாரடைப்பால் தான் நிகழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருந்தது. இப்படி அதிகப்படியான மரணத்தை அளிக்கும் மாரடைப்பில் இருந்து நமது உடலையும் உயிரையும் காப்பது நமது தலையாய கடமை அள்ளவா\nஇந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப் பொருள் “இதயத்தை கவனி, வாழ்க்கையை அனுபவி” என்பதாகும் இதய நோய்கள் பல இருந்தாலும் மாரடைப்புதான் முக்கியமான நோயாக பார்க்கப்படுகிறது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களுக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு, தற்போது இளைஞர்களுக்கு அதிக அளவில் வருவது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மையாக இருக்கிறது.\n2030-ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடி மக்கள் இதயக் குழல் நோயால் மரணம் அடையக்கூடும் (உலகளவில் இந்த நோயினால் 31% பேர் மரணம்) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்படி மாறி மாறி அச்சத்தை தந்துக் கொண்டிருக்கும் மாராடைப்பில் இருப்பது உங்களையும், உங்களின் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.\nபொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 வயதுக்கு மேல் உள்ளோர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.\n1. மார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி\n2. மூச்சடைப்பு, குளிர் வியர்வை, குமட்டல், தலைசுற்\n3. பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாக்காகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.\n1. தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றுயாகும்/\n2. பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும். உணவில் அதிகம் கவனம் தேவை.\n3. மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்லது.\n4. மாரடைப்பிற்கு புகை, மது, தேவையில்லாத உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவையே காரணமாக உள்ளன.\n5. புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தினாலே 50 சதவீதம் மாரடைப்பு வருவதை தடுத்துவிடலாம்.\nஇந்த சிறப்பு தினத்தில் நமது இதயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொள்வோம். இதய நலன் காத்திடுவோம்.\nசிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் தள்ளப்படுகின்றனர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nகரூர் வைஸ்யா பேங்குக்கு 5 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி அதிரடி\nPariyerum Perumal Review: பரியேறும் பெருமாள் விமர்சனம்- சுழல்கிறது, பா.இரஞ்சித் சாட்டை\nமோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா அக்‌ஷய் குமார் – மோடி நேர்காணல்\nஓய்வு பெற்ற பின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nஉச்ச நீதிமன்றமே, பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் திருடர்கள் என்று கூறிவிட்டது என விமர்சனம் செய்திருந்தார் காங்கிரஸ் தலைவர்\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\nkanchana 3 Full movie in tamilrockers: சுடச்சுட காஞ்சனா 3 படத்தை பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\n”மோடியை தான் திருமணம் செய்வேன்”: ஒரு மாதமாக போராட்டம் நடத்தும் பெண்\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nமோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி போட்டியில்லையா வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிப்பு \nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAvengers Endgame Leaked in Tamilrockers: ரிலீசுக்கே முன்பே தமிழ ராக்கர்ஸில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம்\nTN 10th Result 2019 Date: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mgr-101th-birth-day-aiadmk-eps-ops/", "date_download": "2019-04-25T12:55:20Z", "digest": "sha1:QCS6IBXIQNNC32QW6LRBL25KTEXMFAWR", "length": 18616, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.ஜி.ஆர். பிறந்த நாள் : எதிர்வரும் அத்தனை தேர்தல்களிலும் ஜெயிக்க இபிஎஸ்-ஓபிஎஸ் சூளுரை-MGR, 101th Birth Day, AIADMK, EPS, OPS", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாள் : எதிர்வரும் அத்தனை தேர்தல்களிலும் ஜெயிக்க இபிஎஸ்-ஓபிஎஸ் சூளுரை\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்று இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்று இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.\nபுரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 101-வது பிறந்த நாள் விழா மடல். pic.twitter.com/WFlUlKtld8\nஎம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:\nஎம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழாவினை உலகெங்கும் கொண்டாடி மகிழும், அ தி.மு.க. உடன்பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும், வணக்கங்களும் உரித்தாகுக. தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், அவர் தோற்றுவித்த மக்கள் பேரியக்கமான அண்ணா தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்திட வேண்டும்; அதற்கேற்ப நம்முடைய அரசியல் பயணமும், பணிகளும் அமைந்திட வேண்டும்’’ என்று அம்மா சூளுரைத்தவாறு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அவருக்கு செலுத்தும் நன்றிக் காணிக்கையாக தமிழகம் முழுவதும் கொண்டாடி பெருமிதம் அடைகிறோம். எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற தமிழக மக்களின் நலம் பேணி, எண்ணில்லா அரும் பணிகளை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியை தமிழகத்தில் நிலைபெறச் செய்த மகிழ்ச்சியோடு, புரட்சித் தலைவரின் பிறந்த நாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.\nஅம்மாவின் தியாகத்தால் மலர்ந்த இந்த நல்லாட்சியை, அம்மாவின் மறைவிற்குப் பிறகு அபகரிக்க சிலரும், கவிழ்த்திட சிலரும் செய்த சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் முறியடித்து, கழகத்தின் நலனே தொண்டர்களின் நலன், கழகத்தின் வெற்றியே தொண்டர்களின் வெற்றி; நம்மைவிட கழகமே பெரியது, கழகத்திற்காக வாழ்வதே நமக்குள்ள பெரும் சிறப்பு’’ என்று புரட்சித் தலைவி அம்மா மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதை மனதில் ஏற்று, கழக ஆட்சியை நிலைபெறச் செய்திருக்கிறோம்.\nஅம்மா, தனக்குப் பின்னும் பல ஆண்டுகள் அதி.மு.க.வின் ஆட்சி தொடரும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். எம்.ஜி.ஆரின் பேரியக்கத்தை ஒற்றுமை உணர்வோடு கட்டிக் காத்து, வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வது தான், ஓர் ஆசானாக, அன்புத் தாயாக, அளவில்லாக் கருணை கொண்ட தெய்வமாக, நம்மையெல்லாம் வழிநடத்தி வந்த அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை கழக உடன்பிறப்புகள் அனைவரும் நினைவில் கொண்டு பணியாற்றுவோம். எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால கழக அரசு, தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய பணிகளை நினைவில் கொண்டு, அந்த மாபெரும் தலைவர் வகுத்தளித்த பாதையிலேயே, அம்மா உருவாக்கிய அம்மாவின் அரசும் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\nஎம்.ஜி.ஆரும், அம்மாவும் விரும்பியவாறு தமிழக மக்களுக்கு இன்னும் பல பணிகளை ஆற்ற, கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஜி.ஆர். தோல்வி அறியாத சாதனையாளர். தன்னுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல், கலையுலக வாழ்வையும் கொள்கை சார்ந்த வாழ்வாக வாழ்ந்தவர்.\nதனக்குப் பின் கழகத்தை வழிநடத்த, தலைமைப் பொறுப்புக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அம்மாவுக்கு அளித்த சிறப்புக்கு உரியவர். வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமையாக ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்த இரு பெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம் நம்முடைய அண்ணா தி.மு.க. என்னும் பேரியக்கம். இந்த இயக்கம், புரட்சித் தலைவரிடம் அரசியல் பாடம் பயின்ற அம்மாவின் தலைமையில் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கழகத் தொண்டர்களின் நலன்களையும், அவர்களது உணர்வுகளையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபோட்டதைப் போல, மக்கள் பணி, கழகத்தின் உயர்வு, கழகத் தொண்டர்களின் உணர்வு இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடைபோடும்.\nஎம்.ஜி.ஆரின் தலைமையிலும், அம்மாவின் தலைமையிலும், எப்பொழுதும் கட்டுப்பாட்டோடும், கடமை உணர்வோடும் பணியாற்றி வந்த நாம், அதே உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் கழகப் பணிகளை ஆற்றுவோம்.எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் பணியாற்றுவோம் என்று புரட்சித் தலைவரின் பிறந்த நாள் விழா நேரத்தில் சூளுரை ஏற்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.\n4 தொகுதிகளின் இடைத்தேர்தல்: முதல்வரின் பிரச்சாரம் எப்போது ஆரம்பம் \nதமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது: கட்சித் தலைவர்கள், வெளி நபர்கள் வெளியேற உத்தரவு\nஒரு எழுத்தில் உலகப் புகழை தவறவிட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் \nகருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தது பற்றி விசாரணை: முதல்வர் பதிலடி\nPollachi Issue: உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்த எப்படி துடைக்கப் போறீங்க (பழனி)சாமி\nமுந்தைய ஆட்சியை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தார் எம்.ஜி.ஆர் – திண்டுக்கல் சீனிவாசன்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nஊதிய முரண்பாடு… ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது ‘போராட்டம் ஓயாது’ என எச்சரிக்கை\nவிராட் கோலியின் டென்ஷன் ஆக்‌ஷன் : இந்திய அணி தத்தளிப்பு\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாள் : மம்தா பானர்ஜி வாழ்த்து\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nThamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது...\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1991888&Print=1", "date_download": "2019-04-25T12:40:53Z", "digest": "sha1:KW4VPNYNUOEEEBDW2BIXYRGHVFDZAVKO", "length": 12570, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "blind man raja | நான் ஒரு பார்வையில்லா ராஜா...| Dinamalar\nநான் ஒரு பார்வையில்லா 'ராஜா'...\nநான் ஒரு பார்வையில்லா 'ராஜா'...\nவெயில் வேகமெடுத்த ஒரு பகல் பொழுது\nமதுரை-நத்தம் ரோட்டில் பாண்டியன் ஒட்டல் பின்புறம் உள்ள ரோட்டோர இளநீர் கடையை நோக்கி பாதம் சென்றது.\nதென்னை ஒலையால் வேயப்பட்ட குடிசையில் அங்குமிங்குமாக இளநீர்கள் குவியல் குவியலாக காணப்பட்டது.அந்த இளநீர் குவியல்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்கிறார் நமது கட்டுரையின் நாயகன் ராஜா\nஉழைத்து உழைத்து கருத்துப்போன உடம்பு, பட்டன் இல்லாத பழைய சட்டை, இளநீர் கறைபடிந்த லுங்கி, எப்போதோ வாரிய தலை ஆனால் இது எல்லாவற்றையும் மறக்க செய்யும் வெள்ளந்தியான சிரிப்பு,இதுதான் பார்வை இல்லாத இளநீர் வியாபாரி ராஜாவின் அடையாளங்கள்.\nரேடியோவை திருகி பழைய பாட்டை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தவர் கடையின் வாசலில் நிழலாடுவதை உணர்ந்து பாட்டை நிறுத்திவிட்டு 'வாங்க இளநீர் சாப்பிடுங்க' என்று அன்போடு சொல்கிறார்.\nநாம் யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும், ''ஓ..மணிகண்டன் சார் அனுப்பிச்சாரு ரொம்ப சந்தோஷம், நம் கடை இளநீரை சாப்பிட்டுவிட்டுதான் பேசணும்'' என்றவர் தட்டிப்பார்த்து ஒரு இளநீரை தேர்வு செய்கிறார் பின் அரிவாளை எடுத்து ஒரு துளி கூட சிந்தாமல் மிக லாவகமாக நிமிட நேரத்தில் வெட்டி நம் முன் நீட்டுகிறார், இளநீர் அவரது அன்பைப் போலவே அமிர்தமாக இனித்தது.\n62 வயதாகும் ராஜாவிற்கு தெரிந்தது எல்லாம் இளநீர் விற்பது மட்டுமே.சிறு வயது முதலே மாலைக்கண் நோய் இருந்தது ஒன்பதாவது படிக்கும் போது பார்வையில் பிரச்னை அதிகரிக்கவே படிப்பை விட்டார் பிறகு இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டார்.\nஇளநீர் வியாபாரத்தில் இவர் முன்னேற இவரது பார்வைத்திறனோ மிகவும் பின்னேறியது கடந்த பத்து வருடங்களுக்கு முன் சுத்தமாக பார்வை இல்லாமல் போனது.\nபார்வை போனாலும் பதறாமல் தனது கைகளையே கண்களாக்கிக் கொண்டு முழு மூச்சாக வியாபாரத்தில் இறங்கிவிட்டார்.பார்வை இல்லாதவர் என்ற பரிதாபம் காட்டுவது இவருக்கு சுத்தமாக பிடிக்காது. உடல் வேகும் வரை மத்தவங்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது அதற்காக சாகும் வரை உழைக்கணும் என்று சொல்லும் இவர் கடந்த பல வருடமாக இதே இடத்தில்தான் இளநீர் கடை வைத்துள்ளார்.\nநாகர்கோவில்,தேனி பகுதிகளில் இருந்து வரும் இளநீரை தரவாரியாக பிரித்து வைத்து விற்பனை செய்கிறார் இவருக்கு என்று வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உண்டு விடிந்ததில் இருந்து இருட்டும் வரை இவருக்கு இந்த கடைதான் உலகம்.\nஇளநீர் இவர் கையில் பம்பரம் போல சுழல்கிறது பார்வை இல்லாதவர் என்றாலும் இவரது அரிவாள் வெட்டு இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட பிசகியது இல்லை சிறு காயம் கூட ஏற்பட்டது இல்லை வாடிக்கையாளர்தரும் பணத்தை தொட்டுப்பார்த்தே அதன் மதிப்பை உணர்ந்து சரியாக மீதம் சில்லரை கொடுத்துவிடுவார் அதே போல சிலர் வெறும் தண்ணீர் மட்டும் கேட்பார் சிலர் பதமாக இளநீயுடன் சேர்த்து கேட்பர் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் இளநீயை தட்டிப்பார்த்தே எடுத்துவிடுவார் தனக்கு வியபாரம் நடக்கிறதோ இல்லையோ தன்னை நமபி சரக்கு போட்டவர்களுக்கு மிகச்சரியாக பணத்தை செட்டில் செய்துவிடுவார் வாழ்க்கைனா நம்பிக்கையும் நாணயமும்தானுங்களே முக்கியம் என்கிறார் சிரிப்புடன்.\nஇருட்டிய பிறகு ஊமச்சிகுளம் அப்பளக்காட்டில் உள்ள இவரது வீட்டிற்கு சென்றுவிடுவார் மனைவி குழந்தைகள் உண்டு என் எளிய குடும்பத்தை நடத்துவதற்கான வருமானம் வருகிறது இருப்பதைக் கொண்டு யாரையும் தொல்லை தராமல் வாழ்ந்து வருகிறோம்.\nமழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் இளநீர் வியாபாரம் சரியாக இருக்காது அப்போது மட்டும் கொஞ்சம் சிரமப்படுவேன் ஆனாலும் கடன் வாங்கமாட்டேன் கவலைப்படமாட்டேன் கடைக்கு வந்துருவேன் யாராச்சும் படியளப்பார்கள் என்கிறார் அவருக்கே உண்டான சிரிப்புடன்.\nஇவருக்கு என்று கொடுக்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை யாரோ ஒருவர் அபகரித்துக்கொண்டு இவரை விரட்டிவிட்டாராம் இவருக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியவில்லை என்னைக்கூட ஏமாற்றக்கூடிய ஆட்கள் இருக்காங்கய்யா என்று சொல்லி இப்பேதும் சிரித்தார்-இந்த சிரிப்பில் சந்தோஷம் இல்லை மாறாக வேதனைதான் வௌிப்பட்டது.\nபோராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19949&ncat=4", "date_download": "2019-04-25T12:46:14Z", "digest": "sha1:VRJDURVYJUMOBGQYXRZSAKF5ET6WW5QD", "length": 17439, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆல்ட் கீயுடன் கூடிய சில ஷார்ட் கட் கீகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஆல்ட் கீயுடன் கூடிய சில ஷார்ட் கட் கீகள்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ஏப்ரல் 25,2019\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nவேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்\nAlt O, B: தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.\nAlt O, E: ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத் தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.\nAlt O, C: காலம், செக்ஷன் என்றழைக்கப்படுகிற பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில் அழுத்தலாம். column format என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.\nAlt O, D: ஆவணத்தில் பத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும் டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக் கப்படும் வகையில் பத்தியின் முதல் எழுத்து மாற்றப்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவெப் பிரவுசருக்கான சிறப்பு குறிப்புகள்\nசமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி\nவேர்டில் பிரச்னை: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஇணைய வர்த்தகத்தில் இந்திய பெண்கள்\nபோன் மூலம் அறை விளக்கைக் கட்டுப்படுத்தலாம்\nவிண்டோஸ் எக்ஸ்பி சகாப்தம் முடிகிறது\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B8%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A4", "date_download": "2019-04-25T11:47:19Z", "digest": "sha1:FMTVK6M4W6O6BKH7G24E4JXXJHQHH35X", "length": 22360, "nlines": 430, "source_domain": "venmathi.com", "title": "வாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு எவ்வாறு செய்வது - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு எவ்வாறு செய்வது\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு எவ்வாறு செய்வது\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது கணினிவிளையாட்டுகளை பயன்படுத்திகொள்வது தயார்நிலை செய்தியாளர்களை கையாளுவது என தகவல்தொடர்பிற்கான பல்வேறு பயன்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருகின்றன பொதுமக்கள் குழுவிவாதங்களிலும் தயார்நிலைசெய்தியாளர்களை கையாளுவதிலும் அதிகஈடுபாட்டுடன் உள்ளனர் அவ்வாறான தயார்நிலைசெய்தியாளர் தளமான வாட்ஸ்அப்பினை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றோம் இது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் விண்டோ ஆகிய பிரபலமான இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகவிளங்குகின்றது குழுவிவாதங்களில் பெரும்பங்காற்றுவதுதான்வாட்ஸ்அப்பின் சிறப்பம்சமாகும் இதன் வாயிலாக நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுடன் செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுடன் பராமரிப்பு விவரங்கள் தொடர்பான செய்திகளை பரிமாறி கொள்ளவும் பேருதவியாகஇருக்கின்றது இதில் புதிய குழுவை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்\nபடிமுறை.1. நம்முடைய திறன்பேசியில் இந்த WhatsApp பயன்பாட்டினை செயல்டச்செய்து திரையில் தோன்றிடச் செய்க\nபடிமுறை.2. நாம் உருவாக்கவிரும்பும் குழுக்களுக்குகான திரையின் மேலேயுள்ள தலைப்பு பட்டைதிரைக்கு செல்க\nபடிமுறை.3. Add participantsஎனும் தாவிப்பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்து அதற்கான திரைக்கு செல்க\nபடிமுறை.4. இந்த திரையில்உள்ள Invite people via link எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக\nபடிமுறை.5. நம்முடைய வாட்ஸ்அப் குழுக்களில் தேவையானகுழுவை நகலெடுத்து ஒட்டிகொள்க அல்லது நேரடியாக பகிர்ந்த கொள்க அவ்வளவுதான் உடன் மற்றவர்களின் அழைப்பிற்கான இணைப்பு தயாராகிவிடும்\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம் அறிமுகம்.\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0", "date_download": "2019-04-25T12:24:01Z", "digest": "sha1:5IIVJ5LSCX4MZDT5ONKVPU4YDWTE46C4", "length": 31298, "nlines": 219, "source_domain": "www.vallamai.com", "title": "திருச்சி புலவர் இராமமூர்த்தி", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nPosts Tagged ‘திருச்சி புலவர் இராமமூர்த்தி’\nசேக்கிழார் பா நயம் – 29\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி திருக்கைலாயத்தில் அருளிய வாக்கின் வண்ணம் , சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை உரிய காலத்தில் தடுத்தாட் கொள்ளவே , அவர் திருமணநாளில் சிவபிரான் முதிய அந்தணராக எழுந்தருளினார் அங்கே சுந்தரர் தம் வழிவழி அடிமை என்ற பழைய மூல ஓலை ஒன்றைக் காட்டி அவையோரிடம் வாதிட்டு வென்றார் அங்கே சுந்தரர் தம் வழிவழி அடிமை என்ற பழைய மூல ஓலை ஒன்றைக் காட்டி அவையோரிடம் வாதிட்டு வென்றார் அவர், ‘’சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர்ப்பித்தனாகிய தமக்கு வழிவழிஅடிமை அவர், ‘’சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர்ப்பித்தனாகிய தமக்கு வழிவழிஅடிமை’’ என்று எழுதப்பெற்ற மூலஓலையைக் காட்டி வழக்கில் வென்றார். அவ்வாறு தம் அகடிதகடனா சாமர்த்தியத்தால் காட்டிய மூலஓலை, முன்னோர் எழுத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கப் பெற்றது. எதையும் சாதித் தருளும் இறைவன் செயலை மீண்டும் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 28\n- திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி சுந்தரரைத் தடுத்தாட் கொள்ள இறைவன் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி, பொது மன்றில் ஆவணம் எதையும் சரியான வகையில் பணிந்திடுதல் வேண்டும் என்ற வழக்கு மன்ற நடைமுறையை உறுதி படுத்துகிறது. வழக்கில் ஈடுபட்ட வாதியாக சிவபெருமான், வழக்கின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரதிவாதியாக சுந்தரர், வழக்கை நடத்தும் ஊர்ச்சபையோராக வெண்ணைநல்லூர் அந்தணர் என்ற மூவகையினருக்குள் இந்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், சேக்கிழார் வழங்கும் இப்பெரிய புராணத்தைப் படிப்போர் அனைவரும் மறைமுகமாகப் பங்கேற்றுள்ளனர் இந்த வழக்கைக் கொண்டுவந்த சிவபெருமான் தம்மை மறைத்துக் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 26\n-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி . ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன \"முன்னே மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன்\" என்றனன் மாயை வல்லான். அடிமை ஓலை உண்டு என்று முதிய அந்தணர் கூறக் கேட்ட சுந்தரர் ‘’ஆளோலை உண்டு’’ என்று கூறிய இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா’’ என்று கூறிய இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டுக அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டுக உண்மையை அறிவேன்` என்றார். `நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 23\n-திருச்சி புலவர் இரா,இராமமூர்த்தி சடையனார் மாதினியர் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் வளர்ப்பு மகனாகத் திகழ்ந்த சுந்தரர் மணப்பருவம் அடைந்தார். அவர்தம் பெற்றோர் விருப்பத்தின் வண்ணம் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் திருமகளை மணம் பேசினர். அவ்வாறே திருமண ஏற்பாடுகளை அரசரும் செய்தார் முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார் முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார் அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார் அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார் திருக்கயிலை மலை வாழ்வை இழந்து , மானுடராகி ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் 20\n- திருச்சி புலவர் இராமமூர்த்தி இறைவன் திருவருள் விருப்பத்தால் மாதவம் செய்த தென்திசையில், திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் மைந்தராக, சுந்தரர் திருவவதாரம் செய்தார். அவர் அவதாரம் செய்த நாடு தனிச் சிறப்புப் பெற்றது. இந்நாட்டில்தான் அப்பரடிகள் அவதரித்தார். இந்நாட்டில்தான் சைவ சமய சந்தானாசாரியார்களாகிய ஸ்ரீ மெய்கண்டாரும் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியாரும் அவதாரம் செய்தனர் இந்தச் சுந்தரர் சிறு குழந்தையாகத் தெருவில் விளையாடிய போது , நகர்வலம் வந்த அரசராகிய நரசிங்க முனையரையர், அக்குழந்தையின் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 18\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n-திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார் அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார் அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார் சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர் சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர் இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார் வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார் இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 14\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n======================= திருச்சி புலவர் இராமமூர்த்தி -------------------------------------------------- திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச் சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக் கழுவாய் தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 8\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n======================= திருச்சி புலவர் இராமமூர்த்தி -------------------------------------------------- நம் நாட்டு வயல்களில் எரு விட்டு, நெல்நாற்றை நட்டு , நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். அந்த நாற்றுக்களில் பால் பிடித்து உயர்ந்து ,நெல் காய்த்து முற்றிக் கதிர்கள் பெருத்து விளங்கும். பால் பிடித்த காலத்தில் நெற்பயிர் தலை நிமிர்ந்து நிற்கும். நெல் முற்ற, முற்றப் பெரிய கதிர்கள் உருவாகும். அப்போது நெற்கதிரின் கனம் தாங்காமல் பயிரே தலை சாய்ந்துத் தரையை நோக்கும்.இதனைத் திரைப்படங்களில்,...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 7\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n====================== திருச்சி புலவர் இராமமூர்த்தி. --------------------------------------------------- இதற்கு முன் எழுதிய கட்டுரையில் சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும் காட்சியின் அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில் அண்மையிலிருந்து சேய்மையை நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது. திருக்குறளிலும் , இத்தகைய காட்சி உண்டு. ஒரு குளத்தில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துகின்றன. அந்தக் குளத்தருகே இரவுநேரத்தில் பெண்ணொருத்தி வருகிறாள். அக்காலத்து நீரினுள் எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் நீரில் தெரிகிறது. அருகில் வானத்து நிலவின் பிம்பமும் தெரிகிறது. அந்த நீரில் மீன்கள் அங்குமிங்கும் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 6\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nதிருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி ------------------------------------------------------------ திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான் அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான் அங்கிருந்த உருவத்தை, தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ அங்கிருந்த உருவத்தை, தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ அழகிய மயிலோ என்று காட்சி யளவில் கருதுகிறான். இதுவரை தான் கண்டறியாத கவர்ச்சியும், உருவும் கொண்டு தன்னை மயக்கும் உருவம் அணங்கோ என்று தொலைவிலிருந்து கண்ட அவன் எண்ணுகிறான்; பின்னர் இன்னும் நெருங்குகிறான். செடி கொடிகள் இடையே நிற்கும் அவள் உருவம் ஒயிலாக வளைந்து ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 3\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி. -------------------------------------------------- திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருந்தகையின் பேரறிவுத் திறனை வெளிப்படுத்தும் பேரிலக்கியமாகும். இந்நூலின் பல பாடல்கள் சேக்கிழாரின் கற்பனைத் திறனை நமக்கு அறிவிக்கின்றன. பெரிய புராண வரலாறு , கைலை மலையில் தொடங்கி கைலை மலையில் நிறைவுறும் காப்பியம் ஆகும். அக்கைலை மலையின் சிறப்பைத் தொடக்கத்தில் பலவாறு உரைக்கிறார் புலவர். கைலை மலையைச் சென்று சேர்ந்த கரியநிறக் காக்கையும் பொன்னிறம் பெற்றுப் பொலியும் என்று யாப்பருங்கலக் காரிகை கூறும். ‘’ கனகமலை ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nசேக்கிழார் பா நயம் – 2\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n======================== திருச்சி புலவர் இராமமூர்த்தி ---------------------------------------------------- சிவபெருமான் என்ற பரம்பொருள் சொரூபம் , தடத்தம் என்ற இருநிலைகளில் இருப்பார். அவற்றுள் சொரூபம் என்பது உலகத்தாரால் உணர்ந்து கொள்வதற்கு அரிய உயர்நிலை. அருவம் உருவம் அருவுருவம் என்ற வடிவங்களுடன் எங்கும் நீங்காமல் உறைபவன் சிவன்.அவ்வாறு எங்கும் உறைகின்றார் சிவபெருமான் என்று அனைவரும் வழி படும் போது, பெருமானே நீ ஒளித்திருமேனி தாங்கி அருட்பெருஞ்ஜோதியாய் விளங்கி அருவமும் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி ----------------------------------------------------- ''மலர் சிலம்படி '' ******************** சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அவை மூவர் தேவாரமும் , திருவாசகமும் ஒன்பதின்மர் பாடிய ஒன்பதாம் திருமுறையும், திருமந்திரமும் பன்னிருவர் பாடிய பதினோராம் திருமுறையும் , சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்ற பன்னிரண்டாம் திருமுறையும் ஆகும். இவை சிவபெருமானைத் தோத்திரம் செய்யும் பாடல்களும் ...\tFull story\nTags: திருச்சி புலவர் இராமமூர்த்தி\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/beauty/03/179228?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:19:10Z", "digest": "sha1:Z46EHQ7FJLRFSXO33RZBKYZPKGAVRHMW", "length": 8960, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "வெயிலுக்கேற்ற இரண்டு பேஸ்பேக் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெயிலினால் ஏற்படும் முக கருமை, அழுக்கு, வியர்வை கிருமிகள் போன்றவற்றை நீக்கி பொலிவிழந்த முகத்தை பொலிவாக்குகிறது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த எளிமையான இரண்டு குறிப்புகள் . பயன்படுத்தி பலன் பெறவும்.\nஅரிசிமாவு சருமத்தின் நிறத்தை மீட்டெடுத்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது . முகம் பொலிவாகவும் பளிச்சென்றும் மென்மையாகவும் மாற அரிசி மாவு பேக் பயன்படுத்த வேண்டும்.\nஅரிசி மாவு 3 ஸ்பூன் பால் 3 ஸ்பூன்\nஅரிசி மாவு மற்றும் பாலை ஒன்றாக கலக்கி பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இதனை முகம் முழுவதும் தடவி அரைமணி நேரம் காயவைக்கவும். காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகும். நிறம் சீராகும்.\nஉருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. மேலும் இறந்த செல்களையும் நீக்குகிறது. இதன்மூலம் செய்யப்பட்ட பேஸ்பேக் பயன்படுத்துவதால் முகத்திற்கு பிரகாசத்தை தருவதோடு வெயிலால் கருமையடைந்த முகத்தின் நிறத்தையும் மாற்றலாம்.\nஒரு உருளைக்கிழங்கை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி அதன் சாறை மட்டும் எடுத்து கொள்ளவும்.\nஅதன்பின் ஒரு பஞ்சு உருண்டையில் இந்த சாறை ஊற்றி முகம் முழுவதும் பேக் போல போடவேண்டும். இதன் பின் 15 நிமிடம் காய வைத்து முகம் கழுவி வர வேண்டும். தினமும் இது போல செய்து வர வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று ஆகும்.\nஇந்த பேக்குகள் போட்டு கழுவி முடித்தபின் சிறிது மாய்ஸ்சுரைசர் தடவி கொள்ள வேண்டியது அவசியம். காரணம் அரிசி மற்றும் உருளை கிழங்கு தோலில் உள்ள நீர்த்தன்மையை வற்ற செய்து விடும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/03/19/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-04-25T12:48:29Z", "digest": "sha1:R6BHPWO7UPODJ6I57TL2O3HEPNKJMIUZ", "length": 12300, "nlines": 177, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஅன்றிரவு பலமான குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. என் நண்பனும் நானும் வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்து மணிக் கணக்காக பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. மணி பத்தாகிவிட்டது. ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு எங்கள் அறைக்கு செல்ல காத்திருந்தோம். மழை வேறு பெய்ய ஆரம்பித்து விட்டது. வெகு நேரம் முயற்சி செய்த பிறகு எங்கள் முன் ஒரு ஆட்டோ நின்றது.\nஆட்டோ ஓட்டுநர் எங்கே செல்ல வேண்டும் என்று வினவினார். நாங்களும் இடத்தைக் கூறினோம். பேரம் எதுவுமே பேசாமல் எங்களை ஏற்றிக் கொண்டார். எங்களுக்காக நிறுத்தியதற்கு நாங்கள் நன்றி கூறினோம்.\nவெளியே குளிர் நடுங்கியதால் ஆட்டோ ஓட்டுநரை பாதி வழியில் ஏதாவது சின்ன சாப்பாட்டு கடையிலோ டீ கடையிலோ நிறுத்தச் சொன்னோம். அவரும் ஒரு சாப்பாட்டு கடையருகில் நிறுத்தினார்.\nநாங்கள் ஆளுக்கு ஒரு டீ சொல்லிவிட்டு ஓட்டுநரையும் டீ குடிக்க அழைத்தோம். அவர் மறுத்து விட்டார். மழைக்கு இதமாக இருக்கும் என்று நான் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை.\nஎன் நண்பர், “நீங்கள் இக்கடையில் டீ குடிக்க மாட்டீர்களா என்ன\nஓட்டுநர், “இல்லை சார், எனக்கு இப்போது டீ குடிக்க விருப்பமில்லை” என்றார்.\nநான் மீண்டும், “ஆனால் ஏன் ஒரு டீ குடித்தால் ஒன்றும் ஆகாது” என்றேன்.\nஅவர் புன்னகைத்த படியே மீண்டும் மறுத்தார்.\nஎன் நண்பர் அவர் பிடிவாதத்தைக் கண்டு எரிச்சல் அடைந்து, “உங்களோடு டீ குடிக்க நாங்கள் சமமானவர்களாக தோன்றவில்லையா\nஓட்டுநர் பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளித்தாலும் என் நண்பரை, மேலும் அவரை வற்புறுத்த வேண்டாம் என்று கூறினேன்.\n15 நிமிடங்களில் நாங்கள் எங்கள் இடத்தை அடைந்தோம். பயணக் கட்டணத்தைக் கட்டி விட்டு அவருக்கு நன்றி கூறினோம். பொறுக்க முடியாமல் திரும்பவும், டீ குடிக்க ஏன் மறுத்தார் என்று கேட்டேன்.\nஒரு நிமிடம் யோசித்து விட்டு அவர், “ஐயா, என் மகன் ஒரு விபத்தில் இன்று மதியம் இறந்து விட்டான். அவன் இறுதி சடங்குக்கு வேண்டிய பணத்தை சேமிக்காமல் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று உறுதி கொண்டிருந்தேன். அதனால் தான் நீங்கள் அவ்வளவு சொல்லியும் நான் டீ குடிக்க மறுத்துவிட்டேன். என்னை தப்பாக நினைக்காதீர்கள்” என்று கூறினார்.\nஅதைக் கேட்டவுடன் நாங்கள் திகைத்துப் போய், அவர் மகனின் சடங்கிற்கு உதவ மேலும் பணம் தந்தோம். அவர் அதை மரியாதையுடன் மறுத்தார். “உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி ஐயா. ஆனால், இன்னும் ஒன்று இரண்டு மணி நேரங்களுக்கு எனக்கு போதிய சவாரி கிடைத்தால், வேண்டிய பணத்தை நானே திரட்டி விடுவேன்” என்று கூறி விடை பெற்றார்.\nபெரும் மழையைக் காரணம் காட்டி அதிக கட்டணம் வசூலிக்காமல், தனது இழப்பையும் துக்கத்தையும் மீறி அந்த ஆடோ ஓட்டுநர் நேர்மையுடன் நடந்து கொண்டது எங்களுக்கு அவர் மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியது.\nநேர்மையே வெல்லும். ஒருவரின் உண்மையான குணம் என்பது அவருக்கு துன்பம் ஏற்படும் போது தான் வெளிப்படுகிறது. உண்மையும் நேர்மையும் நமது பிறவி குணமாகிவிட வேண்டும். அவையே நமக்கு பேரின்பத்தையும், நிம்மதியையும், பெரும் மதிப்பையும் பெற்றுத் தரும்.\n← இறக்கை இருக்க பறக்க மறுப்பதேன்\nகடவுள் எங்கே குடியிருக்கிறார் →\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/kerala-cm-pinarayi-vijayan-announces-rs-1-lakh-loan-without-interest-for-flood-affected-houses/", "date_download": "2019-04-25T12:57:54Z", "digest": "sha1:YOWODQCN626RO6SZ7QK3NEXEWS4AQYEG", "length": 13087, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரளாவில் சீரமைப்புப் பணிகள் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூபாய் 1 லட்சம் வட்டியில்லா கடன் - Kerala CM Pinarayi Vijayan announces Rs 1 lakh loan without interest for flood affected houses", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த வீடுகளுக்கு 1 லட்சம் வரை வட்டியில்லா கடன்\nபெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட வீடுகளுக்கு தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nகேரளாவில் சீரமைப்புப் பணிகள் : கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமழையின் அளவு குறைந்ததாலும் வெள்ள நீர் வடிந்து வருவதாலும் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்கிறார்கள்.\nஆனால் வீட்டில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தால் அவர்களால் தற்போது அத்யாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு போன்ற காரணங்களால் வீடுகள் அனைத்தும் பலத்த சேதாரம் அடைந்துள்ளது.\nகேரளாவில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிய கேரளத்தை தான் உருவாக்க இயலும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அம்மாநிலம். கேரளாவில் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.\nவெள்ளத்தால் சேதாரமான வீடுகளை சீரமைப்பு செய்வதற்காக ஒரு லட்ச ரூபாய் வரையில் வட்டியில்லா கடன் தர தீர்மானித்திருக்கிறது கேரள அரசு.\nகேரளாவிற்கு உதவ விரும்பிய பாகிஸ்தான் பிரதமர் செய்தியை படிக்க\nபெண்களை வீட்டின் குடும்பத்தலைவர்களாக கொண்டு செயல்படும் வீடுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் கடன் தரப்படும் என்றும், அதற்கான வட்டியினை கேரள அரசே முன்னின்று ஏற்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nவெள்ளம் வடியத் தொடங்கிய பின்பு இதுவரை சுமார் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.\nமழையால் பாதிப்படைந்த சுமார் 50 துணை மின் நிலையங்களில் 41 மின் நிலையங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இயல்பு வாழ்விற்கு திரும்புகிறது கேரளா. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் மக்களுக்கு 5 கிலோ அரிசியினை தரவும் ஏற்பாடு செய்திருக்கிறது கேரள அரசு.\nசைத்ரா தெரஸா ஐ.பி.எஸ்: இவர் செய்தது சரியா\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nதமிழகம் செய்த உதவியை ஈடுக்கட்டிய பினராயி.. 10 கோடி நிதியுதவி அறிவிப்பு\nகேரளாவில் பரபரப்பு : சபரிமலை தீர்ப்பை வரவேற்ற ஆசிரமத்திற்கு தீ வைப்பு\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nசபரிமலை சன்னிதான பூசாரிகள் பிரம்மச்சாரிகளா- விளாசிய பினராயி விஜயன்\nசபரிமலையை போர் களமாக்க முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பினராயி விஜயன்\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகோவில் நடை திறக்கும் முன் நான் உலகை விட்டுச் செல்கிறேன் : சபரிமலைக்காக குருசாமி தற்கொலை\nஇருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்\nமணிரத்தினம் ரசிகர்கள் கொண்டாடும் செக்கச்சிவந்த வானம்\nSri Lanka Church Bomb Blasts: தேடத் தேட சிக்கும் வெடிப் பொருட்கள்… 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலைப் பற்றி அறிந்திட இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் 947779-03082, 94112-422788, 94112-422789.\nஇலங்கை குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா\n7வதாக மதியம் மீண்டும் வெடித்த வெடிகுண்டு... இருவர் பலி\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/petta-ilamai-thirumbudhe-video-song/", "date_download": "2019-04-25T11:52:03Z", "digest": "sha1:K56BKVJV6JTRUNDBTCRT53P5ADEI6WYJ", "length": 6398, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பேட்ட இளமை திரும்புதே வீடியோ பாடல்.! - Cinemapettai", "raw_content": "\nபேட்ட இளமை திரும்புதே வீடியோ பாடல்.\nபேட்ட இளமை திரும்புதே வீடியோ பாடல்.\nபேட்ட இளமை திரும்புதே வீடியோ பாடல்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/Narmatha.html", "date_download": "2019-04-25T11:45:27Z", "digest": "sha1:C5NAPAB4TYPLJDHL7A4FKJGSHASRBEQF", "length": 14288, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "நர்மதா விஜயகாந்தின் கன்னி உரை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / நர்மதா விஜயகாந்தின் கன்னி உரை\nநர்மதா விஜயகாந்தின் கன்னி உரை\nமன்றத்தின் கௌரவ முதல்வர் அவர்களே சபையின் கௌரவ ஆணையாளர் அவர்களே, குழுக்களின் தலைவர்களே, மாநகர உறுப்பினர்களே, சபையின் செயலாளர் அவர்களே மற்றும் சபையின் அனைத்து அதிகாரிகள், மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்களே அனைவருக்கும் இச்சுபநேர வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன்.\nமுற்போக்கு தமிழ்தேசிய கட்சி ஆரம்பிக்கபட்டு முதற்தடவையாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் சூரியன் சின்னத்தில் கட்சிகளுடன் கூட்டமைத்து பல்வேறு பிரதேச சபைகளில் உறுப்பினர்களையும் யாழ் மாநகரசபையில் ஒரு உறுப்பினரையும் மக்கள் பலத்தோடு வென்று அரசியல் பாதையில் முதலாவது இலக்கை வெற்றிகரமாக அடைந்திருப்பதென்பது எமது கட்சிப் பொதுச்செயலாளளரும் எனது கணவருமான சுதர்சிங் விஜயகாந் அவர்களின் கடுமையான உழைப்பும் மக்கள் மனமறிந்த சேவையுமே ஆகும்.\nஇந்த வெற்றியையும் இந்த இடத்தில் நான் நிற்ப்பதற்கும் கட்சியை ஆரம்பித் நாள் தொட்டு இன்று வரை பல்வேறு இடர்கள் துன்பங்கள் அநீதியான குற்றச் சாட்டுக்கள் மத்தியிலும் மக்கள் ஆதரவோடு எமது உறுப்பினர்களும் தோள் கொடுத்து பாதுகாத்து வருகின்றார்கள் அவர்களுக்கு கட்சியின் சார்பாகவும் எனது கணவர் விஜயகாந் சார்பாகவும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன.\nமேலும் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் எமது மக்களிடம் தற்போதைய அரசியல் நிலையையும் தற்போதைய அவசிய தேவையையும் எடுத்துக் கூறியதன் விளைவாக 22ம் வாட்டார திருநகர் மக்கள் நேரடியாக பெருவாரியான வாக்குப் பலத்துடன் வெற்றிபெறச் செய்தார்கள் ஆனால் காலப்பிளையால் யாழ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் தற்போது தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பேராசானநரம்புதாபீனம் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த பெரும் சபையில் கடந்த காலக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவரது உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதன் பிரகாரம் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூடி நர்மதா விஜயகாந் ஆகிய என்னை பரிந்துரைக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டதால் நான் உங்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.\nகௌரவ முதல்வர் அவர்களே சபை உறுப்பினர்களே யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களின் அன்றாட தேவைவைகளையும் அபிவருத்தி செய்து தங்களுக்கு பெற்றுத் தருவார்கள் என்ற அடிப்படையிலேயே எங்கள் அனைவரையும் இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.\nஅந்த மக்களிற்கு நாம் இயன்றளவில் எம்மால் முடிந்ததை சபையின் சட்டதிட்டத்திற்கு அமைவாகப் பொற்றுக் கொடுக்க வேண்டும் ஏனெனில் எமது இனம் அசாதாரண சூழ்நிலையில் இருந்து மீள் எழுச்சி பெற்று வருகின்ற இந்த நேரத்தில் எமது சேவை அவர்களுக்கு அவசியமாக இருக்கின்றது. மாறாக அரசியல் காழ்ப்;புணர்ச்சி காரணமாக மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை இடைநிறுத்தாது மக்கள் சேவை என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.\nயாழ் மாநகரசபை பொதுக் கூட்டங்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து நல்ல விடயங்களிற்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மாநகர உறுப்பினர் என்றவகையில் என்றும் ஆதரவைத் தருவேன் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்தகால சபைக் கூட்டங்களில் மாநகரசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 லட்சம் ரூபா வட்டார நிதியில் இருந்து எமது உடனடி வேலைத்திட்டத்தை நான் தங்கள் அனைவர் முன்னிலையிலும் சமர்ப்பிக்கின்றேன்.\nமேலும் கௌரவ முதல்வர் அவர்களே உறுப்பினர்களே நான் சார்ந்த வட்டாரம் அடிப்படை வசதிகள் இன்றியும் அரச சேவையாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றதும். கைம்பெண்கள் விதவைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்கள் கொண்டார வட்டாரம் ஆகும் ஆகவே ஒதுக்கப்படுகின்ற அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் கட்சி பேதமின்றி எனது வட்டாரத்திற்கும் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seithigal.com/tag/madurai", "date_download": "2019-04-25T12:32:58Z", "digest": "sha1:BGAOFCULKZKLO4WGWUDI2GRKYPZGGSYX", "length": 170220, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about Madurai", "raw_content": "\nதமிழகத்தில் பொதுக்கழிவறைகளை அமைப்பது தொடர்பாக டெல்லியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை\nமதுரை: தமிழகத்தில் கட்டணமில்லா சுகாதாரமான பொதுக்கழிவறைகளை அமைப்பது தொடர்பாக டெல்லியை முன்மாதிரியாக கொள்ள ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. டெல்லியில் உள்ள பொது கழிப்பிடங்கள் போன்று தமிழகத்திலும் சுகாதாரமான கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.\nமாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nமதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடுவதில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கண்மாய்கள், குளங்களை தூர் வாருவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய மதுரை கிளை உத்தரவு\nமதுரை: தமிழகத்தில் அனைத்து கண்மாய்கள், குளங்களை தூர் வாருவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூர் வாருவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.\nநல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய் சேதுபதி\nமதுரை: நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன் என மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டியளித்தார். மேலும் அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவமும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்தார்.\nமேலூர் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு\nமதுரை: மேலூர் 4 வழிச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன்\nமதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்பட திமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று சரவணன் வேட்புமனுத்தாக்கள் செய்தார்.\nமதுரை அருகே நூதன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது\nமதுரை: மதுரை கே.கே.நகரில் சாலையில் கல்லைப்போட்டு விபத்து ஏற்படுத்தி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நூதன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, பாஸ்கரன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கனகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது வழக்கு\nமதுரை: மேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 250 பேருக்கும் மேற்பட்டோர் மீது மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்து பரப்பியவர்களை கைது செய்ய கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.\nமதுரை மத்திய சிறையில் போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு\nமதுரை : மதுரை மத்திய சிறையில் போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி போராட்டம் நடத்தியதால் கைதிகள் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை மத்திய சிறையில் போலீஸ் கைதிகள் இடையே பயங்கர மோதல்\nமதுரை: மதுரை மத்திய சிறையில் போலீஸ் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் கைதிகள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் கூறப்படுகிறது. மேலும் போலீசை எதிர்த்து கைதிகள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மதுரை மத்திய சிறைக்கு செல்லும் சாலையில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.\nசிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: உயர்நீதிமன்றம்\nமதுரை: சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே என திருச்சுழி திருமேனிநாதர் போயிலில் பழமையான மயில் சிலை மாயமான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 1300 ஆண்டு பழமையான மயில் சிலை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழக கலாச்சாரங்களை பாட திட்டத்தில் சேர்க்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமதுரை: பாரம்பரிய கலாச்சாரங்களை பாதுகாக்க அவற்றை பள்ளிக்கல்வித்துறையின் பகுதியில் ஒன்றாக அமைக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைப்பு வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி இணைப்பு வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்ய பிரதா சாஹு\nசென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.மேலும் மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார் என்றும் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்; அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.\nமதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார்: சத்யபிரதா சாகு\nசென்னை: மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது எனவும், ஆலோசனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என கூறினார்.\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தஞ்சை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமினி பஸ் திட்டம் தொடர்பான வழக்கு: போக்குவரத்து செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாது பற்றி விளக்கமளிக்க போக்குவரத்து செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மினி பஸ் திட்டம் தொடர்பான வழக்கில் 2005ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று மதுரையைச் சேர்ந்த வீரமணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள எந்த சட்டமும் இல்லை: போக்குவரத்துத்துறை\nமதுரை: அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் எந்த அனுமதியும் இல்லை என போக்குவரத்துத்துறை பதில் அளித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்துத் துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது.\nமதுரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: இளநிலை உதவியாளர் பணி நீக்கம்\nமதுரை: மதுரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் ராஜபிரகாஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுரை ஆட்சியர் நடராஜன் பரிந்துரையின் பேரில் மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇன்று மலைக்கு திரும்புகிறார் அழகர்\nமதுரை: மதுரை நகரின் முக்கிய விழாவான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப். 19ல் நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு எழுந்தருளி விடிய, விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மலை நோக்கி புறப்பட்டார்.இன்று காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க மலைக்கு கள்ளழகர் வந்து சேர்கிறார். அங்கு அவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி, கோயில் பகுதிக்குள் வரவேற்று அழைத்துச் செல்கின்றனர். நாளை உற்சவ சாந்தியுடன் சித்திரைதிருவிழா நிறைவடைகிறது.\nஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் பேட்டி\nமதுரை: வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மதுரை ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும். ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடன் ஆலோசனை மேற்கொண்டபின் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.\nஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்றது குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்: பாலாஜி\nமதுரை: ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்றது பற்றிய விசாரணை அறிக்கை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என பாலாஜி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் விதிமுறைகளை எடுத்துரைத்துள்ளது எனவும் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது: சத்யபிரதா சாகு\nசென்னை: தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினார்.\nதாமிரபரணி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன... ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கியது. நெல்லையை சேர்ந்த கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கியது.\nமதுரையில் அனைத்துக்கட்சி வேட்பளாளர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை\nமதுரை: மதுரையில் அனைத்துக்கட்சி வேட்பளாளர்களுடன் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக, மார்க்சிஸ்ட, அமமுக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் சென்றது குறித்து தேர்தல் அதிகாரி விசாரணை\nமதுரை; மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் சென்றது குறித்து தேர்தல் அதிகாரி விசாரணை செய்து வருகிறார். தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.\nவாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ தகவல்\nசென்னை: வாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதுகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். மதுரையில் ஆவண அறையில் அதிகாரி நுழைந்தது சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறை பற்றி தெரிவித்துள்ளோம் எனவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்\nமதுரை: மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலால்வட்டாட்சியர் சம்பூர்ணத்தை தொடர்ந்து 3 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் நடராசன் உத்தரவிட்டுள்ளார். சம்பூர்ணத்துடன் சென்று உதவியதாக கலால்வரித்துறை பதிவறை எழுத்தர் சீனிவாசன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஎங்கள் கட்சிக்காக மட்டுமல்ல அனைத்துக்கட்சிகளுக்கும் சேர்த்துதான் போராடினோம்: சு.வெங்கடேசன்\nசென்னை: போராடியதால்தான் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்திற்குள் அதிகாரி சென்றது தெரியவந்தது என மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில்உள்ள 15லட்சம் பேரின் வாக்குகளை பாதுகாக்கும் விதமாகவே போராட்டம் நடத்தினோம், எங்கள் கட்சிக்காக மட்டுமல்ல அனைத்துக்கட்சிகளுக்கும் சேர்த்துதான் போராடினோம் என்று கூறியுள்ளார்.\nமதுரையில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள அறையில் நுழைந்த தாசில்தார் பணியிடை நீக்கம்\nமதுரை: மதுரையில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள அறையில் நுழைந்த தாசில்தார் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாக்கு ஐனாதிரா அறைக்குள் அதிகாரி அத்துமீறி நுழைந்தது குறித்து ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.\nபொன்பரப்பி மற்றும் மதுரை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை\nசென்னை: சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆர்.எஸ்.பாரதி, கே.பாலகிருஷ்ணன்‌, டி.கே.ரங்கராஜன், திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொன்பரப்பி மற்றும் மதுரை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை அளித்துள்ளனர்.\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் புகார்\nசென்னை: மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு நுழைந்த அதிகாரிகள் 2 மணி நேரமாக இயந்திரகளில் முறைகேடு செய்துள்ளதாக ஸ்டாலின் குற்றசாட்டு அளித்துள்ளார். துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் அதிகாரிகள் உள்ளே நுழைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.\nமின்னணு இயந்திர அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்தது பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பினார் ஆட்சியர்\nசென்னை: மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்ட விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணத்திடம் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மின்னணு இயந்திர அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்தது பற்றி, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அறிக்கையை மதுரை ஆட்சியர் நடராஜன் அனுப்பினார். வட்டாட்சியர் சம்பூர்ணத்திடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் சத்யபிரதா சாஹூவுக்கு அனுப்பப்பட்டது.\nமதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் வண்ணமயமாக தொடக்கம்\nமதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் வண்ணமயமாக தொடங்கியது. தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவிற்காக பாதுகாப்பு பணியில் சுமார் 5,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்திவு தொடங்கியது. மேலும் 5.71 கோடி வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்ய 67,820 வாக்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடக்கும் 38 தொகுதிகளில் 820 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nமதுரையில் அதிமுகவின் 82வது வார்டு அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை\nமதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள அதிமுகவின் 82வது வார்டு அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட சோதனையில் 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுக 82வது வட்ட செயலாளர் தேவதாஸை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க வெகுவிமரிசையாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.\nகட்டாயம் 30% நிலக்கரி: என்.எல்.சி டெண்டர் நிபந்தனைக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை\nமதுரை: அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வரவேண்டும் என்ற என்.எல்.சி டெண்டர் நிபந்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி தொடர்பான டெண்டர் நிபந்தனையில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமதுரை: தனியார் பள்ளிகளில் +1, +2 வகுப்புகளுக்கு நீட் சிறப்பு நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வேறு எந்த பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமதுரை: டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காகத்தான் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை விளக்கம் கூறியுள்ளது.\nமின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற கிளை தடை: தமிழக அரசு மேல்முறையீடு\nசென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்திற்கு தடை விதித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nதமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு\nமதுரை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து புதிய அரசாணை வெளியிட கோரிய வழக்கு நிலுவையில் இருந்தது. மேலும் தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரிய வழக்கு: மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமதுரை: மதுரை தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும வழக்கை விசாரித்த நீதிபதி மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து, எதிர்பாராத ஒரு விபத்து, தனி நபர் யாரையும் குற்றம் கூற முடியாது: நீதிமன்றம்\nமதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து, எதிர்பாராத ஒரு விபத்து; அதற்கு தனி நபர் யாரையும் குற்றம் கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமதுரையில் மர்மநபர்களால் சாலையில் வீசப்பட்ட ரூ.1 லட்சம்\nமதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரை பார்த்த மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் வீசினர். பணத்தை மீட்ட தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nவிடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு\nமதுரை: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர்கள் நியமன வழக்கில் சி.பி.ஐ. விசாரணை\nமதுரை: மதுரை வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி. ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மதுரை வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனத்தில் ரூ 10 கோடி லஞ்சம் கை மாறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22-ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவு\nமதுரை: பேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22-ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சில விளக்கங்களை பெற நிர்மலாதேவி ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.\nமதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nமதுரை: மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிமுக கூட்டணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள் பிரசாரம்\nசென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் பட்டியலை கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் கோவையிலும், டி.கே.ரங்கராஜன் சென்னையிலும், சவுந்தரராசன் மதுரையிலும், பாலபாரதி கோவை (சூலூர்) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பிரம்மாண்ட சித்திரை திருவிழா\nவரலாற்றுப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்று.\nமதுரை மீனாச்சி அம்மன் ஆலயாத்தில் சித்திரை திருவிழா - நேரலை\nமதுரை மீனாச்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன்.\nபிரதமர் மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட மதுரையை சேர்ந்த 2 பேர் கைது\nமதுரை : பிரதமர் மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட மதுரையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனையூரை சேர்ந்த 7 தமிழர் விடுதலை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த காந்தி, மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n'தேவராட்டம்' படத்தின் மதுரை பளபளக்குது பாடல் வீடியோ\n'தேவராட்டம்' படத்தின் மதுரை பளபளக்குது பாடல் வீடியோ\nதாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கில் தொல்லியல் துறைக்கு உத்தரவு\nமதுரை : தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப். 25-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபாலியல் புகாரில் சிக்கிய அ.ம.மு.க பெரியகுளம் தொகுதி வேட்பாளர் கதிர்காமுக்கு முன்ஜாமின்\nமதுரை ; பாலியல் புகாரில் சிக்கிய அ.ம.மு.க பெரியகுளம் தொகுதி வேட்பாளர் கதிர்காமுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது. 2015ம் ஆண்டு மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக தம் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக முன்ஜாமீன் கோரி கதிர்காமு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் முடியும் வரை கதிர்காமுவை கைது செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை, தேனியில் ராகுல் பிரசாரம்\nசிவகாசி சுகாதார அதிகாரியின் இடமாறுதல் விவகாரம்: நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநர் ஆஜராக உத்தரவு\nமதுரை: சிவகாசி சுகாதார அதிகாரியின் இடமாறுதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேர்தல் விதி மீறல்..... மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு\nமதுரை: மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தபால் வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிகளை மீறி காவலர்களிடம் பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி, ராகுல் காந்தி வருவதால் மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு\nமதுரை: பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருவதால் மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்க்காக பிரதமர் மோடியும்,ராகுல் காந்தியும் மதுரை விமான நிலையம் வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் மதுரை விமான நிலைய உள்வளாக பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nராகுல், மோடி வருகை எதிரொலி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nமதுரை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி வர உள்ளதால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nவிக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே 4 வழிசாலை அமைக்க தடை கோரிய வழக்கில்தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்\nமதுரை: விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே 4 வழிசாலை அமைக்க தடை கோரிய வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலரும் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.\nமதுரையில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி சுயேட்சை வேட்பாளர் அளித்த மனு விசாரணைக்கு ஏற்பு\nமதுரை: மதுரையில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்ததை அடுத்து விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு அதிகளவில் சில கட்சிகள் பணம் தருவதாகவும், புகாரளித்தும் பறக்கும் படை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.\nபாலியல் வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு\nமதுரை: பாலியல் வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை கதிர்காமு மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் சட்டமனடற தொகுதி வேட்பாளர் கதிர்காமு முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nமதுரை தொகுதியில் தபால் வாக்கு நடைபெறும் இடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்ததாக புகார்\nமதுரை: மதுரை தொகுதியில் தபால் வாக்கு நடைபெறும் இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வாக்கு சேகரித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மீனாட்சி கல்லூரியில் அரசு ஊழியர்கள், போலீசார் தபால் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.\nஅனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது: தமிழக அரசு\nமதுரை: அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என அருண்சுவாமிநாதன் என்பவர் மனுவில் மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. சந்தேக மரணங்களின் பிரேத பரிசோதனையை மட்டும் வீடியோ பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.\nமதுரை நரசிங்கம் கோதண்டராம சுவாமி கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nமதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கம் கோதண்டராம சுவாமி கோவில் நிலத்தை சுற்றி வேலி அமைக்க உயர்நிதிமன்ற கிளை உத்தரவு அளித்துள்ளது.கோயிலின் 9.49 ஏக்கர் நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்கோட்டையில் அகழ்வாய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனுர் வனப்பகுதில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கண்ணனுரில் இருந்து அகற்றப்பட்ட நடுகற்கள் உள்ளிட்ட பழம்பொருட்களை அதே இடத்தில திருப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு தனியார் அமைப்பிடம் காணிக்கை செலுத்த வேண்டாம்: ஆணையர் அறிவுறுத்தல்\nமதுரை: மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு தனியார் அமைப்பிடம் மக்கள் நிதியோ, பொருளோ வழங்க வேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார். எந்த ஒரு அமைப்பிற்கும், தனி நபருக்கும் மீனாட்சி திருக்கல்யாண விருந்து நடத்திட அனுமதி வழங்கப்படவில்லை. திருக்கல்யாணத்தில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் நேரடியாக கோவிலில் செலுத்தி ரசீது பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு தனியார் அமைப்பிடம் காணிககை செலுத்த வேண்டாம்: ஆணையர் அறிவுறுத்தல்\nமதுரை: மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு தனியார் அமைப்பிடம் மக்கள் நிதியோ, பொருளோ வழங்க வேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார். எந்த ஒரு அமைப்பிற்கும், தனி நபருக்கும் மீனாட்சி திருக்கல்யாண விருந்து நடத்திட அனுமதி வழங்கப்படவில்லை. திருக்கல்யாணத்தில் காணிககை செலுத்த விரும்பும் பக்தர்கள் நேரடியாக கோவிலில் செலுத்தி ரசீது பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமதுரை அருகே தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்\nமதுரை: தல்லாகுளம் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியின் முதல்வரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களின் மூல ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nமதுரை: இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களின் மூல ஆவணங்களை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய தவறினால் வருவாய் துறை செயலர், ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.\nமதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா: மதுரை கிளை கேள்வி\nமதுரை: மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு ஏப்ரல் 23-ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளியக்கரஹாரம் அருகே மதுக்கடை அமைப்பதை எதிர்த்து மகேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமதுரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குபதிவு\nமதுரை: மதுரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் உட்பட 12 பேர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி பரப்புரைக்காக சரக்குவேனில் மக்களை அழைத்து வந்தது உள்ளிட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மதுரை வந்தவர் கைது\nமதுரை: சிங்கப்பூரிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மதுரை வந்த மகாலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் என்பது தெரியவந்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டார் ப. சிதம்பரம்\nமதுரை: மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டு விளக்கம் அளித்தார். டெல்லியில் ஏற்கனேவே ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இரண்டே நாளில் தீயாக பரவியது என்றும் கூறினார். நாடு செல்வம் மிகுந்ததாக மாற வேண்டும் ; செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், என்று கூறினார்.\nபோலி கையெழுத்து விவகாரம் : கால்நடை பராமரிப்புத்துறை திட்டப்பிரிவு உதவியாளர் மீது வழக்குப்பதிவு\nமதுரை : கால்நடைத்துறை உயர் அதிகாரி கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை திட்டப்பிரிவு உதவியாளர் தெய்வேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல இணை இயக்குனர் ராஜசேகரன் கையெழுத்தை போட்டு தெய்வேந்திரன் வங்கியில் பணம் எடுக்க முயற்சி மேற்கொண்டார். கையெழுத்து சந்தேகத்திற்கு இடமாக இருந்தால் வங்கி மேலாளர் ராஜசேகரனுக்கு தகவல் அளித்துள்ளார். ராஜசேகரன் அளித்த புகாரில் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தெய்வேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரேத பரிசோதனைகள் நீதிமன்றம் உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படுகிறதா\nமதுரை :பிரேத பரிசோதனைகள் நீதிமன்றம் உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படுகிறதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை செயலர், ஏப். 9-ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை தொடர்பாக சில தகவல்கள் அளித்ததால் ஊதியம் வழங்கவில்லை என மூத்த தடயவியல் துறை அலுவலர் புகார் கூறுகின்றனர். 2 நாட்களில் மூத்த தடயவியல் துறை அலுவலர் லோகநாதனுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nலோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு\nமதுரை : லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இருவரின் நியமனத்திலும் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி : தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாக மனுதாரர் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து தடுக்க மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nமதுரை கிரானைட் குவாரி உரிமையாளர் முகமது இப்ராஹிம் சையத்துக்கு சொந்தமான ரூ.4.70 கோடி சொத்துக்கள் முடக்கம்\nமதுரை : மதுரை மாவட்டம் கிரானைட் குவாரி உரிமையாளர் முகமது இப்ராஹிம் சையத்துக்கு சொந்தமான ரூ.4.70 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கீழவளவு, திருவாதவூர், தும்பைபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள 45 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலூரில் கிரானைட் குவாரிகள் நடத்தி முறைகேடாக கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்த விவகாரத்தில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் கி.மு. 905 கால பொருட்கள் கண்டுபிடிப்பு : மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்\nமதுரை: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கி.மு.905 கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்பன் பரிசோதனையில் கி.மு.791 கால் பொருட்களும் கிடைத்துள்ளதாக மத்திய அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் தகவல் அளித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை மத்திய அரசுமேற்கொள்ளுமா அல்லது மாநில அரசுக்கு அனுமதி தருமா அல்லது மாநில அரசுக்கு அனுமதி தருமா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nவிதிகளை மீறி இயங்கும் மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்\nமதுரை: விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கும் மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஏப்ரல் 22ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் எப்எல்-2 மனமகிழ் மன்றம் விதிகளை மீறி அதிக நேரம் மதுபானம் விற்பதால் அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையில், கடந்த 5 வருடங்களாக எத்தனை மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிட கோருவது பற்றி யூபிஎஸ்சி பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிட கோருவது பற்றி யூபிஎஸ்சி ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. யூபிஎஸ்சி வினாத்தாள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதால் கிராமத்தில் இருந்து தேர்வு எழுதுவோர் சிரமபடுகின்றனர் என வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஉள்தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: உள்தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதகரிக்கும் என்றும் கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை\nமதுரை: பிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்துள்ளது. டிக்-டாக் செயலியை தடைவிதிக்க கோரிய வழக்கில், பிராங்க் ஷா வீடியோக்கள் மூலம் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் சமூக தீங்கான ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.\nசதுரகிரி மலைப்பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nமதுரை : சதுரகிரி மலைப்பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வனத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சதுரகிரி கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களுக்கும் இன்றியமையாதது தான், இதற்காக வனப் பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என நீதிபதி கருத்து கூறியுள்ளார்\nஅரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் கட்டணம் குறைக்க முடியுமா\nமதுரை : அரசு மருத்துவமனைகளில் கேன்சர் செல்களை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு எடுக்கப்படும் பெட் ஸ்கேன் கட்டணம் ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. கோவை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்த முடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க கோரிய வழக்கு : தொல்லியல் நிபுணர்கள் ஆஜராக உத்தரவு\nமதுரை : ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க கோரிய வழக்கில் நீதிமன்றத்திற்கு உரிய தகவல் தெரிவிக்க தொல்லியல் நிபுணர்கள் ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நிபுணர்கள் மதுரை சாந்தலிங்கம், குடவாயல் பாலசுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nமதுரை ஆதீனத்துக்கு டி.டி.வி தினகரன் எச்சரிக்கை\nமதுரை: அதிமுக -அமமுக இணைப்பு என்ற பொய் தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மதுரை ஆதீனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அதிமுக -அமமுக இணைய பேச்சு வார்த்தை நடப்பதாக கூறியிருந்தார் மதுரை ஆதீனம்.இவ்வாறு இவர் கூறியுள்ளது ஆதாரமற்றது என தான் மறுப்பு தெரிவித்ததாக டி.டி.வி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியி்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை\nமதுரை: மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியி்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதலாக 10% மதிப்பெண் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற வேண்டும்: மதுரை கிளை\nமதுரை: ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு்ள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது: ஆதீனம்\nமதுரை: அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது எனவும் தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் எனவும் ஆதீனம் கூறியுள்ளார். மேலும் அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் கூறிய நிலையில் ஆதீனம் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.\n5 இடங்களில் அண்ணாபல்கலை கழக மண்டலங்களை அமைக்க ஏப்ரல் 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு: உயர்நீதிமன்ற கிளை\nமதுரை: திருச்சி உள்பட 5 இடங்களில் அண்ணாபல்கலை கழக மண்டலங்களை அமைக்க கோருவது பற்றி பதில் தேவைப்படுகிறது. உயர் கல்வித்துறை செயலாளர், அண்ணாபல்கலை. துணைவேந்தர்க்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ஜெகதீசன் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 22ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவுவிட்டுள்ளது.\nமதுரையில் நகைக் கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை\nமதுரை: மதுரை சொக்கிகுளத்தில் நகைக் கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகைக் கடை உரிமையாளர் சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.\nசின்ன சொக்கிகுளத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் தங்கம், வைர நகைகள் கொள்ளை\nமதுரை: மதுரை சின்ன சொக்கிகுளத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. நகைக்கடை அதிபர் சங்கர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.\nநாமக்கல் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து மதுரைக்கு ஆம்னி வேனில் கொண்டு சென்ற நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் மதுரையில் பேட்டி\nமதுரை: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மதுரையில் பேட்டியளித்தார். என்னை யாராலும் பயமுறுத்த முடியாது, என் தந்தையின் கேள்விகளுக்கு பாஜகவால் பதில் சொல்ல முடியவில்லை. என் மீது எந்த வழக்குகளும் இல்லை மற்றும் பொய்யான குற்றசாட்டுகள் மட்டுமே உள்ளன என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nஉள்தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: அடுத்த 2 தினங்களில் உள்தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, கரூர், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதிமுகவில் இருந்தபோது எனக்கு தேர்தல் பணி செய்யாத சுயநலவாதி ஓ.பன்னீர்செல்வம்: தங்க தமிழ்ச்செல்வன்\nமதுரை: அதிமுகவில் இருந்தபோது எனக்கு தேர்தல் பணி செய்யாத சுயநலவாதி ஓ.பன்னீர்செல்வம் என தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். மேலும் வலையப்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.\nசென்னை - மதுரை வரும் இன்டிகோ விமானத்தில் போராட்டம் நடத்திய 8 பேர் கைது\nமதுரை : சென்னையிலிருந்து மதுரை சென்ற தனியார் விமானத்தில் போராட்டம் நடத்திய பாரதிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக் கோரி சென்னை - மதுரை வரும் இன்டிகோ விமானத்தில் 12 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nடிடிவி தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஏப். 6-ல் மதுரையில் தொடங்குவதாக அமமுக தலைமை அறிவிப்பு\nசென்னை : டிடிவி தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஏப். 6-ல் மதுரையில் தொடங்குவதாக அமமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தை ஏப். 16-ம் தேதி தினகரன் சென்னையில் நிறைவு செய்கிறார்.\nவிமான போக்குவரத்து ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமதுரை : மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி படம் இருந்தது தொடர்பாக விளக்கமளிக்க விமான போக்குவரத்து ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்று பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் : முரளிதர ராவ்\nமதுரை : மக்களவை தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மதுரையில் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் மிக பெரிய வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்பதாக முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிர்மலாதேவியின் வழக்கறிஞருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு\nமதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயேச்சையாக போட்டியிடும் பசும்பொன் பாண்டியனுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதேபோல், திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கணேசனுக்கும் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம்\nசென்னை: உள்தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், திருச்சி, கரூர், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.\nதமிழகத்தில் செயற்கை மழையை பெய்ய வைக்கும் திட்டம் உள்ளதா அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமதுரை: தமிழகத்தில் செயற்கை மழையை பெய்ய வைக்கும் திட்டம் உள்ளதா என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. மரங்களை வெட்டுவதாலும், நீர்நிலை ஆக்கிரமிப்பாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.\nமதுரை அழகர்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 500 குக்கர்கள் பறிமுதல்\nமதுரை: சென்னையிலிருந்து மதுரை அழகர்கோவில் ஜாகிங்கிட் நகர் பகுதிக்கு வந்த லாரியில் முறையான ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 500 எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமதுரை வக்பு வாரிய கல்லூரி தாளாளர் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: மதுரை வக்பு வாரிய கல்லூரி தாளாளர் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வக்பு வாரிய கல்லூரி ஆசிரியர் நிமயனத்தில் முறைகேடு என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் நியமன முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கல்லூரி தாளாளர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை, என்றும் ஆசிரியர் நிமயனம் குறித்து சிபிஐ பதில் தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கை மக்களவைத் தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nசிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இலக்கிய தாசனுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சிவகங்கை அரண்மனை முன்பாக நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.\nபொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் புகார் மனு\nமதுரை: பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் புகார் மனு அளித்துள்ளார். மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை பேஸ்புக் வழியாக காதலித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். அஜித்குமார் வீட்டிலேயே தம்மை போலியாக திருமணம் செய்து 3 மாதங்களாக அடைத்து வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுபானம் கொடுத்து தினமும் துன்புறுத்தப்பட்டதாக ஆட்சியரிடம் கல்லூரி மாணவி புகார் மனு கொடுத்துள்ளார்.\nநாகர்கோவிலில் ரூ. 52.50 லட்சம் பறிமுதல்\nகுமரி : நாகர்கோவில் தேரே கால்புதூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ. 52.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல்லை சேர்ந்த ஹனுபா, மதுரையைச் சேர்ந்த கனகராஜ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நடைபயிற்சியின் போது மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.\nமழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு குறித்து ஏப்ரல் 2-க்குள் பதிலளிக்க உத்தரவு\nமதுரை: உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு தொடங்கியுள்ள மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. மேலும் தமிழக அரசு பரிந்துரை தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏப்ரல் 2-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n6-ம் வகுப்பு முதல் என்சிசி, நன்னெறி வகுப்புகளை நடத்தக் கோரி வழக்கில் ஏப்ரல் 11-க்குள் பதிலளிக்க உத்தரவு\nமதுரை: 6-ம் வகுப்பு முதல் என்சிசி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினந்தோறும் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலர் ஏப்ரல் 11-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nமோடி ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமதுரை: தமிழ்நாட்டில் ஒரு நகரில் கூட ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆண்டுக்கு 3 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநடிகர் தனுஷ் தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு\nமதுரை: நடிகர் தனுஷ் தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கூறி கதிரேசன் தம்பதி தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது.\nமதுரையில் சித்திரை திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு குறித்து டிஜிபி ஆலோசனை\nமதுரை: மதுரையில் சித்திரை திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு குறித்து டிஜிபி விஜயகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். தென் மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்ட போலீஸூ உயரதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.\nஉ.வே.சாமிநாத ஐயருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nமதுரை : உ.வே.சாமிநாத ஐயருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லது கன்னியாகுமரியில் உ.வே.சாவிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து 8 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவகோடா மரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nமதுரை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவகோடா மரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. பூஞ்சை தாக்குதல் காரணமாக அவகோடா மரங்களில் திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபாஜகவின் கொள்கை பிடிக்காததால் பரப்புரையில் ஈடுபடவில்லை : சுப்பிரமணியன் சுவாமி பேட்டி\nமதுரை : பாஜகவின் கொள்கை பிடிக்காததால் பரப்புரையில் ஈடுபடவில்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் தினகரனுக்கு பொதுச் சின்னம் வழங்க மறுப்பது தவறு என்றும் பாஜக கூட்டணி கொள்கைக்காக இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nமானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிப்பு\nசிவகங்கை : மானாமதுரை தனித் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது ஒரு படிவத்தில் கையெழுத்து இடாததால் ராமகிருஷ்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாரி வேந்தன், தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 12.20 லட்சம் நிதிஉதவி வழங்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு\nமதுரை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 12.20 லட்சம் நிதிஉதவி வழங்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. கணவர் கண்ணன் உயிரிழப்புக்கு நிதியுதவி வழங்கக்கோரி மதுரையை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு கிடைத்துள்ளது.\nபூஞ்ச பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை டி. அரசப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அணைகள் தூர்வாரும் பணி 30% நிறைவு உயர்நீதிமன்ற கிளைக்கு தமிழக அரசு தகவல்\nமதுரை: தமிழகத்தில் உள்ள அணைகளை பல்வேறு கட்டங்களாக தூர்வார திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது. முதற்கட்டமாக வைகை, அமராவதி,மேட்டூர் அணைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி 30% ம் நிறைவடைந்ததாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல்\nதஞ்சை: தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேனியில் தங்க தமிழ்செல்வன், மதுரையில் டேவிட் அண்ணாதுரை, திண்டுக்கல்லில் ஜோதி முருகன், தஞ்சையில் பொன் முருகேசன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nபோலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை\nமதுரை: போலி பட்டா குறித்த புகார்கள் வந்தால் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் எத்தனை கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது: மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமதுரை: விருதுநகர் மாவட்டத்தில் எத்தனை கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தவிட்டுள்ளது. குகன் பாறை கிராமத்தில் செயல்படும் சட்டவிரோத கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரி சிவபெருமாள் என்பவரின் வழக்கில் விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇணைய தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரிய வழக்கு மத்திய அரசு பதிலளிக்கவும்: மதுரை கிளை உத்தரவு\nமதுரை: இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய தோலை தொடர்பு செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பணியிட மாற்றம் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nமதுரை: கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியது. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவ பேராசிரியர்கள் 800பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.\nமதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை\nமதுரை: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கில் கடந்த வாரம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில் ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.\nசிறையில் இருந்தபோது நிர்மலாதேவியை கொல்ல 3 முறை முயற்சி: வழக்கறிஞர் புகார்\nமதுரை: மதுரை சிறையில் இருந்தபோது நிர்மலாதேவியை 3 முறை கொல்ல முயற்சி நடைபெற்றள்ளதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். சிறையில் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் சுதந்திரமாக பேச முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தம்\nபழனி: பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இன்ஜின் வரவழைக்கப்பட்ட பின்பு பழனியில் இருந்து ரயில் புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரை செய்கிறார்\nடெல்லி: மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட உள்ளார். கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் ஏப்ரல் 14-ம் தேதி பிரகாஷ் காரத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்படுகிறார்.\nதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை\nடெல்லி: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை செய்யவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களவை தொகுதியில் யெச்சூரி தேர்தல் பிராச்சாரம் செய்ய உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் ஏப்ரல் 9-ம் தேதியும், கோயம்புத்தூர், திருப்பூரில் ஏப்ரல் 10-ம் தேதியும் யெச்சூரி தேர்தல் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுடும்ப அரசியல் இல்லாத கட்சி அமமுக: தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி\nமதுரை: குடும்ப அரசியல் இல்லாத கட்சி அமமுக என மதுரையில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். மேலும் தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது மகனும் தொண்டர்களோடு தொண்டர்களாக இல்லை எனவும் கூறினார்.\nநகர்பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது: டிஐிபி சுற்றரிக்கை\nசென்னை: நகர்பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் டிஐிபி சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது எனவும் அறிவித்துள்ளார். மைதானங்கள், புறநகர் பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: பாரம்பரியமும், பரபரப்பும் நிறைந்த எம்பிக்களை தேர்ந்தெடுத்த மக்கள்\nபரபரப்பான அரசியல்வாதிகளாக கருதப்படும் சுப்பிரமணியன் சுவாமி, மு.க. அழகிரி உள்பட பலர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nவனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன\nமதுரை: கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்டம் வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்டம் வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என ஏப்ரல் 8-க்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி\nமதுரை: கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக வங்கி நிதியில் எவ்வளவு செலவிட்டுள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக வங்கி நிதியில் எவ்வளவு செலவிட்டுள்ளது நிதி மூலம் நடப்பட்ட மரங்கள் எவ்வளவு நிதி மூலம் நடப்பட்ட மரங்கள் எவ்வளவு என்று மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. மேலும் மாநில வாரியாக மத்திய அரசும்,மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த 10 ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு தமிழக அரசுக்கு மதுரை கிளை கேள்வி\nமதுரை: மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த 10 ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிபவர்களுக்கு அரசு இயந்திரம் துணைபோயுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல் வெளியிட்டுள்ளது. மணல் கொள்ளையர்களுடன் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.\nமதுரை தொகுதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மீது வழக்கு பதிவு\nமதுரை: மதுரை மக்களவை தொகுதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெட்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசில் முன் அனுமதி பெறாமல் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அனுவித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.\nசிவகங்கை அதிமுக நிர்வாகி கொலை வழக்கு : 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட் கிளை\nமதுரை : சிவகங்கை அதிமுக நிர்வாகி கதிரேசன் உள்பட 3 பேரை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. முன் விரோதம் காரணமாக சிவகங்கை அதிமுக நிர்வாகி கதிரேசன், மகன் பிரசன்னா, கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்டனர்.\nமதுரையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\nமதுரை: மதுரையில் பட்டப்பகலில் சதீஷ்குமார் என்ற இளைஞர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சதீஷ்குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.\nசெவிலியர் பணி இடமாற்றத்தில் முறைகேடு நடப்பதாக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம்\nசென்னை: செவிலியர் பணி இடமாற்றத்தில் முறைகேடு நடப்பதாக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு செவிலியர் பணி மாறுதல் நடத்தப்படுவதாக மதுரை கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆதாரமின்றி வழக்கு தாக்கல் செய்ததாக மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு அபராதம் விதித்துள்ளனர்.\nமதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு: உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி\nமதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சித்திரை திருவிழா நடக்க இருப்பதால் மதுரை தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். மதுரையில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.\nமதுரையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.4.50 கோடி ரொக்கம் பறிமுதல்\nமதுரை: மதுரையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.4.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததால் அதிகாரிகள் ரூ.4.50 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சியில் இருந்து மதுரையில் உள்ள ஆக்சிஸ் வங்கிக்கு பணத்தை கொண்டு சென்றதாக தகவல் தெரிவித்துள்ள அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகொடைக்கானலில் பெண் பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமதுரை: கொடைக்கானலில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் கண்கானிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறிஞ்சிப்பாடியில் உரிய ஆவணமின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.19 லட்சம் பறிமுதல்\nகடலூர்: குறிஞ்சிப்பாடியில் உரிய ஆவணமின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.19 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல் மானாமதுரையில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/browse", "date_download": "2019-04-25T11:52:12Z", "digest": "sha1:PXYUYHRG6WCSIOSGS2JXBYAYHKLV26HO", "length": 5311, "nlines": 132, "source_domain": "topic.cineulagam.com", "title": "Celbs | List of all Celebrities | Latest Celebrities | Trending | Celebrities | Popular Celebrities | Actrors | Actress | Producers | Directors | Singers | Cineulagam", "raw_content": "\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\nநடிகர் அர்ஜுன் ஓட்டு போடுவதற்கு பட்ட கஷ்டம்.. முன்னணி நடிகருக்கே இந்த நிலைமையா\nதற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் பல நடிகர்களில் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களை வாக்களிக்க அனுமதித்தது பெரிய சர்ச்சையானது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0000295", "date_download": "2019-04-25T12:59:19Z", "digest": "sha1:SIR4GL6MKEPXMD4DMZ5RPQ4TIE7COPQR", "length": 3514, "nlines": 26, "source_domain": "viruba.com", "title": "உயரங்களின் வேர் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற்பதிப்பு (2004)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : இனிய நந்தவனம்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : பாரதி கிருஷ்ணன்\n\"சமூகத்திற்கு சங்கடம் நேர்கின்றபோது கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குகிறது கவிஞனின் பேனா\" என்னும் சமூகப்பார்வையுடன் கவிஞர் விவேகா தந்திருக்கும் \"உயரங்களின் வேர்\" கவிதைப் பகுதியைச் சேர்ந்தது.இவரது கவிதையில் அழகியலுடன் சொற்செறிவும் விளங்குகிறது.வார்த்தை விளையாட்டுக்களையும் செய்திருக்கிறார்.அங்கசுவையுடன் மிளிரும் கவிதைகளும் உண்டு.தன்னுடைய காலகட்டத்தைப் பதிவு செய்திருக்கும் சமூகப்பார்வையுடனான கவிதையும் மிளிர்கிறது.சில கவிதைகளில் கிராமத்து மண்வாசனை மனதைத் தேய்த்துவிடுகிறது.எச்சரிக்கை உணர்வுகளையும் சில கவிதைகள் விதைத்துச் செல்கிறது. உவமைகளில் புதிய உத்தியை கையாளத் துடிக்கும் விவேகாவின் \"உயரங்களின் வேர்\" நல்ல கட்டமைப்புடனும் அழகான அட்டைப் படத்துடனும் அமைந்திருப்பது சிறப்பு. - - - ஜூன் 2006 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2017/09/29.html", "date_download": "2019-04-25T11:50:04Z", "digest": "sha1:JF3SGLLUJJKGFL57E76KO5WG4YSSJECF", "length": 6993, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "29வது இளையோர் விளையாட்டு விழாவில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 29வது இளையோர் விளையாட்டு விழாவில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள்.\n29வது இளையோர் விளையாட்டு விழாவில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள்.\n(சசி துறையூர்)29வது இளையோர் விளையாட்டு விழாவில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள்.\nஇலங்கை 29வது தேசிய இளையோர் விளையாட்டு விழா\nஇன்று மாலை 30.09.2017 சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.\nஇலங்கை தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த புதன் கிழமை 27.09.2017 ஆரம்பமாகி நான்கு நாட்களாக அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி w.j.s.எரந்திக வெலியங்கே அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த விளையாட்டுப் போட்டி ஆரம்ப நிகழ்வில் இளைஞர் விவகார இராஜங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, அவர்கள் கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.\nமிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வரும் இந்த வருடத்திற்கான இளையோர் விளையாட்டுப் போட்டியை சிறப்பிக்கும் முகமாக பிரமாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசைநிகழ்வுகள் என்பன மைதான சூழலில் நடைபெற்றமையும் விசேட அம்சமாகும்.\nஅந்த வகையில் இன்றை இறுதி நாள் பரிசளிப்பு, மற்றும் நிறைவு விழா வைபவத்தில் விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன், சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அங்கிருந்து இளைஞர் சேவை அலுவலர் ரி.சபியதாஸ் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2012/10/20/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:20:51Z", "digest": "sha1:QCKTDBIZ5Q7A3TOFXQ2IQOMZQCINMOY2", "length": 32301, "nlines": 365, "source_domain": "chollukireen.com", "title": "ஜெனிவாவில் நவராத்திரி | சொல்லுகிறேன்", "raw_content": "\nஒக்ரோபர் 20, 2012 at 1:27 பிப 17 பின்னூட்டங்கள்\nபுதியதாக ஒரு அயல் நாட்டிற்குப் போகும் போது\nநம் பாஷை பேசுபவர்கள், நம் மானிலத்தவர்கள்\n.யாராவது அங்கு இருப்பார்களா இப்படி எல்லாம்\nஎண்ணங்களும் எனக்கும் தோன்றியது. ஒரு ஏப்ரல்\nமாதம் திடீரென்று முதல்நாள் வந்து விட்டுமறு நாள்\nநீயும் நாளைக்கு என்னுடன் வருகிறாய், டாக்டர் செக்கப்\nபோய்விட்டு, காலுக்கு ஷூ,ஸாக்ஸ் எல்லாம் வாங்க\nபோகணும் என்ற போது, எனக்கு என்னவோபோலத்\nதோன்றியதே தவிர குஷி வரவில்லை. அந்த ஊரில்\nஅதே வருஷத்திலேயே நவராத்திரி எப்படி எல்லாம்\nகொண்டாடினோம் என்பதுதான் என்னுடைய பீடிகை.\nஜெனிவா போய் 7, 8 நாட்களில் அந்த ஏப்ரல் மாதத்திலும்\nகுளிரு,குளிரு என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.\nஇங்கே யாராவது நமக்குத் தெறிந்தவா கிடைப்பாளா என்ற\nகேள்விதான் மனதில் வந்து கொண்டே இருந்தது.\nபார் உனக்கு நிறைய தெறிந்தவர்களைக் கொண்டு வந்து\nஇருக்கிறேனென்று ஒரு அழகான சிறிய புத்தகத்தைக்\nஜெனிவா இந்தியர்களின் அஷோஸியேஷன் டைரி அது.\nஒரு டைரியைக் கொண்டு கொடுத்து இதைப் படித்து பாரு\nஇங்கேயும் எவ்வளவு இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று\nஓரளவுக்கு உனக்குத் தெறியலாம் என்றான்.\nபடித்தேன், படித்தேன், அப்படிப் படித்தேன்\nநான்கு மாதங்களுக்கு முன்பே மருமகள் அங்கு போயாகி\nவிட்டதால் அவர்களுக்கு, அதுவும் வேலை செய்பவர்களுக்கு\nஇம்மாதிரி யெல்லாம் தோன்ற நேரம் கிடையாது.\nபேரைப்பார்த்தே தமிழர்கள்,தெலுங்கு, கன்னடம்,இன்னும் பல\nமனதில் வாஸ்கோடகாமா நன்நம்பிக்கை முனையைக் கண்ட\nவசிக்கும் ஏறியா, போன்நம்பர் முதலானது இருந்தது.\nகிட்ட வசிக்கும் வசிக்கும் ஒருவருக்கு போன் செய்து சுய\nஅறிமுகம் செய்து கொண்டதில் அவர்களே வீட்டுக்கு\nவருவதாகச் சொல்லி வந்தார்கள். இன்னும் வேண்டும்\nநவராத்திரி விசேஷமாகக் கொண்டாடும் விஷயத்தையும்\nசொன்னார்கள். எங்களிடம் கொலு பொம்மைகள் ஏதும்\nஇல்லாவிட்டாலும் வழக்கமாக குத்து விளக்கு பூசை செய்யும்\nநவராத்ரி வெள்ளிக்கிழமையில் கூப்பிட்டு செய்யலாம் என\nநாட்டுப்பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள்.\nஆச்சு நவராத்ரியும் வந்தது. பேத்தி விலாஸினி\nநாட்டுப்பெண் பெயர் ஸுமன். நாங்கள் ஜெனிவா வந்திருக்கும்\nவிஷயம், எல்லோரும் மஞ்சள்,குங்குமம் பெற்றுக்கொண்டு\nஸந்தோஷமாக பிரஸாதம் சாப்பிட்டுப் போகவேண்டுமென்று\nஃபோனிலும் கூப்பிட்டுச் சொல்லி, ஜிமெயிலில் விவரம்\nஷெல்ப்பில் பூஜை. குத்துவிளக்கு பூஜை.\nகூப்பிட்ட அனைவரும் வந்தனர். சென்ற வருஷம் வீட்டில்\nபெறியவருக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால் எதுவும்\nசெய்யவில்லை. இன்று எல்லோரையும் கூப்பிட்டிருப்பதாக\nபேத்தியும்,நாட்டுப் பெண்ணும் ஃபோன் செய்திருந்தனர்.\nஎண்ணங்கள் ஜெனிவாவை நோக்கியது. ப்ளாக் படங்களில்\nசில பகிர்வுக்குக் கிடைத்தது. 4 மணியிலிருந்து இரவு 9 மணி\nவரையில் நேரம் குறித்தாலும் எல்லாம் முடிய 11 மணிக்கு\nமேலேயேஆகிவிடும். வாருங்கள் யாவரும். மானஸீகமாக நான் ஜெனிவா\nபோகிறேன். பிரஸாதம் எடுத்துக் கொள்ள யாவரும் வாருங்கள்.\nஇன்னும் அனேகம் இன்னொரு நாள் வேண்டுமானால்\nபார்க்கலாம். இட்லி, மிளகாய்ப்பொடி, சட்னிக்கெல்லாம்\nபோட்டோக்கள் 2,3 வருஷங்களுக்கு முந்தையது.\n17 பின்னூட்டங்கள் Add your own\n1. திண்டுக்கல் தனபாலன் | 2:02 பிப இல் ஒக்ரோபர் 20, 2012\nஜெனிவா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்…\nமிகவும் நல்ல பதிவு. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.\nநாங்கள் 2004 நவராத்திரியின் போது துபாயில் இருந்தோம்.\nஅங்கும் இதுபோல மிகச்சிறப்பாகவே செய்கிறார்கள்.\nஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் ஒவ்வொருநாளும் காலையில் ஒரு வீடு, இரவு ஒருவீடு என பேசிவைத்துக்கொண்டு கூடி விடுவார்கள்.\nலலிதா சஹஸ்ரநாமம் திவ்யமாகச் சொல்கிறார்கள்.\nஆளாளுக்கு டெலிஃபோனில் பேசிவைத்துக்கொண்டு, ஒவ்வொரு பிரஸாதமாக செய்துகொண்டு காரில் எடுத்து வந்துவிடுவார்கள். அனைவரும் நைவேத்யம் முடிந்ததும் அனைத்தையும் பகிர்ந்து சாப்பிடுவார்கள்.\nஅதைப்பற்றியே நான் ஓர் தனிப்பதிவு எழுதணும் என்று நினைத்திருந்தேன். ஏனோ கைவரவில்லை.\nநம் ஊரைவிட சிறப்பாகவே பக்தி சிரத்தையுடனே எல்லாம் செய்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.\nநல்லதொரு பகிர்வு, பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.\nஅங்குள்ள தமிழ்சங்க நிகழ்ச்சிகளில் நானும் என் மனைவியும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டோம்.\nஎன் பேரன் பேத்திகளுக்கும் எங்கள் கையாலேயே பரிசு அளிக்க நேர்ந்தது, மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nமிகவும் நன்றி. உங்கள் எல்லோருக்கும்\nஅன்பான என்னுடைய வாழ்த்துகள். அன்புடன்\nஇணைப்பையும் பார்த்தேன். தாத்தா ஸ்தானம் மிகவும் மகிழ்ச்சியானதொன்று. ஆசிகளுடன் சொல்லுகிறேன்.\nதயிர் வடை படம் சாப்பிடத் தூண்டுகிறது\nவடை நன்றாக இருக்கும். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி. அன்புடன்\n7. இளமதி | 6:23 முப இல் ஒக்ரோபர் 21, 2012\nஅம்மா, ஜெனிவாவிற்கு சென்றபோது பெற்ற நவராத்திரி அனுபவங்கள் உங்கள் டயலாக்கில் நன்றாக இருக்கிறது:)\nநீங்கள் கூறுவதுபோல இங்கு வீடுகளில் என்றில்லாமல் கோவில்கள் இருப்பதால் பெரும்பாலும் எல்லோரும் அங்கேகூடிப் பிரார்த்தித்து பிரஸாதம் பகிர்வதுண்டு.\nவேலை நாட்கள், நேரமாற்ற வேலைகாரணமாக வருவோர் எண்ணிக்கை கூடிக்குறையும்.\nஸரஸ்வதி பூஜை ஆரம்பம் தொடக்கம் விஜயதசமி வரையும் அதனைத்தொடர்ந்தும் கலை நிகச்சிகள் நடத்தி மகிழ்வார்கள்.\nஉங்கள் அனுபவம் + போட்டோக்கள் அருமை.\nமேலும் உங்கள் ஆசியையும் வேண்டுகிறேன்.\nபகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா\nஅன்புள்ள இளமதி உன் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. என்னுடைய ஆசிகளும், வாழ்த்துக்களும் உங்கள் யாவருக்கும். அன்புடன்\n1960 களிலிருந்து இப்போ 2010 க்கு வந்தாச்சு. மானஸீகமாக நாங்களும் ஜெனிவா நவராத்திரி பூஜைக்குக் கிளம்பிட்டோம்.மறக்காமல் பிரசாதம் எடுத்துக்கொள்ள சொன்னதில் மகிழ்ச்சி.பிரசாதமெல்லாம் சூப்பரா இருக்கு.அதிலும் குத்து விளக்கு அலங்காரம் சூப்பரோ சூப்பர்.நீங்கள் செய்ததா\n“இட்லி,மிளகாய்ப்பொடி,சட்னிக்கெல்லாம் போட்டோ வேண்டுமா என்ன”_ நீங்கமட்டும் படம் போடாமல் இருந்தால் நாங்க இவ்வளவு அழகான தயிர்வடையை மிஸ் பன்னியிருப்போம்.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.அன்புடன் சித்ரா.\nஅன்புள்ள சித்ரா எண்ணங்கள் தாவிக்கொண்டே இருப்பது என்பது இதுதான். உன்னுடைய பின்னூட்டம்\nஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. உங்கள் எல்லோருக்கும் என் ஆசிகள். இவ்வருஷத்திய ஜெனிவா நவராத்ரி போட்டோக்கள் வந்திருக்கிறது.\nஎல்லோருக்கும் சுருக்கமான பதில்கள் எழுதியிருக்கிறேன். அன்புடன்\n உங்கள் உற்சாகம் எல்லாரையும் தொத்திக்கொண்டு, அருமையாக கொண்டாடியது , பற்றி , படிக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது.\nஆசிகள்.உங்களுடைய பின்னூட்டம் அருமையாக இருக்கு. எழுதினால்ப் போதாது. கொண்டாடவும் மனுஷாள் வேணும். இந்த வயதிலே இப்படி ஒரு ஸந்தோஷம் உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டம் கண்டு. நான் ஜாஸ்தி வரேனோ,வல்லையோ நீங்களெல்லாம் வந்து கொண்டே இருங்கள். அன்புடன்\nகட்டாயமா, எழுதிண்டே இருங்கோ, நாங்க படித்து மகிழ காத்திருக்கோம்.\nஎவ்வளவு அன்பாக எழுதுகிறாய். மகிழ்ச்சியம்மா. அன்புடன்\nநீங்கள் எழுதிய ஜெனீவாவில் நவராத்தி கட்டுரையை படித்தேன். நன்றாக இருந்தது.\nஇதை படித்த போது என் சிறுவயது நவராத்திரி நினைவிற்கு வந்தது. அதற்கும் இப்போது இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என நினைத்தேன்.\nதயர் வடையை சாப்பிட வேண்டும் போல இருந்தது. பிரசாதம் தருவீர்களா\nசில பதிவுகளைப் படிக்கும்போது, நம் மனதில் பதிந்திருக்கும் பதிவுகளும் கண் முன்னே வரச்செய்யும். மலரும் நினைவுகளல்லவா\nஉன் வரவிற்கு மிகவும் நன்றியம்மா. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:11:31Z", "digest": "sha1:JDJVXQD7H6QCMMF2BDD5KTQO5GS4HZ7B", "length": 4386, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முகத்தான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முகத்தான் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (எதிர்காலப் பெயரெச்சத்தின் பின் வரும்போது) ‘குறிப்பிட்ட ஒன்றின் காரணமாக’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘பொருட்டு’.\n‘தலைவருடைய உரைக்கு நன்றி கூறும் முகத்தான் இளைஞரணித் தலைவரை உரையாற்ற அழைக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_6557.html", "date_download": "2019-04-25T12:27:29Z", "digest": "sha1:WF3O7PLA7JILGRLSQM4GQOZBHMC6IY23", "length": 20704, "nlines": 322, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நத்தார் தின நற்செய்தி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nநத்தார் தின நற்செய்தியாக நண்பர்கள் அனைவருக்கும் இப்படைப்பை மனமுவந்து வழங்குகின்றேன். நத்தார்தின வாழ்த்துகள்.\nகவிதா தன் எண்ணங்களுக்கு வரிவடிவம் இதயத்துத் தேக்கங்கள் வார்த்தைகளால் வழிந்தோடும். தன்னைவிடத் தன் பேனாவையே அதிகம் நேசிப்பாள். ஏனெனில் அதன் மூலமே அவளால்த் தன்னை யாரென்று பிறருக்கு இனம் காட்ட முடிகின்றது. அவள் வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும் வேறுபாடு இருந்ததே கிடையாது. சொல்லும் செயலும் மாறுபடும் உலகில் முடிந்தவரை எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்து வரிவடிவில் தன் உளவடிவம் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை கொண்டவள். பேனாபிடிக்கும் விரல்களை கணனித் தட்டச்சு தட்டுகின்ற விரல்களை வினாடிக்கு வினாடி முத்தமிடும் நன்றியுணர்வுள்ள கவிதா வாழ்வில் விதியின் விளையாட்டு மனம் வருந்;தத்தக்கதாகவே விளையாடியது. விரலோடு இணைந்தே அவள் உயிரானது ஒரு விபத்தில் விடைபெறத் தகுதி பெற்றது. உயிரில்லாத உடலால் இவ்வுலகுக்கு ஆவதென்ன என்று அன்று கவிதா நினைத்திருப்பாளேயானால், இன்று இவ் அற்புதம் உருவாகியிருக்குமா\nதன் அங்கங்களில் எங்கெல்லாம் பயன்பாடு உள்ளதோ அனைத்தையும் தாரைவார்த்துத் தருவதாய் மருத்துவக் காப்புறுதி செய்திருந்தால், யு.ழு.மு என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய உறுப்புத்தான அட்டையை எப்போதும் தனது கைப்பையினுள் வைத்திருப்பாள். திடீரென ஏற்படும் விபத்தின்போது உடனடியாக உடலுறுப்புக்கள் தேவைப்படுவோருக்குப் பொருத்திவிட வேண்டும் அல்லவா. அதனால் திறந்த மனதுடன் அவள் உடலைத் தாங்கிய மருத்துவமனையானது அணுகுண்டு வெடிப்பில் கையிழந்த ஒரு பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் செயலிழந்து உயிரிழந்த கைகளில் நரம்புகள் பொருத்தப்பட்டு இரத்த ஓட்டம் சீராகப் பயணம் செய்ய உயிருள்ள கையாய் கவிதா கை அப்பெண்ணின் உடலில் செயல்பட்டது. ஆச்சரியம் அப்பெண் ஒரு எழுத்தாளர். கவிதா விரல்கள் இன்று அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றது. சாகாவரம் பெற்ற கவிதா கைகள் அவள் ஆசையை வேறு ஒரு உடலோடு இணைந்து இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அற்புதம் நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.\nஅழிகின்ற உடலை நாடிநிற்பார் நாட்டத்தைத் தீர்க்கத் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வாருங்கள்.\nஉயிரே பொய்யென்னும் போது - இவ்\nஉதிரம் உறைந்து உடலும் அழுகி\nஉலகுக்காவதென்ன உமக்கும் ஆவதென்ன – அதைப்\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்\nநேரம் டிசம்பர் 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான செய்தி. பயனுள்ள பதிவு. மருத்துவ விஞ்ஞான சாதனைகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகவிதாவின் கைகள் எப்போதுமே தொடர்ந்து தொய்வில்லாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கட்டும். வாழ்த்துக்கள். vgk\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:41\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:10\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:23\nவெறும் காற்றடைத்த பை என்று சொல்வார்கள் உடம்பை.\nஇருக்கையில் உறுப்புதான் செய்யச் சொல்லவில்லை ..\nஇறந்தபின் உருப்புதானம் செய்யுங்கள் என்ற எண்ணத்தை\nநத்தார் புதுவருடம் மற்றும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சகோதரி.\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:01\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:26\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:36\nநாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:37\nசகோ விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:47\nபயனுள்ள அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய\nநிகழ்வோடு இணைத்துச் சொல்லிப் போவது\nதங்கள் கருத்துக்கு அதிக வலு சேர்க்கிறது\n24 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:38\n24 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:37\nநத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள். எனது மணிப்பர்சில் (organspende ausweis) உடலுறுப்புதான அட்டை ஏற்கெனவே தயாராக இருக்கிறது.\n25 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nஅருமையான செய்தி. பயனுள்ள பதிவு.நத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு....\n31 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:06:14Z", "digest": "sha1:IPDPAITI6QG44RYBYQEJK2HQ444IVG3R", "length": 6153, "nlines": 92, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-ஏன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -ஏன் யின் அர்த்தம்\n‘செய்’ என்னும் ஏவல் வடிவத்தில் கூறப்பட்டாலும் அதைக் கேட்பவர் அதைச் செய்வது நிச்சயமில்லை என்ற தொனியை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.\n‘இந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிடேன்’\n‘தொல்லை தரும் செயலையும் அதன் விளைவையும் தவிர்த்திருக்கலாம்’ என்பதை உணர்த்துவதற்கு வாக்கியத்தின் இரு வினைச்சொற்களிலும் இணைக்கப்படும் இடைச்சொல்.\n‘இந்த வேலையைச் செய்வானேன், வாங்கிக்கட்டிக்கொள்வானேன்\n‘குழந்தையை அடிப்பானேன், அப்புறம் வருத்தப்படுவானேன்\nஒன்றை அல்லது ஒருவரைக் குறித்துச் சொல்லப்படுவது மற்றொன்றுக்கும் அல்லது மற்றொருவருக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவிக்கப் பயன்படும் இடைச்சொல்.\n‘இந்த ஆண்டு ஐரோப்பாவில் கோடை வெப்பம் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது. அவ்வளவு தூரம் போவானேன், சென்னையிலேயே இதுவரை இந்த அளவுக்கு வெப்பம் கடுமையாக இருந்ததில்லை’\n‘எல்லோரும் தொலைக்காட்சித் தொடர் என்று பைத்தியமாக அலைகிறார்கள். மற்றவர்களைச் சொல்வானேன், நம் வீட்டிலும் இதே கதைதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1839&lang=en", "date_download": "2019-04-25T12:59:25Z", "digest": "sha1:V3SBRDBTWOQJ7EZCAOLWJBQLFX2KO6IG", "length": 7029, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nமதுரை : தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் உடனே அகற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ...\nஇணையதள குற்றம் தடுக்க ஆலோசனை\nடில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி\nபெரம்பலூர் பாலியல் புகார்: ஆடியோ ரிலீஸ்\nபுடின் - கிம் சந்திப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=13796", "date_download": "2019-04-25T13:06:41Z", "digest": "sha1:F2QRVIAVSQ7FU2H5HB4BMI75OOSUIM7S", "length": 5727, "nlines": 35, "source_domain": "makkalmurasu.com", "title": "தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன்செய்த ஆஸ்திரேலியா - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று கௌகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஒருநாள் தொடரை 1-4 என இழந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் வென்ற இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி கௌகாத்தியில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர் , முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்த முடிவு, அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த அணியின் ஜேசன் பெஹெரெண்டோர்ஃப் அபாரமாகப் பந்துவீசி, 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்திய அணி, தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில், பாண்டியா மற்றும் ஜாதவ் ஆகியோரின் உதவியுடன் இந்தியா 100 ரன்களைக் கடந்தது. அதிகபட்சமாக, ஜாதவ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் மற்றும் ஹெட் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியில், 15.3 ஓவர்களில் அந்த அணி வெற்றிபெற்றது. அந்த அணியில், அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 46 பந்தில் 62 ரன்கள் எடுத்தார்.\nFiled in: விளையாட்டு செய்திகள் Tags: featured\n35 பந்துகளில் சதம்: டி20 போட்டிகளில் மில்லர் உலக சாதனை\nரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை\nஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி\nடெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2015/10/dme-regular-orders.html", "date_download": "2019-04-25T12:39:39Z", "digest": "sha1:R2ZVDRGYBV2W4DOLAQV7LCCMIVCSFJWS", "length": 4191, "nlines": 118, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: DME REGULAR ORDERS", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nகடந்த மாதம் நடைபெற்ற தொகுப்புதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர கலந்தாய்வில் DME பக்கம் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கான பணி நியமன ஆணைகள் DME யில் இருந்து\nஇதனை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nமுதல் முயற்சி: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர...\nபணி நிரந்தரதிற்கான நோக்கிய பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/thondai-kuli-chavu", "date_download": "2019-04-25T11:46:16Z", "digest": "sha1:ZU2U3QATWYWU2T4QYUJF3YOS2B7O2YHU", "length": 8580, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "தொண்டைக்குழியில் உணவு சிக்கியதால் குழந்தை பரிதாப சாவு! பிறந்தநாளில் ஏற்பட்ட சோகம்!! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome இந்தியா ஆந்திரா தொண்டைக்குழியில் உணவு சிக்கியதால் குழந்தை பரிதாப சாவு\nதொண்டைக்குழியில் உணவு சிக்கியதால் குழந்தை பரிதாப சாவு\nதெலுங்கானா மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தொண்டைக்குழியில் உணவு சிக்கியதால் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nதெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், காச்சிராஜீ கூடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதியினரின் 2–வது மகன் சந்தீப் (1) குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வந்தது. அன்று தாய் சுனிதா, குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து உணவு ஊட்டி உள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக குழந்தையின் தொண்டை குழியில் உணவு சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தைகக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.\nஉடனடியாக அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தீப்பின் பிறந்த தினமே நினைவு தினமாகிவிட்டதே எனக்கூறி பெற்றோரும், உறவினர்களும் கதறிஅழுதனர்.\nPrevious articleஅசாமில் உள்ள காசிரங்காகா பூங்காவில், வெள்ளத்தில் சிக்கி பலியான வன விலங்குகளின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.\nNext articleகுழந்தைகள் காப்பங்களுக்கு உரிமம் பெறாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/17-dead-in-fire-in-a-star-hotel/", "date_download": "2019-04-25T12:37:27Z", "digest": "sha1:YUXHRRRHST3PGSLKZRNRNMAANJ4S2TEN", "length": 4521, "nlines": 76, "source_domain": "dinasuvadu.com", "title": "நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு\nநட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅர்பித் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியில் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ளது.இன்று அதிகாலை இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.மேலும் தீ விபத்து குறித்து அறிந்ததும் தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதேபோல் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தோர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீ அணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious articleகாதலர் தினத்தை அல்வாவோடு கொண்டாடுவோம்….\nNext articleகாதலர்கள் தினத்தில் இந்த 5 இரகசிய பரிசுகளை கொடுத்தால், காதல் உடனே ஒர்க் அவுட் ஆகும்..\nவாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லைகாங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் : மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்-உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு\nமம்தாவின் படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/valentines-day-celebration-in-different-countries/", "date_download": "2019-04-25T11:58:09Z", "digest": "sha1:QVNN4XCAXRFIC7Y64P5UCHSPG4XQBAVV", "length": 17108, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "காதலர் தின கொண்டாட்டம் பல்வேறு நாடுகளில்...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nலைலஃப் ஸ்டைல் காதலர் தின கொண்டாட்டம் பல்வேறு நாடுகளில்…\nகாதலர் தின கொண்டாட்டம் பல்வேறு நாடுகளில்…\nஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் .\nவாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் ‘ஜாக்’ எனப்படும் வாலண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று பலரும் டைடு சாண்டேஸ் டிவைன்வன் (தூய டிவைன்வென் தினம்) கொண்டாடுகின்றனர். வெஸ்ஷ் காதலர்களுக்கு ஆதரவாளரான இந்த தூய டிவைன்வென் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய கத்தோலிக்க நாடான பிரான்சில் வாலண்டைன் தினம் “செயிண்ட் வாலண்டைன்” என்றே அறியப்படுகிறது என்பதுடன் மற்ற மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது.\nஸ்பெயினில் வாலண்டைன் தினம் சான் வாலண்டைன் என்று அறியப்படுவதோடு பிரிட்டனில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது, இருப்பினும் கத்தோலோனியாவில் லா டியாடா டி சாண்ட் ஜோர்டி (செயிண்ட் ஜார்ஜ் தினம்) அன்று ரோஜா மற்றும்/அல்லது புத்தகம் வழங்கி கொண்டாடப்படும் இதேபோன்ற தினத்தால் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. போர்த்துக்கலில் இது மிகப்பொதுவாக “டயா டோஸ் நெமோரடஸ்”(ஆண்கள்/பெண்கள் தினம்) என்று குறிப்பிடப்படுகிறது.\nடென்மார்க் மற்றும் நார்வேவில் வாலண்டைன் தினம் (பிப்ரவரி 14) வாலண்டைன்ஸ் டே என்று அறியப்படுகிறது. இது பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை, ஆனால் பலரும் தங்கள் இணையுடன் ரொமாண்டிக் உணவு உண்ணவும், தாங்கள் நேசிக்கின்றவருக்கு ரகசியக் காதலுக்கான வாழ்த்து அட்டை அனுப்பவும் அல்லது சிகப்பு ரோஜாவைக் கொடுக்கவும் நேரத்தை செலவிடுகின்றனர். ஸ்வீடனில் இது அலா ஹர்டன்ஸ் டேக் (“அனைத்து இதயங்களின் நாள்”) என்றழைக்கப்படுகிறது, இது 1960 ஆம் ஆண்டுகளின் பூ தொழில் வணிக நோக்கங்களுக்காகவும், அமெரிக்க கலாச்சாரத்தின் செல்வாக்கினாலும் துவக்கி வைக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமான விடுமுறை தினம் அல்ல, ஆனால் இந்தக் கொண்டாட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அன்னையர் தினத்தைவிட அழகுசாதனப் பொருட்களும் பூக்களும் மட்டுமே இந்த தினத்தில் அதிகமாக விற்பனையாகின்றன.\nஃபின்லாந்தில் வாலண்டைன் தினம் ஸ்த்வான்பைவா அதாவது “நண்பர்கள் தினம்” என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல, இந்த நாள் நீ்ங்கள் நேசிப்பவர் மட்டுமல்லாது உங்கள் நண்பர்களையும் நினைவுகூறும் நாளாக இருக்கிறது. எஸ்தோனியாவில் வாலண்டைன் தினம் இதேபோன்று பொருள் கொண்ட சோப்ராபேவ் என்று அழைக்கப்படுகிறது.\nஸ்லாவேனியாவில், “தூய வாலண்டைன் வேர்களின் சாவியை கொண்டுவந்திருக்கிறார்” என்று ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு, எனவே பிப்ரவரி 14 அன்று செடிகளும் மலர்களும் வளரத் தொடங்குகின்றன. ஓயின் நிலங்களில் வேலை தொடங்கும்போது அது வாலண்டைன் தினமாக கொண்டாடப்படுகிறது. பறவைகள் ஒன்றுக்கொன்று கோரிக்கை விடுக்கின்ற அல்லது திருமணம் செய்துகொள்கிற நாளாகவும் அது இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும், இது இப்போதுதான் காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக காதல் தினம் என்பது தூய கிரிகோரியின தினமான மார்ச் 12 அன்றுதான் கடைபிடிக்கப்படுகிறது. மற்றொரு பழமொழி “Valentin – prvi spomladin” (வாலண்டைன் – இளவேனிற்கால முதல் தூயவன்) என்று கூறுகிறது, சில இடங்களில் இருப்பதுபோல் (குறிப்பாக, ஒயிட் கர்னியோலா) தூய வாலண்டைன் இளவேனிற்கால தொடக்கத்தையே குறிப்பிடுகிறார்.\nரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம், பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும் டிராகோபீட் ஆகும். பாபா டோகியாவின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. அவர் பெயரின் ஒரு பகுதி, dragoste (“காதல்”) என்ற வார்த்தையிலும் காணப்படுகின்ற drag (“அன்புக்குரிய”) என்ற வார்த்தையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஏற்கனவே டிராகோபீட் என்ற பாரம்பரியமான கொண்டாட்ட தினம் இருந்தபோதிலும் ரோமானியாவும் வாலண்டைன் தினத்தைக் கொண்டாட தொடங்கியுள்ளது. இது பல்வேறு குழுக்கள், மேம்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது,[36] அத்துடன் வாலண்டைன் தினத்தை மேலோட்டமான, வணிகமயமான மற்றும் மேற்கிலிருந்து இறக்குமதியான மோசமான விஷயமாக இருக்கிறது என்று கண்டிக்கின்ற நோவா டிரெப்தா போன்ற தேசியவாத அமைப்புக்களும் இதை எதிர்க்கின்றன.\nமத்திய மற்றும் தென் அமெரிக்கா[தொகு]\nகௌதமாலாவில், வாலண்டைன் தினம் “Día del Amor y la Amistad” (காதல் மற்றும் நட்பு தினம்) என்று அழைக்கப்படுகிறது. இது பல வழிகளிலும் அமெரிக்க வடிவத்தை ஒத்திருக்கிறபோதும், தங்கள் நண்பர்களுக்கான “பாராட்டு தெரிவித்தல்” என்ற செயலை மக்கள் செய்வது பொதுவான விஷயமாகும்.[37]\nபிரேசிலில்,Dia dos Namorados (இலக். “நேசம்கொண்டவர்கள் தினம்”, அல்லது “ஆண் நண்பர்கள்/பெண் நண்பர்கள் தினம்”) ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது, அப்போது ஜோடிகள் பரிசுகள், சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் மலர்ச்செண்டுகளை பரிமாறிக்கொள்வர்.\nவெனிசுலாவில், 2009 ஆம் ஆண்டில் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தனது ஆதரவாளர்களிடம் பிப்ரவரி 15 அன்று வரவிருந்த பொதுவாக்கெடுப்பு குறித்து இவ்வாறு கூறினார், “பிப்ரவரி 14 அன்றிலிருந்து எதையும் செய்வதற்கு நேரமிருக்காது அல்லது எதுவுமிருக்காது… ஒரு முத்தமோ அல்லது வேறு ஏதேனுமோ மிகவும் அற்பத்தனமானதே”, அவர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு முடிந்த பின்னர் ஒரு வாரம் முழுவதையும் காதல் வாரமாக கொண்டாடுமாறு பரிந்துரைத்தார்.[39]\nதென் அமெரிக்காவில் பெரும்பாலும் 1}Día del amor y la amistad (இலக். “காதல் மற்றும் நட்பு தினம்”) மற்றும் Amigo secreto (“ரகசிய நண்பன்”) முற்றிலும் பிரபலமானது என்பதுடன், இரண்டும் பிப்ரவரி 14 அன்று ஒன்றாகவே கொண்டாடப்படுகிறது (ஒரே விதிவிலக்கு என்னவெனில், கொலம்பியாவில் இது செப்டம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது). பின்னர் கூறியதில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தற்செயல் முறையில் ஒரு பெறுபவர் ஒதுக்கப்படுவார், அவர் அநாமதேய பரிசு ஒன்றைத் தருவார் (இது கிறித்துவ பாரம்பரியத்தில் உள்ள சீக்ரெட் சாண்டாவைப் போன்றது).\nPrevious articleகாதலர் தின ஆடைகள்….\nNext articleகாதலர் தினத்தை சாக்லேட் ஐஸ்க்ரீமுடன் ஜமாய்த்திடுவோம்…\nதமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஉயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/category/trailer/", "date_download": "2019-04-25T12:41:26Z", "digest": "sha1:TETGPFWM4J5OIZEBY2KQ67H2MZSQSK7V", "length": 4814, "nlines": 104, "source_domain": "cinemapokkisham.com", "title": "Trailer – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nசாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer)\nசாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer) சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரை நம்மாழ்வார் மறைவையொட்டி படக்குழு 30-12-2018 …\n பேட்ட படத்தின் ட்ரைலர் 28 -12 -2018 அன்று காலை 11 மணிக்கு வெளியாகி யூ ட்யூபில் 30 -12 -2018…\nசித்திரம் பேசுதடி 2- முன்னோட்டம்..\nசித்திரம் பேசுதடி 2- முன்னோட்டம்..\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://malarvanam.blogspot.com/2008/01/blog-post_16.html", "date_download": "2019-04-25T12:08:44Z", "digest": "sha1:YFDECUKD3SS54KXHCVDQT5QT3OPP22PJ", "length": 14002, "nlines": 165, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: மொக்கையாய் ஒரு மொக்கை", "raw_content": "\nமொக்கை போடச்சொல்லி நம்ம கண்மணியக்கா கூப்பிட்டு விட்டிருக்காங்க, அதும் சும்மா இல்லீங்க, ஸ்பெஷல் கோட்டாவுல. தட்ட முடியுமா ஆனாக்க முதல்ல மொக்கைன்னா என்னான்னு பாத்துக்கணுமேன்னு தேடினேன். மொக்கை போடச்சொன்னா நம்ம எழுத்தாளினி ஏகாம்பரி இப்படி ஒரு பெயர்ச்சொல் ஆராய்ச்சி செஞ்சு வச்சிருக்காங்க. அதாவது அவங்க வரையரைப் படி உருப்படியா விஷயம் எதும் அதுல இருக்கக் கூடாது. அவ்ளோதான். அப்படி பாத்தா, நான் ஏற்கனவே போட்ட பதிவுல பாதிக்கு மேல அப்படிதானேன்னு மனசாட்சி சவுண்ட் விட்டது. அதை கண்டுக்காதது போல விட்டாச்சு(வழக்கம்போல).\nஅப்புறம் நிறைய பேர் கொசுவத்தி சுத்திதான் மொக்கைக்கு மேட்டர் தேத்தியிருக்காங்களேன்னு நானும் ட்ரை பண்ணி பாத்தேன். ஒன்னும் மாட்டலை. சரி, என்னதான் பண்ணலாம்னு பாத்துகிட்டிருக்கும் போது மா.சிவகுமார் வெறுமனே மொக்கைன்னு டைப் பண்ணி அருமையா சமாளிச்சிருந்தார். இதும் நமக்குத் தோணலை பாருன்னு தலைல அடிச்சுகிட்டேன். எப்படி ஒப்பேத்தறதுன்னு ஒன்னும் புரியலை. சரி, ஒரு சிலர் பண்றா மாதிரி என்னோட எழுத்தை பாத்துதான் என்கிட்ட நானே இம்ப்ரஸ் ஆனேன்னு தற்புகழ்ச்சி பதிவா போட்டுடலாமான்னு பாத்தேன். இருந்தாலும் வாழ்கைல சின்னச் சின்ன பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர ரொம்ப பெரிய பொய்லாம் சொல்லி அனுபவமில்ல. அதுனால அதும் சொதப்பிடும்னு விட்டுட்டேன். வம்பில்லாத விஷயம்னா நம்ம கவிதைதான். எப்படியும் யாருக்கும் எதும் புரியாது - இல்ல கரெக்டா தப்பா புரியும். சோ, அதுதான் சரியான வழின்னு முடிவு பண்ணினேன். ஆனா ஒன்னும் ஒடலை. கடைசியா யோசிச்சுப் பாத்தப்ப இவ்ளோ நேரமா ஒன்னுமே உருப்படியா பண்ணலைன்னு உரைச்சுது. இது, இது, இதுதானே மொக்கைன்றது அதான், அப்படியே தட்டச்சிப் போட்டுட்டேன்... படிச்சுட்டு சொல்லுங்கப்பா, மொக்கை எப்படியிருக்குன்னு. :)))))\nலஷ்மி, இதுக்கு பெயர் உப்புமா இது மொக்கையல்ல. சே, எத்தினி டியூஷன் எடுத்தாலும் புள்ளைங்க தேற மாட்டேங்குதே :-(\nலஷ்மி நான் சுத்துனது கொசுவர்த்தியாம்.உன்னோடது உப்புமாவாம்\nஅப்ப மொக்கைன்னா இன்னான்னு உஷாக்கா கிட்டவே டியூஷன் போலாமா\nஎனக்கு உப்புமா கொசுவத்தி மொக்க - ஒண்ணூமே இன்னும் புரிலே\nலஷ்மி பதிவுன்னாலே என்ன ஈயம் இருக்குமோன்னு காத்திருப்போரை ரிலாக்ஸ் பண்ணவே மொக்கை போட அழைத்தேன்\nகண்மணி, அழைச்சதுக்கு நான் இல்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்\nநீங்க போன வாரமே சொல்லியிருந்தீங்கன்னாலும் நான் பொங்கலுக்காக ஊருக்குப் போனதால கொஞ்சம் டிலே.\n//லஷ்மி பதிவுன்னாலே என்ன ஈயம் இருக்குமோன்னு காத்திருப்போரை ரிலாக்ஸ் பண்ணவே மொக்கை போட அழைத்தேன்// இதுக்கு ஒரு ஸ்பெஷல் டேங்ஸ்ப்பா...\nசீனா, எனக்குப் புரிஞ்சிருந்ததும் தப்புன்னு உஷா சொல்லீட்டாங்க. சோ நானும் கண்மணியும் அவங்க கிட்டதான் டியூஷன் சேரப் போறோம். உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க, கர்சீப் போட்டு இடம் போட்டு வச்சுடறோம். :)\nஉஷா மேடம், டியூஷன் டைமிங், பீஸ் எல்லாம் சொல்லிவுட்டீங்கன்னா ஒரு நல்ல நாளாப் பாத்து வந்துடறோம். எதோ கொஞ்சம் பாத்து வலையுலகப் பாடங்கள்ல தேத்திவுடுங்க...\nலக்ஷ்மி..நானும் உங்களை டேக்குக்கு கூப்டிருக்கிறேன்...இந்த டேக்குல எந்த பிரச்சனையும் இருக்காது...வாங்க வாங்க வாங்க...டீச்சருக்காக வாங்கப்பா.\n//சோ நானும் கண்மணியும் அவங்க கிட்டதான் டியூஷன் சேரப் போறோம்//\nநீங்களும் கண்மணியும் போறீங்க சரி. அந்த மொட்டை சோவை ஏன் அழைச்சுட்டுப் போறீங்க அவருதான் ஏற்கெனவே ஒரு மொக்கை பத்திரிகை நடத்துறாரே அவருதான் ஏற்கெனவே ஒரு மொக்கை பத்திரிகை நடத்துறாரே\nஉஷாவோட பின்னூட்டம் பாக்கறவரைக்கும் நான்கூட மொக்கையை அருமையா போட்டிருக்காப்லயே நம்ம லக்ஷ்மின்னு நினைச்சுக்கிட்டு கீழே பார்த்தா அப்ப இதும் இல்லையா டியூசன் போவேண்டியது தானா ...\nஆனாக்க முதல்ல மொக்கைன்னா என்னான்னு பாத்துக்கணுமேன்னு தேடினேன்.\nவாழ்கைல சின்னச் சின்ன பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர ரொம்ப பெரிய பொய்லாம் சொல்லி அனுபவமில்ல.\nசம்மதம் - உஷா கிட்ட வலைப்பூ பத்திய பாடம் படிக்க சம்மதம் - கூட லஷ்மி, கண்மணி எல்லாம் இருக்கும் போது என்ன கவலை - சீக்கிரமே தேறிடலாம். சிக்கிரமே ஆரம்பிச்சுடலாம்\nபாஸ்டன் பாலா, மங்கை, ஆசீப், மங்களூர் சிவா, முத்துலெட்சுமி - அனைவருக்கும் நன்னி...\nமங்கை - விரைவில் போட முயற்சிக்கிறேன். அழைப்புக்கு நன்றி.\nஅண்ணாச்சி - அது இங்கிலிபீசு சோ(So). தமிழ் சோ இல்லை. சோ.ராமசாமி இல்லவே இல்லை. அதெப்படி கரெக்டா தப்பாவே புரிஞ்சுக்கறீங்க நீங்க\nமுத்து - டீச்சர் பாஸ் மார்க் போட மாட்டேங்கறாங்க. என்ன செய்ய\nசீனா - கர்சீப் போட்டாச்சு.\nமங்களூர் சிவா - எது ஓவர் நான் பெரிய பொய் எதும் சொன்னதில்லைன்றதா நான் பெரிய பொய் எதும் சொன்னதில்லைன்றதா\nமங்களூர் சிவா - எது ஓவர் நான் பெரிய பொய் எதும் சொன்னதில்லைன்றதா நான் பெரிய பொய் எதும் சொன்னதில்லைன்றதா\nஒரு பத்து பவுன் நகைய சேட்டு கடைல 'வெச்சு'தான் சொல்றேன்\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_20.html", "date_download": "2019-04-25T12:11:41Z", "digest": "sha1:F32XLFE3KMDW6VH7YQYUBXQEMLGLH5MG", "length": 20362, "nlines": 357, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 20 ஜூன், 2017\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்\nவாழ்க்கை எனும் சூழல் எனை வதைத்து நின்றாலும்\nதமிழ் எனும் கைத்தடி கொண்டு தளராத மனம் கொண்டு\nஎழுத்தால் என்றும் நிமிர்ந்து நிற்பேன் என்று கூறி\nஅம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்\nஎன்னும் சத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்\nஅகிலாண்ட ஈஸ்வரியே ஆதிபரா சக்தியே\nஅகிலமெல்லாம் ஆட்சி செய்யும் அன்னை பராசக்தியே\nஅண்டமெல்லாம் புகழ் பரப்பி அரசாள வந்தவளே – என்\nநாவினிலே வந்தமர்ந்து நல் ஆசி தாருமம்மா\nகவியரங்குத் தலைமைக்கும் கவிஞர்குழாம் மூவர்க்கும்\nகவிபருக வந்தோர்க்கும் காமாட்சி பக்தர்க்கும்\nசிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் சிந்தையுள் நுழைகின்றேன்\nவரந்தந்தருளும் மாதேவி அடிபணிந்து வணங்குகிறேன்.\nமரபுக் கவியால் இங்கு மயக்க நான்வரவில்லை\nஉணர்வுக் கவியால் உங்கள் உள்ளம் தொடவந்தேன்\nமதம் கொண்ட மதம் எனக்குப் பிடிக்கவில்லை\nஇதம் கொண்ட மதத்தால் இதயங்கள் மீட்க வந்தேன்\nஅகிலாண்ட நாயகியின் திருவிழா காட்சி - இங்கு\nஅழகுத் தேர் பவனியின் அற்புதக் காட்சி\nகாமாட்சி பக்தர்கள் மனமெங்கும் ஆட்சி\nசிவஸ்ரீ பாஸ்கரகுருக்கள் மனதிலும் மகிழ்ச்சி\nஅற்புதங்கள் தொடரட்டும் ஆன்மீகம் நிலைக்கட்டும்\nஎன்சொல்லும் செயலும் என்கருத்தும் கனிவும்\nஎன்கண்ணின் ஒளியும் என்காட்சிப் படிவும்;\nஎன்எண்ணக் கருவும் எடுத்தாளும் கவியும்\nஎதிலும் நிறைந்தாய்தாயே என்னுள் அமர்ந்தாய் நீயே\nவீசும் காற்றும் வீழும் மழையும்\nஉதிக்கும் கதிரும் உறையும் பனியும்\nஎரிக்கும் தணலும் அணைக்கும் நீரும்\nவிரிந்த கடலும் அடர்ந்த விருட்சமும்\nஅணுவும் கருவும் ஆற்றல் உலகும்\nவிண்ணும் மண்ணும் வேதப் பொருளும்\nஎண்ணும் எழுத்தும் கண்ணின் ஒளியும்\nஉள்ள அனைத்தும் உனக்குள் அடக்கம்\nவிஞ்ஞானத் தோற்றத்தால் அஞ்ஞானம் அகற்றினாய்\nவிளக்கங்கள் வெளிப்படுத்தும் வினைகளையும் ஏற்றாய்\nவிளக்கமில்லா மானிடரும் கலக்கமில்லா தேற்றார்\nவிசாலாட்சி யுன்னருளால் விக்கினங்கள் விலக்கிட்டார்\nசந்தனம் சாத்தியே சாந்த சொரூபியானாய்\nஅறுகம்புல் உண்ட பசுச்சாணத்தின் விபூதிதரும்\nநல் அதிர்வுகளின் பெருமையினை உன்\nஉடல் குளித்து விளக்கம் சொன்னாய்.\nநகை அணிந்தாய் நல்லாரம் புனர்ந்தாய்\nநகையணியும் இடங்காட்டி குத்தூசி மருத்துவத்தை\nநோய்க் குறையின்றி எமை வாழவைத்தாய் நீயே\nகாசியிலே விசாலாட்சி மதுரையிலே மீனாட்சி\nகாஞ்சியிலே காமாட்சி ஜேர்மனியிலும் உன்னாட்சி\nகாமாட்சி உன்னருளால் பக்தர் குழாம் சூழ்ந்தாட்சி\nகாலமெல்லாம் ஐரோப்பா உன்னிடமே அடைக்கலமாட்சி - இங்கு\nகட்டுக்கடங்கா ஆசை தொட்டுத் தொடர்கிறது\nமட்டுமரியாதை தெரியாமானிடம் தட்டுத் தடுமாறுகிறது\nவெட்டென்றும் குத்தென்றும் நாடே கட்டுப்பாடிழக்கிறது - தாயே\nசட்டமும் காவலும் கைகட்டி நிற்கிறது.\nபொய்யுங்களவும் வஞ்சனையும் புகுந்திட்ட பூமியிலே\nதெய்வசக்தியைப் பாடாவிட்டால் சஞ்சலங்கள் தீர்ந்திடாது\nசக்தியுனைத் திடமோடு தஞ்சமென சரணடைந்தால்\nவந்தவினை தீர்ந்துவிடும் எண்ணமெலாம் ஈடேறும்\nஆட்டையும் மாட்டையும் பலி கொடுப்பார் – தாய்\nஆருயிர் கேட்பதாய்; கதை அளப்பார்\nஅருளுங் கரங்கள் உதிரம் அருந்துமென\nஅற்பமனிதன் அறிகிறான் ஆருயிர்கள் அழிக்கிறான்.\nஆணவம் ஆத்திரம் கொன்று விடு\nஆசைகள் அறியாமை அழித்து விடு\nஅன்னையின் அடிகளில் பலி இட்டு\nஅன்னையின் அருளினைப் பெற்று விடு\nஉண்மை ஒளி ஓங்கிட வரம் கேட்பாய்\nஉள்ளக் கள்ளச்சிந்தை கரைந்திட வரங்கேட்பாய்\nவையகம் ஓங்கிட வரம் கேட்பாய்\nபொய் வேசங்கள் மறைந்திட வரங்கேட்பாய்\nசக்தியைப் பாடிடும் வாயாலே கொடுஞ்\nநித்தமும் ஜெயித்திடும் மந்திரத்தால் - கெட்ட\nசெய்கையும் செயலுமே நலம் பெற்றால் - தாய்\nசெவ்விய வரமதும் சேர்ந்திடு மென்\nசத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்\nநீக்கமறுந் துயர் நீங்கத் துதித்தேத்தி\nபோக்கரியவிடர் புவியகல புஷ்பம் சாற்றியே\nநோக்கரிய புண்ணியம் புரிந்துலகில் மேலோங்கின்\nகாத்தருளும் தேவி காட்சி தந்தருள்வாள்.\nஜேர்மன் நகர் அமர்ந்துயர்ந்தோர் தொழவிளங்கி\nசேர்ந்தொலிநீர் ஞாலத் திருலகற்றும் - அம்பிகையே\nஈங்குன் பெருமையினைச் சாற்றவெனக் கருள்புரிந்த\nநேரம் ஜூன் 20, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 5:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/cricket/03/179308?ref=archive-feed", "date_download": "2019-04-25T11:52:57Z", "digest": "sha1:3XH2RDA2R4IMYD7QLDARUTQGNUL2TBB2", "length": 8186, "nlines": 151, "source_domain": "lankasrinews.com", "title": "மிக மோசமான சாதனையை செய்த ரோஹித் ஷர்மா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிக மோசமான சாதனையை செய்த ரோஹித் ஷர்மா\nமும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணி, நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற முனைப்பில் விளையாடியது.\nஆனால், 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில், 8 போட்டிகளில் தோல்வியடைந்ததால் Play Off சுற்று வாய்ப்பை மும்பை இழந்து வெளியேறியது.\nமும்பை அணியின் தோல்விக்கு அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவின் மோசமான Form முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரில் 14 ஆட்டங்களிலும் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 286 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.\nஇதன்மூலம், ஒரு தொடரில் 300 ஓட்டங்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். மேலும் இவரின் துடுப்பாட்ட சராசரி 23.83 ஆகும்.\nஇதற்கு முன்பு ரோஹித் ஷர்மா கடந்த 2013ஆம் ஆண்டில் 19 போட்டிகளில் விளையாடி 538 ஓட்டங்கள் குவித்திருந்தார். அதில் அவரின் சராசரி 38.42 ஆகும்.\nஇதுவரை ரோஹித் ஷர்மா குவித்த ஓட்டங்கள்\n2008ஆம் ஆண்டு - 404 ஓட்டங்கள்\n2009ஆம் ஆண்டு - 362 ஓட்டங்கள்\n2010ஆம் ஆண்டு - 404 ஓட்டங்கள்\n2011ஆம் ஆண்டு - 372 ஓட்டங்கள்\n2012ஆம் ஆண்டு - 433 ஓட்டங்கள்\n2013ஆம் ஆண்டு - 538 ஓட்டங்கள்\n2014ஆம் ஆண்டு - 390 ஓட்டங்கள்\n2015ஆம் ஆண்டு - 482 ஓட்டங்கள்\n2016ஆம் ஆண்டு - 489 ஓட்டங்கள்\n2017ஆம் ஆண்டு - 333 ஓட்டங்கள்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/disease/03/173516?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:17:07Z", "digest": "sha1:BNU634WLVEBIGE426ZSDLPIGRHOIMFYH", "length": 9599, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "மச்சங்கள் பெரிதாவது புற்றுநோயின் அறிகுறியாம்: இதை தெரிந்துக் கொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமச்சங்கள் பெரிதாவது புற்றுநோயின் அறிகுறியாம்: இதை தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅனைவரையும் அச்சுறுத்தி வரும் நோய்களுள் புற்றுநோயும் ஒன்று. இந்த புற்றுநோய் ஒருவரை தாக்க ஒருசில குறிப்பிட்ட காரணங்களை மட்டும் சொல்ல முடியாது.\nஅடிப்படைக் காரணமான உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் ஆகியவற்றை தவிர்த்து பலவித உடல் கூறு பிரச்சனைகளினாலும் புற்றுநோய் உண்டாகிறது என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.\nநாம் சாப்பிடும் உணவில் விட்டமின் குறைவுகள் ஏற்படும்.\nநல்ல சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுடன் உப்பு மற்றும் மசாலா உனவு அதிகப்படியாக உட்கொள்வது,\nநவீன உணவுகளான பீட்சா, பரோட்டா, பர்கர், போன்ற மைதாவை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது,\nஅதிக மன அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட வாழ்க்கை முறை பிரச்சனைகள்,\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி இல்லாமல் மிகவும் பலவீனமாக இருப்பது,\nபுகையிலை, மது போன்ற போதை பழக்கத்திற்கு உட்படுதல், பென்சீன், சோடா மற்றும் எண்ணெய் பொருட்களை சாப்பிடுவது,\nமரபணு மாற்றாங்களினால் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாக வரலாம்.\nநாள்பட்ட அழற்சி நோய்கள் போன்ற சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.\nஉடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாக தொடங்கும்.\nநீண்ட நாட்கள் புண் கட்டிகள் ஆறாமல் இருக்கும்.\nநாக்கு, ஈறு மற்றும் வாய் பகுதிகளில் தடிப்பு ஏற்படுவதுடன், சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் மாறும்.\nகுரலில் திடீர் மாற்றம் ஏற்படும்.\nகுரலில் கரகரப்பு மற்றும் இருமல் ஏற்படும் போது ரத்தம் வரும்.\nமூச்சடைப்பு, வீசிங் பிரச்சனைகள் ஏற்படும்.\nஉணவு அல்லது நீர் விழுங்கும் போது சிரமம் ஏற்படும்.\nநாக்கை அசைப்பதில் சிரமம் ஏற்படும்.\nகாரணமே இல்லாமல் உடலின் எடை குறையும்.\nகண்கள், தொண்டை, கழுத்து, வாய் ஆகிய பகுதிகளில் வீக்கம் மற்றும் காதில் வலி ஏற்படும்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/reliance-pitched-board-member-mashelkar-as-jio-institutes-chancellor/", "date_download": "2019-04-25T12:55:53Z", "digest": "sha1:ZCGKEN52BS3DHP5CG22KB2MIQN5LD5OW", "length": 16401, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance pitched board member Mashelkar as Jio Institute’s Chancellor-கல்லூரியே கட்டாத ஜியோ: அரசு சலுகையை தொடர்ந்து வேந்தரையும் நியமனம் செய்தது!", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nகல்லூரியே கட்டாத ஜியோ: அரசு சலுகையை தொடர்ந்து வேந்தரையும் நியமனம் செய்தது\nஜியோ பல்கலைக்கழகம் எப்படி இருக்கும் எங்கு செயல்படும் எத்தனை ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்\nஇந்தியாவில் இருக்கும் தலைசிறந்த பத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் பட்டியலில், இன்னும் அடிக்கல் கூட நாட்டப்படாத ஜியோ பல்கலைக்கழகத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசின் இந்த மோசமான செயலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் எதிர்ப்பினையும் விமர்சனங்களையும் வைத்துள்ளன.\nஇந்நிலையில் தொடங்கப்படாத பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் மற்றும் துணை வேந்தர்களின் பெயரினை அறிவித்திருக்கிறது ஜியோ குழுமம்.\nவேந்தர் மற்றும் துணை வேந்தர் நியமனம்\nமூன்று வருடங்களுக்கு பின்னால் உதயமாக இருக்கும் இந்த ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத் தரம் வாய்ந்த இந்திய கல்வி நிறுவனங்களுக்கு தரும் சிறப்பு அந்தஸ்த்தினை தந்துள்ளது மத்தியரசு.\nதேசிய ஆராய்ச்சி மையத்தின் பேராரசியராக தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் கீழ் 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆர்.ஏ. மஷேல்கரை ஜியோ பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்திருக்கிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இயங்கி வரும் நேசனல் இன்னொவேஷன் ஃபவுண்டேசனின் தலைவராக செயல்பட்டு வருகிறார் மஷேல்கர். இது தொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.\nதுணைவேந்தராக ரிலையன்ஸ் இன்னொவேஷன் கவுன்சில் இருந்த தீபக் சி. ஜெய்னை நியமித்திருக்கிறார்கள். இவர் பாங்காக்கில் இருந்த சாசின் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.\nசிறப்பு தகுதியைப் பெறும் ஜியோ பல்கலைக்கழகம்\nஉலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் 20 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, அதன் படிநிலைகளை உயர்த்துதல் தொடர்பாக சிறப்பு தகுதியினை அறிவித்தது மத்திய அரசு. இந்த பட்டியிலை தயாரிக்க எம்பவர்ட் எக்ஸ்பெர்ட் கமிட்டி உருவாக்கப்பட்டது.\nபெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம், மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகம் , டெல்லி இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற அரசு கல்வி நிலையங்களும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்க்கல்வி அக்காடெமி, மற்றும் ஜியோ பல்கலைக்கழகம் போன்ற தனியார் நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிட்டார் கமிட்டித் தலைவர் கோபாலசாமி.\nஇதைப் பற்றி கேள்வி எழுப்பும் போது, ஜியோ அளித்த விண்ணப்பத்தில் இருக்கும் சில முக்கியத் திட்டங்கள் எங்கள் வரையறைக்குள் வந்த காரணத்தால் தான் இதன் பெயரை இணைத்துக் கொண்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பதில் கூறியது.\nஜியோ பல்கலைக்கழகத்தின் கற்பனை வடிவம்\nமத்திய அமைச்சகத்திற்கு ஜியோ நிறுவனம் அளித்த திட்டத்தின் படி பார்த்தால், நவி மும்பை, கஜ்ரத் பகுதியில் மிக பிரம்மாண்டமாக 800 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது இந்த பல்கலைக்கழகம்.\nபத்து தனித்துறைகளின் கீழ் சுமார் 50 பாடப்பிரிவுகளை கற்றுத் தர இருக்கிறது.\nஅறிவியல், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், வடிவமைப்புத் துறை போன்ற பல்வேறு கல்விகளை கற்றுத் தருவதற்காக உலகில் இருக்கும் 500 உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து துறைசார் வல்லுநர்களை கொண்டு வர இருக்கிறது ஜியோ.\nவெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அனைத்துவிதமான வசதிகளையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நிறுவ உள்ளது.\nமேலும் வருகின்ற வருடங்களில், பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு சுமார் 9500 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது ஜியோ.\n300 மில்லியன் வாடிக்கையாளர்களை வசப்படுத்திய ஜியோ… கொண்டாட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்\nஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன \nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை\nஐ.பி.எல் வேகத்தையே மிஞ்சும் டேட்டா ப்ளான்கள்…\nசெலப்ரேசன் பேக் : எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளி வழங்கும் ஜியோவின் புதிய ப்ளான்\nடாக் டைம் ஆஃபர்கள் Vs காம்போ ரீசார்ஜ் ஆஃபர்கள் : இதில் எது பெஸ்ட் \nஏர்டெல் Vs வோடபோன் Vs ஜியோ : ரூ.100க்குள் சிறந்த டேட்டா டாப் அப் ப்ளான்கள் எது \nரூ. 100க்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான்கள் வழங்கும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்\n முகமது கைஃப் இப்போ தான் ரிட்டையர்டு ஆகுறாரா\nஉரிமைகளை பெண்கள் கேட்டு பெறக் கூடாது; பறித்துக் கொள்ள வேண்டும் – ஐகோர்ட் முன்னாள் நீதிபதி\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nThamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது...\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/facebook-will-its-very-own-satellite-next-year-325500.html", "date_download": "2019-04-25T11:55:54Z", "digest": "sha1:6SABX6QFDXBODOXPHZEYM5HFQMUBPBY5", "length": 17725, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "களமிறங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்.. சுயமாக தனி சாட்டிலைட் அனுப்ப பேஸ்புக் முடிவு.. என்ன திட்டம்? | Facebook will its very own satellite by next year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n5 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n14 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n17 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n28 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nகளமிறங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்.. சுயமாக தனி சாட்டிலைட் அனுப்ப பேஸ்புக் முடிவு.. என்ன திட்டம்\nநியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், முதல்முறையாக இணைய பயன்பாட்டிற்காக, சுயமாக செயற்கைகோள் ஒன்றை அனுப்ப உள்ளது.\nஇதற்கு அதீனா என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பேஸ்புக் தற்போது உலகம் மொத்தத்தையும் இணையம் மூலம் எளிதாக இணைக்க வழி பார்த்துக் கொண்டு இருக்கிறது.\nஇதற்காக ஏற்கனவே அகுலா என்று பறக்கும் பலூன் மூலம் இணையத்தை சில ஆப்ரிக்க கிராமங்களுக்கு வழங்கியது. இப்போது நேரடியாக சாட்டிலைட் அனுப்ப முடிவெடுத்துள்ளது.\nஇந்த சாட்டிலைட்டிற்கு அதீனா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க இணைய சேவை பயன்பாட்டிற்காக மட்டுமே அனுப்பப்பட உள்ளது. உலகம் முழுக்க எல்லா நாட்டு மக்களும் இந்த சாட்டிலைட் மூலம் இணையத்தை பயன்படுத்தும் வகையில் இதை உருவாக்க இருக்கிறது. இதை வைத்து இப்போது சில சோதனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.\nஇதன் மூலம் எல்லோரும் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் மற்ற இணைய சேவையை பயன்படுத்தவும், இந்த சாட்டிலைட் உதவியாக இருக்கும். உலகம் முழுக்க எளிதாக இணையம் மூலம் இணைப்பதே குறிக்கோள் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளனர். அதற்காகவே இந்த சாட்டிலைட்டும் அனுப்ப பட உள்ளது.\nஇந்த வருடம் இந்த ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தில் இருந்தது பேஸ்புக் நிறுவனம். ஆனால் இடையில் டேட்டா திருட்டு பிரச்சனையால், அவர்களின் பங்குகள் சரிந்து பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்த சாட்டிலைட் அனுப்பப்படும். இதனுடைய பல முக்கிய பலன்களை பேஸ்புக் மறைமுகமாக வைத்துள்ளது.\nஇந்த நிலையில் இப்படி உலகம் முழுக்க இணையத்தால் இணைக்க ஏற்கனவே எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அடுத்து சில வருடங்களில் ராக்கெட் அனுப்ப உள்ளது. அதற்கு அடுத்து சாப்ட் பேங்க் நிறுவனமும் இப்படி சாட்டிலைட் அனுப்ப உள்ளது. அதேபோல் அமேசானின் ப்ளு ஓரிஜின் நிறுவனமும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேஸ்புக் காதலை நம்பி சீரழிந்த நாகர்கோவில் கல்லூரி மாணவி.. காதலன், நண்பனால் பாலியல் பலாத்காரம்\n4.3 கோடி லைக்ஸ்.. உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி.. 2ம் இடத்தில் டிரம்ப்\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nபாட்ஸ்.. 10 லட்சம் கணக்கு.. வார் ரூம்.. இந்திய தேர்தலுக்காக பேஸ்புக் வைத்திருக்கும் சூப்பர் திட்டம்\nபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது\nபோலிகள் இனி இருக்காது.. தரமான செய்திகளை எதிர்பார்க்கலாம்.. பேஸ்புக், வாட்ஸ் அப் உறுதி\nகாங்கிரஸுக்கு நெருக்கமான 687 பக்கங்கள் குளோஸ்.. மார்க் போட்டு தூக்கிய மார்க்.. இதுதான் காரணம்\nகூண்டோடு செயலிழந்து குபீரென்று மீண்டு வந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. காரணம் செம காமெடி\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் சடலத்துடன் செல்பி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\nபேஸ்புக்கில் விசிக குறித்து அவதூறு... இந்து மக்கள் இயக்க பிரமுகர் அதிரடி கைது\nபெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா.. இதைப் படிங்க முதல்ல\nஎங்களால முடியாதுங்க… உயர்நீதிமன்றத்தில் கைவிரித்த தேர்தல் ஆணையம்.. விஷயம் இதுதான்\n“தனியே தன்னந்தனியே.. ராணி மாதிரி..” பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-announce-political-party-312064.html", "date_download": "2019-04-25T12:36:41Z", "digest": "sha1:FMC6RGER4W7I7VKGYTUIJQM3R35LHTSK", "length": 50377, "nlines": 627, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நீதி மய்யம்.. பிறந்தது கமல் கட்சி! | Kamal Haasan to announce Political Party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n5 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n6 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n10 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n35 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nமக்கள் நீதி மய்யம்.. பிறந்தது கமல் கட்சி\nமீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யத்தை அறிவித்தார். மதுரை பொதுக்கூட்ட மேடையில் ிவப்பு, வெள்ளை இணைந்த கையில் நடுவில் நட்சத்திரம் பொறித்த கொடியையும் ஏற்றினார்.\nநல்ல விஷயங்களை உங்களால் செய்ய முடியாது\nநல்ல விஷயங்கள் சாயல் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டோம் - கமல்\nமரபணு மாற்ற விதை, காகிதப் பூ, போன்சாய் வெடி விமர்சனங்களுக்கு பதில் இல்லை\nதைரியமாக பேசினால் நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறதா\nதமிழன் முன்னேறாமல் துவண்டு கிடக்கும் போது இருக்கும் வலி போகாது\nமாற்றத்துக்காக விரலில் வைக்கும் மருந்தை சரியாக வைத்தால் நம் அனைவரது வலியும் போகும்\nஎன் மகள்கள் அரசியலுக்கு வருவதை அவர்கள் முடிவு செய்வார்கள்- கமல்ஹாசன்\nகுவார்ட்டரும் ஸ்கூட்டரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்க முடியாது\nமற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் வகையில் வேலைவாய்ப்பு, வசதி உருவாக்கப்படும்- கமல்\nஉங்கள் உலகம் ஊழலற்ற உலகமாக பார்த்து கொள்ளுங்கள் - கமல்\nஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது\nஅனைவரும் சேர்ந்து ஊழலை ஒழிப்போம் -கமல்\nநான் பகுத்தறிவாளன் என கிண்டலடிப்பார்கள்\nஎனக்கு அம்பேத்கர், காந்தி, கேஜ்ரிவால், சந்திரபாபு, ஒபாமா, பினராயி விஜயனையும் பிடிக்கும்\nமக்களுக்கு வந்த கஷ்டத்தை பார்த்து இனிதான் விஸ்வரூபமெடுக்க வேண்டும் -கமல்\nஎன் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன் - கமல்\nஎங்கள் கட்சியில் யாரும் நிரந்தர முதல்வர் இல்லை\nஇவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் என ரசிகர்கள் கேள்வி\nஇவ்வளவு நாள் உள்ளங்களில் இருந்தேன்.. இனி உங்கள் இல்லங்களில் இருக்க ஆசை- கமல்\nஉங்கள் வீட்டு விளக்கை ஊழல் காற்றில் அணையாமல் பார்த்து கொள்ளுங்கள்- கமல்\nஎங்கள் மேடைகள் செவிசாய்க்கும் மேடைகளாக இருக்கும்\nஇனிவரும் மேடைகளில் எல்லாம் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் - கமல்\nபதில் எனக்கு தெரியாமல் போனால் கேட்டு சொல்ல அவகாசம்\nகேள்வி கேட்டால் பதிலை கேட்டு தெரிந்து பதில் அனுப்புவேன் - கமல்\nரூ6,000 வாங்கி ஓட்டு போட்டதால் என்ன ஆகியிருக்கிறீர்கள் என பாருங்கள்\nகல்வியை தனியாருக்கு கொடுத்து சாராய வியாபாரத்தை அரசு நடத்துகிறது- கமல்\nஅரசு சாராய வியாபாரத்தை நடத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்கள்\nவீதிக்கு ஒரு சாராய கடை தேவையில்லை\nபள்ளி பருவத்தில் மது அருந்த அனைத்து வசதியும் செய்திருக்கிறோம்- மாறனும்\nகல்வியின் தரத்தை மாற்ற வேண்டும்\n4 தலைமுறையாவது தாக்கு பிடிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது\nஇனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக வாழ்கிறேன் - கமல்\nஎங்கள் கட்சியின் கட்டமைப்பை பாருங்கள் - கமல்\nமக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டோம்\nஅடுத்த தலைமுறைக்கான விதையை போட வந்துள்ளேன் - கமல்\nஆயுள் மிக குறைவாக உள்ள சிலர் என் வயதை கிண்டலடிக்கின்றனர்\nநான் இந்த கூட்டத்தில் தலைவரைத் தேடுகிறேன் - கமல்\nபினராயி விஜயன் நம்பிக்கையோடு வாழ்த்தினால் நமக்கு எதிர்காலம் இருக்கு - கமல்\nநீதிக்கட்சி போன்ற மூத்தோர் தந்த அறிவுரைகளை பின்பற்றுவோம்\nவலது, இடது என்றில்லாமல் மய்யம் என பெயர் வைத்திருக்கிறோம்\nதராசின் நடு முள் போல எந்த பக்கமும் சாயாமல் இருப்போம்- கமல்\nகொடியை உற்றுப்பார்த்தால் தென்னிந்தியா மேப் தெரியும் - கமல்\n6 கைகள் 6 மாநிலங்களை குறிக்கும்\n6 முனை நட்சத்திரம் மக்களைக் குறிக்கும்\nமக்களின் நீதியை மய்யமாக தோன்றிய கட்சி இது - கமல்\nசுனாமி வந்தபோது பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு வந்து ரத்த தானம் கொடுத்தார்கள்\nமுறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசி பெற முடியும்- கமல்\nநீங்கள் தண்ணீரை கேட்கும் போது அங்கிருந்து ரத்த தானத்தை வாங்கி தர முடியும்\nகாவிரி நதிநீர் பிரச்சனையில் எரியும் வீட்டில் கொள்ளி வைக்கிறார்கள்- கமல்\nஓட்டின் விலை தெரியாமல் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள்\nநல்ல கட்சிக்கு ஓட்டுப் போட்டிருந்தால் ரூ6,000 அல்ல ரூ6 லட்சம் கிடைத்திருக்கும் - கமல்\nஊழலை குறைத்தால் மின்சாரம் வரும்\nஅனைத்து பற்றாக்குறைகளும் பேராசையால் வந்தது- கமல்\nஎன்ன நடக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருப்போம்- கமல்\nயாரும் இசங்களைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் தான் கோட்பாடு\nகேஜ்ரிவால் இன்றே பிரசாரத்தைத் தொடங்கி வைத்துவிட்டார்- கமல்\nஅநீதிகளைப் பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்\nஇன்னும் எத்தனை காலம் ஊமைகளாய் இருப்போம் - கமல்\nஇன்று பேசும் நாள்... நாளை செயல் - கமல்\nபொதுமேடைகளில் காலில் விழக் கூடாது என கட்டளை\nகமல் கட்சியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ், பிக்பாஸ் பரணி\nநிதி, பணம் பற்றாக்குறை இல்லை.. நேர்மைதான் பஞ்சமாக இருக்கிறது- கேஜ்ரிவால்\nகமல் வெளிப்படுத்தும் துணிச்சல் மிகவும் பிடித்திருக்கிறது\nஇந்தியாவின் பெரிய கட்சிகள் பாஜக, காங்கிரஸை டெல்லி வாக்காளர்கள் முறியடித்தனர்\nடெல்லி வாக்காளர்களின் சாதனையை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்\nதமிழக மக்களுக்கு நேர்மையாளர் கமல் மாற்று சக்தியாக கிடைத்துள்ளார்\nஅதிமுக, திமுகவை தமிழக மக்கள் தூக்கி எறிந்து கமலை தேர்வு செய்வார்கள்\nஊழல் வேண்டுமானால் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்\nபள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வேண்டுமானால் கமலுக்கு வாக்களியுங்கள்\nடெல்லி மக்களைவிட சிறந்த மாற்றத்தை தமிழக மக்கள் தருவார்கள்\nகமல் பின்னால் மக்கள் அணிவகுக்க தயாராகிவிட்டனர்- கேஜ்ரிவால்\nஅநீதிக்கு, மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர் கமல்- கேஜ்ரிவால்\nதிராவிட கட்சிகள் ஊழல் கட்சிகள் - கெஜ்ரிவால்\nகேரளா முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது\nபத்திரிகையாளர் ராஜநாராயணன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா ஆகியோரும் உயர் மட்டக் குழுவில் இடம்\nமக்கள் நீதி மய்ய உயர்மட்ட குழுவில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீலா\nமக்கள் நீதி மய்யத்தின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேல் நியமனம்\nதிருச்சியில் இருந்து நடைபயணமாக ஜோதி கொண்டுவரப்பட்டு கமலிடம் ஒப்படைத்தனர்\nமக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களையும் அறிவித்தார் கமல்\nகலைப்பயணத்தில் தன்னுடன் உடன் வந்தோருக்கு சிறப்பு செய்கிறார்- கமல்\nதமிழ்த் தாய் வாழ்த்துடன் கமல் பொதுக்கூட்டம் தொடக்கம்\nஆம் ஆத்மியின் தமிழக பொறுப்பாளர் எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தியும் கேஜ்ரிவாலுடன் பங்கேற்பு\nகைகள் சிவப்பும் வெள்ளையுமாக.. கருப்பின் நடுவே வெள்ளை நட்சத்திரம்\nவெள்ளை வண்ண கொடி- 6 கைகளுக்கு நடுவே நட்சத்திரம்\nசோற்றுப் பருக்கையை தொட்டாலே சுடும்- கமல்ஹாசன்\nதமிழ் உள்ளங்கள் உலையாய் கொதித்த சோறு இது- கமல்\nஊழலில் திளைத்திருக்கும் உங்களது விரல்கள் சுடும்\nபொங்கி வெந்த சோறு இது\nஉங்களிடம் அறிவுரை கேட்கும் தலைவன் - கமல்ஹாசன்\nஇது வாழ்க்கை முறையாகப் போகிறது- கமல்ஹாசன்\nஇது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல- கமல்\nகமல்ஹாசன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மையம்\nவெள்ளை, சிவப்பு வெள்ளை நட்சத்திர கொடியை ஏற்றினார் கமல்ஹாசன்\nமதுரை பொதுக்கூட்டத்தில் கட்சி கொடி ஏற்றினார் கமல்ஹாசன்\nசற்று நேரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சி பெயரை அறிவிக்கிறார்\nபொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வந்தார் கமல்\nகமல்ஹாசனின் புதிய கட்சிக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nகேஜ்ரிவாலும் கமலும் ஒரே காரில் மேடைக்கு புறப்பட்டனர்\nகேஜ்ரிவாலுடன் பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டார் கமல்\nபோலீஸ் பாதுகாப்புடன் மாநாட்டு திடலுக்கு சென்று கொண்டிருக்கிறார் கமல்\nபிரத்யேக காரில் நடிகர் கமல்ஹாசன் மாநாட்டு திடலுக்கு புறப்பட்டார்\nமதுரை ஒத்தக்கடையில் கட்சி பெயர், கொள்கைகளை அறிவிக்க உள்ளார்\nஇன்னும் சற்று நேரத்தில் மதுரையில் தமது கட்சி கொடியை ஏற்றுகிறார்\nமதுரையில் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்பு\nமானாமதுரையிலும் சில நிமிடங்கள் பேசினார் கமல்\nகெஜ்ரிவாலை வரவேற்க மதுரை செல்ல வேண்டும் என்பதால் கமல் பேசவில்லை\nகெஜ்ரிவாலை வரவேற்க வேண்டும் என்பதால் பரமக்குடியில் கமல் பேசவில்லை\nஉங்கள் அன்புக்கு நன்றி - பரமக்குடியில் காரில் நின்றபடி கமல் பேச்சு\nவிழாவுக்கு நேரமாகிவிட்டது, அதனால் மேடைக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nமக்கள் வெள்ளத்தில் நீந்தி செல்கிறார் கமல்ஹாசன்\nபரமக்குடியில் கமல்ஹாசன்- லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nகமல்ஹாசன் அடுத்ததாக சொந்த ஊர் பரமக்குடியில் பேசுகிறார்\nராமநாதபுரத்தைத் தொடர்ந்து பரமக்குடியில் பேசுகிறார்\nஎன்னை நீங்கள் வாழ்த்த வேண்டும்- கமல்\nமக்கள் வெள்ளம் தொடர வேண்டும்- கமல்\nஅன்பு வெள்ளத்தில் நீந்ததான் வந்தேன்..\nஇனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல.. உங்கள் வீட்டு விளக்கு\nஇதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள்- கமல்\nராமநாதபுரத்தில் என் சித்தப்பா ஆராவமுதன் இருந்தார்- கமல்\nஊர் கொஞ்சம் மாறியுள்ளது.. என் மக்கள் அப்படியே உள்ளனர்\n45 ஆண்டுக்குப் பின் ராமநாதபுரத்துக்கு வந்துள்ளேன் - கமல்\nராமநாதபுரம் அரண்மனை நுழைவாயில் முன்பாக கமல் கூட்டம்\nஉச்சி வெயிலிலும் பல்லாயிரம் பேர் திரண்டனர்\nகமல் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்\nராமநாதபுரத்தில் கமல் மக்களிடத்தில் உரை\nபேக்கரும்பு கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன்\nகமல் பொதுக்கூட்டத்துக்கான எல்இடி திரை சரிந்தது\nஅரசியலுக்கு தொழில் என்பது முக்கியம் அல்ல- கமல்\nஅரசியலில் அன்று வழக்கறிஞர்கள்தான் அதிகமாக இருந்தனர்\nஅனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்- கமல்\nஇறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என்பது என் நம்பிக்கை- கமல்\nகலாம் பள்ளிக்கு செல்ல முயன்றதில் அரசியல் இல்லை- கமல்\nநான் பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம்- பாடம் படிப்பதை தடுக்க முடியாது: கமல்\nசந்திரபாபு நாயுடு நேற்று இரவு அழைத்து வாழ்த்தினார்- கமல்\nகொள்கையை விட மக்களுக்கு செய்வதை பட்டியலிடுங்கள் என்றார் சந்திரபாபு\nஇசங்கள் சரியாக வராது என்றார் சந்திரபாபு\nஎன் மனதில் உள்ளதை சந்திரபாபு தெரிவித்தார்\nஎளிமையான வீட்டில் இருந்து வந்த கலாம் முக்கியமான மனிதர்- கமல்\nமக்கள் முன்பாக கொள்கையை விளக்க வேண்டும் - கமல்\nமக்கள் முன்பாக கொள்கையை விளக்க வேண்டும் - கமல்\nகலாம் வீட்டுக்கு சென்றது மகிழ்ச்சி- அரசியல் அல்ல- கமல்\nஎன்னுடைய பாடத்தில் ஒரு பகுதி கலாம் - கமல்\nநாங்கள் பொன்னாடை போர்த்தும் பழக்கத்தை பின்பற்றுவதில்லை- கமல்ஹாசன்\nவாழ்த்து தெரிவித்த மீனவர் பிரதிநிதிகளை ஆரத் தழுவி மகிழ்வை பகிர்ந்தார் கமல்\nஎங்களுக்கு கமல்ஹாசன் நம்பிக்கையாக தெரிகிறார்: மீனவர் பிரதிநிதி போஸ்\nபொன்னாடை பெறும், வழங்கும் பழக்கம் இல்லை- கமல்\nமீனவர்களின் துயரங்களை பத்திரிகையாளர்களுடன் பிரதிநிதிகள் பகிர்ந்தனர்\nகமல்ஹாசனின் செய்தியாளர்கள் சந்திப்பில் மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்பு\n'நம்மவர்' மீனவர் சந்திப்பை தொடர்ந்து 'நம்மவர்' பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் கமல்\nமீனவர் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது என் கடமை- கமல்\nகடல் மேலாண்மை, சர்வதேச சட்டங்களை மதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்: கமல்\nகேள்வி கேட்டால் பணிவுடன் பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை\nகேள்வி கேட்டால் தடியடி செய்து பதில் சொல்ல முடியாது\nவாக்குறுதியை நிறைவேற்றாத போது கேள்விகேட்டால் திசைதிருப்புகிறார்\nஅரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு சென்றுவிட்டனர்- மீனவர்கள்\nமீனவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும்\nதமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் மீன்பிடி தொழில்\nஅனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது\nஎனது மீனவ நண்பர்களைப் பார்க்க வந்துள்ளேன்: கமல்ஹாசன்\nராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஅரசு தடை விதித்ததால் நாங்களே கமலை பார்க்க வந்தோம்- மாணவர்கள்\nஎங்கள் பிரச்சனைகளுக்கு கமல் தீர்வு காண்பார்- மீனவர்கள்\nமீனவர்கள் குடும்பம் குடும்பமாக கமலை சந்திக்க திரண்டுள்ளனர்\nகமல்ஹாசனை சந்திக்க நூற்றுக்கணக்கான மீனவர்கள் திரண்டனர்\nகமலுக்கு உளம்நிறைந்த வாழ்த்துகள்- நடிகர் விவேக்\nஇன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள் @dinathanthi @pttv_tweets @polimernews @ThanthiTV\nகலாம் தலத்தில் புதிய தளத்தில் வளம்சேர்க்க கமல் புறப்பட்டுள்ளார்- விவேக்\nகலாம் பயணம் தொடங்கிய இடத்திலேயே என் பயணமும் தொடக்கம்- கமல்\nபிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். #maiam\nபிரமிப்பூட்டும் எளிமையை கண்டேன் - ட்விட்டரில் கமல்ஹாசன்\nகலாம் இல்லம், இல்லத்தாரிடம் எளிமையை கற்றேன்: கமல்\nகலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணம் பெரும்பேறு- கமல்\nகமலுக்கு என் வாழ்த்துகள்- கலாம் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர்\nதிரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார் - தமிழிசை\nகமல் தலைப்பு செய்தியாக இருக்கலாமே தவிர, தலைவராக முடியாது - தமிழிசை\nசட்டத்துக்கு உட்பட்டு கலாம் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறேன் - கமல்\nகலாம் பள்ளிக்கு செல்லாமல் என்னை தடுத்ததில் அரசியல் உள்ளது: கமல்ஹாசன்\n'நம்மவர்' மீனவர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்\nகலாம் படித்த பள்ளியை கமல்ஹாசன் பார்வையிடவில்லை\nகலாம் படித்த பள்ளி முன்பு 2 நிமிடம் வாகனத்தில் நின்று கையசைத்தார் கமல்\nஅப்துல் கலாம் படித்த பள்ளிக்கு கமல்ஹாசன் வருகை\nஅரசு தடை விதித்த நிலையில் கலாம் பள்ளிக்கு புறப்பட்டார் கமல்\nகலாம் இல்லத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆராவாரம்\nஅப்துல் கலாம் இல்லத்தில் இருந்து புறப்பட்டார் கமல்ஹாசன்\nகலாம் இல்லத்தில் அரைமணிநேரம் உறவினர்களுடன் கமல்ஹாசன் உரையாடினார்\nகலாம் இல்லத்தில் அரைமணிநேரம் உறவினர்களுடன் கமல்ஹாசன் உரையாடினார்\nகமல்ஹாசனை கலாம் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் வரவேற்றார்\nஅப்துல் கலாம் உறவினர்களுடன் கமல்ஹாசன் உரையாடினார்\nஅரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்\nஇன்னும் சற்று நேரத்தில் கமல்ஹாசன் அரசியல் பயணம் தொடக்கம்\nகமல்ஹாசன் கட்சியின் பெயர் திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் (திமமுக) என தகவல்\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்\nஅப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல கமல்ஹாசனுக்கு அனுமதி மறுப்பு\nஅப்துல்கலாம் படித்த பள்ளி முன்பாக மாணவர்களை கமல்ஹாசன் சந்திக்கலாம் என தகவல்\nமண்டபத்தில் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார் கமல்ஹாசன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\nதிருப்பரங்குன்றம்.. பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. திமுக வேட்பாளர் சரவணன்\nதிருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\nஅ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்... செல்லூர் ராஜூ பேச்சு\nசித்திரை திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பிய கள்ளழகர்- 21 பூசணிக்காயில் திருஷ்டி சுற்றிய மக்கள்\nரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா\nநிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்கு\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது ஐகோர்ட் மதுரை கிளை\nகைதிகள் கையில் கஞ்சா, வாயில் பீடி.. மதுரை சிறை போராட்டத்தின்போது பரபரப்பு\nமதுரை சிறையில் என்ன பிரச்சினை.. ஏன் கொந்தளித்தனர் கைதிகள்.. பரபர தகவல்கள்\nஅமைச்சர் தொகுதிக்கான அறை சாவி எங்கே.. ஏன் இன்னும் கொடுக்கலை.. சிபிஎம் சரமாரி கேள்வி\nமதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=91237", "date_download": "2019-04-25T12:25:24Z", "digest": "sha1:AVQH6XGG75UBQMW3VVHEDFQ5AQTVY7ZW", "length": 9384, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "மன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் சூடு நீர் குளியல்….! « New Lanka", "raw_content": "\nமன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் சூடு நீர் குளியல்….\nகுளிர்காலம் நெருங்க தொடங்கிவிட்டாலே உடல்நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். பெரும்பாலானவர்களை சோர்வும், அசதியும் வந்து அரவணைத்துக்கொள்ளும். ஏற்கனவே மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மனச்சோர்வால் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.மன அழுத்தத்திற்கும், குளிர்கால சுடுநீர் குளியலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசூடான நீரில் குளியல் போடுவது மன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.ஜெர்மனியிலுள்ள பிரிய்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வாரம் இரண்டு முறை சுடுநீரில் குளித்து வந்தால் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் குறைய தொடங்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி 30 நிமிடங்கள் குளிப்பது மன அழுத்தத்தை போக்குவதற்காக மேற்கொள்ளும் பயிற்சியை விட நல்ல பலனை கொடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.பொதுவாகவே பகல் நேரத்தில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இரவில் குறைந்துபோய் காணப்படும்.\nகுளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடான நீரில் குளியல் போடுவது உடல் நலத்திற்கும் நல்லது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடல் சோர்வு உண்டாகும்.அதனை சரிப்படுத்துவதற்கு சுடுநீர் குளியல் கைகொடுக்கும். அத்துடன் மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சுடுநீர் குளியலுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஎமது மண்ணில் தாம் செய்த விசித்திரச் செயலினால் நம்மவர்களுக்கு பாடம் கற்பித்த வெளிநாட்டுப் பெண்கள்…..\nNext articleஉங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் முக்கியமான 10 அறிகுறிகள்..\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/Mavai_23.html", "date_download": "2019-04-25T12:13:17Z", "digest": "sha1:NRVC2KCTEFUMYSBK44KXTCZUGO2RG3UX", "length": 19099, "nlines": 88, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண வேண்டும்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண வேண்டும்\nஇனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி வலுவாகவும், உறுதியானதுமான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தி செய்து பயனில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.\nமயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மயிலிட்டி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n'எமது மக்கள் போரின் காரணமாக இந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய பின்னர் இன்று மயிலிட்டி துறைமுகத்தினை புனரமைப்புச் செய்வதற்கான வரலாற்று ரீதியான ஒரு செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளிற்கு மேலாக எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பயனாக இன்றையதினம் மயிலிட்டி துறைமுகத்திற்கான அடிக்கல் ஜனாதிபதியினால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\n30 ஆண்டுகளின் பின்னர், எமது மக்களின் விடுதலைக்காக, தமது எதிர்காலத்தினை நிர்ணயிப்பதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அவர்களின் போராட்டத்தின் விளைவாக இன்று மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. ஒரு சில பகுதிகளை விட ஏனைய பகுதிகள் விடுவிக்கப்ப்பட்டுள்ளன. மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் அதிகளவான மீன்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.\nமொழிபெயர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்று. 1981 ஆம் ஆண்டு இராணுவத்தினர் என்னைக் கைது செய்தார்கள் ஏன் என்று எனக்குத் தெரியாது. நுாலகங்கள் விடுவிப்பதற்கு இராணுவத்தினர் உதவுகின்றார்கள். இவ்வாறான நிலமைகள் ஏற்பட மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் முக்கிய காரணமாகின. இந்தியாவில் இருந்து அமிர்தலிங்கத்தின் மருமகன் வந்தார். அந்தக் கடிதத்தில் அப்பா பிரபாகரனை ஒரு இடத்தில் சந்தித்தார் என்று எழுதிய கடிதத்தினை மாற்றி, மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் என்று மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்கள்.\nநல்ல வேளை, நான் உயிர் தப்பி இன்று அந்த சம்பவங்களை தெரிவிக்கின்றேன். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அந்தத் தேர்தலின் பின்னர் நீங்கள் என்ன சொன்னீர்கள். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிந்தால், நான் மண்னோடு மண்ணாகிப் போய்விடுவேன் என்று கூறியிருந்தீர்கள். நாங்கள் பல தடவைகள் இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி நின்றவர்கள்.\nஎமது மக்கள் அவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கியவர்கள், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் முன்னெடுத்தவர்கள். ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல. எங்களின் மக்களின் நிலத்தின் விடுவிப்பிற்காக, ஜனநாயக முறைப்படி வன்முறைகளில் ஈடுபடாமல் சத்தியாக்கிரகங்களை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆட்சி மாற்றம் வந்தது. இந்த ஆட்சி மாற்றத்திற்கு, நாங்கள் கேட்காமல், எங்களின் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கொழும்பில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஏற்படவுள்ள ஆபத்தினை எப்படி சொல்லியிருந்தீர்களோ, அதைவிட அதிகமான அடக்குமுறைக்குள் எமது மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.\nமூன்று ஆண்டுகள் ஆன போதிலும், தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. நாங்கள் மீண்டும் உங்களில் நம்பிக்கை கொண்டு நிலங்கள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்.\nஇனப் பிரச்சினை தீர்விற்கான பதிலை இன்றே ஜனாதிபதி சொல்ல வேண்டும். இனப் பிரச்சினை தீர்வே முக்கியமாக இருக்க வேண்டும். இனப் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்தார்கள். சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இந்த நாட்டினைப் பாதுகாக்க வேண்டுமாயின், தமிழ் மக்கள் மீண்டும் போராடும் நிலமை உருவாகாமல் தடுக்க வேண்டுமாயின், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சிறிய கட்சியாக இருந்தாலும், பூரண ஆதரவு தருகின்றோம்.\nதமிழ் மக்கள் தங்களை ஆளக்கூடிய வகையில், இந்த நாட்டில் இரு இனப் பிரச்சினையை ஒரு அரசியல் தீர்வினை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த இனத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பாராளுமன்றம் ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கிய நிலையில், இந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்குமோ என்று தெரியாது.\nஎமது மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக, உங்களுக்கு வாக்களித்ததன் காரணமாக நாங்கள் இன்று கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றோம். ஏழை கண்ணீர் கூரிய வாளை ஒப்புமென்று, போரை விட மிகப் பலம் வாய்ந்தது. மொழிபெயர்ப்பில், தப்பாக தென்னிலங்கைக்குச் சொல்ல வேண்டாம். துப்பாக்கி ஏந்தப் போகின்றோம் என மாவை கூறுகின்றார் என தவறாக மொழிபெயர்க்க வேண்டாம். இவ்வாறு தான் விஜயகலா மாட்டிக்கொண்டுள்ளார். எமது வலிகளை சரியாகப் புரிந்து கொள்வதில்லை. எமது கண்ணீர் இன்று சர்வதேசம் முழுவதும் பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்றது.\nஇன்றும் இந்த ஆண்டுக்குள் குறிப்பாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். மிகப் பலமாகவும், தைரியமாகவும் தீர்மானம் எடுக்குமாறும் வலியுறுத்தினார்.\nஅந்த தீர்மானத்தின் அடிப்படையில், நாங்களும் உங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். துறைமுகம் அமைந்துள்ள பகுதி மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தியைப் பேசி பிரியோசனம் இல்லை. ஆகையினால், இந்த நாட்டினை தற்போது கொண்டுள்ள நல்லிணக்கம் என்ற பெயரை தெற்கில் தீவிரவாதிகளும், பதவி மோகம் கொண்டவர்களும் பிளவுபடுத்த முனைகின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஜனாதிபதி தன்னுடைய காலத்தில் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும். அந்த எல்லையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இப்படியே செல்ல முடியாது. எமது நிலங்கள் கால அட்டவணைக்குள் விடுவிக்கப்பட வேண்டும். நடைபெறாவிடின், இந்த நாட்டில் கிட்டத்தட்ட 7 வருடங்களில் சிறைச்சாலைகளில், 4 ஆம் மாடிகளில் விடுப்பட்டவர்கள்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2014/08/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:12:34Z", "digest": "sha1:O55MROROYXLHZVFXV4TSBNOXIWKL2VU5", "length": 27749, "nlines": 170, "source_domain": "chittarkottai.com", "title": "அபூர்வ நிகழ்வுகள்! நம்பினால் நம்புங்கள்!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,217 முறை படிக்கப்பட்டுள்ளது\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா\nமுதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-\n1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.\n2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.\n3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.\n4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.\n5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண் டன் ஜான்சன்)\n6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடை வெளி.\n7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வா ல்டு 1939.\n8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.\n9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.\n10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்ன டியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.\nஇன்னொரு சம்பவம் Life பத் திரிக்கையில் வெளியான உ ண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக கா லை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமத மாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை… இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரி யாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரைமட்டமாகியது.\n1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலு ம் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர் ட்டோ. இருவர் மனைவியர் பெயரு ம் மார்கரிட்டா. அந்த மன்னர் முடி சூட்டிய அதே நாளில் தான் அந்த ஓ ட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.\nஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அக்காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோப மடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்ட வசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண் டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.\nOhioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப் புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலை தூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என் று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொ ல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொரு வர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயரு டைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாம ல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.\nமேஜர் சம்மர்ஃ போர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமா னது. அவர் முதல் உலகப் போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போ து மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப் பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின் னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந் தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.\nஇந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின் றன அல்லவா இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விள ங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா\n« 80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)\nஏப்ரலில் டாப்சிலிப்பை ரசிக்க “பேக்கேஜ் டூர்’\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)\nவாய்ப் புண் Oral Ulcer\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malarvanam.blogspot.com/2007/02/blog-post_17.html", "date_download": "2019-04-25T12:27:59Z", "digest": "sha1:UPK5HVLDIZUY3Q4WO3EYOPQNM4JU4L3V", "length": 30124, "nlines": 153, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: இதுவும் ஒரு வன்முறையே.", "raw_content": "\nநேற்று சிவராத்திரியை முன்னிட்டு வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இரவு 5 கால பூஜை நடைபெற்றது. பூஜையெல்லாம் சரிதான். அதற்கு வந்திருந்த பக்தகோடிகள் இரவு கண்முழிக்க செய்த உபாயமிருக்கிறதே, அதுதான் இப்போ நம்மோட பேசுபொருள். கண்முழிப்பதற்காய் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வதாய் முடிவு. இதில் கூட ஒன்றும் பிரச்சனை இல்லைதான். அதற்கு ஒருவர் முதலில் பாட பிறகு மற்றவரனைவரும் பின்பாட்டு பாடவேண்டுமல்லவா இந்த மெயின் பாடகர் அந்த கோவிலின் ஆஸ்தான பாடகர். பொதுவாக எந்த விசேஷத்திற்கும் இவர் வந்து மைக்கை பிடித்து விடுவார். அதே வழக்கத்தில் அவர் இன்றும் மைக் கேட்க அவருக்கு மட்டுமின்றி அவரது வாத்திய கோஷ்டிக்கும் சேர்த்து மைக் கொடுக்கப்பட்டது. இரவு முழுதும் அவரது கான மழை ஒரு இரண்டு தெருக்களுக்கேனும் கேட்கும் வண்ணம் பொழிந்தபடியிருந்தது. அக்கம்பக்கத்திலிருக்கும் அனைவரையும் வலுக்கட்டாயமாக சிவராத்திரி விரதம் இருக்கச்செய்த புண்ணியத்தையும் சேர்த்து கட்டிக்கொண்டனர் அந்த பாடகரும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும். இதே கதை மார்கழி மாதத்து காலை வேளைகளிலும் நடந்தது. தினமும் நாங்களும் காலையில் வலுக்கட்டாயமாக பள்ளியெழுப்ப பட்டு பாவை நோன்பையும் நோற்கும்படி நிர்பந்திக்கப்பட்டோம். இத்தனைக்கும் அந்த குடியிருப்பு முழுக்க முழுக்க கல்வியறிவுடைய நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி. இதே இந்நேரம் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி கூட்டம் 10 மணிக்குமேல் ஒரு 5 நிமிடம் நடந்திருந்தால் போதும் ஏக அமர்க்களமாயிருக்கும். யாரேனும் ஒருவர் ஆசிரியருக்கு பகுதிக்கு கடிதம் எழுதுவார். தெருவுக்குத்தெரு 4 பேர் கூடும் இடங்களில் எல்லாம் இதே பேச்சாயிருந்திருக்கும். புலம்பித்தள்ளியிருப்பார்கள் எல்லோரும். ஆனால் கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே. இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம். அதை தவிர்க்க இவ்வகையான வன்முறைகளோடு நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nபழகிவிடாதீர்கள். இதுவும் தவறுதான். இதனை எதிர்த்தும் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுங்கள்.\nநன்றாக எழுதியிருக்கிறீர்கள் லஷ்மி. இதே பொருள் குறித்த எனது பதிவையும் http://puliamaram.blogspot.com/2006/12/blog-post.html பார்க்கவும். நன்றி\nஒரு குறிப்பிட்டா டெசிபல்களுக்கு மேல் போனால் இது noise pollution ஆகும். சப்தமாய் பாடினால்தான் இறைவனுக்கு கேட்டு தூக்கத்தில் இருந்து எழுவார் என்ற நம்பிக்கையோ என்னவோ. இங்கே அமெரிக்கா வந்தும் நவராத்த்ரியின் போது கர்பா நிகழ்ச்சி என்று 9 வார இறுதிகல் பாட்டும் நடனமுமாய் இருக்கும். அபோது ஒரு நாள் இரவு 1 மனிக்கு கேட்ட சப்தத்தில் தன் 10 மாதக்குழந்தை தூங்கவில்லை என்று ஒருவர் புகாரிட்டிருந்தார். அதன்பிறகு ஒவ்வொருவருடமும் முதல் 911 காலுக்கு ஒரு எச்சரிக்கையும் இரண்டாவது 911 காலுக்கு 60000$ தண்டனையும் என்றூ சொல்லி லைசென்ஸ் வாங்கும் போது சொல்லி இருந்தார்கள். 9 மணிக்கு பிரகு சப்தம் வெளியே கேட்க கூடாது என்ற அளாவில். உடனே பிரதீப் கோத்தாரி என்ற இந்திய சங்க செயல் 60000$ முனபணமாக கட்டி அரசாங்க வழகறிஞரை எரிச்சலைடய வைக்க, உடனே மிடில்செக்ஸ் அரசாங்கம் ஒருநாளைக்கு 60000$ ஆக 10 நாளைக்கு 600,000$ கட்டினால்தான் லைசென்ஸ் என்றூ சொல்ல, கடைசியில் பொது இடத்தில் இருந்து மாறி இப்போது ரரிடன் செண்டர் என்ற இடத்தில் நடத்துகிறார்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு. வீட்டிலும் கூட அதிக சபதம் இருப்பது காதுகலின் கேட்கும் திறனை குறைத்துவிடும் அபயம் உள்ளதால் இது போல கோவில்களில் சப்தம் அதிகமாக இருந்தால் புகாரிடுங்கள்.\nஎங்க வீட்டு எதிர்லயே கோயில். பண்டிக விசேசம்ன்னு கேட்டே பழக்கப்பட்டுட்டோம் அதுகூடயே பரிச்சைக்கு படிச்சு, பாஸ் பண்ணீட்டோம்.வீட்டுக்கு பின்னாடி மசூதி தினம் எத்தனை முறையோ தொழுகையும் சில சமயம் அவங்க மத சொற்பொழிவுகளோ கூட கேட்டு இருக்கோம். தெருவில் கிறித்துவ போதனை செய்ய சைக்கிள் மைக் வச்சு பேசிட்டு வருவார், தினமும் காலையில் கோலம் போட ற நேரம். எல்லாம் எங்க வாழ்க்கையோடு ஒரு அங்கமா சேர்ந்து போச்சு . அதான் இப்படி எல்லாம் யோசித்ததே இல்லைன்னேன்.\nஎங்கே செல்லும் இந்த பாதை\n\"இத்தனைக்கும் அந்த குடியிருப்பு முழுக்க முழுக்க கல்வியறிவுடைய நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி\".....\n\"இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம். அதை தவிர்க்க இவ்வகையான வன்முறைகளோடு நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\"\nஉங்களது இந்த பிறவி சந்தோசமா நீங்கள் வேறு எங்காவது நாகரிகமான சமுதாயத்தில் பிறந்து இருக்க வேண்டுமென்று எண்ணுவதுண்டா நீங்கள் வேறு எங்காவது நாகரிகமான சமுதாயத்தில் பிறந்து இருக்க வேண்டுமென்று எண்ணுவதுண்டா என்னுடைய பார்வையில் நான் இந்த சமுதாயத்தில், இந்த நேரத்தில் வாழ்கிறேன் என்பதில் சந்தோஷம்.\nமுன்னர் ஒரு காலத்தில் இன்றைய ஆப்ரிக்கர் போல் நாமும் இருந்திருக்கலாம், வழிபாடு என்ற பேரில் ஆப்ரிக்கர் ஆடிப் பாடி உண்ர்ச்சிகளை வெளிப்படுதுவதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள்.\nஎன்னுடைய சிறு வயது ஞாபகங்களில் இறுந்து, நானறிந்த தமிழ்/இந்திய சமுதாயத்தின் சிறப்பு அம்சமாக நான் கருதுவது இந்த \"உணர்ச்சி வெளிப்படுத்துதல்\" தான்.\nதடை/சட்ட்ங்கள் மூலம் நாம் இந்நாளைய மேலை நாடுகள் போல், தனி மனித சுதந்திரத்த்ற்கு முக்கியத்துவம் அளித்தால், நாம் நம்மை இழக்கிறோம் அல்லவா எது மனதுக்கு இன்பம் அளிக்கிறது எது மனதுக்கு இன்பம் அளிக்கிறது கூடி வாழ்வதா\nஎன்னை கேட்டால், உங்களது ரசனைக்கு ஏற்ற சமுதாயத்தில் வாழ்வது உங்களுக்கு நல்ல்து.\nMGR நினைவு நாள் அன்று மதுரையில் ஐந்து நிமிடம் நடந்தால் ஐந்து பாடல்கள் கேட்கலாம், மார்கழி மாதம் , \"ஒம் சக்தி ஒம் பராசக்தி ஒம் சக்தி ஒம்\" சொல்லும் நேரம் அதிகாலை ஐந்து மணி என்று.\nஅமெரிக்காவில் செயற்க்கை மனிதர்களின் மத்தியில், அமைதியான வீட்டு தொகுப்புகளில் இருந்து இருக்கின்றேன். அது எனக்கு சிறை போன்ற் ஒரு உணர்வை தந்ததே அன்றி மன் அமைதியோ , மன மகிழ்ச்சியோ என்றும் தந்ததில்லை.\nநம் தமிழ் சமுதாயம் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட்டத்துடன் இருக்கலாம் என்பது என் ஆசை.\nஉண்மையிலேயே பெரிய கொடுமைதான். எங்கள் உறவுக்காரர் ஒருவர் நகரத்தில் இருக்கிறார். அங்கு ஏதாவது வேலையாகப் போய்த் தங்குபவர்கள் தொலைந்தார்கள். காலை 5:00 மணிக்கே சுப்ரபாதம் ஆரம்பமாகிவிடும். அவர் விழித்தால் எல்லோரும் விழிக்க வேண்டும். அப்படியொரு மனோபாவம்.\nகடும் விரதமிருந்து தன்னைத்தானே வருத்துவது,வயதான போதிலும் சிவராத்திரியென்று கண்விழிப்பது இவையெல்லாம் கூட ஒருவகையில் வன்முறைதான். உணவைப் பார்த்து ஏங்கி ஏங்கி விரதம் இருப்பதை விட இருக்காமல் விடலாமல்லவா சொன்னால் புரிவதில்லை. என்ன செய்ய\nஇலவச கொத்தனார் அவர்களே, போலீஸ் கம்பெளெயின்ட் எனுமளவுக்கு போக வேண்டுமா என்று சிறு தயக்கம். ஏனெனில் சம்பந்தப்பட்டவர்களனைவரும் அக்கம்பக்கத்தவர். மேலும் தனியாக வசிக்கும் என் போன்றோர்க்கு அக்கம்பக்கத்தவர் ஆதரவு பலவிதங்களில் தேவைப்படும் நிலையில் இதனை சற்றே மென்மையாக கையாள உத்தேசித்துள்ளேன். அடுத்த முறை குடியிருப்போர் சங்க கூட்டத்தில் இதைப்பற்றி எடுத்துரைக்கவுள்ளேன். எனினும் யாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை சாமி.\nபத்மா, இந்த செய்தி மிகவும் வருந்ததக்கது. பிழைக்க வந்த இடத்திலும் அடுத்தவரை துன்புறுத்துதல் எனது பிறப்புரிமை என்ற மனோபாவத்துடன் அபராதத்தொகையை முன்பணமாகவே தருதல் எத்தகைய ஆணவத்தின் வெளிப்பாடு. அங்கேனும் முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமிருப்பது ஒன்றுதான் ஆறுதல். இங்கேயென்றால் உடனே சிறுபான்மையினரது உரிமை பறிபோகிறதென்ற கூக்குரல் காதை துளைத்திருக்கும்.\nதூங்காத கண்ணென்று ஒன்று(கொஞ்சம் சின்னதா பேரை வச்சுக்ககூடாதோ)வில் எழுதும் நண்பருக்கு, நான் வேறுவொரு சமுதாயத்தை பார்த்து அதில் பிறந்திருக்கலாமே என்றெண்ணவில்லை. அங்கிருக்கும் நல்ல விஷயங்களை என்னைச்சுற்றியிருக்கும் சமுதாயம் என்று கற்றுக்கொள்ளப்போகிறது எனும் ஆதங்கமே இப்பதிவு. உணர்ச்சி வெளிப்படுத்துதல் வேறு. மிகையுணர்ச்சியை வாரியிரைத்து அதில் அடுத்தவரையும் வலுக்கட்டாயமாக மூழ்க அடித்தல் வேறு என்று உங்களுக்கு புரியவில்லையா உங்களுக்கு எதையும் கொண்டாட உரிமையுண்டு நண்பரே. ஆனால் என் தூக்கத்தை கெடுக்கும் உரிமையுமா உண்டென்று நினைக்கிறீர்கள் உங்களுக்கு எதையும் கொண்டாட உரிமையுண்டு நண்பரே. ஆனால் என் தூக்கத்தை கெடுக்கும் உரிமையுமா உண்டென்று நினைக்கிறீர்கள் ஏதோ அமெரிக்கர்கள் வாழ்வை கொண்டாடதவர்கள் அல்லது சமூக நடவடிக்கையற்றவர்களென்பது போல் நீங்கள் பேசுவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அவர்களும் பார்ட்டிகள் நடத்துவது உண்டு. ஆனால் ஒலிபெருக்கி கட்டி ஊரையெழுப்பாமல் அதை செய்வார்கள். அவ்வளவுதான். முன்பின் தெரியாதவரைக்கண்டாலும் ஹாய் என்று ஒரு புன்னகையை உதிர்த்து போகும் அவர்களது சமூக வாழ்வு உங்களுக்கு புரியாததில் ஆச்சரியமொன்றும் எனக்கில்லை. நம்மைப்போல் ஒருவனை பார்த்தவுடன் அவனது சாதியைக்கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் உரையாட வேண்டிய அளவை நிர்ணயிக்கும் அவசியமெல்லாம் அவர்களூக்கு கிடையாது பாருங்கள், அதனால் சற்றே மேம்போக்காகத்தான் ஆரம்பத்தில் பேசுவார்களாயிருக்கலாம். அதற்காகவெல்லாம் அவர்களின் சமூக நடவடிக்கைகளையே சுருக்குவதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க. மேலும் முத்துலெட்சுமி அவர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விஷயத்தையும் யோசிச்சு பாருங்க, படிக்கற பிள்ளைங்க இந்த உணர்ச்சி வெளிப்பாட்டுல மூழ்கினா அவங்க எதிர்காலம் என்னாவது ஏதோ அமெரிக்கர்கள் வாழ்வை கொண்டாடதவர்கள் அல்லது சமூக நடவடிக்கையற்றவர்களென்பது போல் நீங்கள் பேசுவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அவர்களும் பார்ட்டிகள் நடத்துவது உண்டு. ஆனால் ஒலிபெருக்கி கட்டி ஊரையெழுப்பாமல் அதை செய்வார்கள். அவ்வளவுதான். முன்பின் தெரியாதவரைக்கண்டாலும் ஹாய் என்று ஒரு புன்னகையை உதிர்த்து போகும் அவர்களது சமூக வாழ்வு உங்களுக்கு புரியாததில் ஆச்சரியமொன்றும் எனக்கில்லை. நம்மைப்போல் ஒருவனை பார்த்தவுடன் அவனது சாதியைக்கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் உரையாட வேண்டிய அளவை நிர்ணயிக்கும் அவசியமெல்லாம் அவர்களூக்கு கிடையாது பாருங்கள், அதனால் சற்றே மேம்போக்காகத்தான் ஆரம்பத்தில் பேசுவார்களாயிருக்கலாம். அதற்காகவெல்லாம் அவர்களின் சமூக நடவடிக்கைகளையே சுருக்குவதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க. மேலும் முத்துலெட்சுமி அவர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விஷயத்தையும் யோசிச்சு பாருங்க, படிக்கற பிள்ளைங்க இந்த உணர்ச்சி வெளிப்பாட்டுல மூழ்கினா அவங்க எதிர்காலம் என்னாவது பொதுவாவே நம்ம ஊர்ல ஒரு வழக்கம் - மேல்நாட்டுலயெல்லாம் பாசமே கிடையாது. அப்பா அம்மாவெயெல்லாம் பார்த்துக்க மாட்டாங்க. அங்கெயெல்லாம் காதல், கல்யாணமெல்லாம் கிடையாது. யாரும் யாரோடயும் போவாங்கன்னெல்லாம் நிறைய வதந்திகளுண்டு நம்ம நாட்டுல. இதுவும் அதுல ஒண்ணு போல. நீங்க முதல்ல இந்தியர்கள் அதிகமிருக்கிற இந்திய உணவகங்களுக்கும் இந்திய பல்பொருள் அங்காடிக்கும் பக்கத்துல இருக்கற அபார்ட்மென்ட்டுக்கு போய் குடியேறி நம்மவர்களோடயே சுத்தி சுத்தி வராமல் திறந்த மனதோடு அவர்களோடு பழகிப்பாருங்களேன். அப்புறமாய் இதை முடிவு செய்து அவர்கள் மேல் முத்திரை குத்தலாம். சரியா\n//ஆனால் கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே. இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம்//\nகடவுளுக்கு குடுக்கும் மரியாதையில் நாம் யாருக்கும் அதிகம் சோகம் இல்லை, அது அவரவர் விருப்பம், ஆனால் கடவுளுக்கு மரியாதை குடுக்கிறேன் என்று சக மனிதர்களின் வாழ்கையை மதிக்காமல் இருக்கும் பக்தியை தான் பார்த்து சோகமாகிறோம், கேள்விகள் கேட்கிறோம் புனிதத்தின் தேடலில் மனிதத்தை இழந்தவர்களை என்னவென்பது\nஅருமையான பதிவு. அழகான பின்னூட்ட பதில்கள்\n///கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே///\nஉண்மை. இதை இந்த சிவராத்திரி மட்டுமில்லாது வேறுபல தளங்களுக்கும் நீட்சியாகப் பொருத்திப்பார்க்கலாம்.\nவித்தியாசமான அவதானிப்புகளும் எண்ணங்களும் உங்கள் எழுத்தில் தென்படுவது மகிழ்வாக இருக்கிறது. தொடருங்கள்.\n///கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே///\nசரியான வார்த்தைகள். இவை இந்து மதம் தான் என்று இல்லை. பெரும்பான்மையான மதத்தினராலும், தயவு தாட்சண்யமின்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇதில் என்ன பிரச்சினை என்றால், சாதாரண மனிதனாக இருந்து இதை எதிர்த்து குரல் கொடுத்தாலே, நாத்திக முத்திரையோ அல்லது உணர்வுகளை புரிந்து கொள்ளாதவன் என்ற அடை மொழியோ வந்து விழுந்து விடுகிறது.\nஇதை விட மோசமான விஷயம் என்னவென்றால், இந்த தவறுகளைச் செய்வோர், இதே தவறை வேறு மதத்தவரோ அல்லது வேறு கூட்டத்தினரோ செய்யும் போது, தனக்கு இடையூறாய் இருக்கும் போது மட்டும், அவர்களை வசை பாட தயங்குவதில்லை.\nஇதன் மூலம், இவ்வாறு செய்பவர்கள் எல்லோரும் காட்டு மிராண்டிகள் என்று நான் சொல்ல வரவில்லை. கடவுளை பாடி,பஜனை செய்து, தொழுதல் மூலம் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்குமானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதை அடுத்தவர்க்கு இடயூறோ, தொந்தரவோ இல்லாமல் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\nநன்றாக எழுதியிருக்கிறீர்கள் லஷ்மி. உங்களது உணர்வுகள் நியாயமானவையே.\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1233", "date_download": "2019-04-25T13:00:21Z", "digest": "sha1:FYG3DJ7BDOSTRSQHTBRSKDHVWINIGWFR", "length": 3392, "nlines": 35, "source_domain": "viruba.com", "title": "சமத்துவன், பவா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : புதுயுகம் செய்முறை செம்மையாக்கம்\n72/40, ஓ.வி.எம் தெரு, திருவல்லிக்கேணி\nவரலாறு - வணிகவியல் - கல்வியியல் முதுகலைப் பட்டங்களும், மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் மற்றும் கூட்டுறவியல், கணனி அறிவியல் பட்டங்களும் பெற்றவர். மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாடகத் தொகுப்பும் இதுவரை வெளியிட்டுள்ளார். பல்வேறு இலக்கியப் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு தொலைக்காட்சிகளில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 3\nபதிப்பகம் : இந்திய சமூகநீதி ஊடக மையம் ( 2 ) புதுயுகம் செய்முறை செம்மையாக்கம் ( 1 )\nபுத்தக வகை : அரசியல் ( 2 ) திரைக்கல்வி ( 1 )\nசமத்துவன், பவா அவர்களின் புத்தகங்கள்\nஈழம் : காலத்தின் குரல்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சமத்துவன், பவா\nபதிப்பகம் : இந்திய சமூகநீதி ஊடக மையம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2016/06/blog-post_20.html", "date_download": "2019-04-25T11:48:45Z", "digest": "sha1:OSZIWEA4GOQS67VEQSRGNDWOSST2EFTD", "length": 31236, "nlines": 452, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனிய மண்ணில் முக்கோண முக்குளிப்ப", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 20 ஜூன், 2016\nஜேர்மனிய மண்ணில் முக்கோண முக்குளிப்ப\nஜேர்மனி தமிழ்எ ழுத்தாளர் சங்கத்தினரின் பாராட்டு\nஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருக்கு நினைவுச் சின்னம் வழங்கியமை\nபிறப்பின் புனிதம் உணர்த்திய வேளை 11.06.2016 அன்று, என் துடிப்பின் பேனா வடித்த சிற்பம், என் எண்ணங்களின் முத்துக்கள் கோர்த்தெடுத்த அறிவு நூல் ஆரமாய் வடிவெடுத்து ஜேர்மனி மண்ணில் டோட்முண்ட் நகரில் வெளியீட்டுவிழாவாய் அழகுபெற்றது. தேடிப்பெற்ற சொத்துக்களாகிய அன்பு உறவுகளை முக்கோண முக்குளிப்பு என்னும் நூலால் பாலம் போட்டு, அவர்கள் நெஞ்சங்களில் வந்தமர்ந்த அற்புதமான பொழுது.\nநிஜங்களை வெளிக்காட்டி, எழுதும் கரங்களுக்கு வலுவூட்டும் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரின் மற்றுமொரு முனைப்பு முக்கோணமுக்குளிப்பின் வெளியீடு. ஓடிக்கொண்டே இருக்கும் உலகவாழ்க்கையில் ஓர்நாள் வாசிப்பை நேசித்து, தமிழுக்குத் தலைவணங்கி Dietrich - Keuning – Haus, Leopoldstraße 50-58, 44137 Dortmund\nஎன்னும் இடத்தில் அனைவரும் இணைந்தனர். நடனமும் கர்நாடக இசையும் நிகழ்வின் கலைநிகழ்வுகளாகின. நூலின் அறிமுகமும், விமர்சனமும் கட்டுரை வரிகளின் சுவைக்கு வாசகத் தேனீக்களை மொய்க்கச் செய்தன. வயதிலும் கல்வியிலும் உயர்ந்த பிரதமவிருந்தினரின் வாழ்த்தும், நூல் வெளியீடும் என் ஆசிக்கு சாட்சிகளாயின. சிற்றூண்டியும், பானங்களும் செவித்தீனியின் களைப்பகற்றச் சேவையில் இணைந்தன.\nவாழ்த்துரைகள் எழுதும் பசியைத் தூண்டின. எழுத்தின் மேன்மையை உணர்த்தின. அனைத்துக்குமான நன்றியை என் மகளின் வரிகள் காணிக்கையாக்கின.\nஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர்\nமுக்குளித்து இலக்கிய முத்தெடுத்து முக்கோண முக்குளிப்பெனும் பெயரில் அதைத்தொடுத்து இக்கணமே அதை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கும் பாவை இவள் கௌசி சிவபாலன் இளமைப் பருவத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டவர் இலக்கணமாய் வாழ பெற்றோரும் அமைந்திடவே இலக்கியமும் இலக்கணமும் அவரிடம் கைகோர்த்துக்கொண்டது. முத்தமிழும் விளையாடும் மட்டுமாநகரினிலே ஆரம்ப அறிவினை ஆழமாய் விதைத்து பல்கலைக்கழகம்வரை சென்று விருட்சமாய்த்தனை வளர்த்து கவிதை கட்டுரை சிறுகதையென பல்வேறு இலக்கிய வடிவங்களில் தன் ஆளுமையைப் பதித்த இவர்ஆற்றலுள்ள ஆசிரியையும் கூட இவர் எழுதும் எழுத்தெல்லாம் தலை நிமிர்ந்து தடையுடைக்கக் கவிபாடும் வடம்பிடித்து இணையத்தளத்தினூடும் இலக்கியம் பேசும் இலக்கியவடிவமாய் வலைப்பின்னலை அமைத்து தன் எழுத்தால் இலக்கிய ஆர்வலரை இணையமூலம் இணைத்தவர். இலக்கியதாபம் இயல்பாக இவர்மனத்தில் ஊற்றெடுக்க இணைந்த வாழ்கைத்துணையும் இவரோடு இசைந்து கைகொடுக்க இவர் பல படைப்பைப் படைப்பதற்கும் இவர் இத்தளத்தில் நிலைத்து நிற்பதற்கும் வாய்ப்பும் வசமாகிக் கொண்டது. மனம் கனக்கும் போதெல்லாம் எழுத்தாலே அதை வடித்து தன் உணர்விற்கு உரமூட்டி கவிதையாய் வடித்தவர் கண்டதை கேட்டதை அறிந்ததை கட்டுரையாய் கட்டியம் கூறியவர். வாழ்வின் அனுபவங்களை. துயரங்களைஇ சிறுகதையாய் செதுக்கியவர் .பல இலக்கிய நூல்களில் தன் படைப்புக்களைப் பதியம் செய்தவர் வானலையூடாக தன்குரலில் கவிபாடி தன் திறமையைப் பறைசாற்றியவர் ஆசிரியையாகவும் அமர்ந்து வழிகாட்டிய ஆசானுமாவார். அவரின் இலக்கியப் பணி மென்மேலும் தொடரவேண்டும் இன்னும் பலபடைப்புக்கள் பவித்திரமாய் வெளிவர வேண்டும். இனிவரும் படைப்பெல்லாம் உலகத்தரத்திற்கு உயர்ந்திடவேண்டும் இவர் கையில் தவழும் எழுதுகோல் வளைந்து கொடுத்துச் சேவகம் செய்யாமல் நிமிர்ந்துநி ன்று பேசவேண்டும் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெஞ்சுடன் பாரதி கண்ட புதுமைப்பெண் போல் அவரின் எழுத்துக்களும் புரட்சி கரமாய் அமைந்திட வேண்டும் மென்மேலும் இவரின் படைப்பெல்லாம் பாரெல்லாம் பவனிவர பார்போற்ற வாழ்ந்திடவே நாமும் மனதாரவாழ்த்துகின்றோம்.\nபாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி\nஇலங்கை தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பும் அமைப்பாளர்\nகலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...\nஈழத்து மண் பெற்றெடுத்து பெருமை கூறும் தவப் புதல்வி\nகௌரி சிவபாலன் என்னும் புகழ் பரப்பும் இவள்\nபுதுமைகளால் பூத்து மணக்குமாம் புவி ..\nவாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்\nதுலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து\nதூது விடும் கலையாம் கண்கள் ...\nகட்டுரைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்\nகலையழகு கலைமகளின் மடியில் வாழும்\nபுவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்\nபுதுயாம் இவள் திறப்பு ..\nஆயகலை பலதும் இவள் கைகளால்\nஆடி மகிழுமாம் தமிழை வணங்கி\nதாலி தொடரும் பணியாம் வேலி\nகவிதை நாவிலேந்தி வாசிக்கின்ற முத்துக்கள்\nஎழுந்து நடக்கணும் மனித மனதிலும் மண்ணிலும்\nமாளாது வாழும் மாபணி உச்சம்\nமச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...\nகலைமகள் காணுகின்ற தோழி முகம் நீ\nநாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து\nஅமுதம் ஊறும் அழகு தமிழில்\nஆரம் சூட்டி அழகு பார்த்தேன்\nஇளமை என்றும் நமது கூடே\nஊட்டி வளர்த்த உன் அன்னைமொழியை\nஎழிலான தமிழோடு இணைந்து வாழ்ந்து\nஏற்றம் உண்டு எதிலும் என்று\nஅவனியில் வாழ்ந்திட உயிரெழுத்துக் கொண்டு\nஊர்க்கோலம் போட்டு புரியாத உவமை போல் வாழாது\nநெடிலிழந்த உயிர் மெய்யாய் நிலைத்து நின்று\nஉயர் தமிழால் ஒளிபெற்று உயர்ந்து வாழ வாழ்த்துகின்றேன்.\nஎண்ணச் சிதறல்களின் வண்ணக் கலையழகாம்\nமுக்கோண முக்குளிப்பை முழுமனதாய் வாழ்த்துகின்றேன்.\nதிருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன். B.A\n(ஆசிரியை தமிழர் கலையகம் டோட்முண்ட்)\nமீன்பாடும் மட்டு நகர் சேர் கெளசி\nதேன் தமிழாம் பைந்தமிழை நேர் கொண்டு,\nசாற்றிய ஆய்வுரை சாலவே ஏற்றமுடை\nஎஞ்ஞானம் உள்ள எவர்க்கும் பயக்கும்\nநிலையாய் நின்று நின் புகழ் விளங்கிட\nஆழ்ந்த தமிழறிவு ஆய்ந்துணர் பேராற்றல்\nமீன்பாடும் மட்டு நகர் சேர் கெளசி\nகட்டுரைத் தொகுப்பாய் உன் படைப்பு\nஒ.வி.பி யின் திறன் வளர்ப்பு\nதங்கம் பொல வரும் அன்புடையாள்\nசொல்லறம் கண்டு பொருள் நயம் வகுத்து\nஎனைத் தட்டித் தரும் வார்த்தைகள் என் பேனா என்றும் தலைகுனிய வழி வகுக்கும் . மிக்க நன்றிகள்\nநாள் : 11.06.2016 சனிக்கிழமை\nசங்கீத ஆசிரியை ஞானாம்பாள் விஜயகுமாரின் மாணவிகள்\n(உபதலைவர். யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)\n(தலைவர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)\n(செயலாளர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)\nநேரம் ஜூன் 20, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 3:45\nஎமது மனமார்ந்த வாழ்த்துகள் சகோ\n20 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 1:20\n1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனிய மண்ணில் முக்கோண முக்குளிப்ப\nமலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒலிபரப்பிய என்ன...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/16/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-45-d-e-o-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-25T12:28:10Z", "digest": "sha1:JF6RZSWYBCLOAGPFNI5TGU24T44S4NF5", "length": 13418, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி\nகல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி\nகல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி\nகல்வித்துறையில் 45 டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத்தேர்வுகள் பணிகளுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச் 1ல் பிளஸ் 2, மார்ச் 6ல் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு 14ல் துவங்குகின்றன. தேர்வுப் பணிகள் கண்காணிப்பு மற்றும் முன்தயாரிப்பு பணிகளில் டி.இ.ஒ.,க்கள் பங்கு முக்கியமானது.\nமாநிலத்தில் மொத்தமுள்ள 120ல் தற்போது 45 டி.இ.ஓ.,க்கள் பணியிடம் ஆறு மாதங்களாக காலியாக உள்ளன. இவ்விடங்களில் பொறுப்பு டி.இ.ஓ.,க்களாக தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இரட்டை பணிகளால் பள்ளியையும் கவனிக்க முடியாமல், நிர்வாகத்திலும் முழு அளவில் செயல்பட முடியாமல் தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.\nபொது தேர்வுகளுக்கு முன் செய்முறை தேர்வுகள் பிப்.,யில் துவங்கவுள்ளன. இதனால் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும். மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் வரும் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தேர்வுப் பணிகள் கடும் சவாலாக மாறும் சூழ்நிலை உள்ளது.\nதமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், “டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பினால் தான் தேர்வு பணிகள் எளிதாக இருக்கும். பணியிடம் நீண்டகாலமாக நிரப்பாத சூழ்நிலையில் பதவி உயர்வு பெறாமலேயே தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறுகின்றனர். டி.இ.ஓ., ஓய்வு பெற்ற மறுநாளே அப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nPrevious articleகுடியரசு தின விழா நாளில் பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டம்: பள்ளிக்கல்வி இயக்குனர்\nNext articleதபால் துறையின் வங்கி சேவைக்கு செயலி அறிமுகம்:வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்\nபள்ளி சேர்க்கைக்கு முகவரி சான்று ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை\nஅரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்\nபள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர் ஆலோசனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபள்ளி மாணவர்களுக்கு “மரபுசார் அறிவியல் விழா 2019” அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:23:48Z", "digest": "sha1:POCJTPT23FC3H7AWJ6SX4VTW5WTO4ZWR", "length": 18267, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோன்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வோன்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவோன்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல்\nமறையாக்கப்பட்ட பணையத் தீநிரல் கோப்புகள் $300 – $1200 கேட்கிறது\n200,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 230,000 க்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டன[1][2]\nவோன்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் (WannaCry ransomware attack) என்பது ஓர் இணையத் தாக்குதல் ஆகும். வோன்னாகிரை (அல்லது WannaCrypt,[3] WanaCrypt0r 2.0,[4][5] [6]) இந்த பணையத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது, இதன் பாதிப்பிலிருந்து விடுபட 28மொழிகளில் இந்த மென்பொருள் நுண்நாணயமான பிட்காயினில் கட்டணம் செலுத்த அறிவுறுத்துகிறது.[7] முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த தாக்குதல் உள்ளது என யுரோபோல் விவரித்துள்ளது.[8]\nஇதனால் ஸ்பெயினிலுள்ள டெலிபோனிகா நிறுவனம் உட்பட வேறு சில பெரிய நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன,[9] மேலும் பிரித்தானியாவிலுள்ள தேசிய மருத்தவச் சேவை (NHS),[10] ஃபெடெக்சு, ட்யுட்சு பான், மற்றும் லாடாம் விமான நிறுவனம் போன்றவைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன.[11][12][13][14] இந்த வைரசினால் குறைந்தபட்சம் 99 நாடுகளில் உள்ள மற்ற இலக்குகள் அதே நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.[15][16] இந்தியாவில் ஆந்திர மாநில காவல்துறை கணினிகள் தாக்கப்பட்டிருக்கின்றன. [17]\nமுந்தைய பிணையத் தீநிரல்கள் அணைத்தும் ஃபிஷிங் எனப்படும் மோசடி மின்னஞ்சல்களின் மூலம் பரவியது, இதுவும் அதுபோன்றதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது,[18] எனினும், எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\n1.1 பாதிப்புக்குள்ளான நிறுவனங்கள் ஆங்கில அகர வரிசைப்படி\nஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நாடுகள் [19]\nபாதிப்புக்குள்ளான நிறுவனங்கள் ஆங்கில அகர வரிசைப்படி[தொகு]\nஆந்திர பிரதேச காவல்துறை, இந்தியா[20]\n↑ \"வாகனபார்க்கிங்நிறுவனம்\" (nl) (13 May 2017).\nபொதுவகத்தில் வோன்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமீட்புபணம்:Win32/WannaCrypt மைக்ரோசாப்ட் தீம்பொருள் பாதுகாப்பு மையம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2019, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/unreasonable", "date_download": "2019-04-25T12:12:21Z", "digest": "sha1:DBSJUWL5MSWVFXOXYUS4VCQQ27RVHKDI", "length": 4320, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"unreasonable\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nunreasonable பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுதர்க்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகல்தீவட்டிக்கொள்ளைக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/9-inside-story-behind-the-success-of-mahadheera-aid0136.html", "date_download": "2019-04-25T12:24:35Z", "digest": "sha1:LDKAE2ZFYMDRIUNPWGPWSSJTDVDWAKIC", "length": 16566, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகா தீரா வெற்றியும் ஒரு அப்பாவி இயக்குநரின் புலம்பலும்!! | An inside story behind the success of Mahadheera!! | மகா தீரா வெற்றியும் ஒரு அப்பாவி இயக்குநரின் புலம்பலும்!! - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமகா தீரா வெற்றியும் ஒரு அப்பாவி இயக்குநரின் புலம்பலும்\nவல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி சினிமாவிலும் அவ்வப்போது நிஜமாகி வருகிறது.\nகல்யாண்குமார், தேவிகா, நம்பியார் நடித்து கிளாசிகல் ஹிட்டடித்த ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை'யை அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்க மாட்டோம். நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் அழகாக இணைத்து காலம் போற்றும் பாடல்களுடன் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த படம்.\nஇந்த 'நெஞ்சம் மறப்பதில்லை'யை தூசி தட்டி எடுத்து ஆங்காங்கே பட்டி, டிங்கரிங் பார்த்து தொழில்நுட்பத்தைத் தூவி அக்கட பூமியில் வெளியான அவியல் படம்தான் 'மஹதீரா'. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் விறுவிறு ஆக்ஷனும், காஜல் அகர்வாலின் கிளாமரும் படத்தை உச்சத்தில் வைத்துவிட்டது.\nஇந்தப் படத்தை தயாரித்த 'கீதா ஆர்ட்ஸ்' அல்லு அரவிந்த் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் இப்போதுதான் உண்மையில் அவருக்கு அறிமுகம் தேவை\nஇந்த அல்லு, சிரஞ்சிவியின் மைத்துனர். ராம்சரணின் தாய்மாமா. தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூனின் அப்பா. இந்தி 'கஜினி'யை வாங்கி வெளியிட்டவர். தமிழில் மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தவர். இவர்தான் இந்தச் செய்தியின் நாயகன்.\nதங்கச்சி மகனான ராம்சரணை நாயகனாக்க நல்ல சென்சேனல் கதைகளைத் தேடினார். தெலுங்கிலோ காரம் பிளஸ் கலாட்டா கதைகளை கேட்டு காதில் ரத்தம் வராதக் குறையாக சென்னை வந்தார்.\nஅப்போது அவருக்கு சிக்கியதுதான் 'மஹதீரா' கதை. நாற்பது பிளஸ் வயதுடைய ஒரு இயக்குனர் அவர். அல்லு அரவிந்தின் அலைச்சல் மற்றும் தேவை அறிந்து அணுகினார். இவர் சொன்ன இந்த நெஞ்சம் மறப்பதில்லை டைப் 'ஒன் லைன்' பிடித்துப்போக முழு கதையையும் சொல்லச் சொன்னார் அல்லு. சிரஞ்சீவியிடம் கதையை விளக்குவதற்கு வசதியாக இயக்குனரின் ஸ்க்ரீன்பிளே முழுவதையும் டேப் செய்திருக்கிறார்.\nநாட்கள் ஓடின... ஆனால் அரவிந்திடமிருந்து அந்த அப்பாவி இயக்குனருக்கு எந்த பதிலும் வரவில்லை. சரி பிடிக்கவில்லை போலிருக்கு என மனதை தேற்றிக்கொண்டார் இயக்குனர்.\nஇதற்கிடையில் தான் சொன்ன கதையையே வேறொரு இயக்குனரை வைத்து படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநருக்கு செம ஷாக். தான் சொன்ன திரைக்கதையை காட்சி மாறாமல் காப்பி அடித்திருப்பதை கண்டு தியேட்டரிலேயே குமுறி குமுறி அழுதார்.\nஅரவிந்ததை அணுகினார். 'ஆமாங்க. உங்களால இவ்வளவு பெரிய படத்தை எடுக்க முடியுமா அதான் நாங்களே எடுத்துட்டோம்' என்று அசால்டாக பதிலளிக்க, படத்தின் இயக்குனர் ராஜமவுலியிடம் சென்றார். 'சிரஞ்சீவி பக்கம் இருந்து பிரஷர். அதான் பண்ணினேன்' என அவரும் நழுவினார்.\nகடைசியாக ஃபெப்சியிடம் முறையிட, புகார் உண்மை என உறுதி செய்யப்பட்ட பிறகும் கிணற்றில் போட்ட கல்லானது இயக்குனரின் முறையீடு. தமிழிலோ, கன்னடத்திலோ இந்தப் படத்தை பண்ணும்போது அந்த ரைட்ஸ் உங்களுக்குத்தான் என தாமதமாக பதில் வந்தது அரவிந்த் தரப்பிடம் இருந்து.\nசரி, இதாவது கிடைத்ததே என மனதை தேற்றிக் கொண்டவருக்கு, 'மஹதீரா' தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரெட் ஜெயண்ட் மூலம் வெளிவர உள்ளதை அறிந்தும் பயம் பிளஸ் பதட்டம் தொற்றிக் கொள்ள, இப்போது வாய்விட்டு புகார் சொல்லக் கூட முடியாமல், எஃப்.எம். ஒன்றில் ஆர்.ஜே.யாக பணியாற்றிக் கொண்டுள்ளாராம் அந்த அப்பாவி இயக்குநர்.\nசினிமா அப்பாவிகளை தோற்கடிக்கும். 'அடப்பாவி'களையே வெற்றிபெற வைக்கும். என்பது இதனால் அறியப்படும் நீதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகளவாணி 2 விவகாரம்: இயக்குனர் சற்குணம் பொய் சொல்கிறார்... தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு அறிக்கை\nடோலிவுட்டில் நயன், அனுஷ்கா, சமந்தா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/pottu-movie-stills/", "date_download": "2019-04-25T12:54:09Z", "digest": "sha1:X7Z3BN25CRB25K33ZXKIWTC6UXJV4IPJ", "length": 9934, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் ‘பொட்டு’ படத்தின் ஸ்டில்ஸ் pottu movie stills", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nநமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் ‘பொட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nவி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\nவி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும், தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூர் அலிகான், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஷாலோம் ஸ்டியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். மருத்துவக் கல்லூரியைப் பின்னணியாகக் கொண்டு ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nAjith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்\nஇமான் அண்ணாச்சி வீட்டில் பல லட்சம் கொள்ளை\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nவிஜய் சேதுபதி படங்களைக் குறிவைக்கும் சன் டிவி\nமன அழுத்தத்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்: ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nfani cyclone 2019: கடந்த ஆண்டு நவம்பரில் கஜா புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஇந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/modi-back-as-pm-again-premalatha-vijayakanth-campaign-347001.html", "date_download": "2019-04-25T12:38:51Z", "digest": "sha1:FOBB6F4EFKAMUMRQJ3K7CRGC3WUKJNQJ", "length": 17407, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சுத்தமாக வேண்டுமா? வாக்களியுங்கள் தேமுதிகவுக்கு... பிரேமலதா பிரச்சாரம் | Modi back as PM again, premalatha vijayakanth campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n8 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n12 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n37 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\n வாக்களியுங்கள் தேமுதிகவுக்கு... பிரேமலதா பிரச்சாரம்\nசென்னை : சுத்தமான சுகாதாரமான சென்னையை உருவாக்க தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்று தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nநாளையுடன் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சார களம் ஓய உள்ள நிலையில் , வட சென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரி மோகன்ராஜை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் .\nமோடி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், தமிழர் நலன் காக்கப்படும் என்று கூறினார் . தேமுதிக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாற்றப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடம் வாக்குறுதி அளித்தார் .\nஇந்த தேர்தல் மூலம் மீண்டும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக போது உறுதி , அந்த வகையில் நமது கட்சி வெற்றியாளர்கள் டெல்லி செல்லும் பொழுது உரிமையை கேட்க முடியும். அதன் மூலம் தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டுவந்து எல்லாவிதத்திலும் முன்னேற்ற முடியும். எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.\nகொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு முழுமையாக அகற்றி சுத்தமான , சுகாதாரமான சென்னையை நிச்சயமாக உருவாக்குவோம் என்றும் உறுதியளித்தார்.\nஇதற்கிடையே, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை வில்லிவாக்கத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் . அவரது பேச்சைக் கேட்கவும் அவரை காணவும் ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.\nவிஜயகாந்த்தா இது.. குழந்தையாக மாறி காட்சி தந்த \"கேப்டன்\".. ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்\nஅதே நேரம், அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேமுதிக விஜயகாந்த் சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-25T12:35:39Z", "digest": "sha1:DNCWTUZCBOZ6IV47TQOY4ZRCH4LKWYU5", "length": 19016, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் | Latest சிவகார்த்திகேயன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nAll posts tagged \"சிவகார்த்திகேயன்\"\nசிவகார்த்திகேயன் தர லோக்கலாக களமிறங்கும் அடுத்த படம்..\n சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில்...\nபட்டி தொட்டியெங்கும் பிரபலமான சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்தபுள்ள வீடியோ பாடல்.\nபட்டி தொட்டியெங்கும் பிரபலமான சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்தபுள்ள வீடியோ பாடல்.\nபேட்ட, விஸ்வாசம் இரண்டு படத்தையும் பேக் டு பேக் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்\nபேட்ட vs விஸ்வாசம் பொங்கல் என்ற போட்டி சில நாட்களாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள...\nதமிழ் சினிமாவின் அமீர்கான் யார் தெரியுமா சத்யராஜ் விசில் பறக்கும் பேச்சி\nBy விஜய் வைத்தியலிங்கம்January 8, 2019\nதமிழ் சினிமாவின் அமீர்கான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இளம் நடிகர்களை புகழ்வதும் அவர்களின் பெருமைகளை சொல்வதும் இளம் நடிகைகளுக்கு ஒரு...\n தானே ஷேர் செய்து, நன்றியும் சொன்ன வரலக்ஷ்மி சரத்குமார் .\nவரலக்ஷ்மி சரத்குமார் நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம்...\nசிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த பிரபல தொலைக்காட்சி.\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டார் இவருக்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள்...\nஒன்னு லஞ்சம் கொடுங்க இல்ல மரியாதை கொடுங்க கனா சில நிமிட வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nKANAA சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ்,...\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nKANAA சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ்,...\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nகிறிஸ்மசுக்கு நீயா நானா போட்டி போடும் சிவகார்த்திகேயன் மட்டும் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம்...\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது சினிமா வாழ்க்கையை சின்னத்திரையில் ஆரம்பித்து தனது கடின உழைப்பால் மிக வேகமாக வெள்ளித்திரையை அடைந்தார், சிவகார்த்திகேயன் தற்பொழுது ...\nபிரபல நடிகரை குறிவைத்து அடிக்கும் சிவகார்த்திகேயன்.. இந்த முறையாவது தப்புவாரா..\nகுறிவைத்து அடிக்கும் சிவகார்த்திகேயன் கனா படத்தின் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம்...\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கிய தனது வாழ்க்கையை தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கால்...\nவெளியானது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கானா பட ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் – சிவாவின் தயாரிப்பு நிறுவனம். இந்த கம்பெனியின் முதல் படைப்பே கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் மெயின் ரோல்களில்...\nசிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து அசிங்கபடுத்திய ரசிகர். டிவிட்டரில் ரசிகரின் முக்கை உடைத்த பிரசன்னா.\nசிவகார்த்திகேயனுடன் பிரசன்னாவை இணைத்து பேசிய ரசிகர். நடிகர் சிவகார்த்திகேயனையும் பிரசன்னாவையும் ஒப்பிட்டு இணையதளத்தில் வெளியாகி மீம்ஸ் தான் தற்போது வைரலாக இருக்கிறது,...\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கான படப்பிடிப்பு வரும் ஆண்டுகளில் நடக்க இருப்பதாக...\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nசிவகார்த்திகேயன் சீமராஜா படத்தை தொடர்ந்து சிவா அடுத்தது இரண்டு படங்களை தன் கால் – ஷீட்டில் வைத்துள்ளார். இயக்குனர் ராஜேஷ், மற்றும்...\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் “ மோதி மிதித்துவிடு பாப்பா “ எனும் குறும்படத்தில் சிறு குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகாக நடித்துக்கொடுத்தார். அதில் அவர் குட்...\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nநடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகர் இடத்தை மிக...\nசீமராஜா படத்தால் சிவகார்த்திக்கேயனுக்கு இப்படி ஒரு நிலமையா.\nநடிகர் சிவகர்த்திகேயன் சிமராஜா படத்தின் தோல்வியால் சில அதிரடி மாற்றங்களை தற்போது எடுத்துள்ளார், சீமராஜா படத்தினால் சிவகார்த்திகேயன் மற்றும் இவரின் ஆஸ்தான...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?cat=5&filter_by=popular", "date_download": "2019-04-25T11:54:28Z", "digest": "sha1:LJC5GKPRMGQFZTR55FJIJPUCRQY5EXX2", "length": 16820, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "சிறப்பு கட்டுரைகள் Archives « New Lanka", "raw_content": "\nநல்லூர் ஆலயத்தில் நடப்பது என்ன\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை\nஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டிய கடவுச்சீட்டு தொடர்பான முழு விபரம் \nசிறப்பு கட்டுரைகள் win - March 10, 2017\nஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு (Passport) அவசியம். இது ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. கடவுச்சீட்டு என்பது வெளிநாட்டு பயணங்களுக்கான உரிமைகளை வழங்கும் ஒரு அத்தாட்சிப் பத்திரம். கடவுச் சீட்டினை வழங்கும்...\nநீங்கள் யாரும் அறிந்திராத இணுவில் கந்தசுவாமி கோயில் பற்றிய விபரம் \nசிறப்பு கட்டுரைகள் admin - March 3, 2017\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது....\nபெண்களே இது உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தயவு செய்து அல்டசியம் வேண்டாம்\nசிறப்பு கட்டுரைகள் win - March 5, 2017\nதங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள். சில பெண்கள் தங்கள்...\nபெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் இலங்கையர்களே\nசிறப்பு கட்டுரைகள் win - March 10, 2017\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்… தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழுதவர்கள் இங்கே ஆயிரம் பேர்….குழந்தையின் அழுகையை டெலிபோனில் மனதால் அழுதபடி கேட்டவர்கள் லட்சம்...\nஇந்த இலங்கைப் பெண்ணின் மாற்றத்தைப் பாருங்கள் (அசரவைக்கும் படங்கள்)\nதனது அடுத்த படமான ‘ Dangal’ இற்காக அமீர்கான் தனது உடல் எடையை அப்படியே அதிகரித்து பின்னர் குறைத்து 6 பேக் வைத்துள்ளமையானது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட...\n உங்களுக்காக காத்திருக்கின்றது 24 வாய்ப்புக்கள்\nசிறப்பு கட்டுரைகள் win - March 13, 2017\n கவலை வேண்டாம் மாணவ மாணவிகளே.. பல்கலைகழகம் மட்டும் உங்கள் வாழ்க்கையினை தீர்மானிக்கப்போவதில்லை.. மாறாக பின்வரும் ஏராளமான வாய்ப்புக்கள் மூலமும் உங்கள் வாழ்க்கையினை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம்… 1.A Leval second or third...\nதாமதிக்காமல் பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்\nஇணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த...\nஅரிசியில் பிளாஸ்டிக் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது\nஉலகில் சீனாவில் அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒரு வருடத்தில் சுமார் 200 மில்லியன் டன் அரிசி அறுவடை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு அறுவடை செய்யப்படும் அரிசி உலகின் பல...\nகனடா விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 15 இல் இருந்து புதிய மாற்றம்\nகனடாவிற்கு கணவன் அல்லது மனைவி, பிள்ளைகளை ஸ்பொன்சர் நடவடிக்கை மூலம் அழைப்பதற்கான காலம் சுமார் 2 வருடங்களில் இருந்து 1 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த துரித நடவடிக்கை மூலம் 64 ஆயிரம் குடும்ப அங்கத்தவர்கள்...\nஇலங்கை சட்டம் தொடர்பில் இலங்கைமக்கள் அறிந்திருக்கவேண்டிய முக்கிய விடயங்கள்\nசிறப்பு கட்டுரைகள் admin - March 11, 2017\nஇலங்கையிலுள்ள எல்லா விடயங்களுக்கும் சட்டங்கள் காணப்படுகின்றன. சட்டத்தை பாராளுமன்றம் கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகும் நபர்கள் தனக்கு சட்டம் தெரியாது எனக்கூறுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவே...\nகுழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுப்பது ஆபத்தா\nமுந்தய காலத்தில், குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் மற்றும் பாலாடை ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இதனால் குழந்தைக்கு அதிக எதிர்ப்புசக்தி கிடைத்து, குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில்...\nநீங்கள் வெற்றியாளராக… 12 வழிமுறைகள்\n இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு....\nஇலங்கைக்கு ஏற்பட்ட பெரும் நட்டம் – 9 ஆண்டுகளில் 18 பில்லியன் மாயம்\nகடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மிஹின்லங்கா விமான சேவை சுமார் ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த...\nஉலகத்திலே மூத்த மொழி தமிழ்மொழிதான்- ஆதாரம் இதோ…\nசிறப்பு கட்டுரைகள் admin - March 14, 2017\nபிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று...\nஇலங்கையர் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பிறப்பு சான்றிதழ் பற்றிய முழு விபரம்…\nசிறப்பு கட்டுரைகள் admin - March 17, 2017\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல் தகுதி • செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச் செயலகத்தில் மாற்றம் செய்வதற்கு தகுதியானவர்கள். • 21...\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB684631IT6ZT?Posts_page=9", "date_download": "2019-04-25T12:09:45Z", "digest": "sha1:7IPIL5DMHIXRWGQHFPPKPO23ISWQ2GGT", "length": 3000, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - வயதை அதிகப்படுத்தும் அமல்கள் | Vayathai Athigapaduthum Amalgal | Podbean", "raw_content": "\nவயதை அதிகப்படுத்தும் அமல்கள் | Vayathai Athigapaduthum Amalgal\nதேவ்பந்த் உலமாக்கலும் இஸ்லாமிய எழுச்சியும் 2 | Deoband Ulamakkalum Islaamiya Ezhuchiyum 2\nதேவ்பந்த் உலமாக்கலும் இஸ்லாமிய எழுச்சியும் | Deoband Ulamakkalum Islaamiya Ezhuchiyum\nகோபமும் அதன் விளைவுகளும் | Kobamum athan Vilaivugalum\nஇஸ்லாமிய குடும்ப வாழ்க்கை | Islamiya Kudumba Vaazhkai\nஇஸ்லாத்தில் புத்தாண்டு | Islaathil Puthaandu\nமதீனாவில் பெருமானார் | Madhinavil Perumanaar\nமனிதனின் அத்துமீறலும் இயற்க்கையின் சீற்றமும்\nஇனிமையான இல்லறம் | Inimaiyana Illaram\nஇஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம் | Islam Orr Azhagiya Maarkam\nகர்பலாவின் நிகழ்வும், சமுதாயத்தின் பிளவும் | Karbalavin Nigazhvum, Samuthayathin Pizhavum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://dehiwala.ds.gov.lk/index.php/ta/right-to-information-ta.html", "date_download": "2019-04-25T12:04:40Z", "digest": "sha1:GVK2JHCNVXW6M5MQAMQWE3QHYQWVDUML", "length": 10293, "nlines": 148, "source_domain": "dehiwala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - தெஹிவளை - தகவல் உரிமை", "raw_content": "\nபிரதேச செயலகம் - தெஹிவளை\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - தெஹிவளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2013/09/dms.html", "date_download": "2019-04-25T12:39:44Z", "digest": "sha1:5OEFZT5BSS37GZDRHOC535OPKZUDMLQS", "length": 4869, "nlines": 119, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: புதிய DMS அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தின் சார்பாக வாழ்த்து", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nபுதிய DMS அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தின் சார்பாக வாழ்த்து\nபுதிய DMS ஆக பொறுப்பேற்று உள்ள மரியாதைக்குரிய திரு. சந்திரநாத் சார் அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தின் சார்பாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்க பட்டது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2007 BATCH சார்ந்த 300 தொகுப்பூதிய செவிலியர்கள் பண...\nபுதிய DMS அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தி...\nஉயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ...\nடாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2018/06/blog-post.html", "date_download": "2019-04-25T12:17:00Z", "digest": "sha1:CTLETOVNYMGOEBBD7OQYGUWTCTUKZVVP", "length": 26489, "nlines": 304, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான் - கண்ணதாசன் வரிகள் -", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 1 ஜூன், 2018\nநாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான் - கண்ணதாசன் வரிகள் -\nஜூன் 24 அன்று கண்ணதாசன் நினைவுநாள். உலகத் தமிழர்களின் வாயில் முணுமுணுக்கும் காதல், தத்துவம், தாலாட்டுப் பாடல்களின் கவித்துவத்தால் மனித மனங்களை அடிமைப்படுத்தியவர். அதுமட்டுமல்ல பல மனித மனங்களின் சோகத்திற்கும், மகிழ்ச்சிக்கும், நித்திரைக்கும் தேடும் வரிகளுக்குச் சொந்தக்காரன். பழைய தமிழ் இலக்கியங்களின் கற்பனைகளையும் அழகு தமிழ் சொற்களையும் கலந்து தன் கற்பனை என்னும் தேனூற்றி அற்புதமான பாடல்களை யாத்தளித்து, சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்.\nஇவரது குடும்பம் பெரிது. 3 திருமணம். 15 வாரிசுகள். பிறந்தது ஓரிடம் வளர்ந்தது ஓரிடம். காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்பச் செட்டியார், இவரை வளர்ப்பதற்காக இவருடைய தாய்தந்தைக்கு 7000 ரூபாய் பணம் கொடுத்து வாங்கினார். ஆரம்பப் பெயர் முத்தையா என்றும், அதன் பின் வளர்ப்புத் தந்தையிட்ட பெயர் நாராயணன் என்றும் மாற்றப்பட்டது. இன்று கண்ணதாசன் என்னும் பெயர் உலகறிந்த பெயராக நின்று நிலைக்கின்றது. திரையுலகின் மறக்கவொண்ணாத நாயகனாய் திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதியது மட்டுமல்ல நடிகனாகவும் விளங்கியிருக்கின்றார். இவது பராசக்தி, கறுப்புப்பணம், சூரியகாந்தி, இரத்தத்திலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.\n16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். பல இன்னல்களையும் சோகங்களையும் சுமந்தார். திருமகள் பத்திரிகையில் புரூப் திருத்துனராக வேலைகேட்டு வந்து பத்திரிகை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பின் திரைஒலி, சண்டமாருதம், தென்றல் திரை ஆகிய பத்திரிகையில் பணியாற்றினார். அனைத்துப் பத்திரிகைகளிலும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியதனால், இவரது இலக்கிய ஆளுமையை உலகம் அறிந்து கொண்டது. அதன் பின் தான் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதை கிரகலட்சுமி என்னும் பத்திரிகையில் “நிலாவொளியிலே\" என்னும் பெயரிலே வெளிவந்தது. அதிலிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கினார்.\nகாப்பியங்கள், கவிதை நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், புதினங்கள்,சிறுகதைகள், வாழ்க்கைச் சரித்திரங்கள், கட்டுரைகள், சமயநூல்கள், நாடகங்கள், உரைநூல்கள் போன்ற வடிவங்களில் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்துள்ளார். சுமார் 5000 க்கும் அதிகமான பாடல்களை திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.\nகன்னியின் காதல் என்ற திரைப்படத்திற்கு எழுதிய “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே\" என்னும் பாடலே இவர் திரைப்படத்துறைக்குள் பிரவேசித்த முதல் அறிமுகப் பாடல். அடுத்தடுத்து முயன்றால் பலன் கிடைக்கும் என்னும் தத்துவப்பாடலாக இது அமைந்திருந்தது. மூன்றாம்பிறையில் வந்த “கண்ணே கலைமானே\" என்னும் உறங்கச் செய்யும் பாடலே இவரது இறுதிப் பாடலாக அமைந்தது. அவர் உறங்க அவர் பாடிய பாடலாயும் அமைந்திருந்தது. இடையில் வந்த பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் நான் சக்தியைப் பெற்றதே கம்பராமாயணப் பாடல்கள் தான் என்று தன் வாயாலேயே கூறியிருக்கின்றார். “காலமெனும் ஆழியிலும், காற்று மழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு. அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு\" என்று கம்பருக்கு அவர் பாடிய பாடல்கள் கண்ணதாசனுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது.\nபாடல்களால் பணம் குவிந்த பணத்தை திரைப்படம் தயாரித்து அழித்தார். சேமிப்புப் பழக்கமில்லாத கண்ணதாசன் “பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரன் போல ஏங்கி நின்ற வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கின்றது என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கின்றார். சந்தர்ப்பத்திற்கேற்ப பாடல்கள் எழுதுவதில் திறமையானவர். பணக்கஸ்டத்தில் சகோரர்கள் உதவி செய்ய மறுத்த போது “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\" என்னும் பாடலை எழுதினார். விஸ்வநாதன் அவர்கள் நெஞ்சிலோர் ஆலயம் படத்திற்காகப் பாடல் எழுத வரும்படி கண்ணதாசனை அழைத்துக் காத்திருந்த போது அவர் வரவில்லை என்ற காரணத்தால், கோபப்பட்ட விஸ்வநாதன் அவர்கள் “இனிமேல் கண்ணதாசனிடம் பாடல்கள் கேட்கப் போவதில்லை\" என்று கூறியதை அறிந்த கண்ணதாசன் “சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே\" என்னும் பாடலை எழுதிக் கொண்டு போய்க் கொடுத்தார்.\nமனவாசம், வனவாசம், எனது வசந்த காலங்கள், எனது சுயசரிதம் என்னும் ஆகிய 4 புத்தகங்களும் ஒருவன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்காக தன் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டிய புத்தகங்களாகும். அவர் தன்னுடைய பல பாடல் வரிகளில் தன் வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டியுள்ளார். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. ஒரு கோலமயில் என் துணையிருப்பு|| இறப்பதற்கு முன்பே தனக்குத்தானே எழுதிய இரங்கற்பாவில் “ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு\" என்று இறுதி வரிகளை எழுதியுள்ளார்.\nஇவர் கற்பனையில் வரைந்த பாடல்களுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்\n“பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்\nபாவை, உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்\nமனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் - நானாக வேண்டும்\nமடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்\"\n“கம்பன் கண்ட சீதை உங்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nஅம்பிகாபதி அணைத்த அமராபதி – மங்கை அமராபதி\nசென்ற பின்பு பாவலர்க்கு நீயேகதி – என்றும் நீயேகதி\"\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே\nகாலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே\nஎண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி\nஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி\"\n“உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உன்னதன்றோ\"\n“வானிலுள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான்\nநாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்\"\n“ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்\nஅன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்\"\n“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு\nபாடம் படிக்காத மேதைகளும் பாரினுள் உண்டு\"\n“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்\nவாசல் தோறும் வேதனை இருக்கும்\nவந்த துன்பம் எது என்றாலும்\nஇவ்வாறு காலத்தால் அழியாத பல திரையிசைப் பாடல்களைத் தந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.\nநேரம் ஜூன் 01, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்து பாடல் வரிகளும் மனதில் உள்ளன...\n1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:37\nகண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.\n2 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:34\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை...என்ற வரிகள் நினைவிற்கு வந்தன.\n4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 4:20\nஅறிந்த செய்திகள்தான் ஆனாலும் எனக்குமீண்டும் நினைவூட்டிச்செல்கிறது இந்தக்கட்டுரை.நன்றி கௌசி.கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தமல்லை.தான் பிறந்ததைத்தவிர தனது ஊர் வேறெந்தப்பாக்கியமும் செய்யவில்லை என்று செருக்கோடு முகவுரை எழுதியவன் கண்ணதாசன். இந்தக்கட்டுரைக்கு எனது வாழ்த்துக்கள்.\n10 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும்...\nநாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2019-04-25T12:08:54Z", "digest": "sha1:CZZJRQ4HQ2R25BJDLT5SFVQ4P2MCR5CU", "length": 16795, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கறிவேப்பிலையில் உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகறிவேப்பிலையில் உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை\nபுதுமையான தீவிர உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை மேற்கொள்வதன் மூலம் கறிவேப்பிலை பயிரில் நச்சுத்தன்மை இல்லாத நிலையை உருவாக்க முடியும்.\nஇதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஸ்ரீதரன், வேளாண் விதைச்சான்று அலுவலர் நா.ராமகிருஷ்ணன், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் க.ராஜ்குமார், மா.கலைநிலா ஆகியோர் தெரிவித்தது:\nகறிவேப்பிலை சாகுபடி கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய ஏற்றுமதி நறுமணப் பணப் பயிராக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கறிவேப்பிலையில் அதிக அளவு பூச்சிகொல்லிகளின் எஞ்சிய நஞ்சு இருப்பது கண்டறியப்பட்டு, ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டது.\nஎனவே, கறிவேப்பிலையில் பூச்சி மேலாண்மை குறித்த கள ஆய்வுகள் 2012-ஆம் முதல் 2014-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டன. கோவை, தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கறிவேப்பிலை சாகுபடியாளர்களின் கருத்துகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.\nவீரியமான மருந்துகள்: இதன் முடிவில் கறிவேப்பிலையில் காணப்படும் முக்கியப் பூச்சிகளான சில்லிடு (சாறு உறிஞ்சும் துள்ளும்பேன் பூச்சி) மற்றும் இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வீரியமான பூச்சிக்கொல்லி கலவைகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.\nகறிவேப்பிலையைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளின் வாழ்க்கைப் பருவம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இலை சுருட்டுப்புழு மீது நடத்தப்பட்ட வாழ்நாள் ஆய்வின் முடிவில் முட்டைப் பருவம் 5-6 நாள்கள் வரையும், புழு பருவமானது 13-17 நாள்கள் வரையும் மற்றும் கூட்டுப்புழு பருவம் 5-6 நாள்கள் வரையும் இருப்பது கண்டறியப்பட்டது.\nமேலும், பெண் அந்துப் பூச்சியின் வாழ்நாள் (25 முதல் 37 நாள்கள் வரை) ஆண் அந்துப்பூச்சியின் வாழ்நாளை விட அதிகம் என்பது கண்டறியப்பட்டது.\nகறிவேப்பிலையைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளின் தோன்றுதல் நிகழ்வு குறித்த ஆய்வு ஓர் ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்டது. அதில் கறிவேப்பிலையைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சியான சில்லிடின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் அதிகமாகவும், ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருந்தது என்று கணக்கிடப்பட்டது.\nகோடை, மழைக் காலங்களில் அதிக பாதிப்பு:\nசில்லிடு நடமாட்டம் மற்றும் தட்பவெப்ப நிலைகளின் உறவுகள் பற்றிய ஆய்வில், சில்லிடின் தாக்கம் அதிக வெப்பமுள்ள கோடைகாலங்களில் (மார்ச்) அதிகமாகவும், மழைக் காலங்களில் குறைந்தும் (அக்டோபர்) காணப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.\nமற்றொரு முக்கியப் பூச்சியான இலை சுருட்டுப் புழுவின் தாக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகமாகவும் ஜனவரி மாதத்தில் குறைந்தும் காணப்பட்டது. இந்த இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் பொதுவாக மழைக் காலங்களில் (அக்டோபர்) அதிக அளவிலும், கோடை காலங்களில் (மார்ச்) குறைந்த அளவிலும் காணப்பட்டது.\nஉயிரியல் முறையிலான பூச்சி மேலாண்மை:\nகறிவேப்பிலையைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு மேலாண்மை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறப்பான மேலாண்மை முறைகளைக் கொண்டு தீவிர உயிரியல் முறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உருவாக்கப்பட்டது.\nசில்லிடு பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிய மஞ்சள் நிற ஒட்டும் பொறி ஒரு ஹெக்டேருக்கு 50 எண்ணிக்கை பயன்படுத்துதல், இலை சுருட்டுப் புழுவின் அந்துப் பூச்சியினைக் கண்காணிக்க விளக்குப் பொறி ஹெக்டேருக்கு ஒன்று என்ற அளவில் அமைத்தல், இலை சுருட்டுப் புழுவின் முட்டைகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராமா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 5 சிசி என்ற அளவில் வெளியிடுதல், புழு ஒட்டுண்ணியான கோனியோஸா நிபான்ட்டிடிஸ் குளவியை ஹெக்டேருக்கு 250 பூச்சிகள் என்ற அளவில் வெளியிடுதல். சில்லிடு பூச்சிகளைக் கட்டுப்படுத்த கிரைசோபார்லா சாஸ்டிரோவி சில்லமி என்ற இறை விழுங்கியின் முட்டைகளை ஹெக்டேருக்கு 1 என்றளவில் கட்டுதல், சில்லிடு மற்றும் இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச் சாறு 2.5 சதம், தாது எண்ணெய் 0.25 சதம் பயன்படுத்துதல் ஆகியவை முயற்சி செய்யப்பட்டன\nமேலும், பூச்சிகளின் எதிரிகளான பொறி வண்டு கிரைசோபார்லா மற்றும் பிற எதிரிப் பூச்சிகளின் இனத்தைப் பெருக்க கறிவேப்பிலை தோட்ட வரப்புகளில் சோளம் மற்றும் தட்டைப்பயறு வரிசை நடவு செய்தல், மேற்கூறிய தீவிர உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை சாகுபடியில் உள்ள கறிவேப்பிலையில் 0.4 ஹெக்டேர்(ஓர் ஏக்கர்) பரப்பில் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதன் முடிவில், கறிவேப்பிலையில் தோன்றும் முக்கியப் பூச்சிகளான சில்லிடு மற்றும் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செய்த வயலில் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிக எண்ணிக்கையில் உள்ளதும், பயிர் வளர்ச்சி அதிகமாக உள்ளதும் கண்டறியப்பட்டடுள்ளது.\nமுக்கியமாக, அறுவடை செய்யும் கறிவேப்பிலையில் பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மை கண்டறிய இயலாத அளவில் குறைந்து இருப்பதும் அறியப்பட்டது. இதன் பயனாக செலவினங்கள் குறைந்தும், வருவாய் அதிகமாகவும் கிடைத்துள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபலன் தரும் கறிவேப்பிலை சாகுபடி\nகாசு தரும் கறிவேப்பிலை சாகுபடி\nபீஹார் வெள்ளமும் தமிழ்நாட்டு மணல் கொள்ளையும் →\n← மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4", "date_download": "2019-04-25T12:24:04Z", "digest": "sha1:3OEIHFCJDZBFGD46765RDYBSBQNIC4JO", "length": 8940, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள்\nநெற் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.\nபடைப்புழுவின் தாக்குதல் தீவிரமாகும் பட்சத்தில் பெரிய அளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nபடைப்புழுவானத நெற் பயிர் தூர் கட்டும் பருவத்தில் தாக்கும் போது இலை யூனிகளியோ அல்லது இலையின் ஓரத்தையோ வெட்டி உணவாக உடற்கொள்கிறது.\nபெரும்பாலும் நடு நரம்பு தவிர பிற இலைப்பகுதி முழுவதையும் உண்டுவிடும்.\nசில நேரத்தில் முழு இலையினையும் உண்கிறது. இதன் பாதிப்பால் மாடு மேய்ந்தது போன்ற தோற்றத்தை பயிர் அளிக்கும்.\nமேலும் தூரின் அடிப்பகுதி மற்றும் கதிரின் அடிப்பகுதியை வெட்டி விடும்.\nதண்ணீர் வடிக்கப்பட்ட வயல்களில் இப்பூச்சி தாக்குதல் அதிகமாக தென்படும்.\nகாலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் இப்புழுக்கள் நெற் பயிரை தாக்குவதாலும், பகல் நேரத்தில் நெற் பயிர் தூரின் மையப்பகுதி, புல்களின் அடிப்பகுதி மற்றும் வரப்புகளில் உள்ள சிறிய இடைவெளிகளில் மறைந்து கொள்வதாலும் இப்புழுக்களை எளிதாக காண்பது இயலாது.\nநெற் பயிரில் இலை வெட்டப்பட்டிருக்கும் விதத்தை பார்த்து இப்புழுக்களின் நடமாட்டத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.\nபடைப்புழு நடமாட்டம் தென்பட துவங்கியவுடன் ஒரு ஏக்கருக்கு புவேரியா பெசியானா 400 கிராம் அல்லது பேசில்லஸ் துரின்சியன்சிஸ் 400 மில்லி ஆகியவற்றில் ஒன்றை தெளிக்க வேண்டும்.\nஒரு குத்துக்கு ஒரு படைப்புழுவிற்கு மேல் இருக்கும் போது டைகுளோர்வாஸ் 250 மில்லி, குளோர்பைரிபாஸ், டிரையசோபாஸ், புரோபனோபாஸ் 400 மில்லி மருந்து இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை 200 லிட்டர் நீர் உபயோகித்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல்...\nசம்பா நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதலை கட...\nமானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி...\nPosted in நெல் சாகுபடி\nஊசி போட்டு பயிர் வளர்க்கலாம்\n← கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174691", "date_download": "2019-04-25T12:14:58Z", "digest": "sha1:RAHFC6TL4SAXNJKVES5TOKCJ5UR43AOT", "length": 4625, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழக தேர்தலில் ஈழத்தமிழா்களின் ஆதரவு யாருக்கு? பதில் கூறும் யாழ் மக்கள்! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 16, 2019\nதமிழக தேர்தலில் ஈழத்தமிழா்களின் ஆதரவு யாருக்கு பதில் கூறும் யாழ் மக்கள்\nதமிழக தேர்தலில் ஈழத்தமிழா்களின் ஆதரவு யாருக்கு பதில் கூறும் யாழ் மக்கள்\nஇஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி…\nஉள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்;…\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட…\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத்…\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை…\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி…\nஇலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு;…\nநாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…\nகொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா…\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி…\nஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி…\n“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்-…\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து..…\nகொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு:…\n’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன்…\nமுகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம்…\nசிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம்…\nவட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ்…\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி –…\nஅசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள…\nஅண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில்…\nஇலங்கை தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது…\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48…\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2013/05/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-04-25T11:50:52Z", "digest": "sha1:VH5E4RTN7R3XLGRH5ZFRXXBD73PJ72ON", "length": 7226, "nlines": 92, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்களும் ஜவீன் ஜணன் அவர்களும் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமரண அறிவித்தல் சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்களும் ஜவீன் ஜணன் அவர்களும்\nஅன்னை மடியில் ஆண்டவன் அடியில்\n20 டிசெம்பர் 1996 6 மே 2013\nஅன்னை மடியில் இறைவன் அடியில்\n3 பெப்ரவரி 2001 8 மே 2013\nசுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-201 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னார்கள், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் புதல்வர்களும்,காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அருமைப் பேரப்பிள்ளைகளும்,புலேந்திரன், காலஞ்சென்ற பகின், மற்றும் சச்சிதானந்தன், சரோஜா, ஜீவராஜா, சாந்திமாலா விக்கினேஸ்வரன், சுகந்திமாலா, சூரியப்பிரகாஸ், வஜந்திமாலா ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்,ஸ்ரீவித்யா, கீதினி, கீபன், சஜீபன், விதுசன், வருசன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்புச் சகோதரர்களும்,\nஅர்சதா, ஆரணி, திசாந்தன், திவாகி, அங்கயன், தமிழினி, தமிழ்அரிவி, தமில்ளியன், குமார், வாசகன், இவருடன் அகாலமரணமடைந்த வாரணி ஆகியோரின் அன்பு மைத்துனர்களும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள்… மரண அறிவித்தல் திருமதி சுப்பையா கனகம்மா அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/sridevi-as-a-timeless-beauty-and-fashion-icon-through-the-years/", "date_download": "2019-04-25T13:02:13Z", "digest": "sha1:URTQPVHJ34ESLNGCWBBBCC4GROOPEU76", "length": 14091, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஃபேஷனில் அன்றும் இன்றும் என்றும் டாப் ஸ்ரீதேவி தான்! -Sridevi as a timeless beauty and fashion icon through the years", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nமனீஷ் மல்ஹோத்ரா, சப்யசாச்சி, ஃபல்குனி, ஷேன் பீக்காக் ஆகிய பிரபல ஃபேஷன் டிசைனர்களின் உடைகளையே விரும்பி அணிவார்.\nசப்யசாச்சி வடிவமைத்த இந்த சிகப்பு பட்டுப் புடவையில் ஸ்ரீதேவி மின்னுவார்.\n’கர்வா சௌத்’ எனப்படும், கணவர்கள் நீண்ட ஆயுளை பெற கடைபிடிக்கும் விரதத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை, அழகிய நெக்லஸ்.\nகனவருடன் உள்ள இந்த புகைப்படத்தில், ஸ்ரீதேவி அணிந்திருக்கும் ஆரஞ்சு பட்டுப்புடவை சப்யசாச்சி வடிவமைத்ததாகும்.\nடீனா அம்பானியின் பிறந்தநாள் கொண்டாட்டட்திற்கு, அணிந்திருந்த இந்த ஜம்ப் சூட் ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்ததாகும்.\nபெங்காலி புடவை, தங்க நகைகள், டார்க் ரெட் லிப்ஸ்டிக் என இந்த தோற்றத்தில் ஸ்ரீதேவி வண்ணமயமாக உள்ளார்.\nசப்யசாச்சியின் மட்கா வகை கைத்தறி புடவைக்கு ஏற்ற வைர நகைகளை அணிந்திருக்கிறார் ஸ்ரீதேவி.\nமின்னும் ஆர்கான்சா வகை புடவை, அதற்கேற்ற ஜாக்கெட், கம்மலில் கணவருடன் உள்ள ஸ்ரீதேவி.\nவெள்ளை சல்வார் கமீஸ்க்கு ஏற்ற ஜிமிக்கி, நெக்லஸ் என கணவருடன் சந்தோஷமாக இருக்கும் ஸ்ரீதேவி.\nபிங்க் நிற புடைவையில் மின்னும் வெள்ளி ஜரிகைக்கேற்ப அவர் அணிந்திருக்கும் வைர நெக்லஸ், வளையல்கள்.\nஃபாக்ஸ் லெதர் ஜாக்கெட் மற்றும் ஸ்கார்ஃபில் ஸ்ரீதேவி டான் போன்றுள்ளார்.\nஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூருக்கு ஏற்ப வெள்ளை புடவை அணிந்து அதன் கோல்டன் பார்டருக்கு ஏற்ப நீள செயின் அணிந்துள்ளார்.\nமஞ்சள் நிற எளிமையான புடவைக்கு ஏற்ற பொட்டு வைத்திருக்கும் ஸ்ரீதேவி.\nஅலங்காரமில்லாத பிளெய்ன் புடவைக்கு ஏற்ற முத்துக்கள் பதிந்த நகைகளை அணிந்திருக்கிறார்.\nஃபேஷனில் அன்றும் இன்றும் என்றும் டாப் ஸ்ரீதேவி தான்\nஒரு ஃபேஷன் பாணியை இளம் வயதிலிருந்தே உருவாக்கி, இறக்கும் வரை அவரது உடைகளுக்காகவும், மேக் அப் விதத்திற்காகவும் பேசப்பட்டவர்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் அபாரம் என்றால், ஃபேஷனில் தனித்துவம் கொண்டவர் எனலாம். தனக்கென ஒரு ஃபேஷன் பாணியை இளம் வயதிலிருந்தே உருவாக்கி, இறக்கும் வரை அவரது உடைகளுக்காகவும், மேக் அப் விதத்திற்காகவும் பேசப்பட்டவர். கடைசியாக அவர் கலந்துகொண்ட திருமணத்தில் அணிந்திருந்த உடையும் இன்று பரவலாக பேசப்படுகிறது. ஸ்ரீதேவியின் அசத்தல் ஃபேஷன் உடைகளை இங்கே காணலாம்.\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nS25 Celebration: ஒட்டுமொத்த இயக்குநர்களும் சங்கமித்த வரலாற்று நிகழ்வு\nIRCTC Wayanad Package : சுற்றுலா என்றாலே மனம் செல்வது இங்கு தான் குறைந்த செலவில் வயநாடு செல்வோம் வாருங்கள்.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nஉடல் எடையைக் குறைக்கும் ஆரோக்கியமான டையட் முறை\nகோடை காலத்துக்கேற்ற உணவு முறைகள்\nEaster Wishes Images : உலக கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்\nபார்த்திபன் இயக்கும் ‘உள்ளே வெளியே’ பார்ட் 2\nசபாநாயகர் அரசியல் சாசன கடமையை செய்ய தவறினால், நீதி மன்றம் செய்ய வேண்டும்\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\nஆசைத் தம்பி 2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித் தான். ஆனால், இம்முறை இறந்தது வீரர் அல்ல… ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம். ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதான நம்பிக்கை. கேப்டவுனில் நடைபெற்ற […]\n‘ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல’\nதலைமை கோச் பதவியில் இருந்து விலகப் போவதாக டேரன் லீமன் அறிவித்துள்ளார்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/ajith-new-photos-and-video-viral/", "date_download": "2019-04-25T12:28:27Z", "digest": "sha1:54Z6JB6UFNMEJ53RWI63IUNY4T5W6KPP", "length": 8381, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி ஸ்டைலில் அஜித்.. வைரலாக பரவும் தல புதிய போட்டோ - Cinemapettai", "raw_content": "\nரஜினி ஸ்டைலில் அஜித்.. வைரலாக பரவும் தல புதிய போட்டோ\nரஜினி ஸ்டைலில் அஜித்.. வைரலாக பரவும் தல புதிய போட்டோ\nதல அஜித் விசுவாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்த படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார், இந்த திரைப்படம் Pink படத்தின் ரீமேக் ஆகும், சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதற்காக அஜித் சிறிது ஓய்வில் இருக்கிறார், இந்த நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் அஜித் பேட்ட படத்தில் ரஜினி கெட்டப்பில் இருப்பதுபோல் இருக்கிறது.\nமேலும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் மிக வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தில் அஜித் கையில் ஒரு செல் போன் வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது இதோ வைரலாகும் அந்த புகைப்படம்.\nமேலும் அஜித் துப்பாக்கி சூடு பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதில் அஜித் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/", "date_download": "2019-04-25T12:28:19Z", "digest": "sha1:7LABWO45QCRXYRIZI4X3LW64BO6EEOZE", "length": 5028, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Gadgets Tamilan – Technology News in Tamil And Mobile News In Tamil | கேட்ஜெட்ஸ் தமிழன்", "raw_content": "\nஏர்டெல் டெலிகாமை வீழ்த்தி ரிலையன்ஸ் ஜியோ\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்தை பெற்று மொத்தமாக 30.6 கோடி பயனாளர்களை டெலிகாம் சந்தையில் பெற்றுள்ளது. முதலிடத்தில் தொடர்ந்து வோடபோன் ஐடியா ...\nஒன்பிளஸ் 7 ப்ரோ விலை மற்றும் நுட்ப விபரம் கசிந்தது\nவரும் மே 14, 2019-ல் இந்தியாவில் ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் பல்வேறு நுட்பவிபரங்கள் மற்றும் விலை தற்போது ...\nகூடுதல் டேட்டா பெற ஜியோ பூஸ்டர் பேக் வழங்கும் சலுகைகள் முழுவிபரம்.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி நிறுவனம், தனது பயனாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் டேட்டாவை ஜியோ பூஸ்டர் பேக் என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இந்த 4ஜி டேட்டா ...\nஜூன் மாதம் ஒப்போ ரெனோ, ரெனோ 10x Zoom எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளின், புதிய ஒப்போ ரெனோ, ஒப்போ ரெனோ 10x Zoom எடிஷன் என இரு மொபைல் போன் மாடல்களும் விற்பனைக்கு சைனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...\nரூ.17,990 விலையில் விவோ Y17 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆதரவை பெற்ற டிரிப்ள் கேமரா கொண்ட விவோ Y17 ரூபாய் 17,990 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. ...\nபுதிய Realme 3 Pro, Realme C2 போன் இன்றைக்கு விற்பனைக்கு அறிமுகம்\nஏர்டெல் டெலிகாமை வீழ்த்தி ரிலையன்ஸ் ஜியோ\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nகுறைவான விலையில் சோலோ ZX விற்பனைக்கு வெளியானது\nகூடுதல் டேட்டா பெற ஜியோ பூஸ்டர் பேக் வழங்கும் சலுகைகள் முழுவிபரம்.\nRealme 3 Pro – ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Video/16044-othaiyadi-pathayila-video-song-from-kanaa.html", "date_download": "2019-04-25T12:47:49Z", "digest": "sha1:I5DL27XEIJLJPU3HUBDZXYHRMFMF66R2", "length": 5458, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல் வீடியோ | Othaiyadi Pathayila Video song from kanaa", "raw_content": "\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல் வீடியோ\n‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்தபுள்ள’ பாடலின் வீடியோ\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தாடி போல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ட்ரெய்லர்\nமணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’\nசிவகார்த்திகேயனின் அடுத்தபடத் தலைப்பு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nதெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கனா’: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nமணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணே என் கன்னழகே’ பாடல் வீடியோ\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல் வீடியோ\n‘ரன் மெஷின்’ புஜாரா; மீண்டுமொரு வெற்றிகர விரட்டல்: கர்நாடகாவை வெளியேற்றி இறுதியில் சவுராஷ்ட்ரா\nஇந்திய அணியின் 10 இயர்சேலஞ்: 10 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை வென்றது(3-0) 7 விக்கெட்டில் நியூசி. படுதோல்வி\nமழைநீர் வடிகால்களில் கழிவுநீர் விடுவதை தடுக்காமல் கொசுவை ஒழிக்க புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கி குவிக்கும் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-25T12:11:47Z", "digest": "sha1:ZOFX2KUCZ2TGM7IT7GRDAUD3ANPPH6DS", "length": 14177, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "பருவநிலை மாற்றம் குறித்து ஆராய பழங்காலத்து பனிகட்டி தேடுதல்: விஞ்ஞானிகள் புது முயற்சி | CTR24 பருவநிலை மாற்றம் குறித்து ஆராய பழங்காலத்து பனிகட்டி தேடுதல்: விஞ்ஞானிகள் புது முயற்சி – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nபருவநிலை மாற்றம் குறித்து ஆராய பழங்காலத்து பனிகட்டி தேடுதல்: விஞ்ஞானிகள் புது முயற்சி\nஅண்டார்டிகாவில் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு கடுமையான பனி நிறைந்த பிரதேசமாகும். இங்கு சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் முகாம் அமைத்து தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் உலகின் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால நிலை மாற்றங்களின் ரகசியங்களை அறிய பனி பாலைவனமாக திகழக்கூடிய அண்டார்டிகாவில் மிக பழமையான பனிகட்டிகளை கண்டுபிடித்து ஆய்வு செய்ய தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள பரந்து விரிந்த அண்டார்டிகாவில் குறிப்பிட்ட அளவிலான பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் மேற்பரப்பிலிருந்து ஊடுருவி செல்லும் நவீன ரேடார் கருவி மூலம் பனிகட்டிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 2.7 கிமீ அளவில் துளையிட திட்டமிட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.இந்த ஆய்வில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பனி கட்டிகளை கண்டெடுக்கும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் குழு களமிறங்கி பணியாற்றுகிறது. இந்த ஆராய்ச்சி மூலம் பழங்கால கால நிலைகள் குறித்த ரகசியங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பெற முடியும் என ஆராய்ச்சியளர்கள் நம்புகின்றனர். உலக அளவில் பனிப்பிரதேசங்களில் மிக வேகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதால், அதை காப்பாற்ற வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.\nPrevious Postஐரோப்பிய யூனியன் மீது அமெரிக்கா புதிய வரிகள் விதித்தால் தக்க பதிலடி தருவோம் Next Postஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?tag=featured", "date_download": "2019-04-25T13:09:37Z", "digest": "sha1:MGMV6TGNMX4B33EAHWDBQ4IQ7RRYLZ32", "length": 10106, "nlines": 51, "source_domain": "makkalmurasu.com", "title": "featured Archives - மக்கள்முரசு", "raw_content": "\nமோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் சதி: பகீர் புகார்\nபிரதமர் நரேந்திர மோடியை இந்த தேர்தலில் தோற்கடிக்க அந்நிய சக்திகள் ஒன்று சேர்ந்து சதி செய்வதாக‌ மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பகீர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. “மீண்டும் மோடி பிரதமராகிவிட்டால் அவரிடம் கையேந்த வேண்டுமே…\nமோடிக்கு ஆதரவாக திரண்ட தமிழக பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர்\nதங்களை தாங்களே மேதாவிகள் என அழைத்துக் கொள்பவர்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த‌ நிலையில், 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய மோடியே மீண்டும் பிரதமராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என தமிழக மூத்த பத்திரிகையாளர்கள்…\nஸ்டாலினை நம்பாதீங்க மக்களே… தெறிக்க விட்ட‌ விஜயகாந்த், தொண்டர்கள் உற்சாகம்\nதேமுதிக தொண்டர்கள் எதற்காக இத்தனை நாள் காத்திருந்தார்களோ அது நடந்தே விட்டது. பல மாதங்களுக்கு பிறகு தெம்பாக வெளியே வந்த‌ விஜயகாந்த் உற்சாகமாக சென்னை வீதிகளில் சுற்றி வாக்கு சேகரித்தார். கேப்டனின் குரலை மறுபடி எப்போது கேட்போம் என்று ஏங்கி கிடந்தவர்கள்…\nஎங்கள் வெற்றி, உங்கள் வெற்றி: இளைஞர்களுக்கு பாஜகவின் சிறப்பு வாக்குறுதி‍‍‍ ‍- மக்கள் முரசு எக்ஸ்க்ளூசிவ்\nநாங்கள் வெற்றி பெற்றவுடன் படித்த இளைஞர்கள் வேலைத் தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டியதில்லை, அவர்களுக்காக அவர்கள் சொந்த ஊரிலேயே பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். அதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன என்கிறார் பாஜக இளைஞர் அணியின் மாநில துணைத் தலைவரான சதீஷ்குமார்…\nதமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து இல்லை, மறுபடியும் மக்கள் மனதை புண்படுத்திய ஸ்டாலின்\nரம்ஜானுக்கு வாழ்த்து உண்டு, கிறிஸ்துமசுக்கு கட்டாயம் உண்டு, ஆனால் இந்து பண்டிகைகள் எதற்கும் வாயைத் திறக்க மாட்டோம், அவை எல்லாம் விடுமுறை தினங்கள், அவ்வளவே என்று இத்தனை நாள் மக்களின் உணர்வினை புண்படுத்திய திமுக தலைவர் மு க ஸ்டாலின், இந்த…\nபார்க்கத் தானே போறீங்க இந்த பழனிசாமியோட ஆட்டத்தை: ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் ஓப்பன் சவால்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினின் சொற்களால் கொதிப்படந்த ஈபிஎஸ், “தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம், ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக்கூடாது. முதல்வர் என்ற…\nகாங்கிரசின் பொய்கள்: சாட்டையை சுழட்டும் பொன்னார்\nமத்திய அமைச்சரும், பாஜகவின் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளுருமான பொன் ராதாகிருஷ்ணனின் அமைதி முகத்தையே இது வரை பார்த்த பல பேருக்கு, அவரின் ஆவேச முகத்தையும் பார்க்கும் வாய்ப்பு இப்போது நிறைய கிடைக்கிறதாம். பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியை கிழி கிழி என…\nஅரசியலுக்குள் நுழைந்த தல, தளபதி தகராறு: எடப்பாடி பற்ற வைத்த நெருப்பு\nஇந்த தேர்தலை பொறுத்த வரை பிரச்சார ஸ்டார் என்றால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பம்பரமாய் தமிழகம் முழுக்க சுற்றி வரும் ஈபிஎஸ், தன் தெளிவான பேச்சு, கண்ணியமான அணுகுமுறை மற்றும் எதிரிகளை நோக்கி வீசும் வார்த்தை வீச்சுகளால் அனைவரையும்…\nகாங்கிரஸ், திமுகவுக்கு மோடியின் புதிய ஆப்பு\nஇன்று தமிழகத்தில் தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசுக்கும் அதன் தமிழக பார்ட்னரான திமுகவிற்கும் நன்றாகவே சூடு வைத்தார். இரண்டு கட்சிகளும் வாரிசுகளால் வாரிசுகளுக்காக நடத்தப்படுவதையும், மக்களுக்கு இவர்கள் மீது…\nபதில் சொல்லுங்கள் திக வீரமணி: தமிழ் இந்துக்களின் நியாயமான கேள்விகள்\nபகவான் கிருஷ்ணரை இழிவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்மையாக கண்டிக்காததால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என முடிவெடுத்திருக்கும் தமிழக இந்து மக்கள் சார்பில் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99212", "date_download": "2019-04-25T12:23:38Z", "digest": "sha1:6RUQ2YO6VUMM6QG6BU5N23ZOW47TLVJ4", "length": 7001, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?", "raw_content": "\nசுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்\nசுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்\nசுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது.\nஅங்கு செப்டம்பர் 10-ந் தேதி (நேற்று) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி, சுவீடன் ஜனநாயக கட்சி, மிதவாத கட்சி இடையே முக்கிய போட்டி உள்ளது. அகதிகள் குடியேற்றப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக பிரசாரத்தில் இடம் பிடித்தது.\nசுவீடன் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் ஆபத்தானது என பிரதமர் ஸ்டீபன் லோப்வென் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மறுத்து சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி ஆகெஸ்ஸான் பிரசாரம் செய்தார்.\nஇந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.\nபிரதமர் ஸ்டீபன் லோப்வென் மனைவி உல்லாவுடன் வந்து ஸ்டாக்ஹோமில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.\nஇந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, பிற கட்சிகளை விட கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைக்கிற வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.\nஇலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க்கின் பணக்காரர்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraioli.com/8356/", "date_download": "2019-04-25T12:39:49Z", "digest": "sha1:QOKMHVQJSUMAWIRZEU5YZQOUS3SRHN24", "length": 4511, "nlines": 53, "source_domain": "thiraioli.com", "title": "அட இது நம்ம நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? அவரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / அட இது நம்ம நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா அவரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இதோ\nஅட இது நம்ம நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா அவரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இதோ\nநடிகர் ஸ்ரீகாந்த ஒரு நேரத்தில் லவ் ஹீரோவாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்தார். அவரின் முதல் படமான ரோஜா கூட்டம் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.\nதற்போது அவர் ஹன்சிகா நடித்துவரும் மஹா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துவருகிறார் ஸ்ரீகாந்த்.\nஸ்ரீகாந்திற்கு வந்தனா என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது ஸ்ரீகாந்தின் மகளுக்கு 8 வயதுக்கு மேல் ஆகிறது. மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இதோ பாருங்கள்.\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nதனது மகளை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nதனது மகளை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nதனது புதிய படத்தில் கவர்ச்சி உடையில் அதிரடி காட்டும் நடிகை கஸ்தூரி – புகைப்படம் உள்ளே\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%99%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3-tamil-dubsmash-tamil-tiktok", "date_download": "2019-04-25T11:56:18Z", "digest": "sha1:I2H3JHWIYZHTHRSXWVCZEDJDHZHJWFCE", "length": 18869, "nlines": 430, "source_domain": "venmathi.com", "title": "நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nவீடியோக்களை தொடர்ந்து பார்க்க எங்களது சேனலை Subscribe செய்யவும்.\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை Tamil Dubsmash | tamil tiktok\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nமாரி-2 – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ‘மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்திருக்கிறார்....\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார்....\nமாரி-2 தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/kodai-acci", "date_download": "2019-04-25T12:03:09Z", "digest": "sha1:5VVIZTZO5WHG4YHXKHDHIZ32W677ZIXV", "length": 9415, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கொடைக்கானல் அருகே இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் மதுரை கொடைக்கானல் அருகே இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பள்ளி...\nகொடைக்கானல் அருகே இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.\nகொடைக்கானல் அருகே இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்த மூஞ்சிக்கல்லில் இரு சக்கர வாகனமும், எதிரேவந்த காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் மார்ட்டின், பிரபஞ்சன், ஹரிஹரன் ஆகிய மூவரும் தூக்கி எறியப்பட்டு ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மூவரும் தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.\nமூஞ்சிக்கல்லில் சாலை விரிவாக்கபணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையினர், அதற்கான வாகனங்கள் அனைத்தையும் சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு செல்வதே இவ்வகையான விபத்துகளுக்கு காரணம் என்றும், இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nPrevious articleதிருவாரூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பணம் திருடப்பட்டது தொடர்பாக சிசிடிவியில் பதிவான உருவம் வைத்து காவல்துறையினர் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.\nNext articleபெண்ணின் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என Scan பார்க்க வந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனையின் Scan மையம் Seal வைக்கப்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறையில், கைதிகளை போலீசார் துன்புறுத்துவதாக புகார் | சிறைக் கைதிகள் 25 பேர் மீது வழக்குப் பதிவு\nதாசில்தார் சம்பூர்ணத்தை தொடர்ந்து, மேலும் 3 பேர் பணியிடை நீக்கம் |ஆட்சியர் நடராஜன் அதிரடி நடவடிக்கை\nபெண் அதிகாரி நுழைந்தது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் | திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174692", "date_download": "2019-04-25T12:22:33Z", "digest": "sha1:TCIM5OQKNCYDKSP5BPOEJ4SVFSLVTAV3", "length": 7861, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியோருக்கு யாழ்ப்பாணத்தில் வந்த முட்டுக்கட்டை! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 16, 2019\nசிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியோருக்கு யாழ்ப்பாணத்தில் வந்த முட்டுக்கட்டை\nயாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.\nஇன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு தடை விதித்துள்ளனர்.\nசிவபெருமான் மற்றும் புத்தர் ஆகியோரை குறித்த மத நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவினர் சாத்தான்கள் என்று கூறியதனாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஇதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.\nகுறித்த முறைப்பாட்டில், சில தினங்களுக்கு முன்னர் கிளி நொச்சியில் குறித்த குழுவினர் மத நிகழ்வொன்றை நடத்தியதாகவும் அதன்போது சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரமொன்றும் யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏனைய மதத்தவர்களை ஆத்திரமூட்டியுள்ளதாகவும் எனவே இதற்கு யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும் குறித்த மத நிகழ்வை முன்னின்று நடத்தும் மூன்றுபேர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் என்று தெரியவருகிறது.\nஇதேவேளை இந்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் நாள் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி…\nஉள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்;…\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட…\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத்…\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை…\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி…\nஇலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு;…\nநாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…\nகொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா…\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி…\nஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி…\n“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்-…\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து..…\nகொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு:…\n’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன்…\nமுகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம்…\nசிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம்…\nவட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ்…\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி –…\nஅசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள…\nஅண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில்…\nஇலங்கை தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது…\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48…\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2017/12/22/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-04-25T11:57:44Z", "digest": "sha1:3TWY3U3BRPCVC7TPMBUG37WKZNIJWZNE", "length": 12639, "nlines": 171, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "டாக்ஸி ஓட்டுபவரின் நேர்மையான குணம் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nடாக்ஸி ஓட்டுபவரின் நேர்மையான குணம்\nநீதி: நன்னடத்தை / உண்மை\nபுகழ் பெற்ற எழுத்தாளரும், நிர்வாகப் பயிற்சியாளருமான திரு ஷிவ் கேரா சிங்கப்பூரில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார்.\n6 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டாக்ஸி ஓட்டுனருக்கு நான் ஒரு உத்தியோக அட்டையைக் (business card) கொடுத்து, அந்த விலாசத்தில் என்னைக் கொண்டு விடுமாறு கேட்டேன். சற்று நேரத்தில், நாங்கள் அந்தக் குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து விட்டோம். ஓட்டுனர் அந்தக் கட்டடத்தை ஒரு சுற்று சுற்றி, வண்டியை நிறுத்தினார். அவரது மீட்டரில் தொகை 11 டாலர் எனக் காண்பித்தது; ஆனால் அவர் 10 டாலர் மட்டுமே எடுத்துக் கொண்டார்.\nநான் அவரிடம், “ஹென்றி, உங்கள் மீட்டர் 11 டாலர் என்று காண்பிக்கும் போது, நீங்கள் ஏன் 10 டாலர் மட்டுமே எடுத்துக் கொள்கிறீர்கள்\nஅதற்கு அவர், “ஸார், நான் ஒரு டாக்சி டிரைவர். நான் உங்களைச் சரியான இடத்திற்கு, நேராகக் கொண்டு விட வேண்டும். எனக்கு செல்ல வேண்டிய இடம் சரியாகத் தெரியாததால், கட்டிடத்தைச் சுற்றி வரும்படி ஆயிற்று. நான் நேராக வந்திருந்தால்,10 டாலர் தான் மீட்டர் காண்பித்திருக்கும். என் அறியாமைக்குத் தாங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்\nஅவர் தொடர்ந்து, “நான் முறைப்படி 11 டாலர் கேட்டிருக்கலாம்; ஆனால் ஒழுங்கு முறையைப் பார்த்தால், நான் 10 டாலரே பெறத் தகுதியுள்ளவன்” என்றார்.\nஅவர் மேலும் கூறிய வார்த்தைகள் – சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் வரும் ஓர் இடம். பல மக்கள் இங்கு வந்து, 3 – 4 நாட்கள் இருந்து விட்டு செல்வார்கள். குடி நுழைவு (immigration) மற்றும் சுங்கம் (customs), இவற்றை சரி பார்த்த பிறகு, அவர்களது அனுபவம் முதலில் டாக்சி டிரைவருடன் தான் ஏற்படுகிறது. அது சரியாக இல்லாவிட்டால், மற்ற நாட்கள் மகிழ்ச்சிகரமாக இருக்காது.\nஅவர் “நான் ஒரு டாக்சி டிரைவர் மட்டும் அல்ல; சிங்கப்பூரில் அரசியல் பாஸ்போர்ட் இல்லாத ஒரு நபராக இருந்தாலும், இந்த நாட்டின் நல்ல விஷயங்களை அனைவருக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார்.\nஅந்த டாக்சி டிரைவர் 8 ம் வகுப்புவரை மட்டுமே பள்ளி சென்று படித்திருப்பார்; ஆனால் எனக்கு அவர் ஒரு தொழில் வல்லுநராகத் தெரிந்தார். அவர் நடந்து கொண்ட விதம், அவருடைய குணத்தையும் நடத்தையையும் பெருமைப் படுத்தியது.\nஅன்று நான் கற்ற பாடம் யாதெனில், ஒரு மனிதருக்கு தொழில் சம்பந்தமான கல்வித் தகுதிகளை விட, வாழ்க்கைத் தொழிலராக இருக்கும் தகுதி தான் முக்கியம்.\nஒரே வரியில் – மனித நேயம் மற்றும் நற்பண்புகளில், ஒருவர் வல்லுநராக இருக்க வேண்டும். இந்த மனப்பான்மை இருந்தால், வாழ்க்கையில் நல்ல விதத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு தான் புத்தி, திறமை, செல்வம், கல்வி முதலியன. முதலில் தேவையானது மனிதப் பண்புகள் – டாக்ஸி டிரைவர் வெளிப் படுத்திய நேர்மை, ஒழுக்கம் போன்றவை. ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம், நல்ல எண்ணங்களும், நல்ல மனப்பான்மையும் தான். மனிதன் பல வழிகளிலும் செல்வம் சேர்க்கும் திறன்கள் கொண்டுள்ளான்; இருந்தும் மகிழ்ச்சியாக இல்லை. ஏன் அவன் நடந்து கொள்ளும் முறை சரி அல்ல; நன்னடத்தைக்கு நற்குணங்கள் மிகவும் அவசியமானது. நற்குணமுள்ள மனிதன் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நற்குணங்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. வாழ்க்கையின் உண்மையான ஆதாரம் நன் நடத்தையே ஆகும்.\nமொழி பெயர்ப்பு: சரஸ்வதி, ரஞ்சனி\n← அக்பரும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானியும்\nஅகங்காரம் – கொடூரமான விரோதி\nசமாதானத்தின் தூதராக பகவான் கிருஷ்ணர்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆக்கப் பூர்வமான நம்பிக்கை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சரியான மனப்பான்மை சாந்தி தன்னலமற்ற அன்பு தைரியம் நன்நடத்தை நன்னம்பிக்கை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:04:22Z", "digest": "sha1:L4VWFLLI4BS6G2AJI3CYBE2LOH62NGBI", "length": 15542, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்\nஇலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்\nஇலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுளு்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இதுவரை பதிவாகாத TRYPANASOMA என்ற நாய் தொடர்பான நோய் பலங்கொடை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான புதியவகை நோய் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மனிதர்களுக்கு தொற்றும் எனவும், ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தொற்றியுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறான நோய் தொற்றிய நாய் ஒன்று முதல் முறையாக பலங்கொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்த நாய் பேராதனை கால்நடை வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நோயின் தாக்கமும் அதன் ஆபத்தும் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் TRYPANASOMA என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நோய் பரவ TESTSE FLY என்ற இளையான் வகை முக்கிய காரணியாகும். இதுவரையில் இலங்கையில் இந்த இளையான் பதிவாகிவில்லை. எனினும் (CULEX) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் KISSING BUG என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறிள்ளார்.\nஉடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் போன்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.\nஇந்த நோய் பரவிய ஆபிரிக்க நாட்டவர்களுக்கு தோல் நோய் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இது நாயிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்களில் ஒன்றாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளர்.\nஎனினும் இலங்கை மக்கள் ஒருவருக்கும் இந்த நோய் பரவியுள்ளதாக பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த நோயினால் ஏற்படவுள்ள ஆபத்தினை கருத்திற் கொண்டு மிகுந்த அவதானமாக செயற்பாடுமாறு நாட்டு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் பிரசவத்தின் போது இரண்டு துண்டான குழந்தை\nபிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nமன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\n வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்\n“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.tamilsasi.com/2006/10/blog-post_24.html", "date_download": "2019-04-25T12:12:58Z", "digest": "sha1:7M4E3ORGK52FTYOGNA76FODSCYI4N6BQ", "length": 48647, "nlines": 171, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: இலங்கை : கூட்டாட்சியா ? போரா ?", "raw_content": "\nஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும்.\nஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்ட பாதையில் சரியாக முன்னேறியிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு வருட நிகழ்வுகள் இலங்கையின் சிக்கல் மிகுந்த காலமாக பலர் பார்க்கிறார்கள். புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பலர் நம்புகிறார்கள். அவ்வாறு நம்பும் பல ஈழத் தமிழர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது. ஊடகங்கள் புலிகள் பலவீனம் அடைந்து இருப்பதாக எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஒரு வருடம் தான் ஈழப் போராட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஒரு வருடம் ஈழப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம். திட்டமிட்ட ஒரு பாதையின் அடுத்த கட்டம்.\nமகிந்த ராஜபக்ஷ தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகான கடந்த ஒரு வருட நிகழ்வுகள் முக்கியமானது. மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு தான். பிரபாகரன் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தன் முக்கிய நோக்கம் சிங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவது தான் (இது குறித்த என்னுடைய முந்தையப் பதிவுகள் - தேர்தலும் தமிழ் ஈழ அங்கீகாரமும், புதிய யுத்தம்).\nகடந்த ஓராண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது அந்த நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச சமூகம் ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாத முகத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறது. அதன் போர் உத்திகளை உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அதனை தடுக்காத இரட்டை வேடத்தை தான் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் அதனை அப்படியே தொடர முடியாது என்பதற்கு சாட்சியாகத் தான் பல நாடுகள் தங்களது பொருளாதார உதவிகளை நிறுத்தப்போவதாக அச்சுறுத்த தொடங்கியிருக்கின்றன. ஜெர்மனி அதை செயலிலும் காட்டியிருக்கிறது.\nUnitary Nation என்ற கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்ஷ, புலிகள் கொடுத்த நிர்பந்தத்தால் ஒரு Federal அமைப்பில் ஆட்சிப் பகிர்வை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளானார். அதிலிருந்து தப்பிக்க போர் நோக்கி ராஜபக்ஷ செல்ல தொடங்கினார். இதற்கிடையில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் போக்கில் முனைந்தார். ஆனால் சிங்கள தேசியவாதக் குழுக்களின் போர் முழுக்கத்திற்கு கட்டுப்பட்டு போர் புரிய முனைந்த பொழுது, புலிகள் சம்பூரில் இருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். இது சிங்கள இராணுவத்திற்கு கிடைத்த வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஒரு வகையில் சம்பூரில் இருந்து புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டதன் மூலம் செயற்கையான ஒரு வெற்றியை அவர்களுக்கு ஏற்படுத்தியும் கொடுத்தனர். ( சம்பூர் போரில் முன்னேறிய இராணுவத்தை புலிகள் எதிர்க்க வில்லை என்பதையும், அது ஒரு தந்திரமாக இருக்கும் என்றும் முகமாலையின் தோல்விக்கு பிறகே இராணுவ நோக்கர்கள் கூற தொடங்கினர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்)\nசிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், வங்காலை படுகொலை, மூதூர் தன்னார்வ நிறுவன ஊழியர்களின் படுகொலை, ஐநாவின் கண்டனம் என கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டது.\nஇவ்வாறான சூழ்நிலையில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இன்றைக்கு சிறீலங்கா அரசை \"முழுமையாக\" ஆதரிக்க முடியாத சூழலுக்கு சர்வதேச சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கள இனவெறி முகத்தை சந்திரிகா, ரனில் போன்றோர் தங்களின் Diplomatic முகத்தால் மறைத்திருந்தனர். ஆனால் இன்று அந்த Diplomatic முகமூடி அகற்றப்பட்டு சிறீலங்கா அரசின் இனவெறி, சர்வதேச சமூகம் முன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. புலிகளின் பயங்கரவாதத்தை கண்டிக்கின்ற சர்வதேச சமூகம், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க தொடங்கியிருக்கிறது. ஐநா அமைப்பு இலங்கைக்கான தங்களது மனிதாபிமான உதவிகளை நிறுத்தப் போவதாக கூறி பிறகு அதனை மாற்றிக் கொண்டது.\nசிறீலங்கா அரசு இன்று சர்வதேச சமூகம் முன் குற்றவாளியாக்கப்பட்டு கடும் நிர்பந்தங்களை எதிர்கொண்டிருந்த சூழலில் போரில் வெற்றி பெறுவது ஒரு முக்கிய தேவையாக இருந்தது. புலிகளின் தோல்வியை விரும்பும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை திருப்தி படுத்தும் வகையில் புலிகள் மீது சிறிலங்கா போர் தொடுத்தது. புலிகளும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு இருப்பதான ஒரு பிம்பம் ஏற்பட்டது. அமைதியாக இந்தப் போரை ரசித்துக் கொண்டிருந்த சர்வதே சமூகம், முகமாலை தோல்விக்குப் பிறகு விழித்துக் கொண்டது. பலம் புலிகளின் பக்கம் சாய்வதை அவர்கள் விரும்பவில்லை. சர்வதேச தூதுவர்கள் இலங்கைக்கு பறந்து வந்தனர்.\nஇதன் பலன், இன்று சர்வதேச சமூகத்தின் நிர்பந்தம் சிறீலங்கா அரசு மீது அதிகம் எழுந்து இருக்கிறது. ராஜபக்ஷ தன்னுடைய Unitary state என்ற கோரிக்கையை கைவிடவேண்டிய தேவை எழுந்து இருக்கிறது. தென்னிலங்கை அரசியலில் பிளவுகள் இருக்கும் வரையில் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தை வழங்க முடியாது. சர்வதேச நிர்பந்தங்களுக்கு மத்தியில் எதிரும், புதிருமாக இருந்த இரு கட்சிகள் இன்று இணைந்து இருக்கின்றனர்.\nதென்னிலங்கை அரசியல் பிளவுகளை சுட்டி தமிழ் ஈழ விடுதலைக்கான காரணங்களை வலுப்படுத்துவது தான் பிரபாகரனின் திட்டம். அந்த திட்டத்தை முறியடிக்கவே இன்று இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கின்றன.\nஇந்த கூட்டணியின் பிண்ணனியில் இருந்த சர்வதேச சமூகத்தின் மாற்றம் முக்கியமானது\nகடந்த ஒரு வருட காலத்தில் ஈழப் பிரச்சனையில் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான நியாயங்கள் பலரால் அலசப்பட்டிருக்கின்றன. அமெரிக்க செனட்டில் கடந்த மாதம் பேசிய நியூஜெர்சி Congressman, Frank Pallone மற்றும் U.S. Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்துள்ளனர்.\nஇன்றைக்கு தமிழர்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற அதே வேளையில் அந்த சுயநிர்ணயத்தின் அளவுகோள்கள் முடிவு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லாத ஒரு வடகிழக்கு மாகாணத்தை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய சூழலுக்கு பின், கடந்த 20 ஆண்டுகளில் பரந்த அதிகாரங்களுடன் தமிழர் பிரதேசம் இருக்க வேண்டிய அவசியம் (Federal) சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால், அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் புலிகளுக்கும், சிங்கள அரசுக்குமான ஒரு அரசியல் சமநிலை பலத்தைக் கொண்டு தான் அமையும். அந்த சமநிலை கடந்த காலங்களில் இருந்ததில்லை. இன்றைக்கு அமைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சமநிலையை தெளிவாக அங்கீகரிக்க முடியாத நிலையில் சர்வதேச சமூகம் உள்ளது. இந்த சமநிலையை சர்வதேச சமூகம் விரும்புவதும் இல்லை. அதனை வெளிப்படுத்துவதும், சர்வதேச சமூகத்தை அந்த சமநிலையை அங்கீகரிக்க வைப்பதும் புலிகளின்/பிரபாகரனின் அடுத்த முக்கிய நோக்கமாக இருக்கலாம்.\nஅடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் இராணுவ போராட்டமாக மட்டுமில்லாமல், இராணுவ-அரசியல் போராட்டமாக இருக்கும்.\n1997ல் புலிகள் இயக்கத்தை \"Most ruthless terrosrist group\" என்று அமெரிக்கா தடை செய்ததது. பின் புலிகளை சர்வதேச பயங்கரவாதக் குழுவான அல்கொய்தாவுடன் ஒப்பிட்டு பார்த்தது. பின் புலிகள் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், புலிகள் அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் ராஜாங்க உறவுகளை பராமரிக்கும் வாய்ப்புகள் உள்ளது - ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் எனக் கூற தொடங்கியது (If the Tigers give up terrorism, the United States will be able to consider dealing with them). இவ்வாறு கடந்த ஓராண்டாக அமெரிக்காவின் போக்கு மாற்றம் காண தொடங்கியிருக்கிறது (சில நேரங்களில் குழப்பாக இரு வேறு கருத்துகளையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இது கூட அமெரிக்காவின் மாறி வரும் கொள்கைகளை தான் சுட்டிக் காட்டுகிறது).\n\"தங்கள் தாயகப் பகுதிகளை தமிழர்கள் ஆட்சி செய்யக் கூடிய உரிமை இருக்கிறது\" எனக் கூறிய அமெரிக்கா, கடந்த வாரம் இதை வலியுறுத்தியது மட்டுமில்லாமல் புலிகளின் நோக்கத்தை அங்கீகரித்தும் உள்ளது. ஆனால் புலிகள் தங்கள் நோக்கத்தை அரசியல் வழியில் மேற்கொள்ள வேண்டும், பயங்கரவாத/இராணுவ ரீதியில் அல்ல என கூறியிருக்கிறது\nஇந்தியா இதுவரையில் தெளிவாக இது குறித்த தன்னுடைய கொள்கைகளை அறிவிக்காததால், இந்தியா தன் மொளனம் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாடுகளை சார்ந்தே உள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது - to control its own affairs within a unified island.\nஇந்த வாக்கியத்தை நோக்கும் பொழுதே அதில் இருக்கின்ற தெளிவற்ற குழப்பம் நமக்கு புரியும் - to control its own affairs within a unified island. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களின் ஆட்சியை அமைத்து கொள்வது என்றால் என்ன தற்பொழுது புலிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே - அது போலவா தற்பொழுது புலிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே - அது போலவா அல்லது வெளியூறவு, நிதி, பாதுகாப்பு போன்றவற்றை மைய அரசாங்கத்திடம் (ஒன்றுபட்ட இலங்கை அரசாங்கம்) கொடுத்து விட்டு எஞ்சிய துறைகளை புலிகள் நிர்வகிப்பார்களா அல்லது வெளியூறவு, நிதி, பாதுகாப்பு போன்றவற்றை மைய அரசாங்கத்திடம் (ஒன்றுபட்ட இலங்கை அரசாங்கம்) கொடுத்து விட்டு எஞ்சிய துறைகளை புலிகள் நிர்வகிப்பார்களா அப்படியெனில் தற்போதைய நிலையில் தமிழர் பகுதியின் பாதுகாப்பு புலிகளின் கைகளில் உள்ளதே, அதை எப்படி புலிகள் விட்டுகொடுப்பார்கள் அப்படியெனில் தற்போதைய நிலையில் தமிழர் பகுதியின் பாதுகாப்பு புலிகளின் கைகளில் உள்ளதே, அதை எப்படி புலிகள் விட்டுகொடுப்பார்கள் வெளியூறவு மைய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்றால் தற்பொழுது வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புக்கு சென்று ராஜபக்ஷவை சந்தித்து விட்டு வன்னிக்குச் சென்று தமிழ்ச்செல்வனை சந்திக்கிறார்களே அதனை புலிகள் எப்படி விட்டு கொடுப்பார்கள் \nஇவ்வாறான சூழ்நிலையில் எத்தகைய கூட்டாட்சியை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்வைக்கும் அதனை சிங்கள அரசாங்கம் ஏற்குமா \nதற்பொழுது புலிகளை விட சிறீலங்கா அரசிற்கு தான் பாதகமான சூழல் நிலவி வருகிறது. கடந்த காலங்களை போல இல்லாமல் இன்றைய Globalization சிறீலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்ஷ-JVP-JHU கூட்டணி தமிழர் தாயகப் பகுதிகளை அங்கீகரிக்க மறுத்து வந்திருக்கிறது. கடந்த வாரம் இலங்கையின் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு கூட சிங்கள இனவெறி நிலைப்பாட்டை தான் முன்நிறுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து உள்ளது. இது சிங்கள தேசியவாதக் குழுக்களுக்கு ஒரு பெரிய நெருக்கடியான சூழ்நிலை என்பது உண்மை.\nஇவ்வாறான நிலையில் சர்வதேச நிர்பந்தங்களால் மட்டுமே ஒன்று சேர்ந்திருக்கும் ராஜபக்ஷ-ரனில் எவ்வளவு காலம் இதனை தக்கவைத்துக் கொள்வார்கள் தென்னிலங்கை அரசியல் நிலைமையால் இந்தக் கூட்டணி சிதைத்து போகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. சமீபகால ஜனாதிபதிகளில் மிக அதிக அளவில் சிங்கள தேசியவாதத்தை முன்வைத்த மகிந்த ராஜபக்ஷ எப்படி மிதவாத போக்குக்கு மாறி அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவார் தென்னிலங்கை அரசியல் நிலைமையால் இந்தக் கூட்டணி சிதைத்து போகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. சமீபகால ஜனாதிபதிகளில் மிக அதிக அளவில் சிங்கள தேசியவாதத்தை முன்வைத்த மகிந்த ராஜபக்ஷ எப்படி மிதவாத போக்குக்கு மாறி அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவார் அதுவும் தவிர இந்த இருவரும் இணைவது சிங்கள தேசியவாத சக்திகளை எதிரணியில் ஒன்று திரள வைத்து, சிங்கள தேசியவாத சக்திகள் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கவும் வழிவகுத்து விடும் என்னும் பொழுது இந்தக் கூட்டணியின் சாத்தியங்கள் கேள்விக்குறியாகவே இருக்கும்.\nஇவ்வாறான நிலையில் புலிகளின் உத்தி கடந்த காலங்களில் இருந்து வந்த இராணுவ ரீதியிலான அணுகுமுறை தவிர இனி இராணுவ-அரசியல் உத்தியாக மாறும். ஜெனிவாவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட சில மாறுபட்ட போக்குகள் காணப்படலாம். கடந்த முறை ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் புலிகள் எடுத்த சில நடவடிக்கைகள் சர்வதேச சமூகம் மீது சில நிர்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது. ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விதித்த தடையை நார்வே சாடியிருந்தது. புலிகளுக்கு நெருக்கடியை கொடுப்பதன் மூலம் தங்கள் வழிக்கு புலிகளை கொண்டு வரலாம் என்ற சர்வதேச சமூகத்தின் முடிவு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது. இது சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சனையை அணுகும் விதத்தை கேள்விக்குரியாக்கியிருந்தது. இந் நிலையில் இப் பிரச்சனையில் சர்வதேச சமூகம் அணுகி வரும் முறையில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவே பிரபாகரன் முயலுவார்.\nசிறீலங்கா அரசு முன் இருக்கும் சவால் அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவது. அதிகபட்ச Federal அமைப்பு என்னும் பொழுது இலங்கையில் தற்பொழுது இருக்க கூடிய இரண்டு இராணுவங்கள் (சிறீலங்கா மற்றும் புலிகள் இராணுவம்) அப்படியே நீடிப்பது, இரண்டு நிர்வாக அமைப்புகள், பொருளாதார உதவிகளை தனித்தனியாக பெற்றுக் கொள்வது போன்றவை. ஆனால் சிறீலங்கா அரசால் இதனை ஏற்றுக் கொள்வது முடியாத காரியம் என்று தான் நினைக்கிறேன்.\nபுலிகள் முன் இருக்கும் சவால் - புலிகள் இராணுவ ரீதியாக பெறும் வெற்றி தான் சிறீலங்கா அரசு மீது சர்வதேச நிர்பந்தத்தை அதிகரிக்கும் என்னும் நிலையில் சிறீலங்கா அரசு போர் தொடுத்தால் அதனை முறியடிப்பது மட்டுமில்லாமல் இராணுவ நிலைகளை வெற்றிக் கொள்ள முடியுமா புலிகள் போரில் தோற்பதை சர்வதேச நாடுகள் விரும்பவேச் செய்யும் என்னும் நிலையில் சர்வதேச சமூகத்தை தங்களின் அரசியல் உத்திக்கு திருப்ப வேண்டுமானால் இராணுவ ரீதியில் சில முக்கிய வெற்றிகளை பெற்றாக வேண்டும். முகமாலையில் புலிகள் பெற்ற வெற்றியை போல மேலும் சிலப் பகுதிகளை புலிகள் கைப்பற்ற முடியுமா \nஇலங்கையில் தற்பொழுது நடந்து வரும் நான்காவது ஈழப் போர் ஒரு சமநிலையை கடந்த வாரம் எட்டியது. ஆனையிறவு நோக்கி சிறீலங்கா அரசுபடைகளின் நகர்வை புலிகள் முறியடித்துள்ளனர். முகமாலையில் நடந்த இப்போர் சிறீலங்கா அரசு படைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருப்பது மட்டுமில்லாமல் தற்போதைய இராணுவ நிலையில் ஒரு சமநிலையையும் கொண்டு வந்திருக்கிறது. மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.\nஇராணுவ ரீதியில் புலிகள் பெற்ற இந்த வெற்றி இந்த வார இறுதியில் ஜெனிவாவில் நடக்க இருக்கின்ற பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில் புலிகள் ஹபரணை மற்றும் காலியில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் புலிகளின் நிலையை மேலும் வலுவாக்கியிருக்கின்றது. பேச்சுவார்த்தையை ஒட்டிய சமயத்தில் நடந்த இந்த தாக்குதல் பேச்சுவார்த்தை மேஜையில் புலிகளுக்கு சில சாதகமான விடயங்களை ஏற்படுத்தியிருக்கிறது\nஎப்பொழுதுமே தங்களுடைய இராணுவ வெற்றியின் பிண்ணனியில் பேச்சுவார்த்தை மேஜைக்கு \"பலத்துடன்\" செல்வது தான் புலிகளின் வழக்கம். இம்முறை அத்தகைய பலத்தை பெற்று விட சிறீலங்கா அரசு முனைந்தது. அதன் விளைவு தான் புலிகள் மீது தொடுக்கப்பட்ட சம்பூர், மாவிலாறு மற்றும் முகமாலை தாக்குதல். இதில் சிறீலங்கா அரசுக்கு வெற்றி கிடைத்ததாக ஒரு சூழல் எழுந்தது. அதன் விளைவு தான் ஆனையிறவு நோக்கிய படைநகர்த்தல். இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போர் உத்திகளை நோக்கினால் ஒரு விடயம் தெளிவாக புரியும். சிறீலங்கா அரசு பெறும் எந்த வெற்றியும்/தோல்வியும் அரசியல் ரீதியாக சாதகமான/பாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இரணுவ உத்திகள் மட்டுமில்லாமல், அரசியல் கள நிலையும் சிறீலங்கா இராணுவத்தின் வியூங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசின் உத்திகளை கணிப்பது யாருக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தாது. நம்மைப் போன்ற சாமானியர்கள் கூட சிறீலங்கா அரசு எப்படி திட்டங்களை வகுக்கும் என்பதை பட்டியலிட்டு கூறிவிடலாம். ஆனால் புலிகளின் உத்திகளை கணிப்பது சிறீலங்கா அரசுக்கும், ஏன் சர்வதேச சமூகத்திற்கும் கூட கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவர்கள் பின்பற்றிய வியூகங்களை கணிக்கும் பொழுது அவ்வாறு தான் எனக்கு தோன்றுகிறது. புலிகளுக்கு, சிறீலங்கா அரசு போல அரசியல் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. அவர்களுடைய உத்திகள் அனைத்துமே இராணுவம் சார்ந்த நிலைகளை பொறுத்தே இருந்து வந்திருக்கிறது.\nமுதல் தாக்குதல் மாவிலாறு யுத்தம் தான். மூதூர் மீதான தாக்குதலுக்குப் பிறகு திடீரென்று புலிகள் பின்வாங்கினர். இது புலிகளுக்கு வெற்றியா, தோல்வியா என்பதை கணிக்க முடியாத அளவுக்கு தான் இருந்தது. புலிகளை பின்வாங்கச் செய்து விட்டதாக இராணுவம் கூறியது. இது அரசியல் ரீதியாக மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. மூதூரை கைப்பற்றும் நோக்கம் புலிகளுக்கு இல்லை என்றாலும் அவர்கள் தாக்குதல் தொடுத்த வேகத்திலேயே பின்வாங்கியது சந்தேகங்களை நிச்சயம் எழுப்பியது. அடுத்த முக்கிய தாக்குதல் சம்பூர் மீதான தாக்குதல். புலிகள் இங்கும் இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்க்காமல் பின்வாங்கினர். இராணுவம் சம்பூரை கைப்பற்றினாலும், புலிகளின் இராணுவ பலத்தை சிதைக்கவேயில்லை என்பதை கவனிக்க வேண்டும். அடுத்ததாக சிறீலங்கா அரசின் Kfir விமானத்தை எதிர்க்க கூடிய பலம் புலிகளிடம் இல்லை என்பதாக இராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இப்பொழுதும் தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் புலிகளிடம் Surface to Air missiles (SAM) எனப்படும் விமானங்களை தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் நிச்சயம் புலிகளிடம் இந்த ஏவுகணைகள் உள்ளன. புலிகள் இதனை பயன்படுத்தாமல் இருப்பது கூட ஒரு உத்தியாக இருக்க கூடும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போர் ஒரு முழு அளவிலான போர் அல்ல என்பதால் தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக புலிகள் பிரயோகிக்கவேயில்லை.\nதங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக பிரயோகிக்காமல் இருப்பது இராணுவ ரீதியாக மட்டும் இல்லாமல் அரசியல் ரீதியாகவும் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்காக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.\nசிறீலங்கா அரசு முன்வைக்க இருக்கும் தீர்வும், தென்னிலங்கை அரசியலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புலிகள் முன்வைக்க இருக்கும் உத்திகளையும் பொறுத்தே கூட்டாட்சியா அல்லது போரா என்பது முடிவாகும்.\nகடந்த கால தென்னிலங்கை அரசியலும், புலிகளின் நிலைப்பாடும் கூட்டாட்சி குறித்த நம்பிக்கையை எனக்கு தற்பொழுது ஏற்படுத்தவில்லை. ஒரு இடைக்கால தீர்வினை எட்டவே ஒரு சில ஆண்டுகள் தேவைப்படலாம்\nகுறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்\nநன்கு அலசி ஆராயப்பட்ட பதிவு. நன்றி.\nஇலங்கை பிரச்சினையை, போரின் சூழ்நிலை, இயக்கத்தின் யுக்தி போன்றவற்றை மிக தெளிவாக உங்கள் கட்டுரை விளக்குகிறது.\nஅங்குள்ள தமிழ் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் எந்நாளோ\nயதார்தத்தை அலசும் கட்டுரை, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இனிவரும் காலங்கள் நீங்கள் சொல்லும, புலிகளிற்கான ராணுவ வெற்றிகளை கொடுக்கலாம். பொறுத்திருந்து பார்போம்.\n///மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.///\nஇதைத் தான் நான் அன்றைக்கே சொன்னேன். புலிகளின் வியூக அமைப்புக்கள் எவராலும் ஊகிக்க முடியாதவை. ஏன் ஈழத்தமிழர்களாலேயே ஊகிக்க முடியாமல் இருப்பதுண்டு.\nபுலிகளின் பலவீனம் தான் அவர்களின் பலம்.\nஅவர்கள் பலவீனப்பட்டவர்கள்; சிறு அளவிலானவர்கள்; தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு; கொஞ்சக் காலத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது; \"இப்போது தாக்கினால்\" இலகுவாக புலிகளை வெல்லலாம்; என்றெல்லாம் சிந்திப்பதால் தான் இன்னும் புலிகள் \"புலிகளாக\" இருக்கிறார்கள்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nவடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி\nகாஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/venmathi_names-of-lord-vishnu-list-page.html", "date_download": "2019-04-25T11:45:48Z", "digest": "sha1:OLG2MWXVNIQJRAULBIOJ3HFCT55HVRD2", "length": 21830, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "names of lord vishnu | names of lord vishnu Boy | names of lord vishnu Girl - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமாரி-2 – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ‘மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்திருக்கிறார்....\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nபிரான்மலை தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=181", "date_download": "2019-04-25T12:58:00Z", "digest": "sha1:QCIWHS4XDCTM5TESSBAU37QWUHVJH5PI", "length": 6669, "nlines": 112, "source_domain": "viruba.com", "title": "தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 33, நரசிம்மபுரம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 11\nதமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியிட்ட புத்தகங்கள்\nஇந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nஉருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு(2004)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு(2004)\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு(2002)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(2001)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு(2001)\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : குறள் வெண்பா\nதன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்\nபதிப்பு ஆண்டு : 1998\nபதிப்பு : முதற் பதிப்பு(1998)\nஆசிரியர் : நெடுமாறன், பழ\nபதிப்பகம் : தமிழ்க்குலம் பதிப்பாலயம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2013/11/19112013-dms-250.html", "date_download": "2019-04-25T12:38:40Z", "digest": "sha1:4HZKLOFXD4A5RDUYOTLDILQUKE2273UX", "length": 7266, "nlines": 138, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு கவுன்சிலிங் தேதி-19/11/2013-இடம்-DMS- 250 பேருக்கு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nதொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு கவுன்சிலிங் தேதி-19/11/2013-இடம்-DMS- 250 பேருக்கு\nதொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த மேலும் 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் வரும் 19/11/2013 அன்று பணி நிரந்தரம் செய்ய பட உள்ளனர் என்பதை தொகுப்பூதிய நல சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.\nஇது போக 2007 செவிலியர்கள் மேலும் 750 பேர் மீதம் உள்ளனர்.\nஇதே போல் தொகுபூதியத்தில் உள்ள அனைத்து செவிலியர்களையும் நிரந்தரம் செய்யபட அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.\nமரியாதைக்குரிய மருத்துவம் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை\nஇங்கு தர வேற்றம் செய்ய பட்டுள்ளது.\nஇந்த தகவலை நாம் உடனே பெற உதவியவர்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nசுகாதார திட்ட செயல்பாடு தமிழகம் சிறப்பான சேவை : உல...\n1000 அலவன்சு, தரபடாமல் உள்ள பல மாத ஊதியம், அனைத்து...\nகரூர் மாவட்டத்தில் மூன்று மாத சம்பளம் இன்று வழங்க...\nஅரசு டாக்டர், நர்ஸ்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டி...\nஆறு மாதமாக சம்பளம் வாங்காத அவலம்-கரூர் மாவட்டம்\nவிரைவில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனை திறக்கபட வாய்...\nநேர்மையாக நடந்த நிரந்தர கவூன்சிலிங்- மரியாதைக்குரி...\n19/11/2013 கவூன்சிலிங்கில் நிரந்தர செய்யபடவிருக்கு...\nதொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு கவுன்...\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணி...\nபுதிய பணி இடங்கள் உருவாக்கம்-திருவண்ணாமலை -நிரந்தர...\nHEALTH SECRETARY -தொகுப்பூதிய நலசங்க உறுப்பினர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2016/05/29-4-2016.html", "date_download": "2019-04-25T11:58:18Z", "digest": "sha1:CW4DSADODHBGVGEJD4L6WV5FVCJ4BWFW", "length": 73650, "nlines": 275, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் மே 29 முதல் ஜீன் 4 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் மே 29 முதல் ஜீன் 4 வரை 2016\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nவார ராசிப்பலன் மே 29 முதல் ஜீன் 4 வரை 2016\nவைகாசி 16 முதல் 22 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை -- 600 026\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34மணி வரை.\nரிஷபம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n02.06.2016 வைகாசி 20 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் புதனும், 2ல் சுக்கிரனும், 5ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் வெற்றிகளை பெறுவீர்கள். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களில் தற்போது அனுகூலமான பலனை அடைய முடியும். இழந்த பொருட்களையும் மீட்க முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறும். சிலர் எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சூரியனும், 7ல் செவ்வாய் சனியும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தின் ஒற்றுமை சுமாராகத்தானிருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும் உற்றார் உறவனர்களிம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும் .கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், உடன் பணி புரிபவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி செவ்வாய், 11ல் புதன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலமும் சிறப்படையும். எல்லா வகையிலும் மேன்மையும். உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டு வந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகளும் வாங்குவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா விதமான தேவைகளும் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களேளே உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் புதன், 11ல் சூரியன் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட் சேர்க்கைகளும் உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் ஆடை ஆபரணம் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34மணி வரை\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 10ல் சூரியன் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்க்கக் கூடிய வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கொடுக்கல் வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறையும். லாபங்கள் சுமாராக இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 30.05.2016 இரவு 08.34 மணி முதல் 01.06.2016 இரவு 10.37 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், சனி 9ல் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். குரு விரய ஸ்தானத்திலிருப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 01.06.2016 இரவு 10.37 மணி முதல் 03.06.2016 இரவு 11.02 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் புதன், 11ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். தொழில், வியாபார ரீதியாக போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெற்று விடுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், சனி 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சிந்தித்து சற்று செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் நடக்க விருந்த சுபகாரியங்கள் தடைப்படும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். போட்டி பொறாமைகளும் அதிகரிக்கும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் புதன், 6ல் சூரியன், 9ல் குரு, சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் புதன், 5ல் சுக்கிரன், 11ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றையும் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன், 7ல் குரு, சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிறப்பான மணவாழ்க்கையும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரத் தடைகள் விலகுவதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாடுகளுக்கு சென்று பண்புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் புதன், 3ல் சூரியன் 6ல் ராகு, சஞ்சாரம் செய்வதால் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணசுப காரியங்களுக்கான மயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பகைமை பாராட்டிய உறவுகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை சந்தித்த சோதனைகள் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nஜீன் மாத ராசிப்பலன் & சுப முகூர்த்த நாட்கள் 2016\nவார ராசிப்பலன் மே 29 முதல் ஜீன் 4 வரை 2016...\nவார ராசிப்பலன் மே 22 முதல் 28 வரை 2016\nரேவதி நட்சத்திரபலன் திருமண வாழ்வு\nபுரட்டாதி உத்திரட்டாதி நடசத்திர பலன்கள்\nமூலம் புராடம் நட்சத்திர பலன்கள்\nசுவாதி விசாக நட்சத்திர பலன்கள்\nஆயி்ல்யம் மகம் நடசத்திர பலன்\nபுனா்புசம் புச நட்சத்திர பலன்கள்\nமிருகசீாிஷம் . திருவாதிரை நட்சத்திர பலன்\nவைகாசி மாத ராசிப்பலன் - 2016\nவார ராசிப்பலன் மே 15 முதல் 21 வரை 2016\nவார ராசிப்பலன் மே 8 முதல் 14 வரை 2016\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5225.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T12:08:09Z", "digest": "sha1:EZOUPCABHX3XMFK6KDD5I6EQJFAWVAOP", "length": 6143, "nlines": 76, "source_domain": "www.tamilmantram.com", "title": "வணக்கம் சொந்தங்களே [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > வணக்கம் சொந்தங்களே\nView Full Version : வணக்கம் சொந்தங்களே\nஅன்பின் தமிழ் மன்ற சொந்தங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு எனது அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nவாங்க வாங்க. நலம் தானே- இப்பவாவது வரத்தோன்றியதே. உங்கள் பழைய பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவாங்க நாரதர்.. எங்கே போயிருந்தீங்க. அந்நியன் பார்த்து விட்டீர்களா.. விமர்சனம் கொடுங்களேன்..\nவாங்க நாரதர்.. எங்கே போயிருந்தீங்க. அந்நியன் பார்த்து விட்டீர்களா.. விமர்சனம் கொடுங்களேன்..\nபார்த்துட்டேன். நாரதரின் விமர்சனம் என்றாலே ஸ்பெஷல்தான்..\nநாரதர் அண்ணாவை மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறேன்.\nஅண்ணா வந்தால் இனிமேல் கலகம், கலக்கல், கலாட்டா தான்.\nநீண்ட நாட்களுக்குப் பின் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் அன்பான வணக்கமும் வரவேற்பும். எப்படி இருக்கிறீர்கள்.. உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம்தானே..\nவாருங்கள்.. நாரதரே.... தங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்கள், விவாதங்களை.. மீண்டும் எதிர்பார்க்கிறோம்.\nஉங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\nஉங்கள் அனைவரதும் எதிர்பார்ப்புப்போல நான் செயல் பட எனக்கு சிலகாலம் அவகாசம் தேவை\nநான் இப்போது இலங்கையில் இருக்கின்றேன். எனது விடுமுறை முடிந்து மீண்டும் லண்டன் சென்றதும் எனது பூரண பங்களிப்பை தொடர்கிறென்.\nமீண்டுமொருமுரை மகிழ்ச்சியோடு வரவேற்ற அனைவருக்கும் நன்றி\n லண்டன் சென்ற பின் உங்கள் சிறந்த பங்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.\nஅருணகிரி கண்டு பிடித்த Two-In-One\nநலமே உள்ளேன் உங்கள் அனைவரது அன்பால்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் வருகையை கண்டு மகிழ்ச்சி....:)\nசில தினங்கள் கடந்தாலும் ஒரு வயது கூடியது கூடியதுதான் அதனால்.. ...(காலம் கடந்து)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174693", "date_download": "2019-04-25T12:30:01Z", "digest": "sha1:WXR7ATUF5E5AAN5JJHUDWR4TF6BXPLZT", "length": 9046, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "மெல்லக் கொல்லும் இறால் பண்ணைகள்..! – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 16, 2019\nமெல்லக் கொல்லும் இறால் பண்ணைகள்..\nதடைச்செய்யப்பட்ட வேதிப்பொருட்களாலும், விதிமுறைக்கு புறம்பான செயல்களாலும் எங்களை மெதுவாகக் கொல்கின்றது இறால் பண்ணைகள் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருக்கின்றனர் தாமோதரண் பட்டிண கிராம மக்கள்.\n” ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய திருவாடானை தாலுகா வட்டாணம் ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமே தாமோதரன் பட்டிணம். இந்த கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடி. இக்கிராமத்தின் மூன்று பகுதியில் விவசாய விளை நிலங்கள் உள்ளது. கிழக்கு பக்கம் கடல் உள்ளது. சுவையான குடிநீர் நிறைந்த ஊரணி பசுமையான வயல் வெளிகள், மரங்கள் என பசுமையாக காட்சியளிக்கும் இக்கிராமம் வெகு விரைவில் பாலைவனமாக மாறபோவது மட்டுமன்றி மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற போவதும் உறுதி. இதற்கு இங்கு செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளே காரணம்.” என மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர் இவ்வூர் மக்கள்.\nபொதுவாக இறால் பண்ணைகள் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலோ விவசாய விளை நிலங்கள் அருகிலோ செயல்பட அனுமதிப்பது மிகப்பெரிய சட்ட விதிமீறல். பொதுவாக இறால் பண்ணை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கடலுக்குள் வெளியேற்ற கூடாது. அடுத்து இங்கு செயல்படும் இறால் பண்ணையோ உவர்நீர் இறால் பண்ணை. இதில் 60 சதவீதம் கடல் நீரும் 40 சதம் நல்ல தண்ணீரும் இருக்கும். இதில் இறால் வளர்ச்சி கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக. குளோரோ பெனிகால், குளோரோ பார்ம், நியோமைனஸ், நேட்ரோயூரான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட வேதிபொருட்களை பண்ணை உரிமையாளர்கள் லாப நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.\nஇது ஆபத்தானது இந்த வேதிப் பொருள் கலந்த கழிவு நீர் நிலத்தில் தேங்கும் பொழுது அது நம் குடிநீர் நிலைகளில் கலக்கும் அபாயம் உள்ளது. அது கிட்னி பாதிப்பு கேன்சர் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த கிராமத்தை பாழ்படுத்திவரும் இறால் பண்ணையை உடன் தடை செய்திட கோரி மனுக்களை உள்ளூர் விஏஓ தொடங்கி மந்திரி, மாவட்ட ஆட்சியர் வரை கொடுத்துப் பார்த்தோம். பலனில்லை. விரைவில் போராட்டம் நடைபெறும் என்கின்றனர்” கிராமத்தினை சேர்ந்தப் போராட்டக்குழுவினர். இதனால் இங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.\nவிமான விபத்தில் நேதாஜி சாகவில்லை: அமெரிக்க…\nபெரியகோயில் தமிழ் கல்வெட்டுகள் அகற்றி ஹிந்தி…\nஇலங்கை குண்டு வெடிப்பு.. சில மணி…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து…\nஇலங்கை குண்டுவெடிப்பு.. களமிறங்கும் நாம் தமிழர்..…\nஆசிய தடகளத்தை மட்டுமல்ல.. வறுமையையும் வென்று…\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில்…\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம்…\nசிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா…\nபிரதமர் பதவி போனாலும் நானா, பயங்கரவாதிகளா\nதிருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்……\nஇலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்..…\nநீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து.. தன் மீதான…\nபொன்னமராவதியில் 144 தடை உத்தரவு: என்ன…\nதமிழகத்தில் எந்தெந்தத் தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு\nசில சம்பவங்கள், பொதுவாக அமைதியாக நடந்த…\nடிக்டாக் செயலியை முடக்கியது கூகிள் \nசமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு…\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும்…\nஇந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர்…\nகன்னியாகுமரியில் சாகர் மாலா திட்டம்: மக்களவைத்…\n‘ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்’ :…\nபெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் –…\nசிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85…\nதமிழகம் பாலை நிலமாக மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta-lk.wordpress.org/themes/vw-yoga-fitness/", "date_download": "2019-04-25T12:49:07Z", "digest": "sha1:HP7HWUZWY5AOM6KRCNM6CPUJSTAVOG6C", "length": 7763, "nlines": 198, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "VW Yoga Fitness – WordPress theme | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Footer Widgets, நான்கு நிரல்கள், முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/what-is-a-no-confidence-motion-a-no-confidence-motion-can-be-moved-by-any-member-of-the-house/", "date_download": "2019-04-25T12:59:13Z", "digest": "sha1:XXDEM575RATOZ4T36OFJDMHXTNJZJQHT", "length": 13799, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "What is a no-confidence motion? - நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன?", "raw_content": "\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nநம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன\nநாடாளுமன்றத்தில் இன்று என்ன நடக்கும்\nநாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டுவர இன்று நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.\nஇதனை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகஜன் ஏற்றுக் கொண்டார். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மீதான வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.\nநம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன\nநம்பிக்கை வாக்கெடுப்பு ஆளும் மத்திய அரசிற்கான ஆதரவினை நிரூபிப்பதற்காக நடத்தப்படுவது. ஒரு கட்சி, கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்றோம் என்பதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் இருக்கும் யாராவது ஒரு உறுப்பினர், ஆளும் கட்சியின் மீதான பெரும்பான்மை மீது சந்தேகம் எழும் பட்சத்தில், அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரச் சொல்லி மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கலாம். ஏன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்தை அவர் கூற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. To read this article in English\nநாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் யார் வேண்டுமென்றாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நடத்தச் சொல்லி கோரிக்கை வைக்கலாம். இது நாடாளுமன்ற மக்களவையில் மட்டுமே நடைபெறும். மேலும் கோரிக்கை வைக்கும் நபர் எழுத்து வடிவில் கோரிக்கையின மக்களவை தலைவருக்கு தரவேண்டும். மேலும் 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரும் பட்சத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதத்திற்கு தேதி அறிவிக்கப்படும். ஆதரவு கிடைத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும். இல்லையென்றால் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது பற்றி அந்த உறுப்பினருக்கு தகவல் அளிக்கப்படும்.\nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபடவில்லை என்றால் உடனே ஆட்சி கலைக்கப்படும்.\nதற்போது மக்களவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள…\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\n10% இட ஒதுக்கீடு : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்… விரைவில் சட்டமாக்கப்படும்\nகவிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி… நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி…\n2018ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான மசோதாக்கள்\n‘கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் மனிதனே கிடையாது’: மோடியை விளாசிய எம்.பி\nநரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: காங்கிரஸ் திட்டம் என்ன\nநம்பிக்கை இல்லாத் தீர்மானம்: இந்தியாவே நம்மை கவனிக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி\nநரேந்திர மோடி அரசு 325-126 என வெற்றி: மத்திய அரசை எதிர்த்து பேசிவிட்டு ஆதரித்து வாக்களித்த அதிமுக\nநரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: காங்கிரஸ் திட்டம் என்ன\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nசிறையில் தொடரும் நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரை சந்திக்க முடியாமல் தவிப்பு\nநளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்\nஆயுள் கைதிகள் விடுதலை விவகாரம்: நளினி மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதமிழக அரசின் 435 பிரிவின் கீழ் விடுவிக்க மறுத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAvengers Endgame Leaked in Tamilrockers: ரிலீசுக்கே முன்பே தமிழ ராக்கர்ஸில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம்\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nkanchana 3 Full movie in tamilrockers: சுடச்சுட காஞ்சனா 3 படத்தை பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/105-food-and-beverage/662-2017-03-07-16-31-33", "date_download": "2019-04-25T12:40:09Z", "digest": "sha1:ZK35QH2Y2KQGZ4SBAWM6CM3WU7BYNGL3", "length": 8061, "nlines": 143, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வெண்டைக்காய் புளி பச்சடி", "raw_content": "\nநறுக்கின வெங்காயம் - 1\nநறுக்கிய தக்காளி - 2\nபுளி - நெல்லிக்காய் அளவு\nதேங்காய் - 5 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் - 3\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு\nவெண்டைக்காய் மெலிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் , சீரகம், சாம்பார் வெங்காயம் ,சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும\nகடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி சிறிதளவு உப்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nபிறகு மூடியைத் திறந்து அரைத்த மசாலா சேர்த்து மசாலா வாசனை போனவுன் இறக்கவும்.\nசுவையான வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி ..\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-59-323633.html", "date_download": "2019-04-25T11:46:53Z", "digest": "sha1:4L3VQ4OYKRZENC3MF5Q4FLMRIEPP3CNU", "length": 20652, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 59 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring- odissa kalingam 59 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n5 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n8 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n19 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\n20 min ago கஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nகலிங்கம் காண்போம் - பகுதி 59 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nஉதயகிரியிலிருந்து வெளியே வந்தவுடன் நமக்கான பகிர்தானிழுனி ஒன்றைத் தேடினோம். கேரளத்தைப் போன்றே புவனேசுவரத்திலும் பகிர்தானிழுனிகளே மக்கள் போக்குவரத்தைக் கட்டி மேய்க்கின்றன. மாநிலத் தலைநகர்க்குள்ளேயே பேருந்துப் போக்குவரத்து சிறப்பாக இருந்ததாகச் சொல்ல முடியாது. நல்ல வேளை, ஈருருளிப் பெருக்கம் ஏற்பட்டமையால் ஒவ்வொரு குடும்பத்தாரும் ஆளுக்கொரு வண்டி வாங்கிக்கொண்டு விரைகின்றனர். என்னுடைய கணிப்பின்படி தொண்ணூறுகள் வரைக்கும் இவ்வூரும் மாநிலமும் பத்து விழுக்காட்டளவுக்குக்கூட தம் பழைமைபொலிவிலிருந்து மாறியிருக்க மாட்டா. ஆனால், இன்னொரு பார்வையில் நம்மூரைவிட அவ்வளவுக்கொன்றும் பழுதில்லா ஊர்தான் இஃது என்றும் தோன்றுகிறது.\nஇப்போது நண்பகல் ஆகிவிட்டமையால் அடுத்து ஓரிடத்திற்குச் சென்று சேர்ந்து சுற்றினாலே பொழுதாகிவிடும். இன்றைக்கு இவ்வளவுக்குத்தான் நேரமிருக்கிறது. புவனேசுவரத்தின் இணைநகரமான கட்டாக் வரைக்கும் சென்றுவிட்டு நகரத்தை ஒரு சுற்றேனும் சுற்றி வருவது திட்டம். கட்டாக்கின் புறநகர்ப் பகுதிக்குச் சென்றால் மகாநதியானது பரவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே ஒரு படித்துறையைக் கண்டுபிடித்தால் அப்பெருநதியில் நீராடலாம் என்பது நினைப்பு. காலந்தாழ்த்தாமல் விரைந்து வண்டி பிடிக்க வேண்டும்.\nபகிர்தானிழுனியார் ஒருவர் அகப்பட்டார். “கட்டாக் வரைக்கும் போக வேண்டும். கட்டாக் போகின்ற பேருந்துகள் நிற்கும் இடத்தில் கொண்டுபோய் விடவும்” என்று கேட்டுக்கொண்டோம். அவர்தான் வாயில் காரப்புகையிலையையோ புகையிலைப்பொடி தூவிய பாக்கினையோ மென்று அதக்கிக்கொண்டிருப்பவராயிற்றே… ஏறுங்கள் என்று தலையாலேயே கட்டளையிட்டு ஏற்றிக்கொண்டார்.\nஉதயகிரியிலிருந்து புவனேசுவரத்தின் நடுப்பகுதிக்கு வருவதற்கு ஐந்து கிலோமீட்டர்கள்தாம். புவனேசுவரத்தின் வானூர்தி நிலையத்திற்கு அருகில் இருக்கும் குன்றுகள்தாம் உதயகிரி கந்தகிரிக் குன்றுகள். வானூர்தி பிடித்து புவனேசுவரம் செல்பவர்கள் நேராக ஊருக்குள் செல்லாமல் காரவேலன் கல்லெழுத்துகளைப் பார்த்துவிட்டே செல்லலாம்.\nபுவனேசுவரம் நகரத்தின் நடுச்சாலை வழியாக தானிழுனி விரைந்தது. நகரத்தின் நல்லழகுகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். புவனேசுவரத்திற்குள் செல்லும் நடுச்சாலை என்பது பூரிக்கும் கட்டாக்குக்கும் செல்லும் சாலையாகும். எப்படிச் சென்னையின் நடுச்சாலை துறைமுகத்திற்கும் செங்கல்பட்டுக்கும் செல்கிறதோ, சேலத்தின் நடுச்சாலை நாமக்கல்லுக்கும் பெங்களூருக்குமானதோ அப்படிப்பட்டது அது.\nபுவனேசுவரத்திலிருந்து கட்டாக் செல்வதற்கு எங்கேனும் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விடப்படுவோம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், தானிழுனியார் நேராகவே கட்டாக் நகரம் செல்லும் வழியிலேயே சென்றார். கட்டாக்குக்கே சென்று விடுவாரோ என்று அவரைக் கேட்கையில் வாய்மென்ற பாக்குக்குழம்போடு “உம் உம்” என்று நம்மை அமர்த்தினார். எதுவாயினும் சொல்லிவிட்டுச் செய்யுங்கள் ஐயா… நீங்கள் பாட்டுக்கு எதையேனும் செய்தால் ஊர்பேர்மொழி தெரியாத இடத்தில் சற்றே பதைப்பாக இருக்கும்தானே \nநகரத்தின் சந்தடிகள் குறைந்த புறநகர்ப் பகுதியொன்றில் வண்டியை ஓரமாகத் திருப்பி நிறுத்தினார். இங்கேயே இறங்கிக்கொள்ளலாம் என்பதுபோல் சைகை காட்டினார். அது பேருந்து நிலையமில்லை. கட்டாக்கை நோக்கிச் செல்லும் நால்வழிச்சாலையின் நிறுத்தப் பகுதி. அங்கே இறங்கி எப்படிச் செல்வது வாயெச்சிலைத் துப்பிவிட்டு வந்து அவர் சொன்னவற்றிலிருந்து நாம் விளங்கிக்கொண்டது. “கட்டாக் செல்வதற்கு இங்கேதான் பேருந்து பிடிக்க வேண்டும். புவனேசுவரத்திற்கும் கட்டாக்குக்கும் சிற்றுந்து வகையிலான தனியார்ப் பேருந்துகள்தாம் மிகுதியாகச் செல்கின்றன. அவற்றில் ஒன்றில் ஏறினால் கட்டாக் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். அதோ… அங்கே நிற்கிறதே ஒரு சிற்றுந்து… அது கட்டாக் செல்கிறது. ஓடுங்க ஓடுங்க… போய் ஏறிக்கங்க….”\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலிங்கம் காண்போம் - பகுதி 73 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 72 - பரவசமான பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 71 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 70 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 69 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 68 - பரவசமான பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 67 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 66 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 65 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 64 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 62 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 61 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/3317-pattukottai-prabhkar-advice.html", "date_download": "2019-04-25T12:15:14Z", "digest": "sha1:23XTJXHP3VGEUQ7P4ONQT7PIJMNRDGHC", "length": 9437, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "பட்டுகோட்டை பிரபாகர் மாணவர்களுக்கு அட்வைஸ்! என் நாயகன் பரத் வக்கீலானதன் பின்னணி தெரியுமா? | pattukottai prabhkar advice", "raw_content": "\nபட்டுகோட்டை பிரபாகர் மாணவர்களுக்கு அட்வைஸ் என் நாயகன் பரத் வக்கீலானதன் பின்னணி தெரியுமா\nமருத்துவம் முதலான படிப்பைப் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போய், தவறான முடிவுகளை எடுக்கும் மாணவர்களுக்கு எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் தன் முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் அறிவுரை தெரிவித்துள்ளார்.\nஎழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் தன் முகநூலில் எழுதியிருப்பதாவது:\nபட்டப் படிப்பு முடித்ததும் சட்டம் படிக்க விரும்பியவன் நான். குடும்ப வர்த்தகத்தின் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலையால் அந்தக் கனவு நிறைவேறவில்லை.\nஎன் துப்பறியும் கதைகளின் நாயகன் பரத் பாத்திரத்தை வக்கீலாக அமைத்ததின் பின்னணியில் இருக்கும் உளவியல் காரணம் இதுதான்.\nபட்டம் முடித்த சமயம் நான் எழுத்து, பத்திரிகை, சினிமா என்று நேரம் போதாமல் இயங்கப் போகிறேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.\nஅதுதான் நம் வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ரகசியம்.\nமாணவக் கண்மணிகளே... மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்பது நல்ல நோக்கம்தான். ஆனால் அது சாத்தியப்படவில்லை என்றால் மனம் உடைதல் மிகப் பெரிய முட்டாள்த்தனம்.\nஉங்கள் வாழ்க்கை உங்கள் எதிர்காலம் குறித்து ஒளித்து வைத்திருக்கும் ரகசியம் உங்களுக்குத் தெரியவரும்போது அது நீங்கள் முன்னர் விரும்பியதைவிட அதிகம் விருப்பமுள்ளதாகவும் இருக்கலாம்.\nபின்னூட்டத்தில் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார் இப்படி: மருத்துவம் படித்து பிறர் உயிரைக் காக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது என்ன ஒரு முரண்..\nமருத்துவம் என்றில்லை.. எந்தப் படிப்புக்கு ஆசைப்பட்டாலும் அது கிடைக்காமல் போனால் அந்த விருப்பம் என்பது ஒரே ஒரு நாள் அழுகைக்கு மட்டுமே மதிப்பானது.\nஅடுத்த நாளே புதிய விருப்பம் ஏற்படுத்திக்கொள்வதே அறிவுப்பூர்வமான செயல்.\nஇவ்வாறு பட்டுகோட்டை பிரபாகர் முகநூலில் எழுதியுள்ளார்.\nதலைமை நீதிபதிக்கு எதிரான சதி விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு\nகுறையாத 'காஞ்சனா 3' வசூல்: 'காஞ்சனா 4'-ம் பாகத்தில் ஒப்பந்தமானார் லாரன்ஸ்\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவையா அரசுப் பள்ளிக்கான எச்சரிக்கை மணியா\nரெட் அலர்ட் இல்லை பயம் வேண்டாம்; 1500 கி.மீ தொலைவில் உள்ளது அடுத்தடுத்த நகர்வை பொறுத்தே கணிக்கமுடியும்: வானிலை ஆய்வு மையம்\nஇரண்டு நாள் தாங்கும் பேட்டரி; 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா: ரெட்மி 7, ஒய்3 போன்கள் அறிமுகம்-சிறப்பம்சங்கள்\n'மதயானைக் கூட்டம்' இயக்குநர் படத்தில் சாந்தனு\nபட்டுகோட்டை பிரபாகர் மாணவர்களுக்கு அட்வைஸ் என் நாயகன் பரத் வக்கீலானதன் பின்னணி தெரியுமா\nநெஞ்சுவலியால் துடித்த நபரை 2 கி.மீ. முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மனிதாபிமானக் காவலர்\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூக்கள்\nதமிழகத்தில் அறிமுகமாகிறது ரோபோக்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் திட்டம்: ரோபோவை வடிவமைத்தவர்கள் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12191147/1025275/Finance-Minister-Piyush-Goyal-informed-in-Pensions.vpf", "date_download": "2019-04-25T12:43:13Z", "digest": "sha1:HQTERML5QHBBDPTTBVLUG6OWWZOZTCHY", "length": 10491, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்\nமாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nமாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மன் தன் ' ஓய்வூதியத் திட்டத்தில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை எல்ஐசி மூலம் செயல்படுத்த உள்ளதாக கோயல் குறிப்பிட்டுள்ளார். 40 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளிகள் இந்த திட்டத்தில் இணைந்தால், அவர்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.\nகாங். வேட்பாளர் மீது சிபிஐ வழக்கு உள்ளது - பியூஸ் கோயல்\nவைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.\nஅருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதியமைச்சர் இலாகா...\nமத்திய அமைச்சர் அருண்ஜேட்லிக்கு அவர் வகித்து வந்த நிதித்துறை இலாகாவை மீண்டும் ஒதுக்கீடு செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டுள்ளார்.\n\"அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு \" - குடியரசு தலைவர் உத்தரவு\nபிரதமரின் பரிந்துரையை ஏற்று அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.\nராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:54:32Z", "digest": "sha1:V4AZDBCOAJCAGTAAUEYPHMGNLFW6PNMT", "length": 26420, "nlines": 184, "source_domain": "chittarkottai.com", "title": "முயல் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்..! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,555 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுயல் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்..\nவீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம.\nமுயல் குட்டியானது சுமார் ஒரு மாசம் வரை தாயுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள் நமக்கு கிடைக்கும். நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்..இதற்கு தேவையான முதலீடு சுமார் 30,000 மட்டும் போதுமென்கிறார்கள் முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்..\nஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்.\nகூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.\nஉற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.\nஇமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.\nசிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்.\nமுயல் இறைச்சியை பிரியாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள், விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.\nமுயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.\nதினமும் 2 மணி நேரம் போதும்\nமுயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்.\nகலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்.\nமுயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்.\nகூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.\nபெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.\nபொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம்.அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும்.அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.\nவளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்\nமுயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்.\nமுயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.\nகுறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது.\nமுயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.\nமுயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nசமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற »\n« நேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஎல்லாம் ஒரு நாள் முடியும்\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-25T12:37:41Z", "digest": "sha1:HUOFF76WZKNQZJBCBDL2JM6LDW4SBW7C", "length": 13875, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஏற்பட்டிருக்காது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார். | CTR24 தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஏற்பட்டிருக்காது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார். – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nதமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஏற்பட்டிருக்காது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஉயரிய பௌத்த தர்மத்தை பின்பற்றுகின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டில், 15 சதவீதமாக மாத்திரம் வாழும் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காது இருந்து ஏன் என்றும் அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஒன்று ஏற்பட்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஆயினும் இன்னமும்ம் இத்தகைய செயற்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கின்ற தரப்பினர் உள்ளனர் எனவும், எனினும் பெரும்பான்மையான மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளை விரும்புவதில்லை என்றும் சந்திரிக்கா குமாரணதுங்க மேலும் தெரிவித்து்ளளார்.\nPrevious Postதமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள் இன்றாகும். Next Postதீருவிலில் எள்ளங்குள துயிலுமில்ல மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை, வேறு பொருத்தமான இடங்களில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுக்ள மேற்கொள்ளப்படுகின்றன.\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-04-25T12:14:11Z", "digest": "sha1:YHAMCUDXWNL2I2BRME5ERTWXCQUWLEJT", "length": 13982, "nlines": 133, "source_domain": "www.dinacheithi.com", "title": "கொச்சிக்கு விமான சேவை தொடங்கியது – கடற்படை தளத்தில் தரையிறங்கியது முதல் விமானம். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் தேசியச்செய்திகள் கொச்சிக்கு விமான சேவை தொடங்கியது – கடற்படை தளத்தில் தரையிறங்கியது முதல் விமானம்.\nகொச்சிக்கு விமான சேவை தொடங்கியது – கடற்படை தளத்தில் தரையிறங்கியது முதல் விமானம்.\nகொச்சியில் மழை வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நேற்று விமான சேவை தொடங்கியது.\nகேரளாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அணைகள் அனைத்தும் நிரம்பி அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காணப்படுகிறது.\nமுப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்ற வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் இடைவிடாமல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் கொச்சி விமான நிலையம் கடந்த 14-ந் தேதி மூடப்பட்டது.\nஇதனால் கொச்சி வர வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்படுகின்றன.\nஇந்நிலையில் கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாத நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி நேற்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. கடற்படை தளத்தில் முதல் வர்த்தக விமானம் நேற்று காலை தரையிறங்கியது.\nPrevious Postஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு. Next Postஆசிய போட்டி - தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா அரசு ரூ.3 கோடி பரிசு.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/11/29/49248/", "date_download": "2019-04-25T11:52:44Z", "digest": "sha1:USXGVD3Y47VUGPUDTCMHE4652Q6ZRPPV", "length": 6869, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் – ITN News", "raw_content": "\nகாற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்\nபாரிய மீன்வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 0 23.ஆக\nமலையக மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும் 0 28.ஜூன்\nதிரிபீடகத்தை உலக மறை நூலாக பிரகடனப்படுத்துவதற்கான நிகழ்வு 0 16.மார்ச்\nகடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கொழும்பு முதல், புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் இவ்வாறு கடும் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/community/01/176438?ref=archive-feed", "date_download": "2019-04-25T11:47:06Z", "digest": "sha1:MLQAITDOZO5OQSKB2ET4EUNK5OFQH4GO", "length": 6912, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள்\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த நிகழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.\nவடமாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் கூட்டுறவு அமைச்சும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.\nஇதன்போது, கிளிநொச்சியில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகத்தின் முன்பாக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nநிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/entertainment/03/177470?ref=archive-feed", "date_download": "2019-04-25T12:00:28Z", "digest": "sha1:5HNFSGRSLM7I25WKUPKTX74DGSFWLSBX", "length": 8827, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் தொகுப்பாளினியை எச்சரித்த ரசிகர்கள்: கொடுத்த பதிலடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் தொகுப்பாளினியை எச்சரித்த ரசிகர்கள்: கொடுத்த பதிலடி\nஎங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல நடிகை சங்கீதா க்ரிஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nபுதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ் சேனல் ஒன்றில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஒருவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது.\nநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றின் போது அகதா, சுசனா மற்றும் சீதாலட்சுமி ஆகிய மூவரும் ஆர்யாவை திருமணம் செய்யும் களத்தில் இருந்தனர்.\nஆனால் ஆர்யாவோ யாரையும் தேர்ந்தேடுக்காமல் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் மற்ற இருவரும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நழுவிவிட்டார்.\nஆர்யாவின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்மின்றி ஆர்யாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா, எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஇது எல்லாருக்குமே அதிர்ச்சியான விஷயம் என்பது என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆர்யாவின் முடிவால் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டோம்.\nஆனால், ஏமாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, மன்னித்து விடுங்கள்.\nமேலும் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம் என்று எச்சரித்தவர்கள், உங்கள் வீட்டின் முகவரியையும், மொபைல் நம்பரையும் அனுப்புங்கள, நான் என் வீட்டின் மாதாந்திர பில்களை அனுப்புகிறேன், நீங்கள் கட்டிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/ragava-lawrence-donates-1-crore/", "date_download": "2019-04-25T12:54:48Z", "digest": "sha1:LDSJJUW4MIEY5OL3U5WSSBJRXJ46BXND", "length": 12707, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராகவா லாரன்ஸ் 1 கோடி அறிவிப்பு - ragava lawrence donates 1 crore", "raw_content": "\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nகேரளாவுக்கு 1 கோடி... ராகவா லாரன்ஸின் அதிரடி அறிவிப்பு\nஅவர்கள் நமது சகோதர சகோதரிகளை போன்றவர்கள்\nநடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nராகவா லாரனஸ் ட்விட்டர் பதிவு:\nதமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவி, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது கேரள மக்களுக்காவும் களத்தில் இறங்கியுள்ளார்.\nகடந்த வாரம் கேரளாவையை புரட்டிப் போட்ட வெள்ளத்தால் அந்த மாநிலமே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், பல லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nகேரளாவை இந்த மாபெரும் இழப்பில் இருந்து மீட்க உலக நாடுகள் அனைத்தும் கைக்கோர்த்துள்ளனர். தமிழகத்தில் இருந்தும் நிவாரணப் பொருட்கள், நிவாரண நிதிகள் அனுப்பபட்டு வருகின்றன. மேலும் சினிமா பிரபலங்களான விஜய், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி போன்றோரும் கேரள மக்களுக்கு லட்சகணக்கில் நன்கொடைகளை வழங்கி வருகின்றன.\nஇந்நிலையில்,நடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ “கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரணமாக அளிக்க முடிவு செய்துள்ளேன். வெள்ளப்பெருக்கால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளும், மக்களின் துயரமும் என்னை மனமுடையே செய்துள்ளன. அவர்கள் நமது சகோதர சகோதரிகளை போன்றவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஇலங்கை தாக்குதலில் கேரள பெண் பலி : அந்நாட்டுனான 80 வருட உறவினை நினைவு கூறும் உறவினர்கள்\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகோடையில் சின்னதா ஒரு கேரளா டூர்… மறக்காமல் இந்த அருவிக்கு செல்லுங்கள்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகேரளாவில் தொடரும் பந்த்கள் : கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்\nமூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம் : நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்காக சீரியலையே விட்டுச் சென்ற நடிகை\nஅரசு ஆசிரியர்களின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் அதிரடி\nஅரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும்.\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\nராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார்\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\nkanchana 3 Full movie in tamilrockers: சுடச்சுட காஞ்சனா 3 படத்தை பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\n”மோடியை தான் திருமணம் செய்வேன்”: ஒரு மாதமாக போராட்டம் நடத்தும் பெண்\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\n‘கலரான ஆண் குழந்தைக்கு 4 லட்சம் கொடுங்க’ – பேரம் பேசிய செவிலியர்… அதிர்ச்சி ஆடியோ\nமோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி போட்டியில்லையா வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிப்பு \nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAvengers Endgame Leaked in Tamilrockers: ரிலீசுக்கே முன்பே தமிழ ராக்கர்ஸில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம்\nTN 10th Result 2019 Date: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kv-anand-talks-in-kee-audio-launch/", "date_download": "2019-04-25T12:36:30Z", "digest": "sha1:ULPA3XTMJTFXO6XLQ65XSNLRA6MN72DX", "length": 11453, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"பிஞ்சிலயே பழுத்தவர் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” - பிரபல இயக்குனரின் கருத்து . - Cinemapettai", "raw_content": "\n“பிஞ்சிலயே பழுத்தவர் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” – பிரபல இயக்குனரின் கருத்து .\n“பிஞ்சிலயே பழுத்தவர் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” – பிரபல இயக்குனரின் கருத்து .\nஅட ஆமாங்க இயக்குனர் கே. வி. ஆனந்த் தான் இப்படி ஒரு கருத்தை சொல்லியுள்ளார்.\nஜீவா, நிக்கி கல்ராணி, அனைக்கா சோட்டி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குநர் காளீஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கீ’. AAA படத்தினை அடுத்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளிவரும் படம் . இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில், ‘கீ’ படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஜாக்குவார் தங்கம், மன்னன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இயக்குநர்கள் கே.வி. ஆனந்த், ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, ஆதிக் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅந்த விழாவில் கீ’ பட நாயகன் ஜீவா பேசுகையில், “இது, நான் 3 வருடங்களுக்கு முன் கேட்ட கதை. இந்த கதையை, காளீஷ், பல தயாரிப்பாளர்களுக்குக் கூறினார். அவர்களில் மைக்கேல் ராயப்பன் இந்தக் கதையையும் இயக்குநரின் திறமையையும் நம்பி படத்தை தயாரிக்க முன்வந்தார்.\nஇது, இன்டர்நெட் உபயோகத்தால் நடக்கும் சாதக பாதகங்களைக் கூறும் படம். சினிமா இன்று முற்றிலும் வியாபாரமாகிவிட்டது. ‘கோ’ போன்ற ஒரு பெரிய படத்தில் நடித்தபிறகு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய படம் இன்னும் எனக்கு அமையவில்லை. ஆனால், இந்த ‘கீ’ அப்படியொரு படமாக இருக்கும்” என்றார்.\nஅடுத்து பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த்,\n” கோ படத்தில் மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுக்கும் ரோலில் ஜீவா சின்ன பையன் மாதிரி இருப்பார் என்று என் உதவி இயக்குநர்கள் கூறினார்கள். ஆனால் கடைசியில் அவர்தான் அந்தக் கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார்.\nஅதேபோல் ‘கவண்’ படத்துக்காக விஜய் சேதுபதியிடம் பேசும்போது, ‘அவர் பேசினால் வாயில் பீடா போட்டுக்கொண்டு பேசுவதுபோல் இருக்கும். அவரெல்லாம் எப்படி டிவி ஆங்கராக நடிக்க முடியும்’ என்று என்னுடைய ஒரு உதவி இயக்குநர் ஒருவர் கேட்டார். ஆனால் விஜய் சேதுபதி கவண் படத்தில் நடித்தார்.\nஇப்படி இருவருமே என் முதல் சாய்ஸாக இல்லாதவர்கள். ஆனாலும் தங்கள் கதாபாத்திரங்களில் தரமாக நடித்துத் தரக்கூடியவர்கள். நடிப்பில் பிஞ்சிலயே பழுத்த ஆள் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” என்றார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ஜீவா, விஜய் சேதுபதி\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/malavika-released-her-latest-photo/", "date_download": "2019-04-25T12:09:53Z", "digest": "sha1:47OVXJYOUNMODIUDXCANPCPJUT2SVNPN", "length": 7943, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன் பிரம்மாண்ட முதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மாளவிகா.. இந்த வயதில் இது தேவையா.. - Cinemapettai", "raw_content": "\nதன் பிரம்மாண்ட முதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மாளவிகா.. இந்த வயதில் இது தேவையா..\nதன் பிரம்மாண்ட முதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மாளவிகா.. இந்த வயதில் இது தேவையா..\nமுதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மாளவிகா\nஉன்னைக்கொடு என்னைத்தருவேன் படத்தின் மூலம் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா. அதன் பின்னர் படமும் வெற்றி பெற்றது. அதனால் மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார்.\nதிருட்டுப் பயலே படம் வரை நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். என்றாலும் 2007-ம் வருடம் வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் ஆகி சென்றுவிட்டார்.\nதிருமணத்திற்குப் பின்னரும் சில படங்களில் நடித்தார் ஆனால் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய ஆடை அனைவரையும் வியக்க வைத்தது. திருமணமான பின்னும் தன் முதுகு முழுவதும் தெரியும் அளவிற்கு ஒரு ஆடை அணிந்து வந்தார். அந்த படம் இதோ;\nRelated Topics:சினிமா கிசுகிசு, நடிகைகள், மாளவிகா\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Series/3700-sittukuruviyin-vaanam-18.html", "date_download": "2019-04-25T12:18:51Z", "digest": "sha1:GK63KVG66V7L3CB7FSTSZ3ILZ2AG2BJK", "length": 3973, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்! | sittukuruviyin vaanam 18", "raw_content": "\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nநந்தி மலை (கர்நாடக மாநிலம்)\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்\nசிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..\nசிட்டுக்குருவியின் வானம் – 20 : இனிய குரல்\nசிட்டுக்குருவியின் வானம் 19 : தாய்மையின் அழகு\nசிட்டுக்குருவியின் வானம் 17- ஒருகோடி குரல்கள்\nசிட்டுக்குருவியின் வானம் – 16 கன்னத்தில் முத்தமிட்டால்..\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 18 வீடு வரை உறவு... வீதி வரை மனைவி\n29.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/112458-from-nayanthara-to-anushka-sharma-how-celebrities-welcomed-new-year.html", "date_download": "2019-04-25T12:33:30Z", "digest": "sha1:46W3PYC6LK77OYPRZMPQKUR5LKYDFEHA", "length": 8459, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "From Nayanthara to Anushka sharma, how celebrities welcomed New Year | நயன்தாரா கடிதம், ஆரத்யா குறும்பு, ஜாலி சமந்தா, விருஷ்கா செல்ஃபி...பிரபலங்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்! #VikatanPhotoStory #NewYearEve | Tamil News | Vikatan", "raw_content": "\nநயன்தாரா கடிதம், ஆரத்யா குறும்பு, ஜாலி சமந்தா, விருஷ்கா செல்ஃபி...பிரபலங்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்\nபுத்தாண்டு பிறந்துவிட்டது. குடும்பத்துடன் லூட்டி, நண்பர்களுடன் பார்ட்டி என ஒவ்வொரு வகையில் புத்தாண்டைக் கொண்டாடியிருப்பீர்கள். நாம் திரையில் ரசிக்கும் பிரபலங்களில் சிலர் புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி இருந்தது\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு 2017-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. 'டோரா', 'அறம்', 'வேலைக்காரன்' எனக் கெத்து காட்டினார். அந்த மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, இந்தப் புத்தாண்டில் 'அறம்' திரைப்படம்போல சமூக அக்கறைகொண்ட திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக, தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் நயன்.\nநடிகை ஆண்ட்ரியா புத்தாண்டு கொண்டாட, ஸ்காட்லாண்ட் மற்றும் லண்டன் சென்றிருக்கிறார். லண்டனின் டவர் பிரிட்ஜ் உள்பட பல இடங்களை ரசித்து புத்தாண்டை வரவேற்றுள்ளார்.\n'பாலிவுட் லெஜண்ட்' அமிதாப் பச்சன், தன் பேத்தி ஆரத்யாவுடன் புத்தாண்டை அட்டகாசமாகக் கொண்டாடியதை, ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் குட்டி ஐஸ்வர்யா ராய், தன் தாத்தா தலையில் குட்டி கிரீடத்தை வைத்து குறும்பு செய்ய, அதனை ரசித்து செல்ஃபி எடுத்திருக்கிறார் அமிதாப்ஜி.\nதன் காதல் கணவர் நாக சைந்தன்யாவை கரம் பிடித்த நடிகை சமந்தா, அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 'இதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகச் சரியான விஷயம்' என உருகியிருக்கிறார்.\nகடந்த ஆண்டு இந்தியாவே கொண்டாடிய பிரபல ஜோடி, விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா. தென்னப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றிருக்கும் விராட் கோலி, அனுஷ்காவுடன் கேப்டவுனில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nபாலிவுட் நடிகை அலியா பட், புத்தாண்டு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே தன் தோழிகளுடன் இந்தோனேஷியாவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டார். அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.\nஎல்லாரும் பார்ட்டி, பயணம் என்றிருக்க, நடிகை ஷில்பா ஷெட்டி துபாயில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கெல்லாம் ஹைலைட்டாக அமைந்தது, சச்சின் டெண்டுல்கரின் புத்தாண்டுக் கொண்டாட்டம். தன் நண்பர்களுக்காக பார்பிக்யூ சிக்கன் சமைக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். அது, ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு'- இலங்கை இஸ்லாமியர்கள் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/85547-youtube-go---youtubes-new-app-for-india.html", "date_download": "2019-04-25T11:50:58Z", "digest": "sha1:FAI4L6UTWZGM6GHMMDARVIU2HNGNAD2U", "length": 11804, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "Youtube Go - YouTube's new app for India | டேட்டா காலியாகாமல் வீடியோ பார்க்கலாம்... யூட்யூபின் அதிரடி! #YoutubeGo | Tamil News | Vikatan", "raw_content": "\nடேட்டா காலியாகாமல் வீடியோ பார்க்கலாம்... யூட்யூபின் அதிரடி\nவீடியோ தளமான யூடியூப் இந்தியப் பயனாளர்களுக்காக \"Youtube Go\" என்ற பெயரில் பீட்டா வெர்சன் (முன்னோட்டப் பதிப்பு) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இன்டர்நெட் வேகம் குறைவான இடத்திலும் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பீட்டா வெர்சனை பரிசோதனை முயற்சியாக யூடியூப் தற்போது வெளியிட்டுள்ளது. டெஸ்ட்டர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் யூடியூப் தனது அப்ளிகேஷனில் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவரும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் போது கூகுள் அக்கவுன்ட் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை அளித்த பின்னரே லாகின் செய்ய முடிகிறது.\nஇணையம் பயன்படுத்தும் அனைவரும் குறைவான இன்டர்நெட் வேகத்தால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார்கள். 'ஊருக்குப் போக நடந்துக்கிட்டே டிக்கெட் புக் பண்ண ஆரம்பிச்சேன். டிக்கெட் புக் ஆகுறதுக்குள்ள நடந்தே ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்' என்பது குறைவான இன்டர்நெட் ஸ்பீட் குறித்த பிரபலமான ட்விட்டர் வழக்கு. குறைவான இன்டர்நெட் வேகம் உள்ள இடங்களில் ப்ரெளஸ் செய்வதே கஷ்டம் என்ற நிலையில் வீடியோ பார்ப்பதும், டவுன்லோடு செய்வதும் நடக்காத காரியம். இதைக் கருத்தில் கொண்டுதான் யூடியூப் தற்போது இந்த பீட்டா வெர்சனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், 2ஜி நெட்வொர்க் சேவையிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.\nஇதுகுறித்து, யூடியூப் நிறுவனம், 'அடுத்த தலைமுறைக்கான வீடியோ தளமாக யூடியூப் செயலியை வடிவமைக்கும் பணி நடைபெற்றது. உலகின் மிகச் சிறந்த வீடியோ தளமாக விளங்கும் யூடியூப்பில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டால்தான் நிலைத்து நிற்கும். இதையடுத்து, யூடியூப் கோ என்ற ஆப் இந்தியாவில் அறிமுகமாகிறது' எனத் தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா மிகப்பெரிய சந்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஜியோ வருகைக்குப்பின், பல முன்னணி நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் அதிரடி விலைக்குறைப்பில் இறங்கியுள்ளன. இணையத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் நெட்வொர்க் சேவையில் நாட்டின் பல இடங்களுக்கு 3ஜி சேவை இன்னும் முழுமையான அளவுக்குச் சென்றடையவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் ஃபேஸ்புக், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் பீட்டா வெர்சன்களை முன்னரே அறிமுகம் செய்திருக்கின்றன.\nயூடியூப் கோ - சிறப்பம்சங்கள் :\n1. அப்ளிகேஷனின் அளவு 10 எம்.பி-க்கும் குறைவு என்பதால் மொபைல் மெமரியில் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்ளும். இதனால் மொபைல் ஹேங்க் ஆகும் எனக் கவலை அடைய வேண்டியதில்லை.\n2. வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து பார்க்கவும், டவுன்லோட் செய்யவும் ஆப்சன்கள் இருக்கின்றன. இன்டர்நெட் ஸ்பீடைப் பொறுத்து நமக்கு விருப்பப்பட்டதைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், அனைத்து வீடியோக்களும் பேசிக் குவாலிட்டி மற்றும் ஸ்டேண்டர்டு குவாலிட்டி என இருவகைகளில் கிடைப்பதால், டேட்டாவை சிக்கனப்படுத்த முடியும்.\n3. 'ஹோம்' பக்கத்தில் நமக்கேற்ப வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வீடியோவின் முன்னோட்டத்தையும் இதில் பார்த்துக் கொள்ள முடிகிறது.\n4. எந்தவொரு வீடியோவையும் நாம் 'சேவ்' செய்து வைத்துக் கொள்ளலாம். சேவ் செய்த வீடியோவை இணையம் இல்லாத போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம்.\n5. சேவ் செய்த வீடியோக்களை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள முடியும். வைஃபை டேரக்ட் முறையில் வீடியோ அனுப்பப்படும் என்பதால், டவுன்லோடு செய்த வீடியோக்களை டேட்டா இல்லாத நேரத்திலும் அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் 'யூடியூப் கோ' மூலம் வீடியோவைப் பெற நினைப்பவரும் இந்த பீட்டா அப்ளிகேஷன் வைத்திருக்க வேண்டும்.\n6. ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ் போன்ற 7 பிராந்திய மொழிகளிலும் 'யூடியூப் கோ' அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும். ஜெல்லி பீனுக்கு முந்தைய ஆண்ட்ராய்டு வெர்சன்களிலும் 'யூடியூப் கோ' வேலை செய்யும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123514-no-evidence-of-medical-negligence-against-dr-kafeel-khan-says-allahabad-hc.html", "date_download": "2019-04-25T12:46:11Z", "digest": "sha1:3BNA2DHTK2GUJQCTMATOGBO32CX5S2YB", "length": 19930, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "''குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் குற்றமற்றவர்!'' -அலகாபாத் உயர்நீதிமன்றம் | No evidence of medical negligence against Dr Kafeel Khan -says Allahabad HC", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (28/04/2018)\n''குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் குற்றமற்றவர்\nகஃபீல்கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.\nஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தன. அப்போது, பணியில் இருந்த டாக்டர் கஃபீல்கான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்து சில குழந்தைகளை காப்பாற்றினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சொந்த பணத்தையே கஃபீல்கான் கொடுத்தார். இக்கட்டான சூழலில் முடிந்த வரை மருத்துவ சேவையாற்றிய அவரை யோகி ஆதித்யநாத் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 7 மாத காலமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.\nதொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். ஏப்ரல் 25- ந் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கும் கஃபீல்கானுக்கும் எந்த வர்த்தகத் தொடர்பும் இல்லை. குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக நடந்து கொள்ளவில்லை. இதற்கு முன், எந்த குற்றச்சாட்டுகளும் கூட அவர் மீது இல்லாத நிலையில் சாட்சிகளை மிரட்டக் கூடும் என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை' என்று உத்தரவிட்டு கஃபீல்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார்.\nசிறையில் இருந்த கஃபீல்கான், ''உத்தரபிரதேச அரசின் தோல்விக்கு தன்னை பலிகடா ஆக்குவதாகவும் தன் குடும்பத்தினரின் உயிருக்கு உத்திரவாதம் இலலை '' என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார் . டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கஃபீல்கானின் மனைவி, அந்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு விநியோகம் செய்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, சிறையில் கஃபீல்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட மறுக்கப்படுவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டினார். இதையடுத்து, கோரக்பூர் சிறை நிர்வாகம் அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற அனுமதியளித்தது.\nகேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`இந்த மூஞ்சியை கூர்கானு சொன்னா யாராவது நம்புவாங்களா' - யோகிபாபுவின் `கூர்கா' டீசர்\n`நீந்தக் கற்கும் முன்னே கடலில் மூழ்கிவிட்டன’ - வெப்ப மயமாதலால் அழியும் பென்குயின்கள்\n`வீடியோ டெலிட் செய்யணும்னா... தமிழ்ச்செல்வனிடம் போ..' - பெரம்பலூர் அதிர்ச்சி ஆடியோ\n`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்\n`இப்படி ஒரு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும்னு எதிர்பார்க்கல' - கத்தாரில் நெகிழ்ந்த `தங்க மங்கை' கோமதி\n`மேற்குவங்க பாரம்பர்ய வரவேற்பு இருக்கும்; ஆனால்... ஒரு ஓட்டு கூட எதிர்பார்க்காதீங்க ' - மோடிக்கு மம்தா பதில்\n`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்\n`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்' - இலங்கைப் பெண் கண்ணீர்\n``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்'' - சிலாகிக்கும் சங்கீதா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு'- இலங்கை இஸ்லாமியர்கள் கண்ணீர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5/", "date_download": "2019-04-25T12:30:02Z", "digest": "sha1:SSNH2D5C3ZT5VMTZG4FWZJSNZVAABTWU", "length": 16497, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "மாகாண காவல்துறை அதிகார விடயத்தில் முன்னாள் காவல்துறை பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது என்று விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். | CTR24 மாகாண காவல்துறை அதிகார விடயத்தில் முன்னாள் காவல்துறை பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது என்று விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nமாகாண காவல்துறை அதிகார விடயத்தில் முன்னாள் காவல்துறை பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது என்று விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.\nமாகாணங்களுக்கான காவல்துறை அதிகாரத்தினை எதிர்த்து விவாதத்திற்குள்ளாக்குவோர், தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் கூட வழங்கப்படக்கூடாது என்று சிந்திப்போராகவே உள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.\nவட மாகாணம் உள்ளிட்ட சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்க வேண்டாம் என்று முன்னாள் காவல்துறை பிரதானிகள் சங்கம் தங்களது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன், இதனை அது கோரிக்கையாக இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பியுள்ளது.\nஇவ்வாறாக தென்னிலங்கையில் இருந்து வெளிக்கிளம்பும் கருத்துக்கள் இன்றும் அதிகார பகிர்வில் நிலவும் மோசமான எண்ணங்களையே காட்டுகின்றன எனவும், காவல்துறை அதிகாரம் அரசியலமைப்பின் 13 திருத்தத்தில் உள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவற்கு தடைகள் உள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.\nகாவல்துறை அதிகாரம் வடக்கிற்கு வழங்கப்பட்டால் அது தனிநாட்டு அந்தஸ்த்திற்கு உரித்தானதாக அமைந்துவிடும் என்ற விளக்கமற்ற சிந்தனை தென்னிலங்கை மட்டத்திலும், அரசியலில் உள்ள சிங்களத் தலைவர்கள் பலரிடத்திலும் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை அதிகாரம் என்பது நிர்வாக ரீதியிலான ஓர் விடயமாகும் என்பதையும், மாகாண மட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு மாகாண மட்டத்தில் காவல்துறை அதிகாரம் பகிரப்படுவது கட்டாயமானதாகும் என்பதையும் அவர் விபரித்து்ளளார்.\nதேசிய பாதுகாப்பு, அரசுக்கு எதிரான குற்றங்கள், அரச சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள், மத்திய அரசிற்குட்பட்ட விடயங்கள் தொடர்பான குற்றங்கள், மாகாணங்களுக்கிடையிலான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்கள் மாகாண காவல்துறையினரின் அதிகாரத்தின் கீழ் அமையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇப்படியிருக்கும் போது தமிழ் மக்களுக்கு குறைந்தளவான அதிகாரங்கள் கூட செல்லக் கூடாது என்பதற்காகவா வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்று அடம்பிடிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPrevious Post2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார். Next Postஇனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றும் தற்போதய இலங்கை அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:42:01Z", "digest": "sha1:5WWUA6Q7XXB3P4SW3LPN4PCHP2CKHWMM", "length": 5586, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "நெற்றியின் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி வயிறின் வலது ......[Read More…]\nJuly,25,11, —\t—\tகணுக்கால், கண், கபாலம், தலை, தோல், நெற்றியின், பல்லி பஞ்சாங்கம், பல்லி பலன், பல்லி விழும் பலன், பல்லிளிக்கும், பிருஷ்டம், முதுகு, மூக்கு, வயிறின்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புக� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unduhvideo.org/video/aItVtRy1rjw/ptdigital-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9C-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-ajithson-thalaajith-shalini-advikajith-hd.html", "date_download": "2019-04-25T12:17:04Z", "digest": "sha1:EC72224W6PYXKP3ZT7QG2K7HLNR3U5AQ", "length": 10059, "nlines": 115, "source_domain": "unduhvideo.org", "title": "#PTDigital: குட்டி அஜித்தின் செல்ல சேட்டை | #AjithSon #ThalaAjith #Shalini #AdvikAjith Video Download - MP3 download", "raw_content": "\nஓரு டவுட்டு... உண்மையில்... இது நியூஸ் சேனலா....\nஅதே ரத்தம் அப்படி தான் இருக்கும்\nஅதற்கு தல அஜீத்தான் சந்தோஷபடனும் அதுக்கு நாங்க ஏன்டா சந்தோஷபடனும் இந்த ஊடகம் வேர நியூஸ் கிடைக்காம திண்டாட்டம் போடுறாங்க அப்படிதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரஜினி ஆயி போறதெல்லாம் செய்தியா போடுறாங்க..😊😊😊😊\nபுதிய தலைமுறை சினிமா னு ஒரு சேனல் ஆரம்பிச்சி அதுல சினிமா செய்திகளை போடலாம்..\nஅன்றாட வாழ்க்கையில் உண்ண உணவு இல்லாத குழந்தைகள் எவ்வளவு உள்ளது வாழவே முடியாமல் எவ்வளவு குழந்தைகள் உள்ளது அது எல்லாம் இந்த தொலைக்காட்சிகள் சமூக அக்கறையுடன் படம் பிடித்து அவர்களை காப்பாற்றும் என்று எண்ணம் இல்லை நடிகை குழந்தைகள் எதுவென்று கேட்பது அடம்பிடிப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது\nபணம் பதவி உள்ளவனுக்குத்தா இந்த ஊடகங்கள் துணைபோகின்றன சாதாரண ஏழைப் பிள்ளைகள் எல்லாம் சாதாரண ஏழை பிள்ளைகள் எல்லாம் இவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாது.... எப்படியோ நம்ம சேனல் முன்னாடி வந்தா போதும்\nபாலுக்கு ஏங்கும் எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள்\nநடிகர்களின் குழந்தை ஆரோக்கியமாக சௌக்கியமுடன் வளரும்....கல்வி கற்க வழியில்லாமல் இருப்பிட வசதி யின்றி பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்கூட பார்க்கிறோம் ...அவர்கள் மீது கவனம் செலுத்தவும்....\nகுழந்தை னா பொம்மை கேட்குறது சாதாரணம் இத ஒரு செய்தின்னு தே.ப\nஇது ஒரு செய்தியா மானங்கெட்டவங்களா நடிகை நடிகர் பின்னாடியே போங்க 😤😤😤\nஅட பாவிகளா இது அவங்க குடும்ப விசயம்\nதமிழ்நாட்டுல இன்னும் எவ்வளவோ பிரச்சனை இருக்கு.\nகதறி அழுத விஜய் நண்பன் சஞ்சீவ் விஜய் என்ன செய்தார் தெரியுமா விஜய் என்ன செய்தார் தெரியுமா சஞ்ஜீவ்க்கு நேர்ந்த கொடுமை \nஅஜித் பற்றி பரபரப்பு அறிக்கை Thala Ajith-யை புகழ்ந்து தள்ளிய Bollywood பிரபலம் Thala Ajith-யை புகழ்ந்து தள்ளிய Bollywood பிரபலம் Thala 59 \nThalapathy Vijay ரொம்ப கோவப்பட்டு என்ன பண்ணாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0000843", "date_download": "2019-04-25T12:58:34Z", "digest": "sha1:FP7PBZBKC6JILAUNSP23IZTZJYBGMCRO", "length": 12458, "nlines": 28, "source_domain": "viruba.com", "title": "வலி @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nஇலங்கை ராணுவத்தின் அகோரத் தாக்குதல்களில் உடைமைகளை இழந்து, தப்பிப்பிழைத்து, நள்ளிரவில் இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் படாது கடல் கடந்து, தமிழ் நாட்டிற்கு வந்து சேரும் ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்து நூல் வடிவில் தந்துள்ளார்.\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : உங்கள் நூலகம்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : வே. இராமசாமி\nஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை / அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து கொண்டிருக்கும் கையில் மீன்தானே கிடைக்க வேண்டும். கண் எங்கிருந்து வந்தது அதுவும் குழந்தையின் கண் குழந்தையிலும் தமிழ்க் குழந்தையின் கண். இன வெறியர்களால் தோண்டி கடலில் வீசப்பட்டகண். எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வது அதுவும் குழந்தையின் கண் குழந்தையிலும் தமிழ்க் குழந்தையின் கண். இன வெறியர்களால் தோண்டி கடலில் வீசப்பட்டகண். எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வது இந்தக் கவிதையின் அதிர்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னே போய் புறநானூற்றுப் பாடல் காட்சியில் முட்டுகிறது. ‘தண்புனல் பரந்த மண்மறுத்து மீனின் செறுக்கும்’ - இந்த வரிகள் கருங்கழல் ஆதனார் என்ற புலவரால் பாடப்பட்டுள்ளது. சோழன் கரிகால் பெருவளத்தான் நாட்டுச் செழிப்பைச் சொல்வது. வாய்க்காலில் ஓடிவருகிற தண்ணீர் உடைந்து விடுகிறது. ஒரு கை மண்ணள்ளி அடைக்கிறது. அள்ளினால் மண் வரவில்லை மீன்கள் வருகின்றன. மீன்கள் உடைப்பை அடைக்கின்றன. இன்று கண் வருகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வு அவலத்தின் விளிம்பில் நிற்கிறது. நாம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம். தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலங்கையில் நடக்கின்ற கர்ண கொடூரங்களைப் பல கவிதைகள் பேசுகின்றன. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடைய ஒரு மழலையின் புகைப்படத்திற்கு அருகே பச்சிளங்குழந்தையை / உடல் நெடுக / இப்படி உளியால் / கொத்தியிருக்கிறார்களே / புத்தர் சிலைக்கு / முயற்சி செய்திருப்பார்களா / என்று கேட்கும் அறிவுமதி, சாலைபோடும் / பெரு வண்டியைப் / பார்த்ததும் / பதறிப்போய் / பதுங்குகின்றன / விளையாடிக் / கொண்டிருந்த / குழந்தைகள் / என்று அகதிமுகாமில் தான் கண்ட நேரடி அனுபவத்தை எழுதும்போது என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குழந்தைக்கு ரோடுரோலரும் பீரங்கி போல்தான் தெரிகிறது. இந்த இடத்தில் செஞ்சோலைச் சோகத்தைப் பற்றி கவிஞர் பச்சியப்பன் எழுதிய ‘வேட்டையாடப் படுவோம் / என்று தெரியாமலே / விளையாடிக் கொண்டிருக்கிறது / எனது குழந்தையும் / என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாக ஒரு படைப்பாளி தன்னனுபவத்தில் தனக்கு நேர்ந்த வலியை முன்வைத்து எழுதும்போது கூசாமல் ‘சுயபரிதாபம்’ என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு இனத்தின் வேதனையை முன்வைத்து எழுதும்போது அப்படிச் சொல்லித் தப்பி விடமுடியாது. மருந்து பற்றி / படித்துக் / கொண் டிருக்கையில் / விழுந்தது மரணம் / ஆழிப் பேரலைகளும் / எங்கள் பெண்களை / வீடு புகுந்து / இழுத்துப்போய் / கொல்லத்தான் செய்தன / ஆனாலும்.... / என்று கேட்கும் அறிவுமதியின் கேள்விக்கு பதில் யாரிடமிருக்கிறது இந்தக் கவிதையின் அதிர்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னே போய் புறநானூற்றுப் பாடல் காட்சியில் முட்டுகிறது. ‘தண்புனல் பரந்த மண்மறுத்து மீனின் செறுக்கும்’ - இந்த வரிகள் கருங்கழல் ஆதனார் என்ற புலவரால் பாடப்பட்டுள்ளது. சோழன் கரிகால் பெருவளத்தான் நாட்டுச் செழிப்பைச் சொல்வது. வாய்க்காலில் ஓடிவருகிற தண்ணீர் உடைந்து விடுகிறது. ஒரு கை மண்ணள்ளி அடைக்கிறது. அள்ளினால் மண் வரவில்லை மீன்கள் வருகின்றன. மீன்கள் உடைப்பை அடைக்கின்றன. இன்று கண் வருகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வு அவலத்தின் விளிம்பில் நிற்கிறது. நாம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம். தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலங்கையில் நடக்கின்ற கர்ண கொடூரங்களைப் பல கவிதைகள் பேசுகின்றன. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடைய ஒரு மழலையின் புகைப்படத்திற்கு அருகே பச்சிளங்குழந்தையை / உடல் நெடுக / இப்படி உளியால் / கொத்தியிருக்கிறார்களே / புத்தர் சிலைக்கு / முயற்சி செய்திருப்பார்களா / என்று கேட்கும் அறிவுமதி, சாலைபோடும் / பெரு வண்டியைப் / பார்த்ததும் / பதறிப்போய் / பதுங்குகின்றன / விளையாடிக் / கொண்டிருந்த / குழந்தைகள் / என்று அகதிமுகாமில் தான் கண்ட நேரடி அனுபவத்தை எழுதும்போது என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குழந்தைக்கு ரோடுரோலரும் பீரங்கி போல்தான் தெரிகிறது. இந்த இடத்தில் செஞ்சோலைச் சோகத்தைப் பற்றி கவிஞர் பச்சியப்பன் எழுதிய ‘வேட்டையாடப் படுவோம் / என்று தெரியாமலே / விளையாடிக் கொண்டிருக்கிறது / எனது குழந்தையும் / என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாக ஒரு படைப்பாளி தன்னனுபவத்தில் தனக்கு நேர்ந்த வலியை முன்வைத்து எழுதும்போது கூசாமல் ‘சுயபரிதாபம்’ என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு இனத்தின் வேதனையை முன்வைத்து எழுதும்போது அப்படிச் சொல்லித் தப்பி விடமுடியாது. மருந்து பற்றி / படித்துக் / கொண் டிருக்கையில் / விழுந்தது மரணம் / ஆழிப் பேரலைகளும் / எங்கள் பெண்களை / வீடு புகுந்து / இழுத்துப்போய் / கொல்லத்தான் செய்தன / ஆனாலும்.... / என்று கேட்கும் அறிவுமதியின் கேள்விக்கு பதில் யாரிடமிருக்கிறது இந்த மாதிரியான கவிதைகளில் கவிச்சுவை தேடித் திரிவதே ஒரு அபத்தமான விஷயம். வாளில் அழகைப் பார்க்காதே கூர்மையைப் பார் என்ற காசி ஆனந்தனின் கவிதையைப் போலத்தான் அறிவுமதியின் இந்தக் கவிதைத் தொகுப்பும். முகாமிற்கு / அருகில் உள்ள / பள்ளியிலிருந்து / கேட்கிறது / யாதும் ஊரே / யாவரும் கேளிர் / என்றொரு கவிதைக் குரல் ஒலிக்கிறது இந்நூலில். உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் தான் தமிழனை விடச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளன போலும். இந்தியாவில் - தமிழகத்தில் - எந்தக் கிராமத்தில் போய்ப் பார்த்தாலும் விவசாயின் சவ ஊர்வலம் ஒன்று முக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் விதைக் கொட்டையைத் தவிர வேறு எல்லாவிதைகளையும் பறித்துக் கொள்ளும் - மலட்டு விதைக் கம்பெனிகள் குறித்தும் தமிழ்தேசியர்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அறிவுமதியின் இந்த நூலை முன்வைத்து நாம் கேட்டுக் கொள்ள முடியும். தோழர் இரா. நல்லக்கண்ணு, பிஜீ திவில் - கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பட்ட துயரத்தைப் பாடிய பாரதியின் பாடலோடு அறிவுமதியின் இந்த கவித் தொகுப்பை ஒப்பிட்டு வழங்கியுள்ள நெகிழ்வுரையோடும் காசி ஆனந்தனின் விறார்ந்த வலியுரையோடும், ‘நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமல்லவா இந்த மாதிரியான கவிதைகளில் கவிச்சுவை தேடித் திரிவதே ஒரு அபத்தமான விஷயம். வாளில் அழகைப் பார்க்காதே கூர்மையைப் பார் என்ற காசி ஆனந்தனின் கவிதையைப் போலத்தான் அறிவுமதியின் இந்தக் கவிதைத் தொகுப்பும். முகாமிற்கு / அருகில் உள்ள / பள்ளியிலிருந்து / கேட்கிறது / யாதும் ஊரே / யாவரும் கேளிர் / என்றொரு கவிதைக் குரல் ஒலிக்கிறது இந்நூலில். உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் தான் தமிழனை விடச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளன போலும். இந்தியாவில் - தமிழகத்தில் - எந்தக் கிராமத்தில் போய்ப் பார்த்தாலும் விவசாயின் சவ ஊர்வலம் ஒன்று முக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் விதைக் கொட்டையைத் தவிர வேறு எல்லாவிதைகளையும் பறித்துக் கொள்ளும் - மலட்டு விதைக் கம்பெனிகள் குறித்தும் தமிழ்தேசியர்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அறிவுமதியின் இந்த நூலை முன்வைத்து நாம் கேட்டுக் கொள்ள முடியும். தோழர் இரா. நல்லக்கண்ணு, பிஜீ திவில் - கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பட்ட துயரத்தைப் பாடிய பாரதியின் பாடலோடு அறிவுமதியின் இந்த கவித் தொகுப்பை ஒப்பிட்டு வழங்கியுள்ள நெகிழ்வுரையோடும் காசி ஆனந்தனின் விறார்ந்த வலியுரையோடும், ‘நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமல்லவா என்கிற இயக்குநர் சீமானின் உயிருரை யோடும் எங்கள் தாய்க் கவிஞனின் வலியை முன்மொழிகிற பழநிபாரதியின் பின்னுரையோடும் வந்துள்ள இந்த நூல் தமிழர்கள் அனைவரின் நெஞ்சிலும் நிகழ்கால வரலாற்று வலியைப் பிரதிபலிக்கும் முகமாக அமைந்துள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் முகாமை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கிறது. - - - ஜனவரி - பிப்ரவரி 2007 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/03/spd-team-visit-for-primary-schools-new-visit-form/", "date_download": "2019-04-25T12:54:23Z", "digest": "sha1:NBZFMH35LHEYVPILNSP4OBUITUKD2ZNO", "length": 10359, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "SPD TEAM VISIT For Primary Schools - New Visit Form!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nRTI – ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனிஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுத்தல்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRTI – ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனிஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுத்தல்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1007&cat=Courses&mor=Res", "date_download": "2019-04-25T11:51:09Z", "digest": "sha1:EIPNOYMEKIJGPQBR2QBWCQOOS7S6BH7C", "length": 9523, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானதா\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/beauty/03/122958?ref=archive-feed", "date_download": "2019-04-25T11:47:32Z", "digest": "sha1:4TAG3D7SNT3VJCYFCWQIO3IUAOW5KGQB", "length": 7460, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "அசிங்கமான தழும்பா? 2 வாரம் போதும்.. தீர்வு இதோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n 2 வாரம் போதும்.. தீர்வு இதோ\nமுகத்தின் அழகை கெடுக்கும் தழும்புகளை 2 வாரத்தில் போக்குவதற்கு அற்புதமான தீர்வுகள் இயற்கையில் ஏராளமாக உள்ளது.\nஅந்த வகையில், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயை கொண்டு எளிதில் நல்ல தீர்வைக் காணலாம்.\nகற்றாழை ஜெல் - 1/4 கப்\nதேங்காய் எண்ணெய் - 1/4 கப்\nநறுமண எண்ணெய் - சில துளிகள்\nஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 5 நிமிடங்கள் வரை நன்றாக கலக்க வேண்டும்.\nபின் அதனுடன் நறுமண எண்ணெய் சில துளிகளை சேர்த்து நன்றாக கலந்து, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.\nதினமும் இதை குளித்தவுடன் முகத்தில் உள்ள தழும்புகளில் தடவி, பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், தழும்புகள் 2 வாரத்தில் மறைந்து விடும்.\nமேலும் இந்த கலவை தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் புள்ளிகளை குணமாக்கி, தோலை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றி, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை நீக்க உதவுகிறது.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174695", "date_download": "2019-04-25T12:45:02Z", "digest": "sha1:ON7JDZGV56E36FP3P52INAYQKLSLRFZM", "length": 6654, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "கடைசி படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த ஜே.கே.ரித்திஷ்… – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஏப்ரல் 16, 2019\nகடைசி படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த ஜே.கே.ரித்திஷ்…\nநடிகரும், முன்னாள் திமுக எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் (வயது 46) கடந்த சனிக்கிழமை மாலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பல திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அவர் நடித்ததில் மக்களுக்கு பிடித்த கதாபாத்திரத்திம் என்றால் ரித்திஷ் கடைசியாக நடித்த படம் எல்.கே.ஜிதான். இந்த இதற்கு முன்பு இவர் நடித்திருந்தாலும் இவருக்கு ஏற்றார்போல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியாது. ரித்திஷின் மறைவையொட்டி ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டிருப்பதாவது.\n“சார், நான் உங்களை மிகவும் மிஸ் செய்வேன். என்னை உங்களுடைய சகோதரன் போலவே நடத்தினீர்கள். எல்.கே.ஜி படத்தில் நடிப்பதற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. உங்களிடம் அதிகமாக பாசமும் நேசமும் இருந்தது. நீங்கள் மாமனிதர். உங்களின் மூன்று குழந்தைகளிடம் இருந்தும், அழகான குடும்பத்திடம் இருந்து கடவுள் பிரித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதை நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி.\n“சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்”.. இயக்குனர்…\nசட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த்…\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்:…\n‘நடிகையாய் இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல’.. சங்கீதா…\nபிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ்…\nரூ. 800 கோடியில் படமாகும் பொன்னியின்…\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அன்று மகேந்திரன்…\n`இன்னும் ஒருமுறை அதிகாரம் வழங்கினால், அவ்வளவுதான்\nவிஜய் சேதுபதியின் வீணாகும் உழைப்பு\nசூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம்\nகொத்தடிமைகள் மறுவாழ்வுக்கு விஜய் சேதுபதியின் மாபெரும்…\nநடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக்…\nஉலகளவில் டிவி நிகழ்ச்சியில் வெற்றி தமிழ்…\nநெடுநல்வாடை: வாட்ஸ்-ஆப் மூலம் நண்பர்களால் திரட்டப்பட்ட…\nநடிகைகளிடம் இதை பார்த்து தான் தேர்ந்தெடுக்கின்றனர்\nதடம் இத்தனை கோடி வசூலா\nநடிகர் லாரன்ஸின் மனைவி, மகளை பார்த்திருக்கிங்களா\nஅவரை 90 எம்.எல் எடுக்கிற நிலைக்குத்…\nஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின்…\nஆஸ்கர் விருது வாங்கிய படத்துக்கு சொந்தக்காரரான…\nஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி… எல்கேஜி…\n3 மணி நேரமா நின்று 2.0…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/narcotics.html", "date_download": "2019-04-25T11:56:43Z", "digest": "sha1:DK4S3GLY6ZNDUJ3UHRPDDE7VWITOYH3Y", "length": 16743, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்? | Was Lankan youth beaten to death in narcotics bureau office? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n6 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n15 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n18 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n29 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nபோதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்\nசென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்த இலங்கையைச் சேர்ந்தசூரி என்ற சூரியசேகரனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.\nசென்னை நங்கநல்லூரில் தங்கியிருந்த சூரி, ரூ. 4 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பதுக்கிவைத்திருந்ததாகக் கூறி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த 8ம் தேதி கைது செய்தனர். அவரதுநண்பரும் கைது செய்யப்பட்டார்.\nஇருவரும் சென்னை போதைத் தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக இரவில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.\nஆனால், அதிகாரிகளின் காவலில் இருந்தபோது, விசாரணை என்ற பெயரில் சூரி கடுமையாக தத்கப்பட்டதாகவும்இதில் தான் சூரி இறந்ததாகவும் அவரது சகோதரி தவமலர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள்ஆணையத்தில் புகார் கொடுத்தார்.\nமேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, சூரியின் உடலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, தவமலரின் சார்பில் ஒரு டாக்டரும் உடன் இருக்கலாம். பிரேதப்பரிசோதனையை வீடியோவில் படமெடுக்கப்பட வேண்டும்.\nபரிசோதனைக்குப் பின்னர் உடல், தவமலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.போதை தடுப்பு அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் தங்கை புகார்\nபோதை தடுப்பு அலுவலகத்தில் கைதி தற்கொலை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nசென்னை கடலில் இப்போதே ஆரம்பித்த கொந்தளிப்பு.. கோடை புயல் ரொம்ப மோசமானது.. எச்சரிக்கும் மீனவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-25T11:44:46Z", "digest": "sha1:NJWOHXVYENWIKTLIHXGSWCDVCOGBWKRX", "length": 10968, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "முதலிரவில் நடந்ததை சொல்லும் ஓவியாவின் ப்ரெண்ட்- 90ML படத்தின் மீண்டும் ஒரு சர்ச்சை டீசர் இதோ.. – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema முதலிரவில் நடந்ததை சொல்லும் ஓவியாவின் ப்ரெண்ட்- 90ML படத்தின் மீண்டும் ஒரு சர்ச்சை டீசர்...\nமுதலிரவில் நடந்ததை சொல்லும் ஓவியாவின் ப்ரெண்ட்- 90ML படத்தின் மீண்டும் ஒரு சர்ச்சை டீசர் இதோ..\nமுதலிரவில் நடந்ததை சொல்லும் ஓவியாவின் ப்ரெண்ட்- 90ML படத்தின் மீண்டும் ஒரு சர்ச்சை டீசர் இதோ..\n90ML பட நடிகையின் லேட்டஸ்ட் ஸ்ட்டில்ஸ் உள்ளே\n90ML படநடிகையின் நிவ் லுக் எப்படி இருக்கு- அவங்க யாரு தெரியுமா\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\n வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்\n“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099705", "date_download": "2019-04-25T12:58:15Z", "digest": "sha1:R3SR224DOVW43IW2YLGIQXRQL36FMC4G", "length": 17497, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "படகு கவிழ்ந்து 100 அகதிகள் பலி தொடர்கிறது சோகம்| Dinamalar", "raw_content": "\nவாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு 6\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nஇணையதள குற்றங்களை தடுக்க ஆலோசனை: உயர்நீதிமன்றம்\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம் 6\nடில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை; உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்\nபுயல் வலுவடையும்; வானிலை 2\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி 5\nஇலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள் 7\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம் 1\nபடகு கவிழ்ந்து 100 அகதிகள் பலி தொடர்கிறது சோகம்\nதிரிபோலி: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஆப்ரிக்காவின் சோமாலியா, சூடான், எகிப்து, நைஜீரியா, மாலி, ஐவரி கோஸ்ட், செனகல், கினியா போன்ற நாடுகளில் இருந்து பலர், லிபியாவுக்கு அகதிகளாக இடம் பெயர்கின்றனர். பின், அங்கிருந்து சட்டவிரோதமாக மத்திய தரைக்கடலில் படகு பயணம் மேற்கொண்டு இத்தாலி, கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். படகில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் பயணிக்கும் போது விபத்துக்கள் நடக்கின்றன.செப்., 1ல் லிபியாவில் இருந்து இத்தாலிக்கு இரண்டு ரப்பர் படகுகளில் அகதிகள் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. லிபிய கடற்படை வீரர்கள், 270 பேரை மீட்டு, துறைமுக நகரான கோம் பகுதிக்கு கொண்டு வந்தனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் அடங்குவர். ஆனால் 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகினர் என லிபிய கடற்படை தெரிவித்துள்ளது.2014 வரை லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளுக்கு அகதிகள் சென்றனர். இது குறுகிய துாரமாகவும் இருந்தது. 2014க்குப்பின், நீண்ட துாரமும், ஆபத்தான வழியாகவும் உள்ள இத்தாலிக்கு அகதிகள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் உயிரிழப்பும் அதிகரிக்கிறது.\nஇதுவரை பலி 1500 : மத்திய தரைக்கடலில் இந்தாண்டில் இதுவரை 1,500 அகதிகள் பலியாகியுள்ளனர். இதற்கு முன் அகதிகள் 2014ல் 3,500 பேர், 2015ல் 3,750 பேர், 2016ல் 5,000 பேர், 2017ல் 3,100 பேர் பலியாகினர்.\nபத்திரிகையாளர்கள் சிறை தண்டனை: அமைதி காக்கும் சூச்சி\nஇலங்கை கோயில்களில் விலங்குகள் பலியிட தடை(3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபத்திரிகையாளர்கள் சிறை தண்டனை: அமைதி காக்கும் சூச்சி\nஇலங்கை கோயில்களில் விலங்குகள் பலியிட தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=10328", "date_download": "2019-04-25T12:52:34Z", "digest": "sha1:NZJUZNDJVGFIM5PZOFLGZCTLGWYP4N3U", "length": 15107, "nlines": 140, "source_domain": "kisukisu.lk", "title": "» மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!", "raw_content": "\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\n← Previous Story சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம்\nNext Story → ரசிகர்களை கவர்ந்த குட்டித்தல\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.\nஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.\nசரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா\nவெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.\nஎலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.\nபுதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.\nதண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.\nமேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.\n2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி\nவெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.\nஇப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/author/sara1976/page/2/", "date_download": "2019-04-25T12:04:22Z", "digest": "sha1:DEZPB7NNLGFVL7DJFQJ53BAUDWONJCDZ", "length": 4618, "nlines": 70, "source_domain": "tamilthiratti.com", "title": "saravanan siva, Author at Tamil Thiratti - Page 2 of 2", "raw_content": "\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை ரூ. 18.73 லட்சம்\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம்\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 2.94 லட்சம்\nமாருதி சுசூகி பலேனோ 1.2 டூயல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் அறிமுகமானது; விலை 7.25 லட்சம்\n2019 ஹோண்டா CBR650R அறிமுகமானது; விலை ரூ. 7.7 லட்சம்\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 பேஸ்லிஃப்ட்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது\nபிஎம்டபிள்யூ 3- சீரிஸ் LWB 2019 ஆட்டோ ஷாங்காயில் காட்சிப்படுத்தப்பட்டது\n2019 சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 அறிமுகமானது; விலை ரூ.7.46 லட்சம்\n2019 ஏப்ரிலியா ட்யூனோ V4 1100 பேக்டரி வெளியானது\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=184", "date_download": "2019-04-25T12:55:08Z", "digest": "sha1:EVIVH563OO3WZHMBJ422CEUDXRWZB4B6", "length": 6951, "nlines": 110, "source_domain": "viruba.com", "title": "விழிகள் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 8/M 139, 7ம் குறுக்குத் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 23\nஆண்டு : Select 2000 ( 1 ) 2001 ( 1 ) 2002 ( 2 ) 2003 ( 2 ) 2004 ( 3 ) 2005 ( 4 ) 2006 ( 1 ) 2007 ( 2 ) 2008 ( 6 ) 2012 ( 1 ) ஆசிரியர் : -- Select -- அய்யாசாமி, அ ( 3 ) அரங்க பாண்டியன் ( 1 ) கவிமுகில் ( 3 ) சாந்தி, மணிகண்டன் ( 1 ) சுந்தரமூர்த்தி, இ ( 1 ) சுரேஷ், டி.ஆர் ( 1 ) தமிழன்பன், ஈரோடு ( 6 ) மணிகண்டன், ய ( 7 ) புத்தக வகை : -- Select -- ஆய்வு ( 1 ) கட்டுரைகள் ( 3 ) கவிதை நாடகம் ( 1 ) கவிதைகள் ( 4 ) குறள் வெண்பா ( 1 ) குறுங்கவிதைகள் ( 2 ) தமிழ் இலக்கணம் ( 3 ) தொகுப்பு ( 2 ) நாடகங்கள் ( 1 ) நாவல் ( 1 ) மன இயல் ( 1 ) மரபுக் கவிதைகள் ( 1 ) ஹைக்கூ கவிதைகள் ( 2 )\nவிழிகள் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : தமிழன்பன், ஈரோடு\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(2008)\nஆசிரியர் : அய்யாசாமி, அ\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2008)\nஆசிரியர் : அய்யாசாமி, அ\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதை நாடகம்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (செப் 2008)\nஆசிரியர் : சாந்தி, மணிகண்டன்\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : குறுங்கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : அய்யாசாமி, அ\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nசொல் புதிது பொருள் புதிது\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : சுந்தரமூர்த்தி, இ\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சுரேஷ், டி.ஆர்\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மன இயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/212765/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-50-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T12:04:48Z", "digest": "sha1:ZWIDHNZDERFNEL4LZHQMW2HW5PISUKZ6", "length": 9977, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "மொசாம்பிக் சூறாவளி – வெள்ளத்தில் மூழ்கிய 50 கிலோமீற்றர் பரப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமொசாம்பிக் சூறாவளி – வெள்ளத்தில் மூழ்கிய 50 கிலோமீற்றர் பரப்பு\nமொசாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக, சுமார் 50 கிலோமீற்றர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த தினம் இடாய் என்ற சூறாவளி அங்கு கடுமையாக தாக்கியது.\nஇதன் பாதிப்பு சிம்பாப்வே மற்றும் மலாவியிலும் பதிவாகி இருந்தது.\nமொசாம்பிக்கில் 1000 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஃபிலிப் நையூசி அச்சம் வெளியிட்டுள்ளார்.\nஇந்தநிலையில் சேவ் த சில்ட்ரன் அமைப்பு மேற்கொண்ட நில அளவையின்படி, சுமார் 50 கிலோமீற்றர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nபுசி நதி கரைகளை உடைத்து வெள்ளநீரை பரப்பியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅதேநேரம், புசி நகரம் எதிர்வரும் 24 மணி நேரத்துக்குள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்றும் அங்கு சுமார் 2500 சிறார்களைக் கொண்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளத்தினால் மொசாம்பிக்கில் சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1 லட்சம் பேருக்கு அவரச உதவி தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nபெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nசங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன...\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nதற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nஇலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nஅரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nசன்ரைசர்சஸ் ஐதராபாத்துடன் இன்று இரவு மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/03/blog-post_15.html", "date_download": "2019-04-25T12:06:08Z", "digest": "sha1:CXMRHZGNGQIBURF326EAGEDICVIRANVH", "length": 40671, "nlines": 640, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமாயமாகிய மலேஷிய விமானம் : இன்றுடன் (08/03/2016) இரண்டு வருடங்கள் பூர்த்தி\n'@' குறியீட்டை கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் காலமானார்\nஇ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.\nபேஸ்புக் குறை கண்டு பிடித்தவருக்கு 22 இலட்சம் பரிசு (வீடியோ)\nஆடைகளை களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு )\nஅமெ­ரிக்­காவின் எச்­ச­ரிக்­கைக்கு மத்­தியில் ஈரான் இரு புதிய ஏவு­க­ணை­களை ஏவி பரி­சோ­திப்பு\nமாயமாகிய மலேஷிய விமானம் : இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி\n08/03/2016 மலேஷியா கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து சீனாவின் பீஜீங் விமான நிலையம் நோக்கி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த MH370 விமானம் ரேடார் கட்டமைப்பிலிருந்து காணாமல் போய் இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.\n227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் பயணித்த MH370 பயணிகள் விமானமே காணாமல் போயிருந்தது.\nஇந்த விமானம் காணாமல்போன முதல் பல நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், விமானம் தொடர்பில் உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்தோர் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என மலேஷியா அறிவித்திருந்தது.\nகாணாமல்போன விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சில பாகங்கள் அண்மையில் ஆப்ரிக்கா மொசம்பிக் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n'@' குறியீட்டை கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் காலமானார்\n07/03/2016 மின்னஞ்சல் முகவரிகளுக்கான '@' குறியீட்டை கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார்.\nஅமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.\nபின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார்.\nஇன்று மின்னஞ்சல்; என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.\nஅயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூகுளின் 'ஜிமெயில்' குழுமமும் ரே டொம்லின்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nஇ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.\n09/03/2016 இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த அங்கீகாரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார்.\nஇ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:\nஎன்னுடைய 14வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் நேரடி இணைப்பின் மூலம் தகவல் அனுப்பும் சேவை இருந்தது. அதில் வெறும் வார்த்தை களை (டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் கண்டுபிடித்தார்.\nநான்தான் முதன்முதலில் கணினி மூலம் தகவல்களை அனுப்பும் மென்பொருளை உருவாக்கினேன். நான் கண்டுபிடித்த இ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பாக்ஸ், அவுட்பாக்ஸ், சிசி, பிசிசி, டேட்டா, பார்வர்டு, ரீப்ளை உட்பட அனைத்தையும் நான்தான் உருவாக்கினேன். அதற்கான காப் புரிமையை 1982-ல் பெற்றேன்.\nஆனால் எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. அதற்கு காரணம் நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன். இன்று சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஅய்யாதுரைக்கு ஆதரவாக பலர் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.\nசிவா அய்யாதுரையின் தந்தை ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர். தாயார் மீனாட்சி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர். நன்றி வீரகேசரி\nபேஸ்புக் குறை கண்டு பிடித்தவருக்கு 22 இலட்சம் பரிசு (வீடியோ)\n09/03/2016 சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற ஹேக்கருக்கு ரூ.22 இலட்சம் பரிசு வழங்க பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கர்.\nஇவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.\nபேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.\nபேஸ்புக்கின் இந்த குறையை ஆனந்த் பிரகாஷ் பேஸ்புக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, தற்போது பேஸ்புக் இருந்த குறையை சரி செய்துள்ளது. நன்றி வீரகேசரி\nஆடைகளை களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு )\n10/03/2016 பெண்கள் உரிமைகள்,வீடு வன்முறை,கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் பல முன்னிலைப்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச மகளிர் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தென் அமெரிக்கா முழுவதும் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.\nசர்வதேச மகளிர் தினம் உலகளாவில் கொண்டாடப்படும் தினம் என்பதால் பிரேசில், சிலி, அர்ஜென்டீனா, கோஸ்டா ரிகா, வெனிசுலா பிரதேசங்களில் தமது உரிமைகளைகோரி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டன.\nஇவ் ஆர்ப்பாட்டத்தில் பல பெண்கள் தங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் எழுதப்பட்ட சுலோகங்கள் பயன்படுத்தி கலந்துக்கொண்டனர்.\nஅமெ­ரிக்­காவின் எச்­ச­ரிக்­கைக்கு மத்­தியில் ஈரான் இரு புதிய ஏவு­க­ணை­களை ஏவி பரி­சோ­திப்பு\n10/03/2016 ஈரா­னா­னது இரு புதிய ஏவு­க­ணை­களை புதன்­கி­ழமை ஏவி­ய­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் தெரி­வித்­தது.\nஅமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து புதி­தாக விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­க­ளுக்கு மத்­தியில் நீண்ட தூரம் பய­ணிக்கும் வல்­ல­மையைக் கொண்ட காடர்-–எச் மற்றும் காடர்- –எப் ஆகிய ஏவு­க­ணை­களை ஈரான் ஏவிப் பரி­சோ­தித்­துள் ­ளது.\nவட ஈரா­னி­லி­ருந்து தென் கிழக்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள இலக்­கு­களை சென்று தாக்கும் வகையில் இந்த ஏவு­க­ணைகள் ஏவிப் பரி­சோ­திக்­கப்­பட்­டன.\nமேற்­படி ஏவு­க­ணை­க­ளா­னது 1400 மைலுக்கும் அதி­க­மான தூரம் பய­ணித்து உரிய இலக்கைச் சென்று தாக்கக் கூடி­ய­வையாகும். இதையொத்த ஏவு­க­ணை­களை ஏவும் பரி­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முதல்நாள் செவ்­வாய்க்­கி­ழ­மையும் மேற்­கொள்­ளப்­பட்­டன.\nஇந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை குறித்து அந்­நாட்டு புரட்­சி­கர காவல் படையைச் சேர்ந்த பிரதித் தலைவர் ஜெனரல் ஹொஸைன் சலாமி தெரி­விக்­கையில், “ஈரானின் ஏவு­கணைப் பரி­சோ­த­னை­க­ளா­னது அனைத்து இஸ்­லா­மிய நாடு­க­ளுக்கும் சமா­தா­னத்­தையும் பாது­காப்­பையும் ஆத­ர­வையும் அதி­கா­ரத்­தையும் பெற்றுத் தரும் என்று கூறினார்.\nதமது நாட்டின் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு எந்­நே­ரத்­திலும் பதி­லடி கொடுக்கத் தயா­ராக பெரு­ம­ளவு ஏவு­க­ணை­களின் கையி­ருப்பு தம்­மி­ட­முள்­ள­தாக அவர் கூறினார்.\nஇதற்கு முன்னர் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனைகளுக்காக அந் நாட்டின் மீது அமெரிக்கா ஒரு தொகை தடைகளை கடந்த ஜனவரி மாதம் விதித் திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசிட்னி முருகன் நான்காம் நாள் திருவிழா 17/03/2016\nசிட்னி முருகன் மூன்றாம் நாள் திருவிழா 16/03/2016\nசிட்னி முருகன் இரண்டாம் நாள் திருவிழா 15/03/2016\nசிட்னி முருகன் ஆலய கொடியேற்றத் திருவிழா 14/03/2016...\nசட்டப் பீச்சல் By எச்.ஏ. அஸீஸ்\nஓர் இசைப் பாரம்பரியம் மேடை ஏறுகிறது - பராசக்தி ச...\nஅமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்க...\nஅருண். விஜயராணி விட்டுச்சென்ற பணிகளை தொடருவோம் ...\nஅஞ்சலிக்குறிப்பு - புன்னியாமீன் என்ற புண்ணியவான்...\nபண்ணாகம் இணையத்தின் 10 வது ஆண்டு விழா 23 04 2016...\nதமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: - அ. முத்த...\nசெங்கைஆழியான் பார்வையில் முருகபூபதியின் சமாந்த...\nமதுவந்தி பாடிய யோகர்சுவாமியின் நற்சிந்தனை பாடல்\nஒரு வலிமையான பெண்மணி.. திருமதி மங்கையர்க்கரசி அமிர...\nமெல்பனில் பெண்ணிய கருத்துக்கள் சங்கமித்த அகில ...\nஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுட...\nதமிழ் சினிமா - பிச்சைக்காரன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/petrol-and-diesel-prices-are-today-february-7/", "date_download": "2019-04-25T11:58:05Z", "digest": "sha1:H2DTDPPG75N2662XJC64QIUZ3ITQ2PFH", "length": 3717, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய(பிப்ரவரி 7) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவணிகம் எரிபொருள் இன்றைய(பிப்ரவரி 7) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(பிப்ரவரி 7) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.11 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ 69.25 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrevious articleவயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க….\nNext articleவெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உண்டாகுமா.. அதிர வைக்கும் பக்க விளைவுகள்\nஇன்றைய(ஏப்ரல் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/105-food-and-beverage/1415-tamil-diet", "date_download": "2019-04-25T12:39:04Z", "digest": "sha1:3SOKMY7MIA6XQHAI5FKNQ27IIXV2NKRY", "length": 40434, "nlines": 139, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தமிழர்களின் உணவு முறை விளக்கம்", "raw_content": "\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி, உணவுக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது. ஆக இந்த உணவு சார்ந்த கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில் தான் இருக்கிறது. அதற்கான ஆதாரம், எட்டுத்தொகை படித்தாலும் சரி, பத்துப்பாட்டு, கலித்தொகை படித்தாலும் சரி, உள்ளது. எல்லாவற்றிலும் பார்க்கும் பொழுது உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுடைய சங்ககால இலக்கியங்களில் இருக்கிறதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.\nஆக தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள். தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவத்தில், சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை. சித்தர்கள் “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம் சாப்பிடக்கூடிய தண்ணீருக்கு என்ன குணம் பாலுக்கு என்ன குணம் அதே போல அரிசிக்கு என்ன குணம் அரிசியில் எத்தனை வகை இருக்கிறது அரிசியில் எத்தனை வகை இருக்கிறது பாலில் எத்தனை வகை இருக்கிறது பாலில் எத்தனை வகை இருக்கிறது வெள்ளாட்டுப் பாலுக்கு என்ன குணம் வெள்ளாட்டுப் பாலுக்கு என்ன குணம் பசும்பாலுக்கு என்ன குணம் காராம்பசு பாலுக்கு என்ன குணம் எருமைப்பாலுக்கு என்ன குணம் என்று ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி முழுமையாக எழுதியிருக்கிறார்கள். அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும் என்ற முறைகள் எல்லாம் தமிழர்களுடைய பழங்கால வாழ்வியல் முறைகளில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.\nஅப்படியெல்லாம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உபயோகப்படுத்தக்கூடிய உணவுகள் என்ன என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது. உணவே மருந்து மருந்தே உணவு என்று இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உணவே மருந்து, உணவே நச்சு என்ற கோட்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது. உணவே மருந்து மருந்தே உணவு என்று இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உணவே மருந்து, உணவே நச்சு என்ற கோட்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன ஏன் இந்த உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் இங்கு உண்டாயிற்று ஏன் இந்த உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் இங்கு உண்டாயிற்று என்பதை எங்களுடைய ஆய்வில் எடுத்து ஒன்றொன்றாகச் செய்து கொண்டிருக்கிறோம். ஆக உணவை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்பதை எங்களுடைய ஆய்வில் எடுத்து ஒன்றொன்றாகச் செய்து கொண்டிருக்கிறோம். ஆக உணவை எவ்வாறு மருந்தாக மாற்றுவது அதை மக்களுக்கு பயிற்றுவிப்பதற்காகத்தான் சித்தர்களால் அருளப்பட்ட “சித்த உணவியல்” துறையை சிறிது வேகப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கத்தை ஆரம்பித்து அதற்குத் தலைவராக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.\nதமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரை வாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. சிறு தானியங்களை உபயோகப்படுத்தும் பழக்கம் எல்லாத்தட்டு மக்களிடையுமே அப்படியே இருந்திருக்கிறது. அதாவது ஆடி, பொங்கல், தீபாவளி போன்ற தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது. அது காலப்போக்கில் அன்னியர் ஆதிக்கத்திற்குப் பிறகு, மேற்கத்தியக் கலாச்சார மோகம் வந்த பிறகு தினமும் அரிசிச் சோறு சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவுமே வேரூன்றக்கூடிய காலகட்டம் வந்தது. ஆக பாரம்பரிய சிறுதானிய உணவுகளைத் தினசரி பயன்படுத்தும் போது நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.\nஅரிசியை தினசரி உணவாகவும், அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி, தோசையை தினசரி உணவாக தமிழர்கள், இந்திய மக்கள் எடுக்க ஆரம்பித்த பிறகு தமிழர்களுடைய உடல் கூறும், இந்தியர்களுடைய உடல் கூறும் வெகுவாக மாற ஆரம்பித்தது. ஏனென்றால், நம் உணவிலே இரண்டு வகையான உணவு உண்டு, ஒன்று அமில உணவுகள் மற்றொன்று கார உணவுகள். அமில உணவுகள் என்று நாம் சொல்வது என்னவென்றால் எந்த உணவில் மாவுப்போருள்கள் மிக அதிகமாக இருக்கிறதோ அவை எல்லாம் அமில உணவுகள். நார்ச்சத்து(ஃபைபர் கன்டன்ட்), புரதம்(ப்ரோடீன் கன்டன்ட்) அதிகமாக இருக்கக் கூடிய உணவுப் பொருள்கள் எல்லாமே கார உணவுகள். அரிசி முழு நேர உணவாக இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் பரவலாக இருக்கக் கூடிய கலாச்சாரம் என்னவென்றால்,காலை வேலையில் இட்லி, தோசை, பொங்கல். மதியம் சாப்பாடு, இரவிலும் சாப்பாடு அல்லது இட்லி, தோசை, பொங்கல் ஆகிவிட்டன. ஆக இதனுடன் இருக்கக் கூடிய காய்கறிகள் என்ன என்று பார்க்கும்பொழுது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்க்கிறோம். அடுத்து வெண்டைக்காய், முருங்கைக்காய். இதற்கு மேல் எந்த காய்கறிக்குள்ளேயும் போவதில்லை.\nஇன்றைய உணவுப் பழக்கத்தில் சராசரியாக 10 காய்கறிகள், முழுமையாக அரிசி, கூடுதலாக வட இந்திய ஆதிக்கத்திலிருந்து வந்த சப்பாத்தி (கோதுமை உணவு) , இதை மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் தமிழர்கள் பயன்படுத்திய உணவுப்பொருள்கள் சங்க காலத்தில் இருந்த வந்த உணவுப் பொருள்கள் என்று பார்த்தோமானால் கிட்டத்தட்ட 3000 வரையில் உணவுப் பொருள்கள் இருக்கிறது. இந்த மூவாயிரம் உணவுப் பொருள்களை தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாமே இருக்கிறது. இன்று ஒரு வீட்டில் களி கிண்டக் கூடிய தன்மை இருக்கிறதா என்றால் அது கிடையாது. அது ஏன் என்றால் அது கிடையாது. அது ஏன் ஏனென்றால் அன்றைய கால கட்டத்தில் நல்ல உடல் வன்மைக்கும், உடல் வலுவுக்கும், தமிழர்கள் சாப்பிட்ட உணவு களி ஆகும். ஆக காலை வேலையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் ஒரு வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.\nஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி எல்லாமே அந்த உணவில் கிடைத்ததால் அவர்கள் செய்த வேலை என்பது மிகச்சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டு உடலோம்பலும், அதன் மூலம் அற்புதமான ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள், இந்தியர்கள் எல்லாருமே எடுக்கக்கூடிய உணவுகள் என்னவென்று பார்க்கும் போது காலை இட்லி, தோசை ஆகும். இந்த இட்லி, தோசை என்பது அரிசியை புளிக்க வைத்து, அதாவது அரிசியை மாவாக்கி புளிக்கவைத்து, அந்த புளிப்புத்தன்மை மிகுதியான பின்புதான் இட்லியாகவோ, தோசையாகவோ வார்க்க முடியும். அரிசியை அப்படியே ஆட்டி, இட்லித் தட்டில் வைத்தால் இட்லி வராது, தோசையாகவும் வராது. ஆக அரிசியைப் புளிக்கவைத்து அதாவது புளிப்பு என்றால் சாகடித்தல், அதன் அடிப்படையில் வரும் உணவை இட்லியாகவோ, தோசையாகவோ வார்த்து அதைச் சாப்பிட்டு வேலைக்குப் சென்றோமானால் உடம்பு இன்னும் கூடுதலாக புளிக்க ஆரம்பிக்கிறது. ஆக புளிப்பு உணவுகளை தெரிந்தோ, தெரியாமலோ, மறைமுகமாகவோ நாம் தொடர்ந்து எடுக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறதால் இந்த உடம்பு தன்னுடைய ஊட்டத்திறனை முழுமையாக இழந்து உடலிலும் புளிப்புத் தன்மை மிகுந்து பல்வேறு நோய்கள் வருகிறது. இட்லி, தோசை என்று இருந்த தமிழ் சமூகம் இன்று வேறு ஒரு உணவை உண்ணும் நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். எப்படி என்றால் உடனடியாக (Instant) வரக்கூடிய சப்பாத்தியையும், பரோட்டாவையும், பிரியாணியையும் உட்கொண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.. உலகம் முழுக்க உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் (chemicals) ரசாயனம் இருப்பதாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். இவை உலகம் முழுக்க இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் ரசாயனம் மருந்துகள் இருக்கிறது. அந்த மாதிரியான ரசாயனம் கலந்த உணவுகளைச் சாப்பிடும்பொழுது தமிழர்களுடைய உணர்வு மழுங்கடிக்கப்படும்.\nஇதைத்தான் சித்த உணவியல் துறையில் முழுமையாக நாங்கள் சொல்வது என்னவென்றால் உணவு அடிப்படையில் தான் ஒரு மனிதன் உணர்வைப் பெற முடியும். ஆக அந்த உணர்வுதான் சிந்தனையாக மாறும். அந்த சிந்தனைதான் செயல்பாடாக மாறும். அந்த செயல்கள் எல்லாம் சிறப்பான செயலாக இருந்து சமூகத்தை மேன்மைப்படுத்தும் இதுதான் உண்மை. ஒரு அறிஞன் சொல்லியிருப்பான் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவனுடைய உணவுப்பழக்கத்தை அழித்தால் போதும், கண்டிப்பாக அந்த இனத்தை அழித்து விடலாம் இதுதான் உண்மை.\nதமிழினத்தை, தமிழனுடைய வீரம், மனித நேயம் எல்லாவற்றையுமே முழுமையாக அழிக்கக் கூடிய தன்மையை இன்று பன்னாட்டு நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் இறங்கி தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பெரும் சந்தையை நிறுவி செயல்பட்டு வருகின்றன. இந்த மனித சந்தை இருக்கக் கூடிய இடத்தில் உலகளாவிய அளவில் உள்ள நிறுவனங்கள் ஒரு வணிகச்சந்தையை நிறுவி விட்டது. இப்பொது வெளிநாடுகளில் (பிரான்சு,கனடா) இருக்கக் கூடிய மனிதர்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் சாப்பிடலாம். ஆனால் அதே தன்மையை இப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து, இங்குள்ள மக்களை நோயாளியாக மாற்றி அவர்களுடைய உணர்வுகளை மழுங்கச்செய்து மருத்துவமனைகளை நிறுவி நம்மிடம் இருக்கக் கூடிய நிதி ஆதாரங்களை முழுமையாக கொள்ளையடிக்கக் கூடிய ஒரு நிலைக்கு உணவின் மூலம் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆக உணவு சார்ந்த விழிப்புணர்வு இன்று கண்டிப்பாக வேண்டும். உணவு விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் விடாது இதை ஒரு போராட்டமாக செய்து கொண்டிருக்கிறோம். உணவு சார்ந்த ஆய்வை நாங்கள் முழுமைப்படுத்தி எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நமக்கு நல்லது. எந்தெந்த உணவைச் சாப்பிடும் பொழுது நீரிழிவு வியாதி கட்டுப்படும் நீரிழிவு வியாதி இருப்பவர்கள் என்னவெல்லாம் உணவை உண்ண வேண்டும் நீரிழிவு வியாதி இருப்பவர்கள் என்னவெல்லாம் உணவை உண்ண வேண்டும் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் எதைச் சாப்பிட வேண்டும் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது ஒவ்வொரு நோயாளிகளும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்று வெளியிடுகிறோம். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் அடிமைப்பட்டுப் போகக் கூடிய தன்மையை மாற்ற வேண்டும்.\nஇதயநோய் வந்த பெரும்பாலான நோயாளிகள் ஏதாவது ஒரு மருத்துவரிடம் வாழ்நாள் முழுக்க அடிமையாகவே, அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கிற ஒரு காலகட்டம் இன்றைய வளரும் நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உடைக்க வேண்டும், அது உருத்தெரியாமல் போக வேண்டும் என்றால் தனி மனிதனாய் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தன்னுடைய உணவுமுறை, தன்னுடைய பாரம்பரியத்தை, தன்னுடைய கலாச்சாரத்தை தயவு செய்து ஒரு ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் முன்னோர்கள் என்ன உணவு முறையில் சாப்பிட்டார்கள், எப்படி ஆரோக்கியமாக இருந்தார்கள், எப்படி அவர்கள் மட்டும் பல குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆரோக்கியமாக இருந்தார்கள் எப்படி அவர்களால் மட்டும் தேவையான\nகடமைகளை செய்ய முடிந்தது, ஏன் இன்று நம்மால் இயலவில்லை எப்படி மரபுக் கூறுகள் மழுங்கடிக்கப்பட்டன எப்படி மரபுக் கூறுகள் மழுங்கடிக்கப்பட்டன என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உற்று நோக்கி ஆய்ந்து பார்க்க வேண்டும். அந்த விடயத்திற்கு உறுதுணையாக, உதவியாக எங்களுடைய தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவர் சங்கம் உணவியல் சார்ந்த விடயங்களை மக்களிடம் கொண்டு செல்கிறோம்.\nதற்போது தமிழ்நாட்டில் திணை, வரகு, குதிரைவாலி, சாமை போன்ற உணவுகளை பழக்கப்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அரிசியை கூடிய மட்டும் தவிர்த்து பாரம்பரிய சிறு தானிய உணவுகளையும், பச்சைப் பயிர்கள் , உளுந்து, எள்ளு, கடுகு இவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்பதையெல்லாம் நாங்கள் கொண்டு செல்கிறோம். அன்றைய தமிழர்கள் வாழ்க்கையிலே கடுகோதன்னம் என்ற சாப்பாட்டு முறையே இருந்தது. கடுகோதன்னம் என்றால் கடுகை பிரதானப்படுத்தி அரிசியுடன் சேர்த்து சமைக்கக்கூடிய ஒரு முறை. உளுந்தோதன்னம் என்பது உளுந்தையும், அரிசியையும் வைத்துச் சமைக்கக்கூடிய ஒரு முறை, எள்ளோதன்னம் என்றால் எள்ளையும், அரிசியையும் வைத்து சமைக்கக்கூடிய ஒரு முறை. ஆக இந்த முறையெல்லாம் முன்பு வாழ்ந்த தமிழர்களிடம் இருந்தது.\nஎள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, கடுகுச்சோறு இவையெல்லாம் இருந்த தமிழ் சமூகத்தில் ஹார்மோனல் பிரச்சனை இன்று உலகளாவிய அளவில் பேசப்படுகிற தைராய்டு பிரச்சனை எல்லாவற்றுக்குமே சோறே மருந்தாக மாறியது. ஏன் அப்படி ஒரு காலகட்டத்தை நாம் உருவாக்கக் கூடாது. இதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும். இந்த மாதிரியான எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, இதெல்லாம் சாப்பிட்டால் அதன் அடிப்படையில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காகத் தோன்றி ஒவ்வொரு தமிழனும் சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தார்கள். அப்படி இருந்த தமிழர்கள் இன்று உணவுகளால், பன்னாட்டு கம்பெனிகளால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம்முடைய புராதன உணவு முறைகளை, பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒவ்வொருவரும் நினைத்து, மறுபடியும் மீட்டெடுக்க வேண்டிம். ஆக மறைந்துவிட்ட உணவுப் பொருள்களை அடையாளப்படுத்தவேண்டிய ஒரு மிகப் பெரிய பொறுப்பு சித்த உணவியல் துறையில் ஈடுபட்டிருக்கிற என் போன்ற பலரிடம் திணிக்கப்பட்டுள்ளது. நாங்களே தமிழர்கள் பயன்படுத்திய மூவாயிரம் வகையான உணவுப்பொருள்களை கண்டறிந்துள்ளோம். அந்த மூவாயிரம் வகையான உணவுப் பொருள்களையும் இனிவரும் காலங்களில் (siragu.com) சிறகு இணைய இதழில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.\nஅது அல்லாமல் இன்று பார்த்தீர்களேயானால் இந்தியாவிலே நீரிழிவு நோய் உலகளவில் இந்தியா முதலிடத்திலும், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்திலும், தமிழகம் அளவில் சென்னை முதலிடத்திலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். ஆக தமிழன் வலுவாக இருந்த தன்னுடைய உடலமைப்பை முழுவதுமாக மாற்றி ஒரு தளர்ந்த உடலுக்கு சொந்தக்காரனாய் தமிழன் மாறியிருப்பதால் மறுபடியும் தமிழனை ஒரு வலுவானவனாய், அன்றைய காலகட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு இளைஞனாய், ஒரு இளவட்டகல்லைத் தூக்கிப் போட்ட இளைஞன் போல் மாற்ற எண்ணுவதால் முதலில் உணவு முறைகளை மாற்றக் கூடிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இனி வரும் நாட்களில் நமது இணையதள பத்திரிகையில் தமிழர்கள் இதற்கு முன் பயன்படுத்திய உணவுகள், அந்த உணவுகளால் தமிழன் தன்னை குணப்படுத்திக் கொண்ட நோய்கள். அனைத்தையும் நாம் ஒவ்வொன்றாய் பார்ப்போம். இனி வரும் சிறகு இணைய இதழில் இன்று உலகையே அச்சுறுத்துகிற சர்க்கரை வியாதி ஏன் வருகிறது இந்த சர்க்கரை வியாதிக்கான உணவுகள் என்னென்ன இந்த சர்க்கரை வியாதிக்கான உணவுகள் என்னென்ன அந்த உணவை எப்படிக் கையாள்வது அந்த உணவை எப்படிக் கையாள்வது சர்க்கரை வியாதி நோயாளிக்கு என்னென்ன கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது சர்க்கரை வியாதி நோயாளிக்கு என்னென்ன கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது அந்தக் கட்டுப்பாடுகளை எப்படி எளிமையாக கடைபிடிப்பது அந்தக் கட்டுப்பாடுகளை எப்படி எளிமையாக கடைபிடிப்பது எனக்காணலாம். சர்க்கரை வியாதி என்பது ஒரு பெரிய நோயே அல்ல என்று தைரியம் தரக்கூடிய அளவிற்கு நம்மிடம் நிறைய உணவுகள் உள்ளன. அவை அனைத்தையும் ஒவ்வொன்றாய், விலாவாரியாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நோய் பற்றியும் தமிழனுடைய வாழ்வைப் பற்றியும், தமிழனுடைய பிற பழக்கவழக்கங்கள் பற்றியும் முழுமையாக ஆய்வோம், காத்திருங்கள்.\nஅருண் சின்னையா - சித்த மருத்துவர்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/page/7/", "date_download": "2019-04-25T12:01:36Z", "digest": "sha1:QSAHX7SAU43TW3KUA4S4PI2X4L2IGE6J", "length": 49138, "nlines": 369, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Kollywood News", "raw_content": "\nஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் ராக்கர்ஸ். அவேஞ்சர்ஸ் படம் அவ்வளவுதான் இனி\nஹாலிவுட் படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் விரும்பிப் பார்ப்பார்கள், அதனால் ஹாலிவுட் படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வார்கள். இதில் தமிழில்...\n பட்டையைக்கிளப்பும் சல்மான் கானின் “பாரத்” பட மோஷன் போஸ்டர் வெளியானது.\nஅட நாச்சியார் இவானாவா இது வைரலாகுது கேரளா சாரியில் அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.\nஅலீனா ஷாஜி என்பது நிஜப்பெயர். நாச்சியார் படத்திற்காக இவனா என்ற பெயரை தேர்ந்தெடுத்தவர்.\nதடம் 50 டேஸ் வெற்றியை வித்யாசமாக கொண்டாடிவிட்டு, ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன் என போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட அருண் விஜய்.\nதடம் – ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட் நடித்துள்ள இரண்டாவது படம்.\nஷில்பாவுடன் ஒரு டூயட். வைரலாகுது கேரவனில் விஜய் சேதுபதியுடன் டான்ஸ் ஆடும் காயத்திரியின் வீடியோ.\nஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருடம் கழித்து ஆந்தாலஜி ஜானரில் இயக்கியுள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.\nபரியேறும் பெருமாள் தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் தயாரிக்கும் பட அறிவிப்பு வெளியானது. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா \nஇயக்குனர் பா ரஞ்சித் தயாரித்து ஹிட் அடித்த படம் பரியேறும் பெருமாள் . அவர் தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி...\nபா ரஞ்சித் தயாரிப்பில் ‘மாட்டுக்கறி சமையல்’ – Lovers in the Afternoon குறும்படம்.\nபா ரஞ்சித் மற்றும் நீலம் தயாரித்துள்ள Share Auto மற்றும் Lovers in the Afternoon என்ற இரு குறும்படங்கள் நல்ல...\nசர்கார் விஜய் போல ஸ்டைலாக வாக்களிக்க வந்தாரா கூகிள் CEO சுந்தர் பிச்சை வைரல் போட்டோவின் பின்னணி இது தான்.\nசுந்தர் பிச்சை அவர்களை மனதில் வைத்து தான், சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தை சர்கார் படத்தில் முருகதாஸ் உருவாக்கி இருப்பார்.\n எந்த சானல், என்ன நிகழ்ச்சி தெரியுமா \nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சின்னத்திரையில் அடி எடுத்து வைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஅன்று சாக்ஷி – தோனி. இன்று சோனம் கபூர் – ஆனந்த் அஹுஜா. மணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சுரீங்க பாஸ்.\nசாமானியன் தினம் தினம் செய்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. எனினும் செலிபிரிட்டிகள் சின்ன விஷயம் செய்தலும் அது வைரல் சமாச்சாரம் தான்.\nபா ரஞ்சித் தயாரிப்பில் தீண்டாமை பற்றி ஒரு குறும் படம் – ஷேர் ஆட்டோ \nஇரண்டு நிமிடதில் இன்றைய சமூக அவலத்தை துகிலுரித்து காட்டுகிறது இப்படம்.\nவெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட “கேரளா சாங்” வீடியோ.\nமீசையை முறுக்கு வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள படம்.\nகாஞ்சனா-3 ஆக்ரோசமான ப்ரோமோ வீடியோ.. நீ மாஸனா நா டபுள் மாஸ்..\nதெய்வமே அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உனக்கு இருக்குது.. விஷாலின் மிரட்டலான அயோக்யா ட்ரெய்லர்\nமணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன பிரபல நடிகை.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.. ரசிகர்கள் ஆவேசம்\nலேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் முன்னணி...\nகருணாகரனை வெளுத்து வாங்கிய தளபதி ரசிகர்கள்.. முடிவுக்கு வந்த சர்ச்சை பேச்சு\nநகைச்சுவை நடிகரான கருணாகரன் மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கருணாகரன்...\nபாஜகவை மிரட்டி பார்க்கும் வங்கதேசத்து பெண் சிங்கம்.. இந்த கட்சி தான் இந்தியாவை ஆளும்\nஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மேற்கு வங்காள...\nபிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம்.. சென்னைக்கு எந்த இடம் தெரியுமா\nதமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தேர்வுக்கான முடிவு இன்று வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 12ம் வகுப்பு மார்ச்...\nஓட்டு போட்டு செல்பி போட்ட சின்மயி.. பங்கமாய் கலாய்த்த பிரபல இயக்குனர்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 19, 2019\nசின்மயி வாக்களித்து விட்டு தனது கை விரலை போட்டோ எடுத்து செல்பி போட்டார்.\nஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய தனுஷ்.. ஆச்சரியம் ஆனால் உண்மை\nBy விஜய் வைத்தியலிங்கம்April 19, 2019\nஇந்தியாவில் அதிகம் பேசும் இந்தி மொழி பாடல்கள் பெரும் பார்வையாளர்களை யூடியூபில் பெறுவார்கள்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 19, 2019\nவிஜய் டிவி பெரிதும் நம்பி இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.\nஎதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன்.. இந்த முறை ஏன் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 19, 2019\nவாக்கு பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இடம்பெறவில்லை ஆனால்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nyashika ananth : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் லிஸ்டில் யாஷிகா ஆனந்தும் ஒருவர் இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம்...\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்April 11, 2019\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியதாக ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குஷ்பூ வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதமிழில் 2006ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தூத்துக்குடி இந்த திரைப்படத்தை சஞ்சய்ராம் இயக்கத்தில் சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார்...\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nSandra : பிரஜன் மனைவி சாண்ட்ரா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய்...\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nசேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக...\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ராஜலட்சுமி மற்றும் செந்தில், இவர்கள் இருவரும் நாட்டுப்புறப் பாடல் பாடி...\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 19, 2019\nவிஜய் டிவி பெரிதும் நம்பி இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண் ஆன இவருக்கு...\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nதற்பொழுது உள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இதனால் தங்களது டிஆர்பியை அதிகப்படுத்த புதிது புதிதாக...\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் பெரும் சோதனையை ஏற்படுத்தியது. விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் மற்றும்...\nபல பெண்களை வேட்டையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ சங்கர்” படத்தின் ட்ரெய்லர் இதோ.\nஇயக்குனர் ரங்கா இயக்கத்தில் சரத், செல்வபாண்டியன், ராஜேஷ், வசுதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆட்டோ சங்கர் இந்த திரைப்படம்...\nகாஞ்சனா-3 ஆக்ரோசமான ப்ரோமோ வீடியோ.. நீ மாஸனா நா டபுள் மாஸ்..\nதெய்வமே அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உனக்கு இருக்குது.. விஷாலின் மிரட்டலான அயோக்யா ட்ரெய்லர்\nவிஸ்வாசம் – தூக்கு துறை வந்துட்டான்னு நினைக்கிறேன், அஜீத் மாஸ் என்ட்ரியில் வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்..\nஅஜித் ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடுவது இன்று நேற்று நடப்பது அல்ல. அவர் ஓட்டு போடுவதற்கு கெத்தாக ஷாலினியுடன்...\n49P இது நம்ம சர்க்கார் – தளபதி விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார்..\nஇன்று தேர்தல் நாள் என்பதால் அனைத்து பிரபலங்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்து வருகின்றனர். தற்போது தளபதி விஜய் தனது ஓட்டினை...\nகெட்டவன்னு சொல்றதுல்ல ஒரு மாஸ் இருக்குல்ல.. இருக்கா இல்லையா.. காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ\nராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் காஞ்சனா 3 இது திரைப்படத்தில் வேதிகா மற்றும் ஓவியா, நிக்கி, கோவை...\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிங்கிள் பசங்க முழு வீடியோ பாடல்.\nsingle pasanga : நடிகர் ஆதி மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அதன்பிறகு தற்போது அவரது...\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்April 11, 2019\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியதாக ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குஷ்பூ வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.\nஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாய் பல்லவி நடித்த அதிரன் த்ரில்லர் டீசர்..\nஉலகில் பிரபல நடிகராக திகழ்பவர் பகத் பாசில் இவர் தமிழில் வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்....\nஒரு பெண்ணை 5 ரவுடி துரத்தும் “குப்பத்து ராஜா” ப்ரோமோ வீடியோ.\nநடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா திரைப்படம் ஏப்ரல் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படத்துக்கு ரசிகர்களிடம்...\n அரசியலில் இனி இளைஞர்கள் உறியடி 2 டீஸர்.\nuriyadi-2 : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என் ஜி கே மற்றும் காப்பான் இந்த இரண்டு திரைப்படங்களும் திரைக்கு வெளிவர...\nகாவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ\nகாவல்துறையின் தவறுகளை தட்டி கேட்கும் பெண் வழக்கறிஞர்.\nபொள்ளாச்சி – பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க போகிறேன் ஸ்ரீ ரெட்டி அதிரடி…\nசில நாட்களாக பாலியல் சர்ச்சையில் சினிமா பிரபலங்களை கைகாட்டி பல போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.\nதளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ…\nதளபதி 63 பட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற...\nஉலக அளவில் நடந்த வயலின் போட்டியில் 7 கோடி ரூபாய் பரிசை வென்ற ஏ.ஆர்.ரகுமானின் சிஷ்யன். அந்தச் சிறுவனை பெருமைப்படுத்தும் விதமாக...\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nவிஜய் டிவி ‘கலக்கபோவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். அவர் தற்போது நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் தங்கையாக நடித்திருப்பார்....\nபொள்ளாச்சி பயங்கரம்.. அண்ணா அண்ணா கதறிய பெண்.. கொந்தளித்த மக்கள் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக டிக் டாக், ஷேர் சாட் போன்ற மொபைல் செயலிகளிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் 60 லட்சம் பேரம் பேசிய போலீசார்.. திடுக்கிடும் தகவல்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் இந்த பாலியல் சம்பவத்திற்குப் பின் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபொள்ளாச்சி கொடூரம்.. மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்.. பதற வைக்கும் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் புகார் அளிக்க வந்த பெண்ணை காலையிலிருந்தே சாயந்திரம் வரை காக்க வைத்த போலீஸ்காரர்கள்\nபொய் சொன்னது ஒரு குத்தமா குமுறி குமுறி அழும் பிக்பாஸ் ஜூலி வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஜூலி. பின்பு சினிமாவில் அம்மன் வேடமணிந்து நடித்து வருகிறார்.\nபொள்ளாச்சி விவகாரம்.. மிரட்டும் காம கொடூரர்கள்.. மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியானது\nBy விஜய் வைத்தியலிங்கம்March 14, 2019\nபொள்ளாச்சியில் நடந்த கொடுமை எப்பொழுதும் நடக்க கூடாது என அதிக மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஅதுல்யா ரவி அசத்தலான புகைப்படங்கள்.. புடைவையில் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்\nகாதல் கண் கட்டுதே எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. அந்த ஒரு படத்திலேயே பல...\nசூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யா குடும்பத்துடன் ஓட்டை பதிவு செய்த கலக்கலான புகைப்படங்கள்..\nசூர்யா மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இறங்கி வேலை செய்யும் நடிகர்கள் மத்தியில் தலைசிறந்த நடிகர் என்றே கூறலாம். அவர் இன்று...\nநாகினியை நச்சுனு பார்த்தது உண்டா..\nநாகினி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் மௌனி ராய். இவர் பல தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல திரைப்படங்களிலும்...\nரசிகர்களை கிறங்கடித்த சிம்பு பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஅச்சம் என்பது மடமையடா என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில்...\nபட வாய்ப்பு கிடைக்காததால் பிந்து மாதவி அதிரடி..\nகழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிந்து மாதவி. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினர்....\n45 வயதிலும் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் செம்ம அழகு… உலக அழகியின் வைரலாகும் புகைப்படங்கள்…\nவயதாக ஆக தனது அழகை மெருகேற்றும் ஐஸ்வர்யா ராய். மெய்சிலிர்க்க வைக்கும் அழகு, வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகவர்ச்சி உடையில் தியானம் செய்யும் பூனம் பஜ்வா… மிரண்டு போன ரசிகர்கள்…\nபூனம் பஜ்வா மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த இவர் மாடலிங் செய்து வந்த இவர் ‘சேவல்’ என்ற படத்தின் மூலம் தமிழ்...\nஅசர வைத்த அமலா பால்… அள்ளி விசிய புகைப்படங்கள்…\nமுன்னனி நடிகைகள் வருசையில் கலக்கி கொண்டு இருக்கும் அமலா பால். தற்போது பீச்ல அசர வைக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இது...\nகார்த்திக், அதர்வ பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்.. பிரநிதா சுபாஷ்..\nஇவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதலங்கில் பிரபலமாகி வருகிறது.\nபோட்டோகிராபரே மிரண்டு போன சன்னி லியோன் புகைப்படங்கள்…\nப்பா… புடவையிலும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அலியா பட்..\nஅலியா பட் கடந்த 10 வருடங்களா பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nசிம்பு,தனுஷ் பட நடிகை லேட்டஸ்ட் கண் இமைக்க புகைப்படங்கள் – மேகா ஆகாஷ்..\nமேகா ஆகாஷ் தற்போது வெளிவந்து வந்தா ராஜாவா தான் வருவான் படத்தின் சிம்புவின் இன்னொரு நடிகை. இவருக்கு அடுத்து அடுத்து முன்னனி...\nநபா நடேஷ் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்… செம அழகு செம ஸ்டில்…\nநபா நடேஷ் தெலுகு பட நடிகை தற்போது வெளியுட்டு உள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் சமுகவலைதலங்கில் வைரலகி வருகிறது. இவர் தற்போது இஸ்மார்ட்...\nசந்தானம் பட நடிகையின் தெறிக்க விடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகாமெடி நடிகர் சந்தனத்துக்கு பொருத்தமான ஜோடி என்றல் அது அஷன என்றே குரலாம். இவர் தற்போது நடித்து வெளிவந்த இவனுக்கு எங்கயோ...\n35 வயதில் கவர்ச்சி போஸ் குடுத்த சதா.. அடுத்த டார்ச் லைட் ரெடி\nதமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் முலம் அறிமுகம் ஆகி அந்நியன் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சதா.\nடாக்ஸிவாலா நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. அட அழகோ அழகு\nடாக்ஸிவாலா படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா ஜவால்கர் புகைப்படங்கள்\nஇந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள்.\nKajal Agarwal : இந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்...\nஇணையதளத்தில் வைரலாகும் கீர்த்தி சாந்தனுவின் புகைப்படங்கள்.\nஇணையதளத்தில் வைரலாகும் கீர்த்தி சாந்தனுவின் புகைப்படங்கள். வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சாந்தனு. இவரது நடிப்பில் சமிபத்தில் எந்தபடமும் வெளியாகவில்லை. இவர்...\nசீரியல் நடிகை ஆயிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.\nஆயிஷா புகைப்படங்கள் சமுகவளைதலங்களில் பரவிவருகிறது\nப்பா சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவா இது. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.\nப்பா சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவா இது. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.\nரசிகர்களின் மனதை கவர்ந்த அனிதா சம்பத். 10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான\nஅனித்தா சம்பத் அவரது 10 வருட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nகொளுத்தும் வெயிலில் உள்ளாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை.\nராஷ்மிகா புடவையிலேயே அப்படி இருந்தாங்க இந்த உடையில் சொல்லவா வேண்டும்.\nஅவனின் ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டி எறியுங்கள் ப்ளீஸ். உச்சக்கட்ட கோபத்தில் யாஷிகா ஆனந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/02184447/1013880/Green-pulses-yield-reduced-by-20-percent.vpf", "date_download": "2019-04-25T12:32:02Z", "digest": "sha1:CJ27SG24OFQAGPPIHL447SV4KDKEJ53H", "length": 9473, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை\nசேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய மழை இல்லாததால் செடிகள் கருகிவிட்டதாக வேதனை தெரிவித்த அவர்கள், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு பச்சை பயிர் பயிரிட்டவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nநாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு\nநாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/director-gauri-shankarsfrustrated-talk/", "date_download": "2019-04-25T12:25:28Z", "digest": "sha1:TQ6DZNZCJVFQFBD7WNOQG3QQYQ2QXGQI", "length": 12336, "nlines": 124, "source_domain": "cinemapokkisham.com", "title": "இயக்குநர் கௌரி சங்கரின் ஆதங்கமான பேச்சு..!! – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ செய்திகள்/இயக்குநர் கௌரி சங்கரின் ஆதங்கமான பேச்சு..\nஇயக்குநர் கௌரி சங்கரின் ஆதங்கமான பேச்சு..\nஇயக்குநர் கௌரி சங்கரின் ஆதங்கமான பேச்சு..\n“சித்திரமே சொல்லடி” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தை, எம்,ஜி,எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் , பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவு மகி பாலன், இசை ஆதிஷ் உத்த்ரியன்.\nதுப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nபடத்தை பற்றி இயக்குநர் கௌரி சங்கர் கூறுகையில் “ இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்துகொள்ள வேண்டும் என்றும் இப்படம் உணர்த்தும். “ என்று கூறியவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.\n“ முன்பெல்லாம் எம்.ஜி.யார், சிவாஜி படங்கள் ரிலீஸ் ஆகும்போது மூன்று தர வரிசைகள் இருந்தன. அதில் மூன்றாவது தர வரிசையானது மிகக் குறைந்த விலையுடைய டிக்கெட்டுகளாகவும், மற்ற தரவரிசைகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கைகளை உடையதாகவும் இருக்கும், இதனால் அதிகப்படியான மக்கள் திரையரங்குக்கு வந்தனர். ஆனால் இப்போது ஒரேஒரு தரவரிசை மட்டுமே உள்ளது. அதைமாற்றி மீண்டும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரவரிசைகள் என்று நிர்ணயித்து நாற்பது அல்லது ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்றால் அதிகபடியான மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வர வாய்ப்புள்ளது, திரையுலகம் மீண்டும் செழிக்க வாய்ப்புள்ளது “ என்று தனது ஆதங்கத்தையும் கூறினார்.\nபடத்தின் நாயகன் கூல் சுரேஷ் கூறுகையில் “ நான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக மலையாள நடிகை கோபிகா நாயர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கமலி ரமேஷ்குமார், ஸ்ரீ கமலி ஆகியோர் நடித்துள்ளனர். நான் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வர கடினமாக உழைத்துள்ளேன். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த இயக்குநர் கௌரி சங்கர் அவர்களுக்கு நன்றி “ என்று கூறினார்.\nஇந்த இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அரவிந்தராஜ், சாட்டை அன்பழகன், ஆர்,வி, உதயகுமார். அபி சரவணன், தொட்ரா இயக்குநர் மதுராஜ், திரு.வி,க பூங்கா செந்தில் பட இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள் : \" ஒளடதம்\" தயாரிப்பாளர் ஆவேசம்\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nஅழகான திரையுலக வருட மலர்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99217", "date_download": "2019-04-25T12:24:17Z", "digest": "sha1:PT5JFSWLXZ5DZOIXVTEY3UZIDW6YU3JR", "length": 8000, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "உடல் எடையை குறைக்க இதையெல்லாமா குடிப்பாங்க? - அமெரிக்காவில் பரவும் வினோத தெரபி", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இதையெல்லாமா குடிப்பாங்க - அமெரிக்காவில் பரவும் வினோத தெரபி\nஉடல் எடையை குறைக்க இதையெல்லாமா குடிப்பாங்க - அமெரிக்காவில் பரவும் வினோத தெரபி\nஅமெரிக்காவில் உள்ள இடாகோ என்ற பகுதியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோ டெப்ராக்கியோ என்பவரே இந்த தெரபியை பரப்பி வருபவர். இவர் உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், ஆன்லைனில் ஒரு செய்தியை பார்த்து இருக்கிறார். அதில் சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என போடப்பட்டு இருந்திருக்கிறது.\nஉடனே அந்த முயற்சியில் அவர் ஈடுபடவே நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. வெகு சில நாட்களில் சுமார் 13 கிலோ எடையை குறைத்துள்ளார். மேலும், சிறுநீர் குடிப்பதால் தாம் ஒரு சூப்பர் மேன் போல் உணர்வதாகவும் அவர் பெருமையுடன் கூறுகிறார். இதுமட்டுமின்றி, அவர் சிறுநீரை அவரது முகத்தில் மசாஜ் செய்யவும், முகம், கண்களை கழுவவும் உபயோகிக்கிறார் இதனால், தோல் சுருக்கம் குறைந்து இளமை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, இந்த புதிய சிறுநீர் தெரப்பி முறையை, முகப்பருக்களால் கஷ்டப்பட்டு வந்த தனது தோழிக்கு அவர் அறிமுகப்படுத்தவே, அவரும் அதனை முயற்சி செய்து நல்ல பலன் பெற்றுள்ளாராம். இதைத்தொடர்ந்து, தினமும் தனது சிறுநீரால் முகத்தை மசாஜ் செய்து கொடுத்து, மீண்டும் முகப்பரு பிரச்சனை வராமல் பாதுகாப்பதுடன், மிகப்பொலிவான சருமத்தை பெற்று வருகிறாராம்.\nஇந்த தெரபி முறை தற்போது ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், இதுவெறும் கேலிக்கூத்து என்றும் தெரிவித்துள்ளனர்.\nஆனால், இந்த சிறுநீர் தெரபி மூலம் பலனடைந்ததாக முயற்சி செய்துபார்த்த பலரும் ஆன்லைனில் பதிவிட்டு வருவதால், இந்த தெரபி பலராலும் தற்போது முயற்சி செய்யப்பட்டு வருகிறது.\nஇதேபோல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்த சிறுநீர் தெரபியை தாமும் செய்து, பிறருக்கும் அறிவுறுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க்கின் பணக்காரர்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466580", "date_download": "2019-04-25T12:57:21Z", "digest": "sha1:RFH6O3UD5NBHVMN6WUP36IF3CWBAVCZM", "length": 8285, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் பலி | Kerala youth wing killed in IS - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் பலி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சமீபத்தில் பலர் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் வெளியானது. இதில், அழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் மகன் அன்வர், அவரது மனைவி நப்சிலா ஆகியோர் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியானது. சிரியாவில் நடந்த அமெரிக்க ராணுவ தாக்குதலில் அன்வர் கொல்லப்பட்டதாக அவரது மனைவி நப்சிலா சமூக வலைதளமான டெலிகிராம் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்்றி போலீசார் விசாரிக்கின்றனர்.\nகேரள வாலிபர் பலி ஐஎஸ்\nஇலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\n1993-ல் நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி உயிரிழப்பு\nராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவின் கணவரும் கைது\nஉ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி\nஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக தல்பீர் சிங் சுகாக் நியமனம்\nகாவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அப்புறப்படுத்த டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் கண்மாய்கள், குளங்களை தூர் வாருவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய மதுரை கிளை உத்தரவு\nமாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு ஒருகுழி நிலம் கூட வழங்க கூடாது\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான செவிலியர் அமுதா வாக்குமூலம்\nஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக இலங்கை அமைச்சரிடம் விருது பெற்றவர் தீவிரவாதி\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா\nகடலூரில் ஒரு சமூகத்தை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_14.html", "date_download": "2019-04-25T12:49:44Z", "digest": "sha1:OY26MEX4TQGEK2FSYNXQBJ3M5LYZTKKP", "length": 10293, "nlines": 187, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் !! - Yarlitrnews", "raw_content": "\nஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் \nசருமம் மற்றும் அழகிற்கும் பலவித அற்புதங்களை உப்பு தருகிறது, அதோடு மட்டுமில்லாமல் கிருமிகளின் தொற்றுக்களை போக்கவும் உப்பு பயன்படுகிறது.\nஆனால் உப்பை தனியாக பயன்படுத்துவதை விட அழகுக் பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்.\nஷாம்புவுடன் உப்பு கலந்து பயன்படுத்துவதன் நன்மைகள்\n1 சிட்டிகை உப்பை ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தினால் முடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.\nஉப்பு ஒரு கிருமி நாசினி என்பதால் அது தலையில் வரும் பொடுகிற்கு காரணமான கிருமிகளை அழித்து பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.\nகூந்தலுக்கு உந்த உப்பு கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதால், அது அதிக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தி கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nகூந்தல் கரடுமுரடாக உள்ளவர்கள் உப்பு கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் கூந்தலில் மிருதுத் தன்மை அதிகரித்து, பளபளப்பாக இருக்கும்.\nஉப்பை கொண்டு ஸ்க்ரப்பாக பயன்படுத்தினால் இறந்த செல்களை உடலில் இருந்து நீங்கி சரும அலர்ஜி மற்றும் சருமத்தில் அழுக்கு சேர்வதை தடுக்கும்.\n1 ஸ்பூன் ஆலில் ஆயிலுடன் உப்பை கலந்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகி, சருமத்தில் உள்ள தடிப்பு, மேடு, பள்ளம் நீங்கும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் 1/2 ஸ்பூன் உப்பு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மென்மையாக மாறும்.\n1/2 ஸ்பூன் உப்பை 1 ஸ்பூன் தேனில் கலந்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சரும சுருக்கம், மெல்லிய கோடுகள் போன்றவற்றை நீங்கும்.\nகுளிக்கும் போது நீரில் 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து குளித்து வந்தால் கிருமிகள், வியர்வை துர்நாற்றம் வராது.\nஉப்பை நீரில் கரைத்து, அந்த உப்புக் கரைசலை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கண்களின் கீழ் இருக்கும் வீக்கம் குறையும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174543", "date_download": "2019-04-25T12:13:59Z", "digest": "sha1:UMSYDELUW36AS2F4NZ3BEQDCZQIF7HPG", "length": 6154, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "ரிம6 மி. வீடு என்னுடையது அல்ல: மாட் ஹசான் மறுப்பு – Malaysiaindru", "raw_content": "\nரிம6 மி. வீடு என்னுடையது அல்ல: மாட் ஹசான் மறுப்பு\nநெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஹசான் சிரம்பானில் மினாங்காபாவ்-பாணியில் கட்டப்பட்ட ரிம6 மில்லியன் வீடு தன்னுடையது என்று கூறப்படுவதை மறுத்தார்.\n“அதன் வடிவமைப்பே எனக்கு ஒத்துவராத ஒன்று.\n“நான் மினாங்காபாவ் வம்சாவளியில் வந்தவன் அல்ல”, என இன்று ரந்தாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.\nநெகிரி செம்பிலானில் முன்பு மினாங்காபாவ் பாணியில் கட்டிடங்கள் கட்டுவது ஒரு கொள்கையாக இருந்து வந்தது என்றும் தான் மந்திரி புசாராக இருந்த காலத்தில் அக்கொள்கையை மாற்றி அமைத்ததாகவும் கூறிய முகம்மட் தனக்குக் கட்டிடங்கள் நெகிரி செம்பிலான் மலாய்-பாணியில் கட்டப்படுவதுதான் பிடிக்கும் என்றார்.\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\nபினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174697", "date_download": "2019-04-25T11:44:21Z", "digest": "sha1:DHWJVVISFYR65IBXPWWXW3YYDWBR2633", "length": 25563, "nlines": 99, "source_domain": "malaysiaindru.my", "title": "மலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும், இந்து தர்ம மாமன்றத்திற்கும் மலேசிய தமிழர் தேசிய இயக்கங்களின் கண்டனம் – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துஏப்ரல் 16, 2019\nமலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும், இந்து தர்ம மாமன்றத்திற்கும் மலேசிய தமிழர் தேசிய இயக்கங்களின் கண்டனம்\nஅண்மைய காலமாக மலேசியாவில் இயங்கும் இந்து மத இயக்கங்கள் தங்கள் மதச் செயல்பாட்டினை பயணிப்பதிலிருந்து தடம் புரண்டு தமிழர் இன, வரலாறு பற்றியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு தானும் குழம்பியதுடன் அல்லாமல் தமிழர்களையும் குழப்பி வருகின்றனர்.\nஇந்து தர்ம மாமன்றம் இனம், வரலாறு சார்ந்த பற்றியங்களில் மூக்கை நுழைத்து குழப்பங்களை விளைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.அவ்வப்போது வரலாறு கருத்தரங்கு ஏற்பாடு செய்வது அதில் மதச் சாயம் பூசுவது, சித்திரை புத்தாண்டை கையில் எடுப்பது அதை தமிழ் புத்தாண்டு என்று பறைச்சாற்றுவது போன்ற செயல்பாடுகளை கைவிட வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மதங்கள் கடந்தது, அங்கே சமய வகுப்பை வழிய புகுத்துவது தமிழர் இனத்தினிடையே மத அளவிலான பிளவை தான் ஏற்படுத்தும்.சமயம் சார்ந்த செயல்பாடுகளை சமயம் சார்ந்த கோவிலில் ஏற்பாடு செய்வதே சிறப்பு.இந்து மத இயக்கமான இந்து தர்ம மாமன்றம் இன, வரலாறு பற்றியங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.இந்து சங்கமமும் தமிழர்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத அளவிளான விடுமுறை தீபாவளிக்கும், தைப்பூசத்திற்கும் உண்டு மீண்டும் ஏன் சித்திரைக்கு விடுமுறை இந்திய கூட்டுக்குள் உள்ள எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், இனங்களும் கொண்டாட கூடிய தை 1க்கு தான் பொதுவிடுமுறை தேவை. இனம் சாந்த பற்றியங்களில் இவ்விரு மத இயக்கங்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முபெவே தமிழகரன் அவர்களும், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்த்திறன் அவர்களும், மலேசிய செந்தமிழர் பேரவையின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ருகேந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.\nஏற்கனவே மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு.மோகன் சான் தன்னை தமிழினத் தலைவரென பிரகடனப்படுத்தி தமிழர்களின் கடும் கன்னடத்திற்கு ஆளானது போதாதென தற்போது இந்துக்கள் அனைவரும் தமிழர்கள் என்ற அறிவிலித்தனமான செய்தியை வெளியிட்டுள்ளாா். இனத்திற்கும் மதத்திற்கும் வேறுபாடு தெரியாதவரா இவர் தெரிந்தும் ஏன் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுகிறார் என்பதை நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவரின் கருத்துகளுக்கு தமிழர்களைக் காட்டிலும் இங்கு வாழும் தெலுங்கு மலையாளச் சங்கங்களே முதலில் எதிா்ப்பும் மறுப்பும் தொிவித்திருக்க வேண்டும். காரணம் மோகன் சானின் கூற்று தெலுங்கு மலையாள இன அடையாளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் முடக்கும் செயல் என்பது வெள்ளிடைமலை. ஆனால் அவ்வாறு எதிா்ப்புச் செய்திகள் வெளிவராதது, இவர்களும் மோகன் சானின் கருத்தியலுக்கு உடன்படுவதாகவே கருதக்கூடிய நிலையை உண்டாக்கிவிட்டனர். இது போதாதென்று இந்து மாமன்றம் தமிழறிஞர்களின் கூற்றுக்கு எதிராக சித்திரையைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர்களை மேலும் குழப்புவதாகவே உள்ளது. இவர்களின் இந்தச் செயல் தமிழினத்தின் மரபுவழக்கையும் தமிழினச் சான்றோர்களின் கருத்துகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்து மத அடிப்படையில் இயங்கும் இந்து சங்கமோ சித்திரையை இந்துப் புத்தாண்டாக அறிவித்திருக்க இந்து மாமன்றத்தின் முரணான செயல்பாடே இவர்களின் முகத்திரையை கிழித்தெறிகிறது. மதத்தின் கடைபிடிப்பை அல்லது கொள்கைகளை இனத்தின் அடையாளமாக காட்டத் துடிப்பது மதவெறியாக இருக்கக் கூடும். மத இன வேறுபாட்டை எத்தனையோ சான்றோர்கள் எவ்வளவோ தெளிவுகளைக் கொடுத்திருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இவர்களுக்குத் தோன்றியது எல்லாம் சரி என்று பரப்புரை செய்வது திட்டமிட்டே செய்யும் செயல். இவர்களின் பேச்சின் பின்னால், தமிழினத்தை மேலும் அடிமை நிலையிலே வைக்க எண்ணம் கொண்டுள்ளதாக தென்படுகின்றது. மேலும், தமிழ் இனத்தின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் முடிவு செய்ய இவர்கள் யார் தெரிந்தும் ஏன் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுகிறார் என்பதை நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவரின் கருத்துகளுக்கு தமிழர்களைக் காட்டிலும் இங்கு வாழும் தெலுங்கு மலையாளச் சங்கங்களே முதலில் எதிா்ப்பும் மறுப்பும் தொிவித்திருக்க வேண்டும். காரணம் மோகன் சானின் கூற்று தெலுங்கு மலையாள இன அடையாளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் முடக்கும் செயல் என்பது வெள்ளிடைமலை. ஆனால் அவ்வாறு எதிா்ப்புச் செய்திகள் வெளிவராதது, இவர்களும் மோகன் சானின் கருத்தியலுக்கு உடன்படுவதாகவே கருதக்கூடிய நிலையை உண்டாக்கிவிட்டனர். இது போதாதென்று இந்து மாமன்றம் தமிழறிஞர்களின் கூற்றுக்கு எதிராக சித்திரையைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர்களை மேலும் குழப்புவதாகவே உள்ளது. இவர்களின் இந்தச் செயல் தமிழினத்தின் மரபுவழக்கையும் தமிழினச் சான்றோர்களின் கருத்துகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்து மத அடிப்படையில் இயங்கும் இந்து சங்கமோ சித்திரையை இந்துப் புத்தாண்டாக அறிவித்திருக்க இந்து மாமன்றத்தின் முரணான செயல்பாடே இவர்களின் முகத்திரையை கிழித்தெறிகிறது. மதத்தின் கடைபிடிப்பை அல்லது கொள்கைகளை இனத்தின் அடையாளமாக காட்டத் துடிப்பது மதவெறியாக இருக்கக் கூடும். மத இன வேறுபாட்டை எத்தனையோ சான்றோர்கள் எவ்வளவோ தெளிவுகளைக் கொடுத்திருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இவர்களுக்குத் தோன்றியது எல்லாம் சரி என்று பரப்புரை செய்வது திட்டமிட்டே செய்யும் செயல். இவர்களின் பேச்சின் பின்னால், தமிழினத்தை மேலும் அடிமை நிலையிலே வைக்க எண்ணம் கொண்டுள்ளதாக தென்படுகின்றது. மேலும், தமிழ் இனத்தின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் முடிவு செய்ய இவர்கள் யார் இனத்தின் முடிவுகளை ஒரு தனி மதம் முடிவு செய்வது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது இனத்தின் முடிவுகளை ஒரு தனி மதம் முடிவு செய்வது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது மதத்தின் செயல்பாடுகளை மட்டும்தான் முடிவு செய்ய இவர்களுக்கு உரிமை உண்டே தவிர தனி ஓர் இனத்தின் முடிவுகளில் இவர்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் முடிவைத் தமிழ்ச்சான்றோர், தமிழ் நூல்கள், தமிழ மரபு நிலையில் எடுக்கப் பல தமிழ் அமைப்புகள் இங்கே மலேசியாவிலே உள்ளன என்பதை இவர்கள் அறிய வேண்டும். சுறுங்கச் சொன்னால் இந்து மதம் தமிழினத்திற்குத் தலைமை இல்லை. தேவையும் இல்லை. மேலும், தமிழினத்தின் முடிவுகளை மட்டுமே இவர்கள் கையில் எடுப்பார்களே தவிர மற்ற மலையாளமோ, அல்லது தெலுங்கு இன முடிவுகளையோ இவர்கள் எடுத்ததாக செய்திகள் உண்டா மதத்தின் செயல்பாடுகளை மட்டும்தான் முடிவு செய்ய இவர்களுக்கு உரிமை உண்டே தவிர தனி ஓர் இனத்தின் முடிவுகளில் இவர்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் முடிவைத் தமிழ்ச்சான்றோர், தமிழ் நூல்கள், தமிழ மரபு நிலையில் எடுக்கப் பல தமிழ் அமைப்புகள் இங்கே மலேசியாவிலே உள்ளன என்பதை இவர்கள் அறிய வேண்டும். சுறுங்கச் சொன்னால் இந்து மதம் தமிழினத்திற்குத் தலைமை இல்லை. தேவையும் இல்லை. மேலும், தமிழினத்தின் முடிவுகளை மட்டுமே இவர்கள் கையில் எடுப்பார்களே தவிர மற்ற மலையாளமோ, அல்லது தெலுங்கு இன முடிவுகளையோ இவர்கள் எடுத்ததாக செய்திகள் உண்டா நாம் கேட்டது உண்டா இல்லவே இல்லை. இதிலிருந்து தெறிகிறதே இவர்களின் சூழ்ச்சி.\nதொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் இந்துதர்மத்தை கற்பிற்கும் நடவடிக்கை தமிழர் வாழ்வியலுக்கே எதிரானது. இந்துதர்மம் என்பது வேத- மனு நூலின் அடிப்படையில் நால்வர்ணக் கோட்பாட்டின் வழி பிறப்பால் வேற்றுமையை உணர்த்தும். ஆனால் தமிழர் மறையோ அறத்தின் வழி பிறப்பு ஒக்கும் எல்லா உயிா்க்கும் என மனிதத்தை கடந்து உயிர்கள் வரை நேசிக்கும் தன்மையுடையதாகும். மத அமைப்புகள் மதம் சாா்ந்த பணியை கோவில்களிலும், பணிமனைகளிலும் முன்னெடுக்காமல் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ்ப்பள்ளிகளையும் தம்வயப்படுத்தும் செயலைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் மலேசிய இந்து சங்கத்தையும் மலேசிய இந்து மாமன்றத்தையும் வன்மையாக கண்டிப்பதாக கம்பாா் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் திரு.தமிழரண் அவர்களும், மகாகவி முத்தமிழ்க் கழகம்,\nசொகூரின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்த்திரு அவர்களும், தமிழர் ஒற்றுமை இயக்கத் தலைவர் திரு.மகாதேவன் அவர்களும், மலேசியத் தங்கத் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு.தங்கராசா அவர்களும் தொிவித்தனர்.\nமலேசிய மக்களும் மலேசிய இந்து சங்கம் மற்றும் இந்து தர்ம மாமன்றமும் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். “தமிழர்கள் தமிழ்ச் சமய மரபு வழி வந்தவர்கள்”, ஆங்கிலேயர் வருகைக்கு பின் இந்து, இந்தியா, இந்தியர்கள் என பெயர் வைப்பதற்கு முன்பே சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்று பெருமை கொண்ட தமிழர் தேசிய இன மக்கள் நாங்கள்.\nஎங்களுக்கென தேசம், மொழி, இனம், பண்பாடு, சமயம், பெருநாட்கள், நாகரீகம், மரபு, வாழ்வியல் மற்றும் வழிமுறைகளைக் கொண்டு உலகத்தின் தொல்குடிமக்களாக வாழ்ந்து வருபவர் நாங்கள்.\nதமிழர்கள் நாங்கள் பல சமயத்தைப் பின்பற்றி வந்தவர்கள். இடையில் தோன்றிய மதங்கள் எங்கள் அடையாளமாக தலைமை தாங்க முடியாது.\nஅதிலும் ஆரிய பிராமணர்கள் வழி தென்னகத்திற்குள் நுழைந்த வைதீக மதம் நால்வகை சாதி பாகுபாடு கொண்டு, இழி சித்தாந்த புராணங்களை ஏற்று, உயிர்க்கொலை யாகங்களை நடத்திப் பின்னாளில் இந்து மதம் என பெயர் பெற்றதுடன் அது தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.\nஉங்களின் சித்தாந்த சூழ்ச்சிகள் எங்களிடத்தில் எடுபடாததால், எங்களின் தாய்மொழி தமிழ்ப் பள்ளிகளில் “இந்து தர்ம கல்வி” என உள்ளே நுழைய முனையும் இந்து மாமன்றத்தின் சித்து வேளைகள் இனி தமிழர்கள் இடத்தில் பழிக்காது.\nஆகையால் “நாம் மதத்தால் இந்துக்கள், இனத்தால் தமிழர்கள்” என்று அடிப்படையற்ற செய்தியை டத்தோ மோகன் சாண் மற்றும் இந்து மாமன்றம் தலைவர் போன்றோர்கள் உலறிக்கொண்டிருக்கக் கூடாது என மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.\nமதத்தின் பெருநாட்களை இனத்தின் பெருநாட்களாக சித்தரிப்பது ஏற்க முடியாத கூற்று. எப்படி தெலுங்கர்களுக்கென உகாதி என்றும், மலையாளிகளுக்கென விசு என்றும், தமிழர்களுக்கென “தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு” என்றும் தங்களது இனப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றனவோ அதேபோலத்தான் சீனர், சீக்கியர், குசராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற எத்தனையோ தேசிய இனத்தவர்கள் தங்கள் இனப் புத்தாண்டாக அவரவரும் ஒவ்வொரு நாளைக் கொண்டாடி வருகின்றனர்.\nஇதில் மதப் பெருநாட்களை இனத்தின் புத்தாண்டாக மாற்றுவது முற்றிலும் தவறானது.\nஇப்படியிருக்க தமிழர்கள் தங்களுக்கென்று நடைமுறையில் வகுத்து வைத்திருக்கிற தை முதல் நாளை மட்டும் ஏற்காமல் இன்னும் சித்திரையை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதேன்..\nசித்திரை பெருநாள் என கூறிக் கொண்டாடுவோம். நாம் கேட்கப்போவதில்லை. மாறாக தமிழ் புத்தாண்டு என சொல்லாதீர்கள். அந்த இனத்தின் மகன்கள் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பெருநாளை அல்லது புத்தாண்டை தமிழர் அல்லாதவர்கள் நிர்ணயிக்கக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.\nஎங்கள் இனத்தின் முன்னவர்கள், வழிகாட்டிகள், பேரறிஞர்கள் எங்களது புத்தாண்டையும் பெருநாட்களையும் துல்லியமாக வகுத்து வைத்துள்ளனர். அதில் மற்றவர்கள் வந்து மூக்கை நுழைக்கக் கூடாது என கடுமையாக எச்சரிப்பதாக தமிழ்ச் சமய பேரவை பொறுப்பாளர் திரு ஆனந்த தமிழன் வலியுறுத்தினார்.\nகுறிப்பு : இவ்வறிக்கை நாளிதழ்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது\nதமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி…\nபுதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா\nதமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி…\nம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில்…\nதமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு…\nமலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன…\nஇன்று உலக காடுகள் தினம்\nதமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு…\nதமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென…\nதமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல்…\nமலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல்…\nதமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு…\nஅமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக…\nநம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த…\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும்…\nசீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம்…\nசுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள்…\nமாவீரர் நாள் எழுச்சி நாள் (27…\nசீ பீல்டு ஆலய விவகாரத்தில் சிலாங்கூர் சட்ட மன்றம், கணபதி ராவ் ஒருதலைப்பட்ச நிலை கொள்ள வேண்டாம்\nதமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின்…\nடான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம்…\nதாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி…\nஏப்ரல் 17, 2019 அன்று, 2:43 மணி மணிக்கு\n“வந்தேறிகள்” என்பதை மறந்துவிட்டு கூப்பாடு\n“இலங்கை தமிழர் இன அழிப்பு” ஞாபகம் இருக்கா \nஏப்ரல் 18, 2019 அன்று, 2:08 மணி மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/admk-mathusoothanan-meets-ops/", "date_download": "2019-04-25T12:33:14Z", "digest": "sha1:L2XAN6M6OPW5522EPAFYSCICHELWIZCQ", "length": 8612, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல்வர் பன்னீர்செல்வத்துடன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் சந்திப்பு! - Cinemapettai", "raw_content": "\nமுதல்வர் பன்னீர்செல்வத்துடன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் சந்திப்பு\nமுதல்வர் பன்னீர்செல்வத்துடன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் சந்திப்பு\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க ஆதரவு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக அவரை நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை பகிரங்கமாகவே அறிவித்தார் பன்னீர்செல்வம். சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் மௌனமாக தியானம் செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொதுச் செயலாளராக மதுசூதனனை நியமிக்கலாம் என்று கூறியதாகத் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று திடீரென வருகை தந்தார். பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தற்போது உள்ள தமிழக அரசியல் சூழலில் அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப்பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/09/blog-post_20.html", "date_download": "2019-04-25T11:53:09Z", "digest": "sha1:BUP2TMKBAPIS3DOSVKTMTQX62WWPTMBN", "length": 28037, "nlines": 361, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மது அருந்திய மாது", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 20 செப்டம்பர், 2011\nஅவள் அடக்கமாகத்தான் இருந்தாள், அவனின் ஆசைக்கு அடிபணிய மறுத்தபோது. அவள் கற்புக்கரசியாகவே இருந்தாள், கணவன் கட்டளைக்குக் கட்டுப்பட மறுத்தபோது. கணவன் என்ன கடவுளா மனைவி கொள்கையைக் கலைத்து எறிய. மனத்திறம் இல்லா மங்கை மதித்திறம் மாயமாய்ப் போம். இந்த மதிவதனி கலங்கப்பட்டாள். கணவன் கைகழுவி விட்டான். காரணம் அவள் அவளாக இல்லாத காலப்பொழுது.\nநண்பர்கள் கூடிக் குடித்துக் கும்மாளம் அடிக்க மதிவதனியை அவள் கணவன் கூடவே கூட்டுச் சேர்த்தான்;. வயிற்றைக் குமட்டும் வாடை, அவளைத் திக்குமுக்காட வைத்தது. அவள் மூக்கிற்கு அவள் விரல்கள் தடைபோட்டன, அவன் இன்பத்திற்கும் களியாட்டத்திற்கும் அவள் கைப்பொம்மை.\nமுதல்முதலாகத்தான் அருந்தினாள். தன்னை முழுவதுமாய் இழந்தாள். அந்த மது இரத்தநாளங்களில் தன் கைவண்ணத்தைக் காட்டியது அதை அருந்திய மாதுக்கு. உள்ளே சென்ற போதை, உலகமே சுற்றுவது போன்ற உபாதையை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறித் தன் படுக்கையில் வந்து விழுந்தாள். கணவனோ மது போதையில் வரவேற்பறைத் தரையில் மல்லாந்து கிடந்தான். கட்டிலில் கிடந்தவன் ஸ்பரிசம் அவள் உள் உணர்வுகளுக்குத் தூபம் போட்டது. தன்னை மறந்தாள், தன் மானம் கெட்டாள், தன் கணவன் தோழன் போதையில் தனை இழந்தாள் நங்கை. கணவன் கண்கள் படம் பிடித்த காட்சியின் சாட்சியால், கணவனால் கைவிடப்பட்டாள். காரணமானவனோ கைவிரித்தான்.\nஇன்று மதிவதனி மதி இழந்த காரணத்தால் கலங்கப் பட்டஞ்சுமந்த பாவையானாள்.\n ஐரோப்பிய வாழ்வில் அறிவுக்கு ஆயிரம் இருக்க, இந்த அசிங்கமான வாழ்க்கை முறைக்குத்தம்மை அடிமைகளாக்குவதற்கோ விமானம் ஏறி இங்கே எம்மினம் வந்தடைந்தது. பெண்தவறி விழுந்தாலோ, தள்ளி விழுத்தப்பட்டாலோ பழிபாவங்கள் அனைத்தையும் அவளே சுமக்கவேண்டியவளாகின்றாள். தொல்பழங்காலத்தில் வரன்முறையற்ற உறவு இருந்திருக்கலாம். விலங்குகளைப் பார்த்து பழகிய மாந்தரினம் அவற்றைப் போல வாழ்ந்திருக்கலாம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பட்ட கலாச்சாரத்தில் சீர்பெற்றுச் சிறப்புப் பெற்று வாழும் இனம் தமிழ் இனம். இன்றும் ஐரோப்பியரால் போற்றிப் புகழப்படும் ஒரு கலாச்சாரம் எம்முடையது. அதைக் கலங்கப்படுத்தவே இவ்வாhறான காடடுமிராண்டிகள் புல்லுருவிகளாய்ப் புறப்பட்டுப் புகலிடத்தில் நமது புனிதத்தைப் புதைக்கின்றார்கள்.\n நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.\nநேரம் செப்டம்பர் 20, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழுக்கும் பாதைகளில் நிதானம் தேவை, மதியின் கூர்மைகள் விதியின் கீறல்களை தடுக்க வேண்டும். புகலிட புனிதத்தைக் கெடுக்கும் புல்லுருவிகளை பிடுங்கி எறிய வேண்டும் \n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:46\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nமது மாது எனச் சீரழிந்தான் மணவாளன்\nஎன்றுபார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதுண்டு\nஉப்படி மாதே மதுவால் சீரழிந்த நிலை கண்டு\nநல்ல படிப்பினைத் தரும் பதிவு\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:11\nஆண்களுக்கும் இது பொருந்தும் தானே சகோதரி...மது...போதை பொருட்கள் செய்யும் வேலை தான் இது...நல்ல பதிவு சகோதரி...\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:52\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:57\nஉண்மையை ஓபனாக பேசினால் சில பெண்ணியவாதிகள் பொங்குவார்களே\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:18\nஉண்மையை வெளிப்படுத்தினால் சமூக விரோதியாகி விடுவோம் இல்லையா இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க மனம் என்னவோ தயங்குவதாக இல்லை. உங்கள் வருகைக்கு நன்றி\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:57\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது//\nமணவாளன் தானருந்துவது மட்டுமல்லாமல் தன்னவளையும் அருந்தத் தூண்டுவதுதான் கொடுமை. அக்கொடுமைக்குள் அகப்பட்டவளே. குற்றவாளி ஆகின்றாள். இதைத்தான் சொல்கின்றார்கள். எய்தவன் இருக்க அம்மை நோவது என்று. வருகைக்கு நன்றி ஐயா.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:00\nஆமாம். உடலுக்குள்ளே புகுந்துவிட்டுhல், மனிதன் மூளை தன் கட்டுப்பாடுகளை மீறி செயல்படத் தொடங்குகின்றது. இதை அறிந்தும் பலர் அதில் மயங்கிக் கிடப்பதுதான் மாயம். நன்றி ரெவரி\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:02\n நீங்கள் சொல்லும் செய்திகள் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. வலைக்கு வந்தமைக்கு நன்றி. உங்கள் வலையையும் நேசிக்கின்றேன். எனக்கு நன்றாகப் பிடித்திருக்கின்றது.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:05\nசரியாகச் சொன்னீர்கள். என்னுடைய அடங்கிடுமா பெண்வர்க்கம் என்னும் கவிதை நீங்கள் வாசிக்கவில்லை போலும். தவறுகளைச் சுட்டிக்காட்டினால், என்னுடைய வலை பிடிக்கவில்லை என்றும், விளங்கவில்லை என்றும், வித்தவத்தைக் காட்டுகின்றேன் என்றும் பின்னூட்டங்கள் வரும். என்னசெய்வது மரபணுக்களின் தொழிற்பாட்டை மாற்றியமைக்க முடியுமா அதற்காக நான் எழுத எடுத்த நோக்கத்திலிருந்து விடுபடப் போவதில்லை. நன்றி சதீஷ் நீண்ட நாள்களின் பின் வந்திருக்கின்றீர்கள்.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:10\nஅனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர் மது என்பது\nஇதை அறியாது அதன் மயக்கத்தில் மூழ்கிய ஆடவன்\nஅதன் காரணமாக விளைகின்ற விளைவுகளுக்கு\nஅவளை பலிகடா ஆக்குதலும் எந்த விதத்தில் ஞாயம்\nதனிமனித ஒழுக்கமாயினும் சமூக ஒழுக்கமாயினும்\nஅந்த நிலை வருதலுக்காக அனைவரும் முயல்வோம்\nஅதுவரை பெண்கள் சுய மரியாதையையும்\nசுய கௌரவம் பேணலும் மிக மிக அவசியமே\nதெளிவு ஊட்டிப் போகும் தரமான பதிவு\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:52\nகுடிப்பவர்களை ஒரு மனித ஜென்மமாகவே என்னால் மதிக்க முடிவதில்லை....\nஅதற்கு அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டாக்கிக்கொள்ள முடிகிறது....\nஆண்கள் தான் இப்படி என்று பார்த்தால் பெண்ணும் இப்படி ஒரு கொடிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாமா என்று நெருப்பை சாட்டையாக விசிறி அடித்தது போல் இருந்தது உங்கள் தீட்சண்யமான எழுத்துகள்....\nஉயிரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் தேவதை.....\nவிஸ்வரூபம் எடுத்து எல்லோரையும் அன்பால் அணைப்பவள்....\nபெண் என்றால் இப்படி தான் எல்லோருமே பார்க்க இஷ்டப்படுவது....\nஆனால் கலாச்சார சீர் கெடுவதை மிக தத்ரூபமாக இந்த பகிர்வின் மூலம் உணர்த்தி இருக்கீங்க சந்திரகௌரி.....கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இப்படி தன்னையும் கெடுத்துக்கொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு எல்லாம் இழந்த நிலையில் :(\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:03\nஆண் பெண் யாராயினும் மது என்ற போதைப்பொருளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அது நம்மையறியாமலேயே தவறுகள் செய்யத் தூண்டிடும். த்வறு நடந்த பின் வருந்துவதை விட\nமுன்னெச்சரிக்கையாக இருப்பதே மேல். நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.\nபெண்களால் மட்டுமே நம் கலாச்சாரத்தையும், பாரம்பர்யத்தையும் காத்து, ஆண்களை அன்பினால் திருத்தி ந்ல்லவனாக மாற்ற முடியும். அந்த மாபெரும் சக்தி அவர்களிடம் மட்டுமே உள்ளது.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:19\nகுடிச்சிட்டு தாறு மாற நடக்கிறாலே\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:21\n நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே./\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:09\n நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.//\nபெண்களுக்கு மன உறுதி மிகவும் தேவை. விழிப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்துள்ளது பதிவு.பகிர்வுக்கு நன்றி.\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:36\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_89.html", "date_download": "2019-04-25T12:07:37Z", "digest": "sha1:VJO5QWRKNJVT67UY6ZABQBI7ZOV7KEMA", "length": 49176, "nlines": 622, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வேல்அன்பன் -சிறுகதை -எஸ். கிருஸ்ணமூர்த்தி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவேல்அன்பன் -சிறுகதை -எஸ். கிருஸ்ணமூர்த்தி\nஇது பிறீஸ் பேண் தாய்தமிழ் பள்ளி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம இடம்பெற்ற சிறுகதை\nவிடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தது. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது. ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.\nவேல்அன்பன் யார் என்று கேட்கிறீர்களா அப்படியானால் உங்களுக்குத் தமிழ் தெரியாது அல்லது நீங்கள் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டுக்குப்பிறகு இந்த உலகில் இல்லை என்ற அர்த்தம். இரண்டாயிரத்து பத்து காலப் பகுதியில் சில இணையத்தளத்தில் இவரது சில கதைகள்ää கட்டுரைகள், கவிதைகள் வந்தன. அந்தகாலட்டத்தில் பெருகிய நூற்றுக்கணக்கான இணையப் பதிவாளர்களில் இவரும் ஒருவர். அப்போது யாரும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இவர் எழுத்தாளர் அல்ல. இப்போது இவரின் படைப்பை எதிர்பார்த்து எல்லா இணையத்தளங்களும் காத்திருக்கின்றன. இவர் என்னத்தை கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இணையங்கள் பதிவேற்றும். இவரது படைப்புக்கள்\nஇணையத்தில் பதிவேறியதும் இலச்சக்கணக்கான வாசகர்களின் வருiகால் இணையமே திக்கு முக்காடும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்தான் இவருக்கு வாசகர்கள் அதிகம். ஐரோப்பா, கனடா, அவுஸ்த்திரேலியா ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானவர் மட்டும் இவரது படைப்புக்கு விசிற் பண்ணுவார்கள். அவர்களது வருகையும் ஒன்று ஒன்றாக் குறைந்து கொண்டிருக்கிறது. இதில் ஆச்சரியப்பட பெரிதாக எதுவுமில்லை. இந்த இடங்களில் இலட்சக்கணக்கில் தமிழர் வாழ்ந்தாலும் தமிழ் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அவர்களும் எழுபது வயதைத்தாண்டியவர்கள். ஓவ்வென்றாக மடிந்து கொண்டிருக்கிறார்கள்.\nசமீர் வேல்அன்பனின் தீவிர வாசகன். மதத்தால் இஸ்லாமியர். அண்மையில்தான் அவுஸ்த்திரேலியாவிற்கு அகதியாக வந்தவன். மெல்பேணில் வாழ்கிறான். இலங்கையின் மத்திய சிங்கள பொளத்த அரசும் வடக்கு கிழக்கு குறும் தேசியவாத தமிழ் மாநிலஅரசுகளும் ஒன்றிணைந்து முஸ்லிம்களை நசிக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் நாட்டை விட்டு தப்பியோடும் சிறுதொகை முஸ்லிங்களில் சமீரும் ஒருவன். மெல்பேணில் வயோதிபர் இல்லம் ஒன்றில் வேலை செய்கிறான். அவனுக்கு நாட்டுபிரச்சனை ஓரு புறம் வாட்டிக்கெபண்டிருந்தாலும். இப்போது சில நாட்களாக வேல்அன்பனைப் பற்றிய செய்திதான் மனதை அரித்துக் கொண்டிருந்தது. வேல்அன்பனது எழுத்துக்கள் இளமையும் வசீகரமும் கொண்டவை அத்துடன் தத்துவத்தையும் கிண்டல்களை இடைக்கிடைபுகுத்தி கோடிக்கணக்கான வாசகர்களைக் கொள்ளை கொண்டவர். சமீரும் இணையத்தில் வேல்அன்பனைப் பற்றி நல்ல செய்திவராதா என அடிக்கடி தேடினான்.\nவேல்அன்பனது படைப்புக்களை வைத்து பணத்தையும் வாசகர் கூட்டத்தை சம்பாதித்த பல இணைய முதலாளிகள். இப்போது அவரைப் பற்றிய செய்திகளைப் போட்டு பணத்தையும் வாசகர் கூட்டத்தையும் பெருக்குகிறது. யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பது போல. ஆனால் அவரைப் பற்றிய தனிப்பட்ட எல்லாத் தகவல்களும் இருபது வருடங்களுக்கு முற்பட்டவை. அவரது படம் கூட இருபது வருடங்களுக்கு முந்தியவை. அவரைப் பற்றிய தனிபட்ட விசயங்களை வெளியிட அவர் விரும்புவதில்லை. அவர் பல தடவை குறிப்பிடும் விடயம் “என்; எழுத்தைப் படியுங்கள்ää என்னைப் படியாதீர்கள். என்னை ஆராயாதீர்கள் என் படைப்பை ஆராயுங்கள்”என்பதுதான். எந்த வொரு இணைய ஆசிரியர் கூட இவரை நேரிலோ அல்லது அல்லது ஸ்கைப்பிலோ பார்த்தது கிடையாது. அவுஸ்த்திரேலிய மெல்பேணில்hதன் இவர் பல காலமாக இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதுக்கு மேலே எதுவும் தெரியாது. மெல்பேணில் அவர் காலத்து எழுத்தாளர்களைப்பற்றி ஆராய்ந்தது ஒரு இணையம். ஆராய்சிமுடிவில் அது சொல்லியது மெல்பேணில் அவர்காலத்து எழுத்தாளர்கள் எழுத்துலகில் இல்லை சிலர் இவ்வுலகிலே இல்லை. அத்துடன் வேல்அன்பனது வயது எண்பதிற்கு மேல் என்று கணித்துக் கூறியது.\nஇன்னொரு இணையமோ அவுஸ்த்திரேலியா சனத்தொகைத் திணைக்களகத்தை; தொடர்பு கொண்டு விசாரித்தில் வேல்அன்பன் என்ற பெயரில் சிலர் இருந்தாகவும். அவர்கள் எப்போதோ மரணமடைந்து விட்டார்கள் எனக் குறிப்பிட்டது. அத்துடன் வேல்அன்பன் அவரது புனைபெயராக இருக்கலாம் எனத் தாம் கருதுவாதாச் சந்தேகம் வெளியிட்டது. அதீத தொழிநுட்ப வளர்ச்சியடைந்தும். தமிழின் பொரும் படைப்பாளியை அதைக் கொண்டு கண்டு பிடிக்க முடியதுள்ளதை சோகத்துடன் அந்த இணையம் சொன்னது.\nஇணையத்தில் செய்திகை பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே சமீருக்குத் தெரியவில்லை. வேலைக்கு வெளிக்கிடவேண்டிய நேரம் வந்துவிட்டது. அவசரஅவசரமாக வெளிக்கிட்டான். வருடஇறுதி விடுமுறை காலமானதால் அவுஸ்ரேலியர் பலர் விடுமுறையில் சென்று விட்டார்கள். சீனர்களும்ää ஆபிரிக்களும்தான் இவனுடன் இன்று வேலைக்கு வர உள்ளனர்.\nஅந்த முதியோர் இல்லத்தில் நத்தாருக்கு அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்கள் இன்னமும் கலையாமல் இருந்தது. உள்ளே வந்து வேலையை ஆரம்பித்தான். அவன் இரவு வேலை என்றபடியால் வேலை குறைவு. ஓவ்வெரு கட்டிலாகப் பார்வையிட்டபோது மிஸ்டர் பிள்ளையின் கட்டில் காலியாக இருந்தது.\nவேலுப்பிள்ளை பெயர் ஆனால்,அந்த முதியோர் இல்லத்தில் பிள்ளை என்று தான் அழைப்பார்கள். சமீர் அந்த முதியோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. அந்த இல்லத்தில் தனித்தனியாக பிரிக்கப்பட்ட அறைகள். ஓவ்வெரு அறையினிலுள்ளும் ஒரு சிறிய தொலைக் காட்சிப் பெட்டிää குளிர்சாதனப் பெட்டி இன்னநெற்றுடன் கூடிய கணணி என இருந்தது. அந்த இல்லத்தில் பலநாட்டவர்கள் இருந்தாலும் ஒரேஒரு தமிழர் இந்த மிஸ்டர் பிள்ளைதான். இவர் மற்றவர்களுடன் அதிகம் ஒட்டமல் எந்த நேரமும் கணணியில் இருப்பார்;. சமீருடன் பல தடவை பேச முயற்ச்தார். ஆனால் சமீரோ வேலைச் சுமை காரணமாகவும் புதிதாக வேலைக்கு வந்தாதல் மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும். அவருடன் அதிகம் கதைப்பதைத் தவிர்த்தான்.\nபோனவாரம் அவருக்கு திடீரென காட்அற்றாக் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சமீருக்கு நல்ல நினைவு காட்அற்றாக் சில மணித்தியாலத்துக்கு முன்புதான். மிஸ்டர் பிள்ளையைப் பார்ப்பதற்கு அவரது மகளின் மகள் அதாவது பேத்தி ஐந்து குழந்தைகளுடன் வந்தாள். ஐந்தும் வௌ;வேறு கலரில் இருந்தன. அன்று மிஸ்டர் பிள்ளை குதுகலத்துடன் இருந்தார்.\nஅன்றுதான் மிஸ்டர் பிள்ளையுடன் அதிக நேரம் பேசக் கூடியதாக இருந்தது. ஒவ்வெரு பூட்டப்பிள்ளைகளைக் காட்டி சமீருக்கு அறிமுகப்படுத்தினார்.\n“இந்த இரண்டு குழந்தைகளும் எனது மூத்த பேத்தியின் குழந்தைகள்.” எனக் கூறியபடி சமீரை கூர்ந்து கவனித்தார். சமீருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓரு குழந்தை சிறிய கண்களுடன் சீனக்கலவை கலந்த மாநிறக்குழந்தையும். மற்றதுää சுரண்ட தலைமுடியுடன் ஆபிரிக்க கறுப்புமில்லாமல் இந்தியக் கறுப்புமில்லாமல் இரண்டும் கெட்டான் கலரில் இருந்தது.\nசமீரின் குழப்பத்தை புரிந்து கொண்ட மிஸ்டர் பிள்ளை,\n“ஒன்று பேத்தியின் முந்தைய சைனீஸ் கணவனுக்குப் பிறந்தது. மற்றதுää பேத்தியுடன் திருமணச் செய்யமல் சேர்ந்து வாழும் ஆபிரிக்கக்காரனுக்குப் பிறந்தது.” என்றார்.\nஇன்னொரு சிறுவனைக் காட்டி “ எனது மகனின் பேரன்ää இத்தாலிக் கலப்பு” என்றார்.\nமற்றைய இரண்டு சிறுமிகைகளையும் அழைத்தார். இரு சிறுமிகளும்தான் எந்தவிதக் கலப்பும் இல்லாத அசல் சிறீலங்கன் குழந்தைகள் போல இருந்தன. சமீரது மனவோட்டத்தை மிஸ்டர் பிள்ளைக்கு புரிந்ததோ என்னவோ.\n“ இதுவும் கலப்புத்தான் பிஜி நாட்டுக்கலப்பு. அந்த நாட்களில் எனது பெற்றோர் எஙகளுக்கு பக்கத்து ஊரில் திருமணம் செய்து வைக்கவே நிறைய யோசித்தினம். அந்தச்சாதியோ இந்தச்சாதியோ என்ற ஆராய்சி. ஒரேசாதியெண்டாலும்ää அந்த வீட்டில் சொம்பு எடுக்கிறதில்லைää இந்த வீட்டில் கை நனைக்கிறதில்லை. இப்படி பல கட்டுப் பெட்டித்தனம்.” என்றார்.\nசமீர் மௌனமாக சின்ன புன்னகை செய்தான். மிஸ்டர் பிள்ளை சின்னவொரு மௌனத்தின் பின் தொடர்ந்தார்.\n“அவுஸ்திரேலியா பல்கலாச்சாரம் கொண்டது. அது மாதிரத்தான் எனது குடும்பமும். இங்கு ஆரம்பத்தில் ஆதிவாசிகளான, அபுஜீற்சினிஸ் இருந்தார்கள். இங்கு வந்த பிரிட்டிஸ்காரர் ஆதிவாசிகளை கொன்று அழித்தார்கள். எஞ்சியோரை மதுவிற்கு அடிமையாக்கி அந்த இனத்தையே சிதைத்தார்கள். ஆங்கிலேயரால் இந்த நாட்டைத் தனித்து கட்டியெழுப்ப முடியாததால், இத்தாலியர், கிரேகத்தவர், பசினோலியர், என ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த பலரை இறக்கினார்கள். நாடு கொஞ்சம் கொஞ்சமாக பல் கலாச்சாரத்திற்கு மாறியது. இருந்தும் வெள்ளை அவுஸ்த்திரேலியாக் கொள்கையை இரகசியமாக கடைப்பிடித்தார்கள். ஆனால் அது கனகாலத்துக்கு தாத்கு பிடிக்கவில்லை. மாறும் உலகத்திற்கு ஏற்ப மாறாமல் இருந்தால் நாடு முன்னேறாது என்பதை உணர்ந்ததால், பின்னர் சீனர், அரபுக்காரர், இந்தியர், ஆபிரிக்கர் என வெள்ளையில் பல் வண்ணத்தைக் கலந்தார்கள்.”\nஎன்று கூறிவிட்டு, அருகில் இருந்த தண்ணீரை ஓரு மிடறு குடித்துவிட்டுää தான் அறுக்கிறனோ என்று சமீரின் முகத்தை ஆராய்தார். சமீருக்கும் இந்தத் தவகல்கள் சுவார்சியமாக இருந்ததால், இரசனையுடன் கேட்டான்.\n“இதே போலத்தான் எனது பரம்பரையிலும் பல கலர்கள் கலந்துள்ளது. மாற்றம் தவிர்க முடியாது மட்டுமல்ல மாறாமலிருப்பதும் வளர்ச்சியற்று இருப்பது போன்றது. ஆனால் இப்பவும் தாயகத்தில் தமிழர்கள் மாற்றமற்று இருக்கிறார்கள். சாதி தொடக்கம் அரசியல் வரை பழையதையே கட்டிக் காக்கிறார்கள்.” என ஆதங்கப்பட்டார் மிஸ்டர் பிள்ளை.\nஅவரது உரை சிறந்த பேச்சாளரின் உரை போன்று சமீரது மனதை வசீகரித்தது.\nமிஸ்டர் பிள்ளையின் நினைவுகளுடன் இருக்கையில் தொலைபேசிமணி சமீரை சுயநினைவுக்கு வரச் செய்தது. நேரத்தைப்பார்த்தான். நேரமோ இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடத்தில் இரண்டாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு வந்துவிடும். என்னஇந்த நேரத்தில் தொலைபேசி அழைப்பு என்ற நினைவுடன் தொலைபேசியை எடுத்தான்.\nமறு முனையில் றோயல் மெல்பேண் வைத்தியசாலையில் இருந்து அழைப்பதாகச் சொன்னார்கள். மிஸ்டர் வேலுப்பிள்ளை அன்பழகன் இன்றிரவு பதினொண்டரைக்கு காலமானதாக அறிவித்தார் வைத்தியசாலையைச் சேர்ந்தவர். அப்போது வெளியே புதுவருடத்தை வரவேற்று வாணவேடிக்கைகள் வானத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. சமீருக்கோ அது மிஸ்டர் பிள்ளைக்கு செலுத்தப்படும் அஞ்சலியாகத் தோன்றியது.\nகாலையில் சமீரது மேலதிகாரி மிஸ்டர் பிள்ளையின் உறவினர்கள் வரும் போது கொடுப்பதற்கு உடமைகளை தயாராக எடுத்து வைக்கச் சொன்னார்.\nசமீர் அவரது அலுமாரியைத் திறந்தான். அதற்குள் சில உடைகளும்ää புத்தகங்களும் சில பைல்களும் ஒரு மடிக்கணணியும் இருந்தன. சமீர் புத்தகத்தைப் ஒவ்வொன்றாகப் பார்த்தான் எல்லாமே வேல்அன்பன் எழுதிய புத்தகம். இவரும் வேல் அன்பனது வாசகரோ என்று எண்ணியபடி பைலை எடுத்து அடுக்கினான். பைலுக்கில் இருந்து சில தமிழ் பத்திரிகை கட்டிங்குகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. திறந்து பார்த்தான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மெல்பேணிலிருந்து வெளியான தமிழ் பத்திரிகை, உதயம் என்று இருந்தது. அதில் வேல்அன்பன் எழுதிய படைப்புக்கள் இருந்தன. அப்போதுதான் சமீரது மூளைகுள் கிளிக் பண்ணியது. மிஸ்டர் பிள்ளை அதுதான் வேலுப்பிள்ளை அன்பழகன்தான் வேல்அன்பன். தமிழ் இணைய உலகின் கலக்கிக் கொண்டவர்.\nஅப்போது இருபத்து ஐந்து வயதுடைய வாலிபன் வந்து தன்னை மிஸ்டர் பிள்ளையின் பேரன் என அறிமுகப்படுத்தினான். அவனிடம் மிஸ்டர் பிள்ளையின் உடமையை சமீர்கொடுத்தான். மேலேட்டமாக அதைப் பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு போட்டோ அல்பத்தை எடுத்துக்கொண்டு மற்றவற்றை குப்பைக்குள் வீசச்சொல்லி விட்டு போனான்.\nசிட்னி முருகன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு\nஅபலையின் குரலில் பதிவு செய்த நாவல் - முருகப...\nமெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரைய...\nசிட்னியில் நடந்தேறிய அஞ்சலிப் பகிர்வு நிகழ்வு\nஉயர்திணை இலக்கிய சந்திப்பு 25.01 2015\nவிழுதல் என்பது எழுகையே…பகுதி 33 -எழுதியவர் திரு.ச...\nஸ்ரீ ஷியாமலங்கன் இசையமைத்த பாடல் வெண்மேகமே\nஅவுஸ்திரேலியதமிழ் ஆசிரியர் மாநாடு 2015 25 01 15\nஅவுஸ்திரேலியா மரபு இதழில் எழுத்துச்சித்தர் - வ...\nசென்னை புத்தக சந்தையில் மலேசியன் ஏர்லைன் 370\nவேல்அன்பன் -சிறுகதை -எஸ். கிருஸ்ணமூர்த்தி\nவிழுதல் என்பது எழுகையே\" - பகுதி 34 எம்.ஜெயராமசர்மா...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:45:10Z", "digest": "sha1:WOO34CWG4DWDSQ2X5USYCGVXWZLWRBEB", "length": 250538, "nlines": 1502, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கமலஹாஸன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: நடிகைகளுக்கு சான்ஸ் வேண்டுமானால் அல்லது மற்றவர்களின் கவனத்தில் இருக்க வேண்டுமானால், நிர்வாண, முக்காலரை நிர்வாண புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். “அவுத்து போட்டு நடிக்கத் துடிக்கிறார்கள்” என்று முன்னர் 1970களில் ஒருவர் சொன்னது போல, இப்பொழுது, நடிகைகள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள். ஆபாசமான நடனங்கள், காட்சிகள், படுக்கையறை காட்சிகள் எல்லாம், ஹாலிவுட்டை தோற்கடிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. “காஸ்டிங் கௌச்,” “மீ டூ” எல்லாம் அடங்கிய நிலையில், அக்ஷரா ஹஸனின் “டூ பீஸ்” புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின. அதாவது, அக்ஷராவுக்குத் தெரியாமல், அவை வெளியே வந்திருக்க முடியாது. இருப்பினும், கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட மோசமாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், படங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது, மானம்-அவமானம் எல்லாம் போகிறதா, கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் விவாதித்தது இல்லை.\nடைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததை பரப்பிய தமிழ் ஊடகங்கள்: இப்பொழுதெல்லாம், நிருபர்கள் வெளியே சென்று செய்திகளை சேகரித்து வருவதில்லை. இணைதளத்தில் மேய்ந்து, கிடைப்பதை வைத்து, செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றனர். அது உண்மையா-பொய்யா என்பது பற்றி கூட கவலைப்படுவது கிடையாது.\nஇதை வைத்து, அப்படியே செய்திகளாக்கி போட்டு வருகின்றன. சித்தாந்தம், கட்சி சார்பு, ஜாதி-மதம், கவர் கொடித்தான் – கொடுக்கவில்லை போன்றவற்றில் தான் அவர்களது செய்தி வெளியீடுகள் உள்ளன.\nஅக்ஷரா புராணம் பாடும் ஊடகங்கள்: நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார்[3]. அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்[4]. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, படங்கள் இல்லை, புக் செய்ய ஆளும் இல்லை என்றாகிறது. நடிப்பு இருந்தால், நடித்து முன்னேறலாம், அத்திறமை இல்லாதவர்கள் தாம், இவ்வாறு கவர்ச்ச்சி என்ற போர்வையில், உடம்பைக் காட்டிப் பிழைக்கின்றனர். இதெல்லாம் நல்ல காரியங்களா, சமூகத்தை கெடுக்கும், சீரழிக்கும், மாசு படுத்தும் விவகாரங்கள் இல்லையா என்றெல்லாம் யார்ம் விவாதிப்பதாகத் தெரியவில்லை. மகள்கள் இவ்வாறு இருக்கும் போது, அப்பன் கமல் ஹஸன் கட்சி தொடங்கி ஏதோ “பெரிய யோக்கியர்” போல ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது.\nமுக்கால் நிர்வாண படங்கள் வெளியானது பற்றி அக்ஷராவின் விளக்கம்: இந்நிலையில் அவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அக்‌ஷராஹாசனின் புகைப்படம்தானா அல்லது மார்பிங்கா என்பது உறுதி செய்யப்படவில்லை[5]. அதற்கு பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்[6]. இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்[7]. மேலும் தனது மற்றொரு பதிவில், “இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை[8]. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.\nகமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: இதுவே, பெரிய வேடிக்கை, தமாஷா எனலாம். கமல் என்ன ஒழுக்கமானவரா, பெண்மையினைப் போற்றுபவரா, என்று பார்த்தால் உண்மை தெரியும். திருமணம் செய்யாமலே, இந்த இரு பெண்களையும் சரிதா பெற்றெடுத்து, இவர் வளர்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரிந்த விசயமே. பிறகு, கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களை பார்த்துக் கொள்ள செய்தார். வயதாகி விட்டதால், பிரச்சினை ஏற்பட்டதால், அவரும் மகளோடு பிரிந்து சென்று விட்டார். பிறகு, என்ன “கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்” வெங்காயம் போன்ற கோரிக்கைகள் என்று தெரியவில்லை. பொதுவாக, எந்த அப்பனாவது, தன் மகள்தைவ்வாறு பபுகைப்படம் எடுத்துக் கொள்வாளா, அவற்றை வெளியே போட்டு பரப்புவாளா என்று யோசிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த அப்பனை எவ்வாறு பொது மக்கள் நினைப்பார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். சரி, நாங்கள் நடிகைகள், நடிகர்கள் அப்படித்தான் இருப்போம் என்றால், அப்படியே இருக்க வேண்டும், பிறகு சமூகத்திற்கு வந்து அறிவுரைக் கூறக் கூடாது.\nஇவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும்: இவரே நடிகை, கேமரா உமன், டைரக்டர், தயாரிப்பாளர் என்றிருந்து எடுத்த படங்கள் எப்படி தவறான டேக்குகள் ஆகும் என்று தெரியவில்லை. பிறகு அவற்றை ஏன் சரியான டேக்குகள் போல வெளியிட வேண்டும் “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சினிமாவில் இதைவிட ஆபாசமான, நிர்வாணமான படங்கள், காட்சிகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றானவே, அவற்றைப் பார்த்து அடையாத அதிர்ச்சி, இவற்றில் ஏற்பட்டுள்ளதே, அதிர்ச்சியாக இருக்கிறது[10].\n[3] நியூஸ்18.ர்கமிழ், இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்‌ஷராஹாசன் விளக்கம், Updated: November 3, 2018, 7:31 PM IST.\n[5] நக்கீரன், இணையத்தில் லீக்கான அக்‌ஷராஹாசனின் பிரைவேட் புகைப்படங்கள்…., சந்தோஷ் குமார், Published on 03/11/2018 (13:18) | Edited on 03/11/2018 (13:28).\n[7] தமிழ்.ஏசியா,நெட்.நியூஸ், சமூக வலைத்தளத்தில் லீக்கான கமல் மகள் அக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, அக்ஷரா ஹாசன், அக்ஷரா ஹாஸன், அரை நிர்வாணம், இணைதளம், உள்ளாடை, கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கமல்ஹாசன், காட்சி, கால் நிர்வாணம், ஞட்டி, டுவிட்டர், டேக், நிர்வாண காட்சி, நிர்வாணம், பாடி, முகை, முக்கால் நிர்வாணம், முலை, முலை காட்டுதல், ஸ்ருதி\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசம், உடலீர்ப்பு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டுதல், காட்டுவது, கால் நிர்வாணம், கேஸ்டிங் கவுச், கொக்கோகம், கொங்கை, கௌதமி, சூடு, செக்ஸ், சேர்ந்து வாழ்தல், டு பீஸ் உடை, டுவிட்டர், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கைக்கு வா, படுத்தால் சான்ஸ், புகைப்படம், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், முக்கால் நிர்வாணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் நிதியமைச்சரை சந்திக்கப் போவதாக கூறுதல்: பேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சுரேஷ் 12 அல்லது 18 ஆக குறைக்க வேண்டும் என்றார்[1]. அருண் ஜெட்லியுடன் பேசப் போவதாகவும் சொன்னார்[2]. ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார்[3]. ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்[4]. இவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள சம்பந்தங்கள், தொடர்புகள் மற்றும் உறவுகள் அறிந்தது தானே, அதனால், நிதியமைச்சரையே பார்ப்பது அல்லது பிரதம மந்திரியைப் பார்ப்பது, என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விசயம் இல்லை. ஆனால், சாதாரண மனிதனால் தான் முடியாது.\nதமிழக அமைச்சரின் விமர்சனம், கருத்து: இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 15வது கூட்டம், டில்லியில் 02-06-2017 அன்று நடைபெற்றது. இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது[5]. அதற்கு மிகவும் காட்டமாக, கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார்[6]. அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார். மேலும் இவர்களுக்கு ஆலோசனை கூற, உதவ மற்றும் கணக்கு-வழக்குகளைக் கவனித்துக் கொள்ள, மாற்றியமைக்க ஏராளமானோர் தயாராக உள்ளனர். இத்தகைய கோடானு-கோடீஸ்வரர்கள் வரிகுறைப்புப் பற்றி பேசுவது, மிரட்டுவது எல்லாமே போலித்தனம் தான். இனி மேலே குறிப்பிட்ட “உள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit]” பற்றி பார்ப்போம்.\nமதிப்பீடு, மதிப்பீடு செய்யும் முறை, முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் முறைகள், பிரச்சினைகள்: ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில் விலைப்பட்டி / இன்வாய்ஸ் இல்லாமல், வரிகட்டாமல் எதையும் விற்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருப்பதை வியாபாரிகள் அறிந்து கொண்டுள்ளார்கள். அதாவது சினிமாக்காரர்கள், டிக்கெட்டில் ரூ.100/- என்று போட்டால், உண்மையில் அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள் என்பது, பயனாளுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தயாரகிக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்ப சட்டங்களையும் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதன்படியே, ஜி.எஸ்.டி கவுன்சில் கீழ்கண்ட சரக்கு மற்று பொருட் உற்பத்தியின் நான்கு மாதிரி வரையறை சட்டங்கள் விவாதத்திற்கு வைத்து, ஏற்றுக்கொண்டது[7].\nஉள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit],\nவாட் / சென்வாட்”களிலிருந்து ஜி.எஸ்.டிக்கு மாறும் நிலையில் வரி அனுமதிக்கப்படும் நிலை / முறை [transition]\nவாட்/சென்வாட் முறையிலிருந்து, ஜி.எஸ்.டிக்கு வரும்போது, இருக்கின்ற பொருட்களின் மீதான வரி, 01-07-2017 முதல் எடுத்துக் கொண்டு உபயோகிக்க அளிக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. இந்த நிலைமாற்றத்திற்கு ஏதுவாக, கடைபிடிக்கக் கூடிய முறை/திட்டம் அறிவிக்க வேண்டியுள்ளது. பொதுவாக,\nவாங்கிய மூலப்பொருள் அப்படியே இருப்பது.\nஉற்பத்திற்கு அனுப்பப்பட்டு, உற்பத்தி முழும அடையாமல், தொழிற்சாலையில் இருப்பது,\nபூர்த்தியடைந்த பொருட்கள் அப்படியே இருப்பது.\nஎன்ற மூன்று நிலைகளில் இருக்கும் என்பதால், 30-06-2017 அன்று அதன் வைப்பை, கணக்கிட்டு, அவற்றின் எண்ணிக்கை, மதிப்பு, அவற்றில் வரிசெல்லுத்தப்பட்ட பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு, அதன் மேலுள்ள வரி முதலியவற்றை கலால்துறையில் கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, அது திரும்பக் கொடுக்கப்படும். அதனை 01-07-2017லிருந்து ஜி.எஸ்.டி கட்டும் போது, உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் பற்றியும் கமல் ஹஸன் போன்ற நடிகர்கள் சொல்வதில்லை.\nநடிகர்கள், நிஜவாழ்க்கையிலும் நடித்து ஏமாற்றி வருவது: சினிமாக்காரர்கள், நிஜவாழ்க்கையிலும் ஏமாற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை. திராவிட சித்தாந்திகள் சினிமா மூலம் தான் பிரபலம் ஆகி, பேசி-பேசியே மக்களை ஏமாற்றி 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். மது-மாது என்பதனை தமது வாழ்க்கையிலும், தொண்டர்களின் வாழ்க்கையிலும் சேர்த்து வைத்த புண்ணியவான்களே அவர்கள் தாம். பெரியார், அறிஞர், கலைஞர், மேதாவி, பிரஹஸ்பதி, மூதறிஞர், டாக்டர், பேராசிரியர், பெருங்கவிக்கோ, என்றெல்லாம் அடிமொழிகளை வைத்துக் கொண்டு, தான் தான் எல்லாமே அன்ற அகம்பாவத்தை வளர்த்தவர்களும் இவர்கள் தாம். இந்தியர்களை, குறிப்பாக தென்னாட்டவரை, அதிலும், தமிழகத்தவரை, அதிகமாகவே சினிமா போதையில் மூழ்கடித்து, கொள்ளைய்டித்தவர்கள் தாம் சினிமாக்காரர்கள். இன்றளவிலும், நடிகைகள் பின்னால் சுற்றுவது, பார்க்க கூட்டம் சேருவது, தொடுவதற்கு முயற்சிப்பது போன்ற அளவில் மக்களைக் கெடுத்து வைத்துள்ளார்கள். அடுத்தப் பெண்ணை தொடவேண்டும், கற்பழிக்க வேண்டும் போன்ற அருவருப்பான எண்ணங்களை வளர்த்தது, சினிமாக்காரர்கள் தாம். இப்பொழுதும், மது விசயத்தில் வேடம் போடுகிறார்கள், சினிமா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nசேவை வரி, ஜி.எஸ்.டி என்று எதுவாக இருந்தாலும், கமலுக்கு அலர்ஜி ஏன்: கமல் ஹஸனைப் பொறுத்த வரையில், இவ்விசயத்தில் என்ன பேசினாலும், அது அசிங்கம் தான். “சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது”, என்பது, அவரது வாழ்க்கை நன்றாகவே மெய்ப்பித்துள்ளது. எத்தனை நடிகைகள் சீரழிந்தார்கள், எத்தனை நடிகைகளுடன் தொடர்பு வைத்திருந்தார், கல்யாணம் ஆகாமலேயே இரண்டு பெண்களை பெற்றுக் கொண்டார்[8], நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்தார், மகளையும் ஆபாசமாக நடிக்க சம்மதித்துள்ளார், அம்மகளும் அப்பாவைப் போலவே, திருமணம் இல்லாமலேயே, குழந்தைப் பெற்றுக் கொள்ள தயார்[9] ஏன்றெல்லாம் பேசும் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ளார் எனும் போது, வரி விவகாரத்தில், இவர் தலையிடுவது அசிங்கமான செயலாகும். முன்பு, எங்கு, சேவை வரி வந்து விடுமோ என்று பயந்து, டநான் பணம் வாஙவில்லை, கொடுக்கவில்லை என்றெல்லாம் மாற்றி-மாற்றி பேசினார். வெள்ளத்தின் போது, மற்ற நடிகர்கள், லட்சங்களில் கொடுத்த போது, தன்னிடத்தில் பணம் இல்லை, அவ்வாறெல்லாம், பணம் கொடுக்க முடியாது என்று வெள்ளத்தின்போது, “பஞ்சப்பாட்டு” பாடியதும், எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கிறது..\n[1] தினமலர், சினிமாவை விட்டே விலகுவேன் – கமல் பகீர் அறிவிப்பு, ஜூன்.2, 2017. 18.14 IST.\n[3] தினகரன், அதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம், 2017-06-03@ 00:38:00\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா\nகுறிச்சொற்கள்:அரசியல், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், சினிமா, சுருதி, செக்ஸ், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிவிலக்கு, வாழ்க்கை, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அசிங்கம், அமைச்சர், அமைப்பு, அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சரக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, சரக்கு வரி, சேவை, சேவை வரி, ஜி.எஸ்.டி, தொழிலாளர், தொழிலாளி, தொழில், பாலிவுட், பாலிஹுட், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, வாழ்க்கை, வெள்ளம், ஶ்ரீதேவி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளும் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,\nசினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\n28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.\nபல முதல்–அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.\nஅதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும் அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேசியபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான்.\nஇந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்\nஅதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்[3] நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள்.\nஇப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது”[4].\nசினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,\n“பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6].\nஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம் நல்ல தமாஷாதான் அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம் என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும் என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்\nஅதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\n[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”\n[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST\n[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..\n[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் – கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed | June 02, 2017 22:30 IST\nகுறிச்சொற்கள்:கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், குறைப்பு, சதவீதம், சரக்கு, சலுகை, சினிமா, சேவை, ஜி.எஸ்.டி, வரி, வரி சலுகை, வரிவிலக்கு, வெளியேறுதல்\nஅசிங்கம், அநாகரிகம், அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், உறுப்பினர், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கௌதமி, சரக்கு வரி, சேவை வரி, ஜி.எஸ்.டி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபெண்ணை தனது மூதாதையர் அல்லத காலத்திற்கு ஏன் நடிக்க வைக்க வேண்டும்: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன். இவையெல்லாமும், 70 ஆண்டு கணக்கில் வராது. அரசியலில் புகுந்து குழப்பலாம் என்ற ஆசை வந்தநிலையில், திராவிடத்திற்கு ஆதரவான விமர்சனங்களை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உதவிக் கொண்டிருப்பது தான் கமலின் இருமுகமாகத் தெரிகிறது.\nஎதிர்மறை விமர்சனங்கள் இந்தியர்கள் கமலின் அடையாளத்தை கண்டுகொள்ள ஆரம்பித்து வைத்துள்ளன: சந்திர மௌலி “மஹாபாரதம்” எடுக்கலாம் என்ற செய்தி வந்தால், சத்தியராஜின் வெறிப்பேசிற்கு ஆதரவு அளிப்பது, அதற்கு எதிராக பேசுவது, நாத்திகன் என்று சொல்லிக் கொள்வது, இதெல்லாம் தோல்விகளைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், “பாகுபலி” பின்னால் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்கள், தொழிலிலும், மதத்திலும் பற்று கொண்டவர்கள், கடினமாக உழைத்தார்கள், வெற்றியைக் காட்டினார்கள். அதனால் தான் எல்லோரும் நம்பினர். தயாரிப்பாளர்களும் நம்பினர், இரண்டாம் பகுதி வெளி வந்தது, கோடிகளை அள்ளியது, அள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ப்பதால் தான் காசு கிடைக்கிறது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்றால், அப்படத்தில் உள்ளவை இந்திய மக்களை ஈர்க்கின்றன. ஆகவே, இதில் 2000, 70 ஆண்டுகள் என்றெல்லாம் பிரித்துப் பேசவேண்டிய தேவையே இல்லை. அதில் உள்ள உள்நோக்கம் மிக கேவலமாகவும், அருவருப்பாகவும் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கவும் வேண்டியதில்லை. இந்தியர்கள் நிச்சயம், இந்தியாவை, இந்திய மண்ணை விரும்பத்தான் செய்வார்கள். அதனால் தான் கோடானு கோடி மக்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கமலைப் போன்று, நான் இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்றெல்லாம் அவர்கள் பேசுவதில்லை. ஆக, அத்தகைய பிரிவினைவாத பேச்சுகள், விஸ்வரூபம் மற்றும் மருதநாயகம் படங்களை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், ஆனால், மற்ற 120 கோடி மக்கள் கமலின் பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால், இனி அத்தகைய பேச்சுகள் உதவாது, சினிமா பார்க்க அவர்கள் வரமாட்டார்கள், காசும் கிடைக்காது, பொத்தீஸ் / பிக்பாஸ் என்று காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[1]: நவம்பர் 2015ல் கமல் பேசியது, “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. அதாவது, பாலிவுட் நடிகர்கள், குறிப்பாக கான்கள் பாதையில், இவர் செல்வதை கவனிக்கலாம். இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்று அவர்கள் சொன்னால், இவரும் அதையே தான் சொல்கிறார். “நான் முஸ்லிம்தான்” என்று அந்த கான்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், இந்த தருதலை, நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, ஜிஹாதி தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. ஆனால், விஸ்வரூபம் மூலம் கோடிகள் நஷ்டம் என்று புலம்புவது நின்றபாடில்லை.\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அப்பொழுது [2015ல்] கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[2]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[3]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[4]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[5]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும்.\nஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி: “பிரிவீய்வு” ஷோக்கு தன்னை கூப்பிடவில்லை, அதனால் கமென்ட் செய்யவில்லை என்று முன்னர் சொல்லபட்டது[6]. ஆனால், சத்தியராஜுக்கு ஆதரவாக ஜாதி-இனவெறி ரீதியில் டுவீட் செய்ததை ரசிகர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால், மூன்று வாரங்கள் பிறகு, இத்தகைய எதிர்மறை விமர்சனங்களையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை[7]. சினிமாவைத் தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் முன்னர் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது. லட்சக்கணக்கில் “டெக்னிசியன்”கள் / நிபுணர்கள், தொழிற்துறை வேலையாட்கள், தொழிலாளர்கள் இவர்களின் உதவியில்லாமல், கிராபிக்ஸ், ஜோடித்த காட்சிகள், அவற்றிற்கான செட்டிங்குகள் முதலியன உருவாகாது என்று கமலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு பேசி, பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.\n[1] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[2] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[3] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\n[6] தினமலர், ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி, மே.13, 2017.\nகுறிச்சொற்கள்:அசோகன், அடிப்படைவாதம், அனுஷ்கா, ஆபாசம், எதிர்ப்பு, கட்டப்பா, கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல்ஹாசன், கலாச்சாரம், கிராபிக்ஸ், சத்தியராஜ், சத்யராஜ், சினிமா காரணம், தமன்னா, நடிகை, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், மருத நாயகம், மோடி, வசூல், விஸ்வரூபம், ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், ஹிட்\nஅந்தஸ்து, அனுஷ்கா, அமிதாப் பச்சன், அரசியல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கௌதமி, சத்யராஜ், சான்ஸ், சினிமா, திராவிடம், பச்சன், பாகுபலி, பாலிவுட், பாலிஹுட், பாஹுபலி, ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி, ராஜமௌலி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nகமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட்டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி[2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான\nபாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,\n“பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].\n“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வியாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன\nஇரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.\nபாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.\nபணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள் அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின\nஅவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், ‘பாகுபலி‘ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].\nகமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்கிறாரா இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.\n[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு\n[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai\n[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.\n[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்– ஆனால்\n[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை – கமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)\nகுறிச்சொற்கள்:கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், கலாச்சாரம், சந்திரமௌலி, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ராணா, ரானா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அனுஷ்கா, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டப்பா, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கான், கௌதமி, சத்யராஜ், திராவிடம், பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி, ராணா, ரானா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை\nஇந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.\nகமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].\nபார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம் ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.\nபிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].\n[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு\n[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.\n[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST\n[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53\nகுறிச்சொற்கள்:அரசியல், கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், திரைப்படம், பாரதம், பெரியாரிஸ செக்ஸ், பெரியார், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், வாழ்க்கை\nஅக்ஷரா, ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கீதை, குரான், கொக்கோகம், சகுனி, சினிமா, சினிமாத்துறை, சினேகா குடும்பமே கதறி அழுதது, சூதாட்டம், செக்ஸ், நடிகை, பகடை, பாகுபலி, பைபிள், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nராஜமௌலியின் கனவு “பிரம்மாண்டமான மகாபாரதம்”: சமீபத்தில் மகாபாரதம் குறித்த நிலைப்பாட்டில் வெளிப்பட்ட இரு சினிமாக்காரர்களின் கருத்துகளைக் கவனித்தால், அவர்களது யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்லலாம். ராஜ மௌலி பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு, “மகாபாரதம் கூட எனது கனவு புராஜெக்ட். ஆனால் அதைத்தான் அடுத்து எடுப்பேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதை எடுக்க ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்,” என்றார்[1]. ஏற்கனவே மகாபாரதம் படத்திற்காக ஒருசில நடிகர்களை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பாக கிருஷ்ணர் வேடத்திற்கு ஜூனியர் என்.டி.ஆரை தேர்வு செய்து வைத்ததை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இணைத்து பார்க்கும்போது ராஜமவுலியின் அடுத்த படம் மகாபாரதம்தான் என கூறப்படுகிறது[2]. கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். பாகுபலியை விட பிரமாண்டமாக மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த மூன்று வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில், “உலக மகாநாயகனின்” நிலையோ இப்படி இருக்கிறது.\nஆணவப்படுகொலைகள், பெண்ணாதிக்கம் செய்தல், நடிகைகள் கற்பழிப்பு முதலியவற்றிற்கு மகாபாரதம் தான் காரணம் என்பது போல பேசியது[3]: 12-03-2017 அன்று, ஒரு பேட்டியில், சமூகநீதி என்றெல்லாம் பேசப்படுகின்ற நிலையில் ஆணவப்படுகொலைகள் நடப்பது கேவலமானது. சமீபத்தில் நடிகைகள் கற்பழிக்கப் படுவது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேட்ட போது, இன்று ஊடகங்கள் அதிகமாக இருக்கின்றன, அதனால், (செய்திகள்) பெரிதாக வந்து கொண்டிருக்கின்றன, வர வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு, இடையிடையில், மகாபாரத்தைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது[4]. “இன்னும் அந்த மகாபாரத்தில் உள்ள சூதாட்டப் படலத்தை படித்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்ததாகவே தெரியவில்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம், அதனால் அந்நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அந்த ஆளின் அறியாமை அல்லது வேண்டுமென்றே குதர்க்கமாக பேசியது தெரிகிறது. இங்கு “மகாபாரதத்தை”ப் பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. தசாவதாரம் என்று படம் எடுத்து, சரித்திரப் புறம்பான விசயங்களை பரப்பியதால் இந்துவிரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். “விஸ்வரூபம்” என்ற பெயரை வைத்து, துலுக்கர் சமாசாரத்தை வைத்து படம் எடுத்தபோது, துலுக்கர் இவனை வருத்தெடுத்து விட்டனர். பயந்து போய், அடிபணிந்தான் “உலக மகாநாயகன்”. இப்பொழுது ரூ 60 கோடி நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், பாகுபலி போன்ற படங்கள் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆக, ராஜமௌலி மகாபாரதம் எடுக்கப் போகிறேன் என்றதும், இவனுக்கு “காண்டாகி” / பொறாமையாகி விட்டது போலும்\nகமல் ஹஸனும், தனிமனித வாழ்க்கையும்: கமல் ஹஸன் திறமையான மனிதன் தான், சிறுவயதிலிருந்தே அத்தகையை திறமைகளை வளர்த்து வந்தான். ஆனால், வயதாக, சினிமாத் தொழிலில் ஈடுபட, பெண்களின் ஈடுபாட்டால்-சகவாசத்தால் “காதல் இளவரசன்” குடும்ப விவகாரங்களில் தோல்வியைத்தான் அடைந்தான். கமல் ஹஸனுக்கு –\nகுடும்பத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை,\nஆரம்பத்திலிருந்தே கணவன்–மனைவி சண்டை, தோல்வி,\nதிருமணம் இல்லாமல் இரு பெண்களைப் பெற்றுக் கொண்டது,\nபிறகு அதை சரிசெய்ய முயன்றது,\nஅவர்களைக் கவனிக்க “ஆயா” போன்று நடிகைகளை வைத்துக் கொண்டது,\n“சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்று நடிகைகளுடன் வாழ்ந்தது,\nசினிமாவில் தனது வியாபாரம் போய்விட்டது மற்றும்\nவயதாகி விட்டதால் முன்னர் போன்று நடிக்க முடியவில்லை,\nபோன்ற காரணங்களினால் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். “போத்தீஸ்” விளம்பரத்தில் நடிக்கும் அளவில் வந்தாகி விட்டது. ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற வேலையில் இறங்கி விட்டார். இல்லை யாராவது அவரை பேச வைக்கிறார்களா, எந்த இயக்கத்தின் சார்பாக அவ்வாறு பேசி வருகிறாரா என்றும் ஆராயத் தக்கது.. “டுவிட்டரில்” தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவது அல்லது அதிகப் பிரசிங்கத் தனமாக உளறுவது முதலியவற்றை இன்று செய்திகளாக மாற்றி வெளியிட ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்[5]. தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. இப்பிரச்சினை “புதிய தலைமுறை” டிவி பேட்டியிலிருந்து தொடங்கியுள்ளது.\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற மரபு: மகாபாரதப் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. அப்படி புத்தகம் இருந்தாலும், கிடைத்தாலும், நூலகத்திற்கு / அடுத்தவருக்குக் கொடுத்து விடுவர். இதுதான் உண்மை. ஏனெனில், மகாபாரதம் மதநூல் இல்லை, அதில் நல்லது-கெட்டது பற்றிய விவரங்கள் இல்லை, குடும்பங்களைப் பிரிப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, போசம் செய்வது, அநியாயமாக சிசுக்களைக் கொல்வது, யுத்த தர்மங்களை மீறி குற்றங்கள் புரிவது போன்ற விவரங்கள் தான் உள்ளன[7]. ஜைன-பௌத்த இடைசெருகல்கள் அதிகமாக இருந்தன என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக அதனை யாரும் பின்பற்றக் கூடாது என்றுதான் சொல்லி வருகின்றனர். “ராமர் நடந்தது படி நடந்து கொள், கிருஷ்ணர் சொன்னதைக் கேட்டுக் கொள் என்பார்கள்”, அதாவது, கிருஷ்ணர் நடந்தது படி நடந்து கொள்ளலாகாது, சொன்னதை மட்டும் கேட்டுக் கொள், என்பது அதன் பொருள். ஆனால், முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அதில் அதிக அளவில் விருப்பம் செல்லுத்தினார்கள். ஏனெனில், அத்தகைய கெடுக்கும், சீரழிக்கும், அழிக்கும் முறைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், முதலில் மகாபாரதம் தோன்றியது, பிறகு ராமாயணம் தோன்றியது என்று கூட மாற்றினார்கள். ஆனால், அவர்களால் இந்துக்களின் நம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை.\nசினிமாக்காரர்ளும் மகாபாரதமும்: அதனால், மகாபாரதத்தை “…….படித்துக் கொண்டிருக்கிறோம், “நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அபத்தமானது. வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக பேசிய பேச்சாகும். நிச்சயமாக அதைக் கண்டிக்க வேண்டும், பேசிய கமலுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். உண்மையில் சினிமாக்காரர்கள் அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அதில் வரும் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள், பாத்திரங்கள், வசனங்கள் முதலியவற்றை அப்படியே காப்பியடித்து, மாற்றி, ஏன் தலைகீழாக்கி, சினிமாவாக தயாரித்து வருவது தெரிந்த விசயமே. அப்படி திருடி சம்பாதிக்கும் கயவர்கள் தாங்கள் திருடிய மூலத்தை எப்பொழுதும் சொல்வதில்லை. ஆனால், கேவலப்படும் போது, இவ்வாறு பேசுகிறார்கள். அதனால் தான், பெரும்பாலான சினிமாக்காரர்கள் உருப்படாமல் போகிறார்கள். பெண்மையை, பெண்களை சீரழிப்பதே சினிமாக்காரர்களும், சினிமாக்களும் தான் என்பது தெரிந்த விசயமே. அதுமட்டுமல்லாமல், தினந்தினம் நடிகைகள் இந்த நடிகன் என்னை படுக்க அழைத்தான், அந்த தயாரிப்பாளன் உடலுறவுக்குக் கூப்பிட்டான் என்று விவகாரங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மனைவி-மக்கள் என்று குடும்பம் நடத்துகிறவனாக இருந்தால், அவன், அன்றே செத்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தான், மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் இல்லையே அந்நிலையில், இவனும் சரியாக இல்லை, இவன் குடும்பமும் ஓழுங்காக இல்லை, என்ற நிலையில் இவ்வாறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு எதிராகப் பேசி வருவது அயோக்கியத்தனமாகும்.\n[1] தினகரன், ஹாலிவுட்டில் மகாபாரதம் நான் ஈ ராஜமவுலி பிளான், Feb 27, 2017\n[3] புதிய தலைமுறை, மகாபாரதம் குறித்து கமல் சொன்னது என்ன\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, By: Karthikeyan, Published: Tuesday, March 21, 2017, 23:37 [IST]\n[7] இவ்விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் (உதாரணத்திற்காகக் கொடுக்கப்ப்பட்டுள்ளது, இதிலும் சில தவறான விசயங்கள் உள்ளன):\nகுறிச்சொற்கள்:கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கிருஷ்ணர், சகுனி, சூதாட்டம், துவேசம், பாகுபலி, பாரதம், பிரமாண்டம், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், வெறுப்பு, ஹாலிவுட்\nஅக்ஷரா, அசிங்கம், அநாகரிகம், அமிதாப் பச்சன், ஆணவம், இழிவு, ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கிருஷ்ணர், கீதை, கொச்சை, கௌதமி, சகுனி, சூதாட்டம், பகடை, பகவத் கீதை, பாகுபலி, பாரதம், போர், மகாபாரதப் போர், மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், யுத்தம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nநடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.\nடுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].\nஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].\n2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ளே நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.\nபாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[15]:\nThe infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.\nLive-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.\nLeaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்\nAffair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.\nExplicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.\nLiplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.\nStalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.\n தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்\n[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST\n[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.\nகுறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்\nஅங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2014/10/27/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2019-04-25T11:42:02Z", "digest": "sha1:56HKESZEKA742TMFU7IMNX75XRVI6R2Y", "length": 30311, "nlines": 144, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்பார்ந்த மக்களே இதோ உங்களுக்கான வாரம்! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nஅன்பார்ந்த மக்களே இதோ உங்களுக்கான வாரம்\nஉங்கள் ராசிக்கு 6-ல் புதனும் ராகுவும் உலவுவதால் முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும்.\nபுதியவர்களது தொடர்பால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்க்ளும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும்.\n7-ல் சூரியன், சனி, சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது. கெட்டவர்களின் சகவாசம் அடியோடு கூடாது.\nநல்லவர்களின் நட்புறவை வலுப்பெடுதிக் கொண்டு அவர்களது சொற்படி நடப்பதன் மூலம் நலம் பெறலாம்.\nசங்கடங்களுக்கு ஆளாகாமலும் தப்பலாம். குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.\nராசிநாதன் செவ்வாய் 9-ல் இருப்பதால் தர்ம சிந்தனை வளரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பத்தைக் காணலாம்.\nஅரசியல்வாதிகளுக்கும், பொது நலப்பணியாளர்களுக்கும் வரவேற்பு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். அவர்களால் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும்.\nஅறநிலையப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 3-ல் குருவும், 5-ல் ராகுவும், 6-ல் சுக்கிரனும், 8-ல் செவ்வாயும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவை.\nபெண்களால் பிரச்னைகள் சூழும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வாரப்பின்பகுதியில் பயணத்தின்போதும் இயந்திரங்களின் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.\nஉடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் நல்லவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள்.\nஅவர்களால் அனுகூலமும் பெறுவீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.\nமக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்கள் குறையும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும்.\nஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். மாணவர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கொடுக்கல்=வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பண நடமாட்டமுள்ள இனங்களில் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.\n5-ல் சூரியனும் சனியும் இருப்பதால் பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.\n4-ல் ராகுவும் 7-ல் செவ்வாயும் உலவுவதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை.\nஉங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். மக்கள் நலம் சீராகவே இருந்துவரும்.\nஎதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.\nசுகம் கூடும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். புதன் 3-லும், சூரியனும் சனியும் 4-லும், கேது 9-லும் உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும்.\nபெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் சுக்கிரனும், சனியும் உலவுவது சிறப்பாகும்.\nகுடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள்.\nபொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.\nபுதிய ஆடை, அணிமணிகள் சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.\nஎதிரிகள் இருப்பார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாரக் கடைசியில் எதிர்பாராததோர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும்.\nஉங்கள் ஜன்ம ராசியில் புதனும் 2-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றலும் தொழில் நுட்பத்திறமையும் கூடும். மதிப்பு உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகணிதம், எழுத்து, வியாபாரம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும்.\nபுதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும்.\nநல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். 2-ல் சனியும் சூரியனும் இருப்பதால் வீண்வம்பு கூடாது.\nகுடும்ப நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். குரு பலம் இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள்.\nஉங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள்.\nமன உற்சாகம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். பொருள்வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.\nதுணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.\nபிரச்னைகள் எளிதில் தீரும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.\nஜன்ம ராசியில் சூரியனும் சனியும், 12-ல் புதன், ராகு ஆகியோரும் உலவுவதால் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.\nஉங்கள் ராசிக்கு 9-ல் குருவும், 11-ல் புதன், ராகு ஆகியோரும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பண நடமாட்டம் திருப்தி தரும்.\nநல்லவர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.\nஅயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். மாணவர்களது நிலை உயரும். ஆராய்ச்சியாளர்களுக்குப் புகழும் பொருளும் கிடைக்கும்.\nதொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். 2-ல் செவ்வாயும் 5-ல் கேதுவும், 12-ல் சூரியன், சனி ஆகியோரும் இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.\nதந்தையாலும், வேலையாட்களாலும் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.\nஉங்கள் ராசிக்கு 10-ல் புதனும் ராகுவும், 11-ல் சூரியனும், சுக்கிரனும் சனியும் உலவுவதால் செய்து வரும் தொழில் சீராக நடந்துவரும்.\nபுதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும்.\nவேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.\nஅரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மதிப்பு உயரும். தந்தையால் நலம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 4-ல் கேதுவும், 8-ல் குருவும் இருப்பதால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும் 9-ல் புதனும் 10-ல் சூரியன், சுக்கிரன் சனி ஆகியோரும் உலவுவதால் காரியானுகூலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.\nவெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும்.\nஅரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பண வரவு அதிகமாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கல் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்களது திறமை வெளிப்படும்.\nபதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வாரக்கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும்.\nஉங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் உலவுவது விசேடமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தர்ம சிந்தனை வளரும். திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள்.\nசெய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் கூட வெற்றி கிடைக்கும், வியாபாரம் பெருகும்.\nஎழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும்.\nபெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். மற்றவர்கள் உங்களைப் போற்றுவார்கள். மனத்துல் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் பல ஆற்றுவார்கள். 2-ல் கேதுவும், 6-ல் குருவும், 8-ல் ராகுவும் உலவுவதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் கவனம் தேவை. குடும்ப நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அந்நியர்களிடம் எச்சரிக்கை தேவை.\nஉங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 8-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பம் சாதாரணமாக இருக்கும் என்றாலும் பின்பகுதியில் விசேடமான நன்மைகள் உண்டாகும்.\nதொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஉடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.\nசூரியன், சனி, ராகு, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் உடல்நலனில் கவனம் தேவைப்படும்.\nஉஷ்ணாதிக்கத்துக்கு இடம் தரலாகாது. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.\n« குழந்தைகள் காலை உணவை வெறுக்கிறார்களா தாக்க வருகிறது நீரிழிவு நோய் என்றும் வணங்கும் மண்டைதீவு பேதுருவானவர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/high-court-not-accept-to-ban-thaanaa-serndha-koottam-movie/", "date_download": "2019-04-25T12:56:00Z", "digest": "sha1:ZGNL32MJ7CQCSDK3YIP43T4GZ7QHT374", "length": 14845, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு high court not accept to ban thaanaa serndha koottam movie", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளின் உரிமையை இயக்குநர் தியாகராஜனின் மனைவியான சாந்தி தியாகராஜன், தன்னுடைய ‘ஸ்டார் மூவிஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வாங்கி வைத்துள்ளனர்.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதால், இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சாந்தி தியாகராஜன். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.\n‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை மட்டும் ஆர்.பி.பி. ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுத்ததாகவும், ஓராண்டுக்குள் படத்தை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விற்றதாகவும் கூறிய ஸ்டார் மூவிஸ் நிறுவனம், தங்களிடம் முறையாக அனுமதி பெறாமல் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை எடுத்துள்ளதோடு, அதைத் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதாக குற்றம் சாட்டியது.\nஆனால், ஆர்.பி.பி. ஃபிலிம் ஃபேக்டரியிடம் இருந்து முறைப்படி வாங்கி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகவும், கடைசி நேரத்தில் வேண்டுமென்றே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, தடைகோரிய மனுவை முடித்து வைத்தார். மேலும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்துப் பிரச்னைகளும் பிரதான வழக்கில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டார் மூவிஸ் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\n“படத்தை உரிய அனுமதி பெற்று தயாரித்துள்ளனர். இறுதி நிலையில் படத்துக்குத் தடைவிதிக்க முடியாது. மனுதாரருக்கு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், இறுதி விசாரணையில் முடிவெடுக்கலாம்” என்று கூறிய நீதிபதிகள், படத்துக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.\nVoting Issue: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nAjith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்\nஇமான் அண்ணாச்சி வீட்டில் பல லட்சம் கொள்ளை\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n‘கலகலப்பு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘ஓடிப்போனவள்’ பற்றி எழுதிய வைரமுத்து தமிழை வளர்த்தவரா பாரதிராஜாவுக்கு ஹெச்.ராஜாவின் பதில் கேள்வி\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nThamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது...\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jayakumar-about-h-raja-comments/", "date_download": "2019-04-25T13:01:27Z", "digest": "sha1:5B4ABTLHCYCTQO7C4NVVV4AHHP36ZETS", "length": 14881, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "H.Raja Defames High Court, Action After Legal Opinion, Minister Jeyakumar: ஹெச்.ராஜா மீது நடவடிக்கை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஹெச்.ராஜா மீது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்\nமுதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது\nஹெச்.ராஜா மீது நடவடிக்கை: ஹெச்.ராஜா மீது சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். போலீஸாருடன் கடும் வாக்குவாதம் செய்ததுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஹெச்.ராஜா பேசிய வீடியோ வெளியானதை தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் இந்தக் கருத்தை தெரிவித்தார்.\nமேலும் படிக்க: நீதிமன்றத்தை அவமதித்தாரா ஹெச்.ராஜா\nராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் முதல்வருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர்.\nமேலும் படிக்க: ஹெச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதன் பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சர்கள் கூறுகையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை எனக் கூறினர்.\nசிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் புகார் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம் எனக் கூறினார்.\nஹெச்.ராஜா மீது நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்:\nமேலும் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டையில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஹெச். ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.\nமேலும் படிக்க: நான் அப்படி சொல்லவே இல்லையே\nஅட… பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது – டென்சன் ஆன மு.க.அழகிரி\nபாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்\n‘ஜெயலலிதாவிற்கு திட்டமிட்டு அல்வா கொடுத்தார்கள்’ – அமைச்சர் சிவி சண்முகம்\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார்\n‘பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை; பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியான நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nகோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியது உண்மையா – அமைச்சர் ஜெயக்குமார் பதில் – அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nஅதிமுக- பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை என்ன சொல்கிறார்கள்\nகொடநாடு மர்மம் : என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nஹெச். ராஜாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்\nநீதிமன்றத்தை மதிப்பவன் நான்… அந்த குரல் என்னுடையது இல்லை – ஹெச். ராஜா\nலவ்வோ லவ்வு… விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்\n“அவள், அவளுக்கு கிடைத்த விருதுடன்.. நான் என் விருதுடன் என்று நயன் தாராவை” சுட்டிக் காட்டியுள்ளார்.\nவைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ‘பர்த்டே’ பார்ட்டி படங்கள்\nபிறந்தநாள் என்னவோ நயன்தாராவுக்கு தான். பாலம் தாண்டி கேரள கிளியைப் பிடித்து, பரூக்ளின் பாலத்தில் வைத்து காதல் செய்யும் விக்னேஷுக்கும் வாழ்த்துகள் குவிகிறது\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/466-2017-01-20-13-01-33", "date_download": "2019-04-25T12:41:11Z", "digest": "sha1:XGKLORQH42CCECU4B76SYOSTEGU6F2OP", "length": 10147, "nlines": 138, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தற்போதுள்ள பெண்கள் திருமணம் என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள்", "raw_content": "\nதற்போதுள்ள பெண்கள் திருமணம் என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள்\nதற்போதுள்ள பெண்கள் திருமணம் என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். அப்படியும் பெண்கள் திருமணத்திற்கு ஒப்பு கொண்டாலும், சிலர் தனது கணவர் இப்படிதான் இருக்க வேண்டும் என எண்ணுவார்களாம்\nதிருமண தளத்தில் தங்களுக்கென கணவரைத் தேடும் பெண்களின் மனதில் எழும் கேள்விகள் இது தானாம்..\nமுதலில் திருமணத் தலத்தில் உள்ள ப்ரொஃபைல் புகைப்படமும், நேரில் அவனது உருவத் தோறமும் சரியாக உள்ளதா என்பதை பார்பார்கள். காரணம், தன் புகைப்படத்துக்கு பதில் நண்பர்கள் புகைப்படத்தை கூட பலர் வைத்திருக்க வாய்ப்புள்ளது.\nதேர்ந்தெடுக்கப்படும் கணவரானவர் பார்பதற்கு அழகாகவும், புண்ணகைப் பேச்சுடனும் இருந்தாலும், வேறு எந்த பெண்ணுக்கும் இதுவரை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாரா என்பதை பார்பார்கள்.\nஎன்னை அவன் திருமணம் செய்ய நிச்சயம் முடிவு செய்துள்ளானா தொடர்ந்து அவனுடன் அடிக்கடி பேசும் போது அவன் உற்சாகம் குறைகிறதா என பார்க்க வேண்டும். அப்படி ஆகாத பட்சத்தில் தான் ஒருவரை ஒருவரை புரிந்து கொண்டதாக அர்த்தம்.\nஇவ்வாறு அழகாகவும், தன்னை புரிந்து கொள்ளக் கூடியவனாகவும் இருந்தாலும், அவர் அம்மா செல்லமாக இருக்க கூடாது என்பதே இன்றைய பெண்கள் பலரின் முக்கிய எண்ணமாக உள்ளது.\nஅவரை திருமணம் செய்து கொண்டால் உறவு விடயத்தில் தன்னை திருப்திபடுத்துபவராக இருக்க வேண்டும் என்று நினைபார்கள்.\nஇதன்படி, எல்லா விடயத்திலும் சரியாக இருந்து அவரை திருமணம் செய்து கொண்டால் தன்னை வேலைக்கு செல்ல அனுமதிப்பபவராக இருக்க வேண்டும் என்றும். அவ்வாறு அனுமதிக்காவிட்டால் எனக்கேற்ற தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பபவராக இருத்தல் வேண்டும் எனவும் தான் அதிகமாக நினைக்கிறார்கள்..\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-gandhi-visit-grandmother-italy-313006.html", "date_download": "2019-04-25T12:34:53Z", "digest": "sha1:3HGALDVZOKZ55C4WJHMZN3NSXHDTCGCN", "length": 15220, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாட்டியை பாக்க இத்தாலி போறேன்... ட்வீட்டிய ராகுல்காந்தி | Rahul Gandhi to visit grandmother in Italy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n4 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n4 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n8 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n33 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபாட்டியை பாக்க இத்தாலி போறேன்... ட்வீட்டிய ராகுல்காந்தி\nடெல்லி: எனது பாட்டியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் இது சர்ப்ரைஸ் விசிட் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதனது அலுவலக பக்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, 93 வயதான தனது தாய்வழி பாட்டியை சந்திக்க இத்தாலி செல்ல போகிறேன். இந்த ஹோலி பண்டிகை விடுமுறைக்கு செல்கிறேன். இது எனது பாட்டியை வியப்பில் ஆழ்த்தும். எனது பாட்டியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.\nஅனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமாக ஹோலி அமையட்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ஜூலை மாதமும் ராகுல் காந்தி தனது பாட்டியை சந்திக்க இத்தாலி சென்றிருந்தார். இப்போது கோடை காலத்தை தனது பாட்டியுடன் கழிக்கப் போகிறார் ராகுல்காந்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே\nரபேல் விவகாரத்தில், மோடி மீது விமர்சனம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nராகுல், அமித்ஷா, முலாயம்சிங் யாதவ்... 3வது கட்ட தேர்தலின் நட்சத்திர நாயகர்கள்\nஎன் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன்.. மோடி திருடர்தான்.. ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்\nசர்ச்சை புகாருக்குப் பிறகு ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு\nரபேல் விவகாரம்.. ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் வருத்தம்\n8 குண்டுவெடிப்புகள்… கடும் துயரத்தில் இலங்கை… துணை நிற்பதாக நிர்மலா சீதாராமன் டுவீட்\nநிலவில் நிலம் தருவேன்னு சொன்னாரா ராகுல் காந்தி.. உண்மையைச் சொன்ன பிபிசி\nஅண்ணனுக்காக வயநாடு வருகிறார் பிரியங்கா... 2 நாட்களுக்கு தீவிர பிரசாரம்\nஉங்க எண்ணம் எதுவா இருந்தாலும் ஓட்டு போட்டு அத எங்களுக்கு காட்டுங்க... பிரதமர் மோடி, ராகுல் ட்விட்\nமருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்\nஎன்னை இழிவுப்படுத்துவதற்காக ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்பதா- ராகுல் காந்திக்கு மோடி கண்டனம்\nநீட் தேர்வு ரத்து என கூறும் ராகுல்.. மேகதாது கட்ட மாட்டோம் என அறிவிப்பாரா.. தினகரன் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi italy congress president ராகுல்காந்தி இத்தாலி காங்கிரஸ் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/duraimurugan-army-attacks-social-media-321547.html", "date_download": "2019-04-25T11:56:27Z", "digest": "sha1:AZ7MWEAUBQL6Q2QKSA5OWNTRA7TUCELS", "length": 18205, "nlines": 254, "source_domain": "tamil.oneindia.com", "title": "உஷ்ஷு.. உஷ்ஷு.. இணையத்தைக் கலக்கும் #துரைமுருகன்_ஆர்மி! | Duraimurugan army \"attacks\" social media - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n6 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n14 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n18 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n28 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஉஷ்ஷு.. உஷ்ஷு.. இணையத்தைக் கலக்கும் #துரைமுருகன்_ஆர்மி\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் துரைமுருகன் ஆர்மி- வீடியோ\nசென்னை: ஓவியா ஆர்மி எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் இன்று இணையத்தை கையில் எடுத்து கதி கலங்க வைத்துக் கொண்டிருப்பது துரைமுருகன் ஆர்மிதான்.\nசமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் துரைமுருகன் சிரிக்கிறார், நவரசத்தைப் பிழிந்து தருகிறார்... மொத்தத்தில் கலக்குகிறார் இந்த ஆர்மிக்காரர்களின் \"அட்டகாசத்தால்\"\nதுரைமுருகன் பேசுவது படு ஜாலியாக இருக்கும். ரசிக்க வைக்கும்படியாக பேசுவார், ரகளையாக பேசுவார், புள்ளிவிவரங்களை அப்டி வீசி பேசுவார். அருமையான பேச்சாளர். அவரது சமீபத்திய பேச்சுக்களும், முக பாவனைகளும், கருத்துக்களும் பலவரையும் கவரும் வகையில் உள்ளது. அதை வைத்து பிறந்ததுதான் இந்த துரைமுருகன் ஆர்மி. அதிலிருந்து சில நகைச்சுவை டிவீட்டுகளைப் பாருங்க\nஎட்டிப் பார்க்கும் துரைமுருகன். இதை வைத்து ஏற்கனவே பல வைரல் காமெடிகளை மக்கள் பார்த்து விட்டனர்.\nஅந்த உஷ்ஷைப் பார்க்கத் தவறாதீங்க\nஇவருக்கு துரைமுருகன் காமெடியைப் பார்த்து வந்த காய்ச்சலே ஓடி விட்டதாம்.\nநிறுத்துங்க... தெரியும் ... அடேங்கப்பா\nஇது வகுப்பு கலவரம் போல இது பாட வாரி களேபரம்.. பார்த்து குலுங்கிச் சிரிங்க\nஅதுவும் கையை முட்டுக் கொடுத்துட்டு தூங்குறது என்னா ஒரு சொகம்\nலிஸ்ட்டு பெருசா போய்ட்டிருக்கு... இத்தோட நிப்பாட்டிக்குவோம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தல் ரத்தா.. வீட்டு வாசல் நிலைப்படியை ஒரு கையால் ஸ்டைலாக பிடித்தபடி பேட்டி தந்த தில் துரைமுருகன்\nவேலூர் தேர்தல் ரத்து.. டாப் டூ தலைவர் துரைமுருகனுக்கு வைத்த குறி.. திமுகவுக்கு விடப்பட்ட சவாலா\nஇது ஜனநாய படுகொலை.. மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.. துரைமுருகன் ஆவேசம்\nவேலூர் வருமானவரி சோதனை.. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு\nவேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் வழக்கு.. எப்ஐஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு\nஅவங்களே வைக்கிறாங்க.. அவங்களே எடுக்கிறாங்க.. பழி மட்டும் எங்க மேல.. ஐடி ரெய்டு குறித்து துரைமுருகன்\nமு.க. ஸ்டாலின் முட்டாள்.. விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நாராச பேச்சு\nதலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பரபரப்பு அறிக்கை.. ரத்தாகிறதா வேலூர் தேர்தல்\nஇதை சொல்லியே வாக்கு கேட்போம்.. களத்தில் கதிர் ஆனந்த்.. ஆலோசனையில் துரைமுருகன்.. திமுக பிளான்\nதுரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு\nகேப்டனை சீண்டினால்.. பார்த்தீங்களா பாத்தீங்களா.. துரைமுருகனை விடாமல் சீண்டி வரும் தேமுதிக\nஎப்படி அசிங்கப்படுத்தினார் இந்த துரைமுருகன்.. தெய்வம் இருக்குங்க.. பிரேமலதா டென்ஷன் பேச்சு\nவந்தார்கள், கேட்டார்கள், சம்பந்தம் இல்லை என்றோம்.. சென்றார்கள்.. அவ்வளவுதான்.. துரைமுருகன் பளீச்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/how-make-natural-baby-delivery-at-home-326357.html", "date_download": "2019-04-25T12:23:36Z", "digest": "sha1:NNJSDJSXLWPOE4YNC2V4D337CSO7NDJW", "length": 15600, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பயிற்சி வகுப்பாம்.. கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு | How to make natural baby delivery at home? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n22 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n24 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n33 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n42 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle மரணிப்பதற்கு முன் இராமன் ஆஞ்சநேயருக்கு இட்ட கடைசி கட்டளை என்ன தெரியுமா\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nவீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பயிற்சி வகுப்பாம்.. கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு\nவீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பயிற்சி வகுப்பாம்...வீடியோ\nசென்னை: இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக வெளியாகியுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் ஆகஸ்ட் 26ல் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருப்பூரில், கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி கிருத்திகாவுக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்த்து சர்ச்சை ஏற்பட்டது. கார்த்திகேயன் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். தனது நண்பரோடு சேர்ந்து இயற்கை முறையில் பேறுகாலம் பார்த்தபோது, கிருத்திகா பலியானார்.\nபிரசவம் பார்த்த மூவர் மீதும் முறையற்ற வகையில் பிரசவம் பார்த்து உயிராபத்தை உண்டாக்கியதாக திருப்பூர் மாநகர சுகாதார அலுவலர் பூபதி சார்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இனிய சுகப்பிரசவம் என்ற பெயரில், ஆகஸ்ட் 26ம் தேதி பயிற்சி அளிக்கப்படுவதாக ஒரு விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அனுமதி இலவசம் என ஆசைகாட்டுகிறது அந்த விளம்பரம்.\nஇதுகுறித்து நமது வெப்சைட்டில் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம். தகவல் அறிந்த கோவை மாவட்ட நிர்வாகம், அந்த பயிற்சி முகாமை நடத்த கூடாது என ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிளம்பரங்களில் இனி 'அசல்'... 'இயற்கை' வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது\nகுமரி மாவட்ட இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை\nசோற்று உருண்டை குதிக்கத்தான் செய்யும்.. பிளாஸ்டிக் அரிசின்னு பயம் வேண்டாம்- விஞ்ஞானி விளக்கம்\nலால் பகதூர் சாஸ்திரியின் மரணம் கொலை தான்... நோதாஜியைத் தொடர்ந்து உறவினர்கள் கிளப்பும் சர்ச்சை\nசமையல் எண்ணெயிலும் ஷேவிங் செய்யலாம்-நெல்லை பேராசிரியரின் கண்டுபிடிப்பு\nஉலக பேரழிவு குறைப்புத் தினம்\nஉலக பேரழிவு குறைப்புத் தினம்\nஉலக பேரழிவு குறைப்புத் தினம்\nதென்மாவட்ட கடலோரங்களில் மத்திய குழு ஆய்வு\nஐரோப்பாவில் மூலிகை கண்காட்சி: இந்தியாவுக்கு அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pepsico-s-indra-nooyi-step-down-as-ceo-326712.html", "date_download": "2019-04-25T12:48:38Z", "digest": "sha1:KDSVRLPXTT73Q455HVAYPCXZJGNU4ZQD", "length": 16127, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெப்ஸிகோ நிறுவன சிஇஓ பதவியிலிருந்து விலகினார் தமிழர் இந்திரா நூயி! | PepsiCo's Indra Nooyi to step down as CEO - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n5 min ago உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n9 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n17 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n18 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபெப்ஸிகோ நிறுவன சிஇஓ பதவியிலிருந்து விலகினார் தமிழர் இந்திரா நூயி\nசென்னை: பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.\nஇவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரி ஆவார் இந்திரா நூயி.\nமிகவும் சிறப்பாக செயலாற்றி உலகப் புகழ்பெற்ற இவர் தற்போது தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.\n12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி மிக மோசமான நிலையில் இருந்த நிறுவனத்தை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.\nஇந்த நிலையில் பெப்ஸிகோ நிறுவனத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டார். தலைமை செயலதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது பிரிவு நிகழ்விற்கு பெரிய விழா ஒன்று நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதே சமயம் அவர் தொடர்ந்து நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அவர் நிறுவனத்தின் கூட்டத்தலைவராக தொடர்ந்து செயல்படுவார். அடுத்த வருடம் இறுதி வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.\nராமன் லகூர்த்தா என்ற நபர் தற்போது பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்த துறையில் சிறந்த அனுபவம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்.. இந்திரா நூயிக்கு அழைப்பு விடுக்கும் இவாங்கா டிரம்ப்\nஇந்திரா நூயிக்கு ஒரு சல்யூட்\nஒரு பர்கருக்காக உலகப்போரே வரும்போல\nதாமிரபரணி நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தர தடை கோரிய மனு தள்ளுபடி\nஉங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடையாது.. பெப்சி, கோக் உள்பட 8 நிறுவனங்களுக்கு அதிரடி தடை\nகுடிநீர் பஞ்சம்.. கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் நீர் எடுக்க தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு\nகேரளாவுக்கு வழி காட்டும் தமிழகம்.. பெப்சி, கோக் விற்பனையை தவிர்க்கும் வணிகர்கள்\nபெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.. நெல்லையில் பரபரப்பு\nபெப்சி, கோக்கு பதில் தாமிரபரணி தண்ணீரில் சர்க்கரை கலந்து குடிக்கலாம்\nபெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்\nபெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்ப்பதா - நெல்லையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம்\nநீலம் டாய்லெட்டுக்கு... சிவப்பு பாத்ரூம் கழுவ #SaveTamirabarani\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindra nooyi pepsi இந்திரா நூயி பெப்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-conducts-rally-against-neutrino-project-theni-315425.html", "date_download": "2019-04-25T12:08:13Z", "digest": "sha1:YMYMDW2ZUIE4V7WRDQXS4JZTBTOETY3I", "length": 17631, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்.. 31ஆம் தேதி தொடங்குகிறார் வைகோ! | Vaiko conducts rally against Neutrino project in Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n7 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n9 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n18 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n26 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nநியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்.. 31ஆம் தேதி தொடங்குகிறார் வைகோ\nநியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம்...தொடங்குகிறார் வைகோ- வீடியோ\nசென்னை: நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை வைகோ வரும் 31ஆம் தேதி தொடங்கவுள்ளார்.\nதேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.\nஅம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில் தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் வரும் 31ஆம் தேதி வைகோ தொடங்கவுள்ளார்.\nமதுரை பழங்காநத்தத்தில் வைகோவின் விழிப்புணர்வு நடைப்பயணத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மதுரையில் இருந்து கம்பம் வரை 10 நாட்களுக்கு வைகோ நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇதனிடையே நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேனி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேனியில நின்னது ஒபிஎஸ் மகன் தானே.. வேட்பாளர்களின் பெயரே தெரியாத பாமர மக்கள்\nஉடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\nமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை எதிரொலி..வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை\n2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே தேனி தொகுதியில் பெரும் குளறுபடி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nஅவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கும் கொடுங்க.. போடியில் ஓட்டுக்கு பணம் கேட்டு மக்கள் சாலைமறியல்\nதேனியில் இன்று இரவு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டம்.. டிஜிபியிடம் காங்கிரஸ் பகீர் புகார்\nடிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneutrino theni vaiko rally mdmk தேனி வைகோ நடைப்பயணம் மதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/remembrance-20181101104277.html", "date_download": "2019-04-25T13:01:06Z", "digest": "sha1:BNXFOYQN37SLAYOPGOE6HST2LWBOF6JX", "length": 2915, "nlines": 35, "source_domain": "kallarai.com", "title": "அமரர் கஜனி சுபேந்திரன் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n(சுட்டி, தலைவர் மற்றும் ஸ்தாபக உறுப்பினர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம், பிரித்தானியக்கிளை)\nமலர்வு : 26 ஏப்ரல் 1968 — உதிர்வு : 13 நவம்பர் 2017\nயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கஜனி சுபேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஎம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்\nஅந்த நாட்கள் எம் நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99219", "date_download": "2019-04-25T12:15:47Z", "digest": "sha1:D7QEEV4IFMJYFWV6YDQMLP6C3TWVK5BY", "length": 13278, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா", "raw_content": "\nசர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா\nசர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா\nரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சேராமலும் இருக்கின்றன.\nஇனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்தி நீதி வழங்குகிறது.\nஇந்த சர்வதேச கோர்ட்டை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்போது அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மிகக்கடுமையாக விமர்சித்து இருப்பதுடன், பொருளாதார தடை என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டலும் விடுத்து இருக்கிறார்.\nசர்வதேச கோர்ட்டின் வக்கீல் பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இதை சர்வதேச கோர்ட்டு பரிசீலித்து வருகிறது.\nஆப்கானிஸ்தானில் ரகசிய காவல் மையங்களில், கைது செய்து அடைத்தவர்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததற்கு அர்த்தம் உள்ள ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச கோர்ட்டு ஒரு அறிக்கையில் கூறியது.\nமேலும், காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இஸ்ரேல் மீது விசாரிக்க பாலஸ்தீனம் சர்வதேச கோர்ட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளும், அமெரிக்காவுக்கு சர்வதேச கோர்ட்டு மீது எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது:-\nஆப்கானிஸ்தான் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டை ஆப்கானிஸ்தானும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டில் உறுப்பினர்களாக எந்தவொரு நாடும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டு அமெரிக்க இறையாண்மைக்கு எதிராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.\nநாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு உதவ மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டில் சேரவும் மாட்டோம். சர்வதேச கோர்ட்டு, அதன் முடிவை தேடிக்கொள்ள விட்டு விடுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களைப் பொறுத்தமட்டில் சர்வதேச கோர்ட்டு ஏற்கனவே செத்துப்போய் விட்டது.\nசர்வதேச கோர்ட்டு சட்ட விரோதமானது. எங்கள் குடிமக்களைக் காப்பதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம்.\nசர்வதேச கோர்ட்டை சேர்ந்தவர்கள் மீது அமெரிக்க குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கர்களுக்கு எதிரான விசாரணையில் சர்வதேச கோர்ட்டுக்கு உதவுகிற எந்தவொரு நிறுவனம் அல்லது நாட்டின் மீதும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஜான் போல்டனின் கருத்துக்களை ஆதரித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அமெரிக்க குடிமக்களையும், எங்கள் நட்பு நாடுகளையும் சர்வதேச கோர்ட்டின் நேர்மையற்ற வழக்குகளில் இருந்து காப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் எதை வேண்டுமானாலும் செய்வார்” என்று குறிப்பிட்டார்.\nசர்வதேச கோர்ட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிற பட்சத்தில், அதன் நீதிபதிகளும், வக்கீல்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அவர்களது அமெரிக்க நிதிகள் முடக்கப்படும். அமெரிக்காவின் மிரட்டலுக்கு சர்வதேச கோர்ட்டு பதிலடி கொடுத்து உள்ளது.\nஇது தொடர்பாக சர்வதேச கோர்ட்டு விடுத்து உள்ள அறிக்கையில், “சர்வதேச கோர்ட்டு என்பது நீதி வழங்கும் ஒரு அமைப்பு. ரோமில் ஏற்படுத்தப்பட்ட சட்ட எல்லைக்குள் அது கண்டிப்புடன் செயல்படுகிறது. அது சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதி வழங்க உறுதி கொண்டு உள்ளது” என கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்னும் அமெரிக்காவின் மிரட்டல், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை.\nநான் படிக்காதவள், கிராமத்து பெண் என்று தெரிந்து தான் திருமணம் செய்தார்\nசவுதிக்கான ஆயுத ஏற்றுமதி தடை நீடிப்பு: ஜேர்மன் அரசாங்கம் அறிவிப்பு\n'நாய்' என்று நினைத்து ஓநாயை காப்பாற்றிய எஸ்தோனிய தொழிலாளர்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_34.html", "date_download": "2019-04-25T12:30:34Z", "digest": "sha1:EEBRVQG7P7KCGZGBGS3BXKN4KDOSKL5U", "length": 8355, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை விநியோகிப்பதே அமைச்சின் இலக்கு !! - Yarlitrnews", "raw_content": "\nமக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை விநியோகிப்பதே அமைச்சின் இலக்கு \nமின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் என தெரிவித்துள்ளார்.\nஅமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் ;\nமின்சார சபையின் பொறியியலாளர்கள் முன்வைக்கும் பொறியியல் திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.\nமின்சக்தி மற்றும் புத்தாக்கல் அமைச்சுத் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஉலப்பனே சுமங்கல தேரர் உட்பட்ட ரஞ்சித் விதானகே ஊடகவியலாளர் நிஹால் கிரியல்ல, சட்டத்தரணி பிரகீத் பெரேரா, விமுக்தி துஷாந்த ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/creatives/03/112472?ref=category-feed", "date_download": "2019-04-25T11:49:15Z", "digest": "sha1:BIY2T2HZGAPV3TTAEZ43EYGT5RXSJLWC", "length": 8069, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "புற்றுநோயை கண்டறிய ஸ்மார்ட்போன் போதுமே! அசத்தலான கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுற்றுநோயை கண்டறிய ஸ்மார்ட்போன் போதுமே\nஸ்மார்ட் தொழில்நுட்பம் என்பது இன்று பல்கிப் பெருகி அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது.\nஇவற்றின் ஊடாக நோய்களை இலகுவாக கண்டறியும் தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇவற்றின் வரிசையில் தற்போது புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தினையும் உருவாக்கியுள்ளனர்.\nஇதற்காக ஸ்மார்ட் கைப்பேசிகளை ஸ்பெக்ரோ மீற்றர் போன்று தொழிற்படக்கூடியவாறு மாற்றியுள்ளதுடன், விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஉடலில் இருந்து பெறப்படும் 8 மாதிரிகளின் ஊடாக புற்றுநோயைக் கண்டறிவற்கு இச் சாதனம் உதவுகின்றது.\nஇதனால் வைத்தியசாலைகளில் இருப்பது போன்ற அனேகமான உபகரணங்கள் பயன்படுத்தப்படவேண்டிய அவசியம் காணப்படாது.\nமேலும் இதன் ஊடாக நோய் பற்றிய 99 சதவீதம் உண்மையான அறிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.\nஇதனை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான வாசிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Lei Li கருத்து தெரிவிக்கையில் “நோயாளிகள் தாமாக தம்மை பரிசோதித்துக்கொள்வதற்கும், பின்தங்கிய பிரதேசங்களில் பணிபுரியும் வைத்தியர்களுக்கும் இச் சாதனம் பெரும் உதவியாக இருக்கும்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174699", "date_download": "2019-04-25T11:47:13Z", "digest": "sha1:6L32FDVWF4VNDNYHUKL3RHGYMMW5FGUB", "length": 7142, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "ஒரு நாளைக்கு 12 மணிநேரம்; வாரத்திற்கு 6 நாட்கள் வேலை – சர்ச்சையில் ஜாக் மா மற்றும் பிற செய்திகள் – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 16, 2019\nஒரு நாளைக்கு 12 மணிநேரம்; வாரத்திற்கு 6 நாட்கள் வேலை – சர்ச்சையில் ஜாக் மா மற்றும் பிற செய்திகள்\nசீனாவிலுள்ள அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்வதை கட்டாயமாக்கும் செயல்முறையை ஆதரித்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.\n1970களின் பிற்காலத்திலிருந்து 2000ஆவது ஆண்டின் மத்தியப்பகுதி வரை சுமார் 25 ஆண்டுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 10 சதவீதமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தொடர் வீழ்ச்சிக்கு பிறகு 6 சதவீதத்தை நெருங்கி வருகிறது.\nஎனவே, சீனாவின் தொழில்துறையில் இயல்பான ஒன்றாக காணப்படும் ‘966’ என்னும் செயல்முறையை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதன் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்று தொழிலதிபர்கள் கருதுகின்றனர்.\nஇந்நிலையில், உலகின் மிகப் பெரிய இணையதள வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் இணை நிறுவனரும், தலைவருமான ஜாக் மா, இத்திட்டத்தை ஆதரித்து பேசியது மக்களிடையே கொந்தளிப்பதை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுசெல்வதற்கு ‘966’ செயல்முறை ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த திட்டத்தின்படி, காலை 9 மணி முதல் இரவு 9 வரை, வாரத்திற்கு ஆறு நாட்கள் சீனர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். -BBC_Tamil\nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/karunanithi.html", "date_download": "2019-04-25T12:14:51Z", "digest": "sha1:CWGEZZT2JB3QEVDJ3WJH46B5PMTJDUEX", "length": 9650, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "கருணாநிதியை நலம் விசாரிக்க வரும் ஜனாதிபதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கருணாநிதியை நலம் விசாரிக்க வரும் ஜனாதிபதி\nகருணாநிதியை நலம் விசாரிக்க வரும் ஜனாதிபதி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 5ஆம் தேதி சென்னை வருகிறார்.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த ஜூலை 28ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேசிய, மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 5) சென்னை வருகிறார். இதனை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. சென்னை வரும் அவர் வேறு எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.\nகடிதம் எழுதிய மாணவி: சந்தித்த ஸ்டாலின்\nகருணாநிதியின் உடல்நிலை நலம் பெற வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி மிச்சல் மிராக்ளின் கடிதம் எழுதியிருந்த நிலையில், இது திமுகவின் சமூக வலைதள பக்கங்களிலும் பகிரப்பட்டது. மாணவியை காவேரி மருத்துவமனைக்கு இன்று நேரில் அழைத்து ஸ்டாலின் சந்தித்தார். மாணவியிடம் தான் யாரென்று தெரிகிறதா என்று ஸ்டாலின் கேட்க, அதற்கு ஸ்டாலின் என்று மாணவி பதிலளித்தார். அந்த சிறுமி ”தாத்தா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தபிறகு என்னைக் கூப்பிடுங்கள்” என்று கேட்டார். கருணாநிதி உடல் நலம் பெற்று வீடு திரும்பியவுடன், மாணவியை அழைத்து வந்து கருணாநிதியை சந்திக்க வைப்பதாக ஸ்டாலின் அவர்களிடம் உறுதியளித்தார். அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக்கொள்ள உதவியாளரிடம் கூறியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12174603/1025255/Indian-documentary-movie-recommended-for-Oscar.vpf", "date_download": "2019-04-25T12:45:26Z", "digest": "sha1:ZGYNTX5XN5NQTVF6WG3Q55ZJMBCJSDKQ", "length": 11286, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய ஆவணப்படம் : நாப்கின் தயாரிப்பில் பெண்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய ஆவணப்படம் : நாப்கின் தயாரிப்பில் பெண்கள்\nஇந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் இந்தியாவின் 'Period, End of Sentence' என்ற படம் ஆவணப்பட பிரிவில் இடம் பிடித்துள்ளது.\nஇந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் இந்தியாவின் 'Period, End of Sentence' என்ற படம் ஆவணப்பட பிரிவில் இடம் பிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக வைத்து, பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெண்கள் தாமாக முன்வந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நாப்கின்களை குழுவாக தயாரித்து வருகின்றனர். அது பற்றிய படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nநடிகர் அக்‌ஷய்குமார் தனது சமூக வலைதளத்தில் \"டூ பாயிண்ட் ஓ படத்தில், three point ஓ\" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\n2.0 படத்திற்காக, எமி ஜாக்சன் நடித்த காட்சிகள்...\n2 பாய்ன்ட் ஓ திரைப்படத்திற்காக, நடிகை எமி ஜாக்சன் நடித்த ஆக்சன் காட்சிகள், எடுக்கப்பட்ட விதம் குறித்த வீடியோவை அவர் தமது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்\n\"பேட்ட\" படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்..\nநடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் \"பேட்ட\" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி, இயக்குனர் மகேந்திரன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\nதிருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி..திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nதிருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.\n\"காலா பட வில்லன் நானா படேகர், என்னிடம் அத்துமீறினார்\" - நடிகை தனுஸ்ரீ தத்தா\n'காலா' படத்தின் வில்லன் நடிகர் நானா படேகர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வரூபம் 2 - படத்துக்கு தடை கோரி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை\nநடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/20/", "date_download": "2019-04-25T12:28:23Z", "digest": "sha1:Z42OLPLDQU7THH6KK2SXMBTUJ73IUZOY", "length": 43721, "nlines": 641, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 20 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nபூஜை சாமான்கள் வாங்க அலைய வேண்டியதில்லை .\nயாழ் இணையம் பார்ப்பவர்களுக்கு எந்தநாளும்\nஆளுக்கொரு வேசம், நேரத்திற்கொரு பேச்சு, என்றிருப்பவர்கள்தான் வாழ்க்கையை மிக எளிதாக எதிர்கொள்கிறார்கள்....\nஇந்த படம் பாக்கிறதுக்கு நான் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.....\nவீட்டிலை 68 பொய் சொல்லி....\nகூட வந்ததுக்கு ரிக்கற் எடுத்து குடுத்து....\nதியாகம் செய்து பாத்த படம்....\nராஜா தியேட்டர் செக்கன்ட் கிளாஸ் அரியாசனத்திலை இருந்து பாத்த படம்...\nஇந்த படம் பாக்கிறதுக்கு நான் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.....\nவீட்டிலை 68 பொய் சொல்லி....\nகூட வந்ததுக்கு ரிக்கற் எடுத்து குடுத்து....\nதியாகம் செய்து பாத்த படம்....\nராஜா தியேட்டர் செக்கன்ட் கிளாஸ் அரியாசனத்திலை இருந்து பாத்த படம்...\nஉங்கள் தரவு தவறானது. மீண்டுமொருமுறை முயற்சிக்கவும்.\nஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎல்லோரும் கவலை மறந்து தூங்குக ..\nஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது.\nடாஸ்மாக்குக்கு போறான் சரி.போட்டுவந்தாப் பிறகு என்ன செய்கிறான்\n10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஎல்லோரும் கவலை மறந்து தூங்குக ..\nஇதுக்கு மேல வளராமல் இருந்தால்த் தான் நீங்க சொன்னது போல செய்யலாம்.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....\nஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....\nஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...\nவீட்டிலேயே ஊற்றிக் கொடுத்தால் வெளிய போக மாட்டாரில்ல\nஅந்தக் காலத்திலேயே.... எல்கேஜி (கிண்டர் கார்டன்) போய் படித்தவருக்கு வேலை வேணுமாம்.\nசம்பளம் இல்லாமல், எல்லா வேலையும் செய்வாராம்.\nவேறு என்ன... எதிர் பார்க்கிறார், என்று நீங்களே கேளுங்கள்.\nநாங்கள் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறியது போல்... கடவுளும் மாறி விட்டார்.\nபோற போக்கிலை... மற்றக் கடவுள்களும், தங்களுடைய பழைய வாகனத்தை விட்டுட்டு...\nகார், ரயில், ஏரோப்பிளேன்.. என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.\nடேய் ....இராசரத்தினம்..... நீ மாவட்ட தலைவர் இல்லையடா.....மா ஆட்டுற தலைவர்....\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....\nஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...\nநான் என்றால் இரண்டு கிளாஸ் மேசையில் இருந்திருக்கும்\nபக்கத்தில இருக்கிறவர் தனது வாய்க்குள் ஊற்றச் சொல்லி ஆ வென்கிறாரோ\nசிசுக்கொலை மிக அழகாக கவிதை வடிவில்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadavai.blogspot.com/2013/10/", "date_download": "2019-04-25T13:13:15Z", "digest": "sha1:YIALAKG5B6FFAQHKLZX3ARUE4B3TQRBW", "length": 17995, "nlines": 64, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை: October 2013", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nநம் சமூகம் என்ற கூட்டுமனம் ஒரு வகை ஒழுங்கைக் கண்டடைந்திருக்கிறது. அந்த ஒழுங்காலான தளத்தில்தான் தன் அனைத்துவகையான நிகழ்த்துதலையும் செய்துவருகிறது. இந்தக் கூட்டு மனதின் அடியில் கசிந்துகிடக்கும் துயரமும்,எஞ்சிக்கிடக்கும் தோல்வியும்,விடுதலை உணர்வும்,தேசப்பற்றும்,குற்ற உணர்வும் இதன் எல்லா வகையான இயக்கத்திலும் தாக்கம் செலுத்திவருவது இயல்பானதே அதை மீறும் மனோநிலைக்கு நாம் இன்னமும் வரவில்லை.\nநமதுமொழி கதைகளின் கனத்தை வருந்திச் சுமக்கின்ற காலமிது. சொல்லிச்சொல்லி கனம்குறைக்க கதைசொல்லிகள் பலரை ஈன்றபடியிருக்கிறாள் நம் மொழித்தாய். ஈரத்தில் நனைந்த எறும்புகள் ஊர்வதைப்போலத்தான் நாம் கதைகளைக் கொண்டுவந்திருக்கிறோம். இறக்கிவைத்து இளைப்பாற ஒரு நாடு கிடைத்திருக்கிறது,அவகாசமும் கிடைத்திருக்கிறது. கொண்டுவந்த கதைகளோடு வந்த இடக்கதைகளும் பின்னிக்கொள்கின்றன.\nமொழி என்பதன் அடிப்படைக் குணம் அசைதல்தான் அந்த அசைதலின் லாவகத்தை உணர்ந்தவர்களே கலைஞர்கள். அசைதல் ஓர் அனுபவம். கலையும் அவ்வாறே.\n‘துப்பாக்கியும்,கணையாழியும்’ திரைப்படத்தை நான் ஒருமுறை மட்டுமே பார்த்தேன். ஒருமுறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் ஒன்றை முன்வைப்பது எனக்கு கடினமாகவே இருக்கின்றது. ஆதலால் இது விமர்சனமல்ல ‘ரசனைக் குறிப்பு’ என்று கருதுக. பல விருதுகளையும்,பாராட்டுகளையும் பெற்ற படம் என்கின்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டே அப்படத்தைப் பார்த்தேன். எனக்கு லெனின் எம் சிவத்தின் ஆற்றலில் இருந்த நம்பிக்கையும் கூட இருந்தது என்றும் சொல்லலாம்.\nமனிதர்களின் சுவைப்புத்திறனின் அழகியமுன்னெடுப்பே ரசனை என்பதால் நீங்கள் கொஞ்சம் வாசிக்கக்கூடியதே எனது இந்தக்குறிப்பு. எனக்குப் பிடித்தவற்றையும்,பிடிக்காதவற்றையும் பட்டியலிட்டுள்ளேன்.\n1.\"jaffna town\" என்ற பாடலோடு தொடங்குகிறது படம். நிலவு ஒரு பந்துபோல துள்ளிக்கொண்டிருக்க பொருத்தமான இசை கவர்ச்சியாகவே இருந்தது.\n2.விசாரணை செய்யும் ஒருவரின் தொப்பி போட்ட பிடரியை கமறா பார்த்துக்கொண்டிருக்க சிறப்புத்தேர்ச்சி மிக்க மூக்கைக்கொண்ட ஒரு சிறுவன் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய முகபாவமும், வியர்வையும்,கமறா நகர்ந்த விதமும் அருமையாக இருந்தது.\n3.கதைக்குள் ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள் அவள் பின்னால் ரசிக மனமும் பயணித்துக்கொண்டிருந்தது. ஆனால் ரசிக மனம்காட்சியோடு ஒன்றிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. இப்படத்தில் இது போன்று ஒன்றிக்கப் போதுமான அவகாசம் கொடுக்கப்படாமை ஒரு பெலவீனமாகவே தெரிந்தது.\n4.பியாணோவில் அமர்ந்திருந்த பாரதியின் மெளனத்தை படம் பிடித்திருந்த போதும் அந்த முகத்தில் கலவரம் இருந்தது அழகு.\n5.ஆறு விதமான கதைக்கூறுகள் என்று நினைக்கிறேன். அவற்றைப் பின்னி ஒரு முடிவுக்கு வரும் ஆற்றல் பாராட்டத்தக்கதே. ஆனால் ஒரு கலைப்படைப்பு உருவாக்கவேண்டிய ஒட்டுமொத்த மன நிலைக்கு அப்பின்னல் தடையாகவே இருந்தது.\n6.லெனினுக்கு துப்பறியும் கதைப்போக்கு கைதேர்ந்ததாய் இருக்கின்றது அப்போக்கினை சமூகத்தின் வெவ்வேறு தளக்கதைகளைச் சொல்ல வரும்போது ஒரு ‘புதுசு’ கிடைக்கின்றது அப்புதுசு நம் கலைப்போக்கிற்கு கட்டாயத் தேவையாகவே இருக்கின்றது. படம் முழுவதும் ‘டென்சனை’ தக்கவைத்தபடியே இருந்தது வெற்றியே.\n7.மனைவியால் விட்டுச் செல்லப்பட்ட அந்தமனிதன் ‘உங்க ரெண்டுபேரையும் கொல்லாமல் விடமாட்டன்’ என்ற வசனத்தை வெளிப்படுத்திய விதத்தில் போதாமையை உணர்ந்தேன். அத்தோடு முக்கியமான பிரச்சினையாக இருந்தது ஆடைத்தெரிவுகளே.அந்த மனிதர் புது உடுப்புகளும்,புதுப் பாதணியுமாகவே படத்தில் தோன்றினார்.அது மட்டுமன்றி கெங்காதரன் கட்டியிருந்த சறமும் புதுசாகவே இருந்திருக்கலாம் போலும் புதுச்சறம் ரீசேட்டின் கீழால் நட்டுக்கொண்டு நின்றது,அவரும் பதுங்கிப்,பதுங்கி நடக்கும்போது கமறாவுக்கு பயந்த தனமும் தென்பட்டது. குறிப்பாக தன் வீட்டில் தேனீர் வைக்கும் காட்சி, வேலை செய்யும் இடத்தில் கையை வெட்டிவிட்டு வந்து வீட்டுப் படியால் ஏறும் காட்சி என்பவற்றைக் கூறலாம். ஆனால் கட்டிலில் அமர்ந்தபடி தடியில் கையூண்டி மூக்குக்கண்ணாடியுள்ளால் ‘இரும்பனாய்’ பார்த்த காட்சித்துண்டும்,அவர் குரலை ஆண்ட விதமும் நன்றாய் இருந்தது.\n8.துப்பாக்கி வாங்குவதற்காக வந்த இடத்தில் ‘EXIT’ குறியீட்டின் அருகில் உயரத்திலும், கம்பிவலையின் பின்னாலும், கமராவை வைத்திருந்ததும் கலை நயமாக இருந்தது. படம் முடியும்போது கமரா மேலிருந்து பார்த்து மேல்நோக்கிப் பயணிப்பதும் சிறப்பாக இருந்தது.\n9.முகத்தில் இரண்டு உண்ணியுள்ள நம் அழகிய கதாநாயகி அறிமுகமாகியவிதமும்,அவரின் அபாரமான நடிப்புத்திறமையும், மதிவாசன்,சேகர்,சூடான் நாட்டவர், துப்பறியும் துறைசார்ந்த அந்தக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டவர். போன்றோரின் பக்குவமான நடிப்புத்திறமையும், வசன அமைப்பும் படத்திற்கு வலுச்சேர்த்திருக்கின்றன.\n10.கதாநாயகி பையைத்தூக்கிக்கொண்டு புது இடத்தில் தங்கப் போனபோது அவள் முகத்திலிருந்த வியர்வையும்,வாழ்க்கைக்கான விடையை விவிலியத்துக்குள் தேடிய விதமும் லெனின்சிவத்தின் ஆற்றலைச் சொல்லும் வெவ்வேறு இடங்களாக இருந்தன.\n11.எனக்குள்ளும் நிறபேதம் வந்துபோனதை உணர்ந்து திகைத்த தருணம் அந்தச் சூடான் நாட்டு மனிதரோடு நாயகி சந்தித்தபோது ஏற்பட்டது. நான் அந்தக் கணத்தில் வெட்கப்பட்டேன். அந்த மனிதர் விட்ட கண்ணீர் எனக்கு பாடம் புகட்டியது. நம் கதைகளை மற்றைய சமூகத்தினருக்கு கொண்டோடிச் சொல்ல வேண்டும் என்று எண்ணும் நாம் இந்த பல்கலாச்சார நாட்டில் வாழ்வதற்கான பக்குவம் பெறவேண்டியிருக்கின்றது என்பதையும் லெனின் நம் காதுகளில் சொல்லியிருக்கிறார் அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.\n12.சொந்தமண்ணில் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மன நிலையை புலம்பெயர்ந்தவர்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றும்,போராட்டத்துள் இருந்த இயலாமை,சுயநலம் என்பவற்றைப் பேசுவதோடு. வன்முறையின் உறக்க நிலையையும் பேசுவதன் மூலம் ஒரு சமூக விமர்சனத்தையும் இப்படம் முன்வைக்கின்றது.\n13.இப்படத்தில் நதிக்கரையோரம் நாயகி தன் கதையை சூடான் நாட்டு மனிதனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது நாமும் அவள் உணர்வோடு பயணிக்கக் கூடியதாய் இருந்தது ஆனால் திடீரென்று ‘கட்’ பண்ணி வேறு கோணத்தில் காட்டியபோது அது பெரும் தவறாகவே தெரிந்தது. அத்தோடு ‘லைற்றிங்’ யதார்த்தத் தனமற்று மிகவும் மோசமாகவே இருந்தது. (குறிப்பாக பிள்ளையாருக்கான வெளிச்சம், கலர்க்கோர்வை வெளிச்சங்கள்) ஆடை வடிவமைப்பையும் கவனித்திருக்கலாம்.\n14.ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்குள் விடையை காண்பது நல்ல முடிவு,அழகானதும்,அறிவுபூர்வமானதும் கூட. ஆனால் ரசிகர்கள் பலர் செயற்கைத் தனமாகவும் இருப்பதாய் சொன்னார்கள். எனக்கு அந்த முடிவு பிடித்தே இருந்தது.\nஇந்தப் படத்தில் நான் பலவற்றை தவற விட்டிருக்கலாம்,என் பார்வைகளில்கூட சில தவறுகள் இருக்கலாம் எனது வளர்ச்சிக்கும், துப்பாக்கியும்,மோதிரமும் படக்கலைஞர்களின் வளர்ச்சிக்கும் இக்குறிப்பு ஒரு சிறு காரணியாகக்கூட அமையலாம் என்று கருதுவதால் இதனை பிரசுரிக்கின்றேன்.\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nகனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...\nஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும். கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலு...\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\nஅமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14067", "date_download": "2019-04-25T13:11:24Z", "digest": "sha1:XBZFAX3KXSACI7UB2SQHTEZNQLPFJIEB", "length": 13061, "nlines": 39, "source_domain": "makkalmurasu.com", "title": "ரோகித் - கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home ரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை\nரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை\nரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை\nகான்பூர்: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், தொடர்ச்சியாக 7வது தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தியா – நியூசிலாந்து அணிகளிடையே மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், அடுத்து புனேவில் நடந்த போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிப்பதற்கான 3வது மற்றும் கடைசி போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது.\nஇரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித், தவான் களமிறங்கினர். தவான் 14 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் வில்லியம்சனிடம் பிடிபட்டார். நியூசி.க்கு எதிராக தொடர்ந்து 10வது போட்டியாக இந்திய தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்க்கத் தவறியது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து ரோகித்துடன் கேப்டன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களைப் பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்து மிரட்டியது. தனது 15வது சதத்தை நிறைவு செய்த ரோகித், 147 ரன் (138 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சான்ட்னர் பந்துவீச்சில் சவுத்தீயிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். கோஹ்லி 113 ரன் எடுத்து (106 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) சவுத்தீ வேகத்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் டோனி 25, கேதார் ஜாதவ் 18 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 338 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கப்தில், மன்றோ இருவரும் துரத்தலை தொடங்கினர். கப்தில் 10 ரன் மட்டுமே எடுத்து பூம்ரா வேகத்தில் கார்த்திக் வசம் பிடிபட்டார். அடுத்து மன்றோவுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது.\nமன்றோ 75 ரன் (62 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), வில்லியம்சன் 64 ரன் (84 பந்து, 8 பவுண்டரி) எடுத்து சாஹல் சுழலில் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து 28.4 ஓவரில் 168 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இந்த நிலையில், ராஸ் டெய்லர் – டாம் லாதம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 79 ரன் சேர்த்தது. டெய்லர் 39 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் கேதார் வசம் பிடிபட்டார். எனினும், லாதம் – நிகோல்ஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு விடாப்பிடியாக 59 ரன் சேர்த்ததால் ஆட்டம் இழுபறியாக அமைந்தது. நிகோல்ஸ் 37 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் கிளீன் போல்டாக, லாதம் 65 ரன்னில் (52 பந்து, 7 பவுண்டரி) ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் நியூசி. வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட நிலையில், பூம்ரா 8 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து வெற்றியை வசப்படுத்த உதவினார். நியூசி. 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன் தொடர்ச்சியாக 7வது தொடரை வென்று சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.\nஒருநாள் போட்டிகளில் தனது 150வது சிக்சரை ரோகித் நேற்று விளாசினார். 165வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்திய அவர், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடிக்கு அடுத்த இடத்தை பிடித்தார். அப்ரிடி 160 இன்னிங்சில் 150 சிக்சர் விளாசி முதலிடத்தில் உள்ளார். கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடர்ந்து 2வது முறையாக ரோகித் ஷர்மா சதம் அடித்துள்ளார். 2015ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 150 ரன் விளாசி இருந்த அவர், நேற்று நியூசி.க்கு எதிராக 147 ரன் அடித்தார். இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ரோகித் – கோஹ்லி ஜோடி 12வது முறையாக நேற்று செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தது.\nகடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடிகளில் இவர்களுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இருவரும் நேற்று 2வது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்தனர். இது இவர்களின் 4வது டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்சம். ரோகித் நேற்று தனது 15வது சதத்தை விளாசி\nFiled in: விளையாட்டு செய்திகள் Tags: featured\n35 பந்துகளில் சதம்: டி20 போட்டிகளில் மில்லர் உலக சாதனை\nஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி\nடெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி\nஎன்ன ஆச்சு இந்திய ஹாக்கி அணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sudesi.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:03:03Z", "digest": "sha1:WDXEYHOZUBAGNY7NQL5JMMZUABSTCATK", "length": 10813, "nlines": 150, "source_domain": "sudesi.com", "title": "இனியாவது நிம்மதியாக வாழுங்கள்! – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nHomeமாத இதழ்இனியாவது நிம்மதியாக வாழுங்கள்\n‘‘பெட்ரூம் லைட் அணைச்சா தான், செட்லைட் மேல விழும்னு’’ இயக்குநர் சிகரத்தின் அரங்கேற்றம் படத்தில ஒரு டயலாக் வரும்.\nஇது யதார்த்தம்னு தான் சினிமாவில இருக்கிற வங்க சொல்வாங்க…\nஏன்னா இன்னிக்கு சினிமாவில நடிக்கனும்னா ஒட்டி, உரசி, முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகள்ல நடித்து, வில்லன்களோடு ரேப்சீன்ல நடிச்சு, கனவு காட்சியில, கேவலமாக துணி அணிந்து, அத விட கேவலமான அங்க அசைவுகளோடு நடிக்க ரெடியா இருக்காங்கன்னு அர்த்தம்\nபின்ன இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர்னு பலர அட்ஜஸ்ட் செய்யறவங்க, நிறைய பேர் இருக்கும் போது பாஜை தெரியாம, முறையான பாட்டு, டான்ஸ் தெரியாம, டயலாக்கும் பேச முடியாம, சுமாரா இருக்கிற பொண்ணு டாப்ல வரதுன்னா என்ன காரணம் இருக்க முடியும்\nஇந்த போட்டியில திறமைக்கு முக்கியத்துவம் இல்லையா\nபோட்டியில ஜெயிக்க முடியாதவங்க தான் இந்த மீ..டூ வில புலம்பி தள்ளராங்கன்னு நினைக்க தோணுது.\nஆனா உண்மையில, சினிமாவோட வெளி கவர்ச்சியில மயங்கி இந்த சகதியில விழறவங்களுக்கு, வாழ்கையின் ஒரு கட்டத்தில, இழந்து விட்ட தன்மானம், கௌரவம் மனசை கலங்கடிச்சிடும். அப்போ தான் அவங்க வெடித்து கிளம்பறாங்க\nதீடீர் புகழுக்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு, திசை மாறிவிட்டவர்களின் சோக குரல் தான் இது என்றே நான் நினைக்கிறேன்.\nசின்மயில் போன்ற திறமைமிக்கவர்கள் இந்த மீ..டூவில் சொல்லும் சேதி மனதை வேதனை செய்கிறது. அதிலிருந்து மீண்டு இன்று மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்று குரல் கொடுத்துள்ளதை பாராட்டுகிறேன்.\nமீ..டூ என்பது ஒரு களமாக பெண்கள் பயன் படுத்தும் போது கொஞ்சம் ஆபத்தும் உள்ளது. பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் பெண்கள் வெளியே சொல்ல முன் வரமாட்டார்கள் தான். ஆனால் ஏதோ காழ்ப்பு உணர்ச்சியாலோ, அல்லது பிளாக்மெயில் செய்யவோ கூட சில பெண்கள் இதனை ‘வேட்டை களமாக’ மாற்றலாம்\nநாங்கள் எப்படி வேண்டுமானாலும் கவர்ச்சியாக உடை உடுத்துவோம். ஆனால் ஆண்கள் கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று பேசுவது இன்று ஃபாஷனாகி விட்டது.\nகாசுக்காக உடலை காட்டி உடை உடுத்தும் நடிகைகளை பார்த்து, அதே போல உடை உடுத்தும் குடும்ப பெண்களை பார்த்து வேதனை அடைந்த நாட்கள் பல.\nபாடனும், ஆடனும், தீடீர் புகழ் வேணும் என்று அறியா பிள்ளைகள் நினைத்தால் திருத்த வேண்டிய பெற்றோரே, சினிமா எனும் மாயவலையில் சரிந்து விடுவதால் தான் இன்று இவ்வளவு குழப்பம் நம் சமூகத்தில்.\nசினிமா என்பது ஒரு உணர்ச்சி குவியலான கலவர லோகம். அவர்களை சராசரி மனிதர்களோடு ஒப்பிட கூடாது. வீழ்ந்தவர் லட்சம். வாழ்ந்தவர் 100 பேர்.\nமீ..டூ பெண்களை பார்த்தால் ஆறுதல் சொல்வேன். வாழ்வின் முடிந்து போன அத்தியாயம் அது. கொட்டி விட்டாய். இனியாவது நிம்மதியாக வாழுங்கள் என்று ஆசீர்வதிப்பேன்.\nசினிமாவில் 40 ஆண்டுகளாக பணிபுரிபவன்\nஉன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…\nஉடைந்த எலும்பைக் ஒட்ட வைக்கும் மூலிகை\nபிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்\nமதுரையை மீட்ட பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்\nகர்நாடக சங்கீதமும் நம் இறைவழிபாடும்\nபாஜக பிரமுகர் பி.வி.சண்முகம் அவர்களின் புயல் நிவாரண பணி\nஜரா சந்தனின் கூட்டணி… தர்ம போராளி எச்.ராஜாவின் நச்\nகின்னஸ் விருது பெற்றுள்ள அவதூத பகவான் ராம்ஜி குஷ்ட சேவா ஆஸ்ரமம்… பற்றி நமக்கு ஏன் தெரியவில்லை\nகாங்கிரஸ் கட்சியின் பொய், பித்தலாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=1101", "date_download": "2019-04-25T12:12:25Z", "digest": "sha1:LFNLXD7GPVLGBEM22JQEDGJQ3GRTTDIJ", "length": 10752, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகேஎஸ்ஆர் பல் மருத்துவ சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் வகை : Near By\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nஎன் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nபி.எஸ்சி., வேதியியல் படித்துள்ள நான் யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள இந்திய வனச் சேவைத் தேர்வு எழுத இருக்கிறேன். விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு என்ன புத்தகங்கள் படித்தால் பலன் கிடைக்கும்\nஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174546", "date_download": "2019-04-25T12:36:25Z", "digest": "sha1:SOO5PD5TMB4S4RDOJLQHXBZWOK7RIZ7A", "length": 8671, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "மந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிபெறும் கட்சிதானே தவிர, சுல்தான் அல்ல- பிரதமர் வலியுறுத்து – Malaysiaindru", "raw_content": "\nமந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிபெறும் கட்சிதானே தவிர, சுல்தான் அல்ல- பிரதமர் வலியுறுத்து\nஜோகூரின் புதிய மந்திரி புசாரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெர்சத்து கட்சிக்குத்தான் உண்டு ஜோகூர் அரண்மனைக்கு அல்ல என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார்.\n“இது அரசியல் விவகாரம். இதில் சுல்தானுக்கு வேலை இல்லை\n“தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்தக் கட்சிதான் அதுதான் அதை(அடுத்த மந்திரி புசார் யார் என்பதை)த் தீர்மானிக்கிறது”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபுதிய மந்திரி புசாரைத் தேர்ந்தெடுக்கப் போவது அவரா அல்லது ஜோகூர் சுல்தானா என்று கேட்கப்பட்டதற்கு மகாதிர் அவ்வாறு பதிலளித்தார்.\nநேற்று, ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், மந்திரி புசாரை நியமிப்பது சுல்தானின் தனியுரிமை என்று கூறியிருந்தார். பெர்சத்துக் கட்சியின் ஒஸ்மான் சாபியான் விலகிக் கொண்டதை அடுத்து அப்பதவி காலியாகவுள்ளது.\nமந்திரி புசாரை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தவர் சுல்தான் இப்ராகிம்தான் என்றும் துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தார்.\n“சுல்தான் பல மாதங்களுக்கு முன்பே மந்திரி புசாரை மாற்ற முடிவு செய்து விட்டார். மந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் தனியுரிமை என்பதை மறக்க வேண்டாம்”, என்றவர் கூறினார்.\nஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஷாருடின் ஜமால்- இவர் பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்தவருமாவார் -அடுத்த மந்திரி புசாராகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.\nஅது குறித்து மகாதிரைக் கேட்டதற்கு “எனக்குத் தெரியாது” என்றார்.\nநேற்று ஒஸ்மான் பதவி விலகியதை உறுதிப்படுத்திய மகாதிர் அப்பதவிக்கு மூன்று, நான்கு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார்.\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\nபினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/memes/bigboss-2-tamil-memes-on-contestants-27-06-2018-323461.html", "date_download": "2019-04-25T12:33:05Z", "digest": "sha1:DZPI62TJM5MTPHVJP2DA2O4TZUXIWJ3S", "length": 13535, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் 2 : வேலைக்காரியா... வெள்ளைக்காரி மாதிரில இருக்காங்க! | bigboss-2 tamil memes on contestants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n2 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n2 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n7 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n32 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபிக்பாஸ் 2 : வேலைக்காரியா... வெள்ளைக்காரி மாதிரில இருக்காங்க\nபிக் பாஸ் 2 தமிழ் மீம்ஸ் மற்றும் ட்வீட்ஸ்- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் சொல்லிக் கொள்ளும்படி பரபரப்பாக எதுவும் இதுவரை நடைபெறவில்லை. ஆனபோதும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி வருகின்றனர்.\nஇதுவரை தமிழ் சினிமாவில் வில்லனாக அறியப்பட்ட பொன்னம்பலம் அவ்வபோது காமெடி செய்ய முற்பட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். மற்ற நேரங்களில் எனக்கேன் வம்பு எனத் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.\nஇதோ, பொன்னம்பலம் உட்பட பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss tamil செய்திகள்\nசபாஷ்... பிக் பாஸ் 2 புகழ் நித்யா, மகள் போஷிகாவுடன் சேர்ந்து செய்த செயல்...\nஅடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்\nஆனா ஊனா எங்க மேல பழியைப் போட்டு தப்பிச்சுக்கிடுறீங்க\nநாரதர்.. பொம்பள மஹத்.. விஜயலட்சுமியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nசும்மாவே ஆடுவானுங்க.. இதுல கால்ல சலங்கை வேற கட்டி விட்டா..\nவைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா கமலின் ‘ரீல்’ மகள்..\n“லூசு... பொணமா நடிக்கச் சொன்னா செத்துருவாளா”.. ‘சர்வாதிகாரி’ குறித்து சதீஷ் காட்டம்\nபாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்: நித்யா கோபம்\nஎன்னடா இது சக்கரைப் பொங்கலுக்கு தொட்டுக்க வடகறி கதையால இருக்கு\n‘தமிழகத்தின் சர்வாதிகாரி’.. பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரித்விகா\n“ஆமா.. பழிக்குப் பழி தான் வாங்குறேன்”.. பப்ளிக்காக உண்மையை ஒப்புக் கொண்ட ’கொழந்தப்புள்ள’\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-banners-damaged-unknown-persons-at-pudukottai-315232.html", "date_download": "2019-04-25T12:46:00Z", "digest": "sha1:PIQOOWMJF6JXDGIQCHZJXK2VRAVNJ7LZ", "length": 16066, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுக்கோட்டையில் தமிழிசை பேனர்கள் கிழிப்பு... மர்ம நபர்கள் பற்றி விசாரணை! | BJP banners damaged by unknown persons at Pudukottai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n2 min ago உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n7 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n15 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n15 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபுதுக்கோட்டையில் தமிழிசை பேனர்கள் கிழிப்பு... மர்ம நபர்கள் பற்றி விசாரணை\nபாஜக பேனர்களை கிழித்த மர்ம நபர்கள் பற்றி விசாரணை\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை வரவேற்று இந்த பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nகடந்த இரண்டு தினங்களாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜகவினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். கோவை பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பேசியவர் நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது, பாஜக மீது நடந்த கடைசி தாக்குதலாக இது இருக்கட்டும்.\nஇரவோடு இரவாக பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தைரியம் இருந்தால் இப்போது வந்து எரியுங்கள், உங்கள் கை இருக்காது என்றும் பேசி வருகிறார். தமிழிசையின் இந்த பேச்சுகள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர்.\nதமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையை வரவேற்பதற்காக அந்தக் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கிழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொன்னமராவதி சர்ச்சை ஆடியோ… கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்\nபொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\nபொன்னமராவதியில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்.. வன்முறையை தடுக்க போலீஸ் குவிப்பு\nஎனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\nஅடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கும், சுயேச்சை அமமுகவுக்கும் வாக்களிக்காதீர்- திருநாவுக்கரசர்\nஅறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு.. தி.க.வினர் மறியல்\n'குட்கா புகழ் விஜயபாஸ்கர்'- புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் சலசலப்பு\nஆஹா ஆஹா வாட் ஏ காமெடி.. அமமுகவினரிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர்\nகார்த்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.. ஆனா நம்ம எச் ராஜா அப்படியில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர்\nகைது செய்யாதீங்கனு ஜாமீன் கேட்டு அலைகிறார் \"கா.சி\".. இவர் எங்க ஜெயிக்க போறாரு\nEXCLUSIVE: சார்.. தயவு செய்து நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க சார்.. அதிர வைக்கும் பெரியவர்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்\n33.3 அடி உயரத்தில் ‘பல்’.. கின்னஸ் சாதனை படைத்த புதுக்கோட்டை மருத்துவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp banner pudukottai பாஜக பேனர் புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-agriculture-university-published-rank-list-agricu-323064.html", "date_download": "2019-04-25T12:38:14Z", "digest": "sha1:MUZFHTVZS2OI7MBMRIP5DOHLYEYCNRBI", "length": 17242, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு.. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண்கள்! | Coimbatore Agriculture University published rank list for agricultural studies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n7 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n7 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n12 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n37 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nவேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு.. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண்கள்\nவேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு..வீடியோ\nகோவை: வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மே, 18 முதல் ஜூன், 17 வரை நடைபெற்றது.\n2018 - 19ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு, 48 ஆயிரத்து, 682 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நநிலையில் சிறப்பு பிரிவினருக்கான, மூன்று நாள் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 18ஆம் தேதி துவங்கியது.\nஇந்நிலையில் இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியலை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்.\nஇதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.\nவேளாண் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜூலை 7 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றும் ஜூலை 9 ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோயமுத்தூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nராத்திரி நேரம்.. பஸ்சுக்குள் 40 பேர்.. ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் 'டமால்'.. டிரைவர் சஸ்பெண்ட்\nநூற்பாலை இயந்திரத்தில் கையை விட்ட 4 வயது சிறுவன்.. பறி போன 4 விரல்கள்.. ஆட்சியரிடம் மனு\nவாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவிரலை காட்டுங்க.. மை இருக்கா.. ஓகே, இந்தாங்க மீன் சாப்பாடு.. 80 ரூபாய் தள்ளுபடி.. கலக்கும் ஹோட்டல்\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்\nதிமுக பெண்களுக்கு எதிரான கட்சி.. என்னல்லாம் பேசுனீங்க.. கோவையில் கொந்தளித்த நரேந்திர மோடி\n\"மருதமலை முருகனுக்கு அரோகரா..\" கோவை பொதுக்கூட்டத்தில் தமிழில் உரையை தொடங்கிய மோடி\nபட்டப்பகலில் கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை சம்பவம்.. 3 பேர் கைது.. 91 பவுன் நகைகள் மீட்பு\nகோவையில் நடுஇரவில் பிடிப்பட்ட பெரிய கண்டெய்னர் லாரி.. மர்மம் விலகாத மூட்டைகள்.. யாருடைய லாரி\nஅவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்\nகண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-medical-board-announces-the-dates-counselling-application-process-321594.html", "date_download": "2019-04-25T12:34:09Z", "digest": "sha1:OPN3XPLXLSBBI6BNJQL7E2POTJLUVQFV", "length": 16578, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் எப்போது? மருத்துவ கல்வி இயக்ககம் முக்கிய அறிவிப்பு | TN medical board announces the Dates for Counselling and application process - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n3 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n3 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n8 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n33 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nமாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் எப்போது மருத்துவ கல்வி இயக்ககம் முக்கிய அறிவிப்பு\nசென்னை: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து மருத்துவ சேர்க்க குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஅதன்படி தமிழகத்தில் ஜூன் 11 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 18 வரை விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19 வரை அவகாசம் அளிக்கப்படும்.\nஆனால் மாணவர் சேர்க்கை குறித்த தேதிகள் அறிவிக்கப்படவில்லை. நீட் முடிவுகள் வெளியானதை அடுத்து மருத்துவ கல்வி இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் ஜூன் 28ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக ஜூலை 7-10 க்கு இடையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஜூலை 22-23ல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள் ஜூன் 10ல் முறையாக அறிவிக்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் தொடங்கும். மேலும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தகவலை பெற மருத்துவக்கல்வி இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் neet exam செய்திகள்\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nமாமியார் சொன்னா என்ன.. மருமகள் சொன்னா என்ன.. பிச்சைக்காரனுக்கு சோறு இல்லையாம்.. ராமதாஸ் நக்கல்\nஅதிகரிக்கும் வலிமை.. இந்தாண்டு எங்கள் மாணவர்கள் சாதித்துக் காட்டுவா்கள்.. மெட்டா நீட் அகாடமி\nநீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர உதவி செய்வீர்களா பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி\nபதவியேற்று ஒரு வருஷம் கூட முழுசா முடியல இந்த தினகரன் செய்த காரியத்தை பாருங்க... சபாஷ்\nநீட் வினாத்தாள் குளறுபடி.. இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது.. சுப்ரீம்கோர்ட் ஷாக் உத்தரவு\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு.. சிபிஎஸ்இக்கு பதில் என்.டி.ஏ தேர்வை நடத்தும்: மத்திய அரசு புது அறிவிப்பு\nபொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வா சமூக நீதியை கொல்லும் முடிவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக ட்ரான்ஸ்லேட்டர்கள்தான் காரணம்.. மத்திய அமைச்சர்\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரம்... 20இல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nசித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை.. முதல்வர் அறிவிப்பு\nஹைகோர்ட் கிளை அசத்தல் தீர்ப்பு.. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் டாக்டராக வாய்ப்பு\nசிபிஎஸ்இயின் பொறுப்பற்றதனத்தால் நாடு முழுவதும் பெரும் குழப்பத்துக்குள்ளாகும் மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam result medical entrance முடிவுகள் தமிழகம் கவுன்சிலிங் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-happened-the-gutkha-scam-case-329017.html", "date_download": "2019-04-25T11:48:40Z", "digest": "sha1:ZR56SSFNENQLRDFKMRJZJHFYENFUZQZR", "length": 18532, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜார்ஜை விடாமல் துரத்தும் குட்கா ஊழல் வழக்கு.. அரசின் பினாமிகளை குறி வைக்கும் சிபிஐ! | What happened in the Gutkha Scam case? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n7 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n10 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n21 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\n22 min ago கஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஜார்ஜை விடாமல் துரத்தும் குட்கா ஊழல் வழக்கு.. அரசின் பினாமிகளை குறி வைக்கும் சிபிஐ\nசென்னை: குட்கா ஊழல் வழக்கு விவகாரத்தில் அதன் அதிபர் மாதவராவிடம் நடத்திய விசாரணையில் சிபிஐ அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று வருகிறது.\nஅதிமுக அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவைகளில் குட்கா ஊழல் வழக்கும் ஒன்று. அந்த வழக்கு தற்போது சூடு பிடித்து வருகிறது. வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் பினாமிகளை சிபிஐ குறிவைப்பது குறித்தும் தற்போது பார்ப்போம்.\nகடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழிலதிபர் மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மாதவராவின் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.\nஅந்த டைரியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அமைச்சர்கள் முதல் உயர் காவல் துறை அதிகாரிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இருந்தது. இதனை வைத்து லஞ்சம் வாங்கிய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித் துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அந்த கடிதம் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.\nஇந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி சென்னை குட்கா தொழிலதிபர் மாதவராவிடம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தடையின்றி குட்கா வியாபாரம் நடக்க யார் லஞ்சம் கேட்டது, தமிழக அரசுக்கு தெரிந்துதான் நடந்ததா இந்த வழக்கில் சுகாதாரத் துறையின் பங்கு என்ன இந்த வழக்கில் சுகாதாரத் துறையின் பங்கு என்ன இதற்கு முகவராக இருந்து செயல்பட்டது யார் இதற்கு முகவராக இருந்து செயல்பட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.\nமாதவராவிடம் சுமார் 10 மணி நேரம் நடந்த தொடர் விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து அதிரடியாக நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமத்தில் உள்ள குட்கா குடோனை பூட்டி சீல் வைத்தனர். இந்த விசாரணையின் போது யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் இன்றைய தினம் சென்னையில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, இன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. மாதவராவின் டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணை யராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் cbi raid செய்திகள்\nவக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nஅமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்... மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை\nபத்திரிகையாளர் மதத்தை குறிப்பிட்டு வாக்குவாதம் செய்த ஜார்ஜ்.. பிரஸ் மீட்டில் பரபரப்பு\nகுட்கா விவகாரத்தில் சிபிஐயிடம் உண்மைகளை கக்க இருந்த ஜார்ஜ்... பரபரப்பு பின்னணி... நடந்தது என்ன\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் இனி ஒரு நிமிடமும் பதவியில் நீடிக்க கூடாது- ஸ்டாலின் ஆவேசம்\nவிஜயபாஸ்கருக்கு இறுகுகிறது பிடி... குட்கா விவகாரத்திலும் சிக்கலோ சிக்கல்\nஆக்செல் சன்ஷைன் சிவசங்கரன் மீது ரூ.600 கோடி வங்கி மோசடி புகார்.. சிபிஐ அதிரடி சோதனை\nலஞ்சப் புகார்.. ஏஜி அலுவலக பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் கைது\nஊழல் புகார் எதிரொலி... சென்னை ஏ.ஜி அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nபாஜக ராம்நாத் கோவிந்த், தலித் அல்ல என்று லாலு பிரசாத் கூறியதுதான் சிபிஐ ரெய்டுக்குக் காரணமா\nஅன்னிய செலாவணி முறைகேடு... என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ ரெய்டு\nசிபிஐ ரெய்டை தொடர்ந்து திடீர் வெளிநாடு பயணம் ஏன் லண்டனில் இருந்தபடி கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi raid minister vijayabaskar சிபிஐ ரெய்டு விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:14:35Z", "digest": "sha1:7UZDWOSFV7CLM3HUXRDE2EHN2YGMD6NJ", "length": 14178, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொன் பீடி இலைகள் பறிமுதல் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொன் பீடி இலைகள் பறிமுதல்\nஇலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொன் பீடி இலைகள் பறிமுதல்\nஇலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொன் பீடி இலைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை மூட்டையாக சுமார் ஒரு தொன் அளவிற்கு பீடி இலைகள் இருப்பதை அறிந்த அதிகாரிகள், பீடி இலைகளையும் வாகனத்தையும் அதிலிருந்த இரண்டு பேரையும் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில் தூத்துக்குடி பகுதியில் இருந்து சண்முகம் என்பவருக்கு பீடி இலைகள் கொண்டு வந்ததாகவும், ஆனால், தற்பொழுது அவர் கைபேசியை எடுக்காத நிலையில் அவர் கொண்டு வரச் சொன்ன பகுதியில் அவருக்காக காத்திருந்ததாக வாகனத்தில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் தெரிவித்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சண்முகம் என்பவரை தற்பொழுது தேடி வருகின்றனர்.\nஇராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து போதைப்பொருள், கடல் அட்டை, உரம், தொடர்ந்து கடத்திச்செல்லப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது பீடி இலைகள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு தொன் பீடி இலைகள்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது – நடிகை காஜல் உருக்கம்\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது முதல் அமுலில்\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\n வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்\n“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07092241/1024551/Actor-Vishal-New-Movie-Ayogya-Teaser.vpf", "date_download": "2019-04-25T12:43:26Z", "digest": "sha1:PUMLZVVFH2BHMMIFNWF7DN2ZWV737MGL", "length": 7560, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "'அயோக்யா' பட டீசர் வெளியீடு : அதிரடி ஆக்‌ஷனில் அசத்தும் விஷால்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n'அயோக்யா' பட டீசர் வெளியீடு : அதிரடி ஆக்‌ஷனில் அசத்தும் விஷால்\nநடிகர் விஷால் நடித்துள்ள அயோக்யா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது\nநடிகர் விஷால் நடித்துள்ள அயோக்யா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெங்கட் மோகன் இயக்கியுள்ள இந்த படம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான, 'டெம்பர்' திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது வழக்கு பதிவு\nநடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\"மக்கள் நல இயக்கம்\", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்\nஎப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..\n\"திருப்பரங்குன்றத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளது\" - படவிழாவில் நடிகர் விஷால் பேச்சு\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\n\"2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது\" - நடிகர் அர்ஜூன்\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில் அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\n2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா\n30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் \"லாபம்\"\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/214808-the-return-of-the-english-disease-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:27:16Z", "digest": "sha1:3PJQCWAIWMYOWJ6F5OZXNFWUTW23RWXQ", "length": 50434, "nlines": 265, "source_domain": "yarl.com", "title": "The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\nBy கிருபன், July 11, 2018 in விளையாட்டுத் திடல்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n“காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”. - சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) -\nமீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்து விட்டனர். சாதாரண அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி, படித்தவர்கள், அறிவு ஜீவிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் கூட அதன் பிடியில் சிக்குண்டு ஒரு வித போதையுணர்வோடு தமக்கு பிடித்தமான அணியின் வெற்றி தோல்விகளுக்கு பின்னான களிப்பிலும் கலக்கத்திலும் மாள்ந்து போயுள்ளார்கள்.\nகால்பந்து – ஆதியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சீனாவில் ஆரம்பிக்கப் பட்டு பின்பு இங்கிலாந்தில் நவீனமயப்படுத்தப் பட்டு இன்று People Game என்று சொல்கின்ற அளவிற்கு உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வில் (அமெரிக்கா, இந்தியா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர) பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான விளையாட்டு ஆகும். ஆயினும் இம் மக்கள் விளையாட்டானது இன்று முற்று முழுதாக வணிகமயப் படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களினதும் பல வணிக நிறுவனங்களினதும் கைகளுக்குள் சிக்குண்டு அதன் தனித் தன்மையை இழந்து வருகின்றது. அத்துடன் ஊழல் மிகுந்த பல அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கறை இதற்குப் பின்னால் எவ்வளவு தூரம் உள்ளன என்பதுவும் இன்று மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதற்கு உதாரணமாக 2022 உலக பந்து தொடரிற்காக Qatar தெரிவு செய்யப்பட்ட முறையும் அதன் பின்னால் நடை பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் ஊழலையும் நாம் குறிப்பிடலாம். இதன் காரணமாக உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இருந்து அதன் தலைவர் Sepp Platter அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் நாம் அறிந்தவையே.\nஇம்முறை இங்கிலாந்து அணியானது பல தடைகளையும் தாண்டி மிகவும் இலகுவாக கால் இறுதி ஆட்டத்திற்கு நுழைந்துள்ளது. இன்னும் எவ்வளவு தூரம் இவர்கள் முன்னேருவார்களோ தெரியாது. ஆனால் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களின் வன்முறையும் இனவாதச் செயல்களும் நிறவெறிக் கூச்சல்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து கால் பந்து ரசிகர்கள் சங்கங்களும் அணிகளும் ஏற்கனவே 1985 இல் Heysel Stadium disaster, 1989 இல் Hillsborough disaster என பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட, பல கறுப்பு அத்தியாயங்களை தனது வரலாறாக கொண்டுள்ளது. இதனால் பல வருடக் கணக்காக பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட சம்பவங்களும் வரலாற்றில் நிறையவே உண்டு. இன்றும் இவர்களால் கறுப்பு விளையாட்டு வீரர்கள் குரங்குகளாக எள்ளி நகையாடப்படுகிரார்கள். அவர்கள் மீது வாழைப்பழத்தோல்கள் வீசப்படுகின்றன. இனவாதத்தை கக்கும் Anti Semitism சுலோகங்களும் ஆசியர்களுக்கு எதிரான சுலோகங்களும் இன்னமும் பாடப்படுகின்றன.\n“நான் யூதர்களை வெறுக்கிறேன். ஆனால் இந்தியருடனும் பாகிஸ்தானியுடனும் ஒப்பிடும்போது அவர்கள் பரவாயில்லை”\nபோன்ற இனவாத சுலோகங்கள் இன்னமும் பாடப்படுகின்றன. இதனை அரசுகளும் அதிகாரிகளும் வெறும் வேடிக்கைதான் பார்க்கின்றனர். ஒரு சில பத்திரிகைகள் மட்டும் இவை கொஞ்சம் அதிகமாகப் போகும்போதும் எல்லைகளை மீறும்போதும் மேற்குறித்த தலைப்பில் The Return of the English Disease என்ற செய்தியினை மட்டும் பகிர்ந்து விட்டு பேசாமல் இருந்து விடுகின்றன.\nநேற்று ( 07.07.2018) நடந்த காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியினரை வென்ற பின்பு இவர்கள் நடாத்திய வன்முறையின் உச்சக்கட்டம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பல Ikea நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டன. சுவீடனின் தேசியக்கொடியின் கலராகிய மஞ்சள் நிறத்தைக் கொண்டிருந்த ஒரேயொரு காரணத்திற்காக ஒரு அம்புலன்ஸ் வண்டியொன்று அடித்து நொறுக்கப்பட்டது. எவ்வளவு பாமரத்தனம் இது எமது மக்களுக்கு சேவை செய்யும் எமது மக்களின் உயிரைக் காக்கும் ஒரு வாகனம் என்ற அடிப்படை அறிவு கூடவா இவர்களுக்கு இல்லை.\nஇன்று இங்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல அநேகமான ஐரோப்பிய நாடுகளில் நியோ நாசிக்கட்சியினரும் நிறவாத, இனவாதக் குழுக்களும் கால் பந்து ரசிகர்களாக உருவாக்கப்பட்டு உள்வாங்கப்பட்டு தமது இனவாத, நிறவெறிப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல கிழக்கைரோப்பிய நாடுகளில் இதன் உக்கிரம் மிக அதிகமாக உள்ளது. 2081 உலக கோப்பைத் தொடர் ரஷ்சியாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற அணிகளில் விளையாடும் பல கறுப்பு அணி வீரர்கள், தாம் ரஷ்சியாவில் நடைபெறும் போட்டியில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர். பின்பு அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குரிய உறுதி மொழிகள் அறிவிக்கப்பட்ட பின்பே அவர்கள் இன்று அங்கு கலந்து கொள்கிறார்கள் என்பதுவும் குரிப்பிடந்தக்கது.\nஇதே போன்றே ஜெர்மனி ரசிகர்களின் இனவாத, நிறவெறி வன்முறைச் செயற்பாடுகளும் உலகம் அறிந்தவை.\n“அவர்கள் உள்ளிப் பூண்டை உண்டு கொண்டு இங்கு வருகிறார்கள். அவர்கள் தொடுவதெல்லாம் அசுத்தமாகின்றன.”\nபோன்ற வெளிநாட்டவர்க்கு எதிரான நிறவெறி சுலோகங்களை அவர்கள் பகிரங்கமாக பாடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்களையும் எந்த வித தடைகளுமின்றி மேற்கொள்ளுகிறார்கள்.\nஉலகெங்கிலும் நிலைமை இவ்வாறு மோசமடைந்து செல்கின்ற போதிலும் அரசுகளும் அதிகாரங்களும் இதைத் தடுக்கின்ற அல்லது இல்லாமற் செய்கின்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கால்பந்து என்பது பல கோடிகளைப் போட்டு அதனிலும் பன்மடங்கு கோடிகளைச் சம்பாதிக்கும் ஒரு வியாபார சூதாட்டம். மக்கள் மீதான அக்கறை எவரிடமும் இல்லை.\nஇன்று இந்த விளையாட்டில் பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்கின்றதோ இல்லையோ இதற்கு வெளியேதான் அதிக சுவாரஷ்யமான போட்டிகள் நடைபெறுகின்றன. வீரர்களை விலை கொடுத்து வாங்குதல், விளம்பர உரிமைகளைப் பெறுதல், தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமங்களை பெறுதல், சூதாட்டங்கள் என்று இதற்கு வெளியே நடக்கு அப்பட்டமான வியாபாரங்கள் அவமானகரமானவைகள். ஆயினும் அது பற்றி யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஏனெனில் பணத்தை எவ்வழியிலும் சம்பாதிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனங்களில் ஏற்றுவதும் இவர்கள் வித்தைகளில் ஒன்று.\nஆயினும் அற்புதமான இந்த குழு விளையாட்டானது ஒரு பக்கம் கோடி கோடியாக பணத்தைக் குவித்தாலும் மறுபக்கம் மிகவும் நலிவடைந்து வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. பல விளையாடுக் கழகங்கள் பல கோடி கடன்களில் சிக்கித்தவித்து மீளும் வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றன. பல உள்ளூர் அரசாங்க மானியத்தை மட்டும் எதிர்பார்த்து அதுவம் கிடைக்காமல் கையறு நிலையில் இருக்கின்றன. எனவே உலக அரங்கில் உன்னதமான விளையாட்டாக உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்படும் இந்த Peopel Game இணை நிறவெறியர்களிடமிருந்தும் இனத்துவேஷிகளிடம் இருந்தும் ஊழல் மிகுந்த வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் மீட்டெடுத்து மீண்டும் மக்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய அவசியமான சூழல் ஒன்று இன்று உருவாகியுள்ளது.\nஇங்கிலாந்து இன்டைக்கு தோற்க்கோணும்...குரேசியா கப் தூக்கினால் மகிழ்ச்ச்சி\nஇங்கிலாந்து இன்டைக்கு தோற்க்கோணும்...குரேசியா கப் தூக்கினால் மகிழ்ச்ச்சி\nஅதை நீங்களோ அல்லது நானோ ஏன் விளையாடுபவர்கள் கூட முடிவெடுக்க முடியாது உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பெட்டிங் சென்றரில் யார் வெல்வார்கள் என்று அதிக பணம் கட்டபடுகின்றதோ அவர்கள் தான் தோல்வி அடைவார்கள் மற்றபடி யார் யோசியமும் இங்கு பலிக்காது . உண்மையான விளயாட்டு காணாமல் போய் கனகாலம் ஆகி விட்டது .\nஇங்கிலாந்து இன்டைக்கு தோற்க்கோணும்...குரேசியா கப் தூக்கினால் மகிழ்ச்ச்சி\nகுரவேசியா வெல்லும் எண்டு பெற்றிங் காசு எறிஞ்சு இருக்கிறியள் போல கிடக்குது.\nஒரு நண்பன் போன ஒக்டோபர் இரண்டு டிக்கட் £235 படி செமி பைனலுக்கு வாங்கி வைத்தவர்\nஇப்ப £4,000 க்கு ஒரு ரிக்கற் வாங்க சனம் அடிபடுது. இங்கிலாந்து எண்டில்ல, செமி பைனலுக்கு, பைனலுக்கு வருர எந்த நாட்டுக்காரரும் வாங்கத்தான் நிப்பினம். இது பெற்றிங்கிலும் பார்க்க நல்ல காசெல்லோ.\nஅடுத்த வோல்ட்கப் கத்தார் ரிக்கற் வாங்கி வைக்கோனும்.\nகுரவேசியா வெல்லும் எண்டு பெற்றிங் காசு எறிஞ்சு இருக்கிறியள் போல கிடக்குது.\nஒரு நண்பன் போன ஒக்டோபர் இரண்டு டிக்கட் £235 படி செமி பைனலுக்கு வாங்கி வைத்தவர்\nஇப்ப £4,000 க்கு ஒரு ரிக்கற் வாங்க சனம் அடிபடுது. இங்கிலாந்து எண்டில்ல, செமி பைனலுக்கு, பைனலுக்கு வருர எந்த நாட்டுக்காரரும் வாங்கத்தான் நிப்பினம். இது பெற்றிங்கிலும் பார்க்க நல்ல காசெல்லோ.\nஅடுத்த வோல்ட்கப் கத்தார் ரிக்கற் வாங்கி வைக்கோனும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:16:40Z", "digest": "sha1:3RWJFGOZBDVWHMJLO3VXQU2Q2U5GNA4K", "length": 43615, "nlines": 227, "source_domain": "chittarkottai.com", "title": "பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,144 முறை படிக்கப்பட்டுள்ளது\nபணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி\nதேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.\nபணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது எவ்வாறு சேமிக்கப் படுகிறது\nசம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.\nஅந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை\nஎண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.\nமறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.\nஅவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.\nஅவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.\n‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.\nஇன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.\nஉலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.\nவிற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.\nஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.\nஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.\nஇப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nபோட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.\nபடிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.\nவாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது\nஇதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.\nஅப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :\n100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.\nகேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.\nபணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.\nபணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.\nஉங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.\nகாசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.\nஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.\nபணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.\nஉங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.\nமாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.\nதேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.\n இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.\nரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை.\nபல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள்.\nஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.\nபணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.\n20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன்.\nஅவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.\n11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன் அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன் அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன் ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.\nஅழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும்.\nகட்டளையையும் 20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது.\nசரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.\nசரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.\nஅதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).\nஇதனால் என்ன என்ன பயன்\nதினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.\nஇதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.\nபார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.\nஎதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.\nஅதைப்பற்றி கவலைப்படாமல் நீங்களாக அதற்கு மதிப்பு போடுங்கள். அதன் பிளாஸ்டிக் பாடியின் விலை என்ன என்று நீங்களாக ஒரு மதிப்பு போடுங்கள். அதன் ரீபிள் விலை என்ன என்று மதிப்பு போடுங்கள். இப்படி நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் மதிப்பு போடுங்கள்.\nஇது சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.\nஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.\n1500 ரூபாய் என்பது அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட படிப்பு செலவு. ஒரு ஏழைக்குடும்பத்தின் இருபது நாள் உணவு என்று எடுத்துச் சொன்னதாகவும் அதை யோசித்து புரிந்துகொண்ட அவர் பெண் ஆடம்பர ஆடையை தவிர்த்து எளிய விலையில் ஒன்றை வாங்கிக் கொண்டதாக மகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.\nஎனக்கு பகீர் என்றிருந்தது. உண்மையிலேயே நண்பர் சொன்னது ஒரு சிறப்பான முறைதான். ஆனால், குழந்தை அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டதா என்பதுதான் முக்கியம். இல்லையா\nஉங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா \nநாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nகீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.\n உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன \nஅன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன\nதன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா\nஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.\nஉங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.\nவிலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nபணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்ஸ\nஉங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உதாரணங்கள் மூன்று.\nஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.\nபுதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது…\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஇஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nமனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/cinema/96979", "date_download": "2019-04-25T12:17:30Z", "digest": "sha1:64LEKYJOJH5GTT2BGWTUTTZGYJDP7LT4", "length": 6935, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகைஸ வழக்கில் ஏற்பட்ட அதிரடித் திருப்பம்", "raw_content": "\nதற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகைஸ வழக்கில் ஏற்பட்ட அதிரடித் திருப்பம்\nதற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகைஸ வழக்கில் ஏற்பட்ட அதிரடித் திருப்பம்\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நடிகருக்கு வழங்கப்பட்ட சிறிய தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெரிய திரையில் துணை நடிகையாகவும், சின்ன திரையில் பல்வேறு தொடர்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவராக இருந்தவர் நடிகை வைஷ்ணவி.\nஇவர் கடந்த 2006-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nவைஷ்ணவியின் தற்கொலைக்கு நடிகர் தேவ் ஆனந்த் தான் காரணம் என கூறி அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅதில், ஏற்கனவே திருமணமான நடிகர் தேவ், தங்களுடைய மகளை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் தான் தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.\nஇதனை விசாரித்து வந்த சென்னை மகளிர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.\nஇதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபொழுது, நடிகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎன் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் \nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nபல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி\nபுது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி மெகாஹிட் இயக்குனர் படத்தில் ஹீரோ வாய்ப்பு\nஷாப்பிங் மாலில் மகளுடன் உணவருந்தும் விஜய்\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/films/dhilluku-dhuddu-2", "date_download": "2019-04-25T11:46:55Z", "digest": "sha1:TVQFENS5NGAMQ4J2TLO72TUMHRFCJOYI", "length": 6950, "nlines": 147, "source_domain": "topic.cineulagam.com", "title": "Dhilluku Dhuddu 2 Movie News, Dhilluku Dhuddu 2 Movie Photos, Dhilluku Dhuddu 2 Movie Videos, Dhilluku Dhuddu 2 Movie Review, Dhilluku Dhuddu 2 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\nநடிகர் அர்ஜுன் ஓட்டு போடுவதற்கு பட்ட கஷ்டம்.. முன்னணி நடிகருக்கே இந்த நிலைமையா\nதற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் பல நடிகர்களில் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களை வாக்களிக்க அனுமதித்தது பெரிய சர்ச்சையானது.\n படங்களின் தொடர் ஹிட்டால் எடுத்த அதிரடி முடிவு\nநடிகை சமந்தாவுக்கு தமிழில் அண்மையில் வந்த சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.\nகாலாண்டில் வசூலில் கலக்கிய முதல் 5 படங்கள்- முதல் இடத்தில் விஸ்வாசமா\nமூன்று மெகா ஹிட் படங்களை கைப்பற்றிய ஜீ தமிழ், என்னென்ன படங்கள் தெரியுமா\nதில்லுக்கு துட்டு-2, LKG படங்களின் வசூல்- காமெடி நடிகர்களின் அசுர பாய்ச்சல்\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nதில்லுக்கு துட்டு-2 மிரட்டிய இரண்டு வார வசூல், மாஸ் கம்பேக் சந்தானம்\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த சென்னை வசூல், இதோ\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த வசூல், சந்தானம் பெஸ்ட்\nதில்லுக்கு துட்டு-2 ஐந்து நாட்கள் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஅடித்து நொறுக்கிய தில்லுக்கு துட்டு-2 நான்கு நாட்கள் வசூல்- சந்தானம் பெஸ்ட்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா\nவயிறு குலுங்க அனைவரையும் சிரிக்க வைத்த சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 பட இரண்டு நாள் வசூல்\nசந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு-2 முதல் நாள் வசூல், சந்தானம் செய்த மாஸ்\nபேயவே ஓட விட்டா, அவர் தான் சந்தானம்- தில்லுக்கு துட்டு 2 மக்கள் கருத்து இதோ\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு பட சிறப்பு விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு-2 படத்தின் செம்ம காமெடி ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/films/saaho?ref=right-bar-cineulagam", "date_download": "2019-04-25T12:21:51Z", "digest": "sha1:H2ANKQE5OYSXUFBVIGMOJIPN7XG55ZNO", "length": 7138, "nlines": 150, "source_domain": "topic.cineulagam.com", "title": "Saaho Movie News, Saaho Movie Photos, Saaho Movie Videos, Saaho Movie Review, Saaho Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் சர்கார் படம் செய்த பிரம்மாண்ட சாதனை அப்போ முதலிடத்தில் யார்\nகடந்த 2018 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சர்கார்.\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\nஅஜித்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி, 5 நாட்களில் வரும் செக்\nமுக்கிய ஹீரோவின் பிரம்மாண்ட பட நடிகையின் படுகவர்ச்சி லுக் கிளிவேஜ் இதோ\nஇத்தனை கோடிக்கு விலைப்போனதா சாஹோ படம், பிரமாண்ட சாதனை\nபிரபாஸின் சாஹோ ஓவர்சீஸ் உரிமை மட்டும் இத்தனை கோடியா சர்கார், விஸ்வாசத்தை விட எத்தனை மடங்கு பாருங்கள்\nபிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்.. சாஹோ பட மேக்கிங் வீடியோ\nநடிகையின் ஹோட்டல் அறையில் திடீரென நுழைந்த ரசிகன்- பதற்றத்தில் நாயகி\nபடத்தின் அப்டேட் வராததால் தற்கொலை செய்து கொண்ட ரசிகர்\nமீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா\nஒரு சண்டை சேஸ் காட்சிக்கு இவ்வளவு செலவா பாகுபலியை மிஞ்சும் பிரபாஸின் சாஹோ\nபடப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்\nஒரே படத்திற்காக ஒன்று கூடிய கத்தி, விவேகம் வில்லன்கள்\nசாஹோ படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா\nதன்னை இம்பிரஸ் செய்த பிரபாஸை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஷ்ரத்தா கபூர்\nபிரபாஸின் சாஹோ படத்தில் சண்டை காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடியா\nசமூக வலைத்தளங்களை அதிர வைத்த பிரபாஸின் புதிய லுக்- புகைப்படம் உள்ளே\nபிரபாஸின் சாஹோ படத்தில் 6 பாலிவுட் பிரபலங்கள்\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்\nபாகுபலி பிரபாஸின் அடுத்த அதிரடி ஆரம்பம்\nபிரபாஸுடன் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா ஷரதா கபூர்- அதிர்ந்த திரையுலகம்\nபிரபாஸின் சாஹோ படத்தில் பாலிவுட் நடிகை- உறுதியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2018/04/mrb-to-regular-counseling-17042018.html", "date_download": "2019-04-25T12:33:12Z", "digest": "sha1:T2YRELECLFN5EKDH7RLQ7ASYB5OAWCJY", "length": 3684, "nlines": 115, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: MRB TO REGULAR COUNSELING 17/04/2018", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n3261 TO 9442 MRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்...\nMRB பணி மாறுதல் கலந்தாய்வு தேதிகள் சிறுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/edapadi1-24", "date_download": "2019-04-25T11:45:54Z", "digest": "sha1:TGNOJ5X7DZNCPDJVEEY7IVHVP7Z5IQ3A", "length": 8797, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நெசவாளர்களுக்கு கைத்தறி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நெசவாளர்களுக்கு கைத்தறி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நெசவாளர்களுக்கு கைத்தறி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நெசவாளர்களுக்கு கைத்தறி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,நாட்டில் கைத்தறி தொழில் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 7 -ம் தேதி ஆண்டுதோறும் தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார்.\nகைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா மின்சாரம் வழங்குதல், நலவாழ்வு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்டடவை தமிழக அரசு சார்பில் வழங்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தகைய தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் வாரத்திற்கு ஒருமுறையாவது கைத்தறி ஆடைகளை உடுத்தி நெசவாளர்களின் வாழ்வு உயர ஆதரவு அளிக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious articleரஷ்யாவில் நடைபெற்ற ஏவுகனை சோதனை போட்டியில் இலக்கை துள்ளியமாக தாக்கி ரஷ்யா முதலிடம் பிடித்தது.\nNext articleநாளை இரவு சந்திர கிரகணம் தோன்றி சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanigaipanchangam.com/vikari/", "date_download": "2019-04-25T12:49:21Z", "digest": "sha1:TWAV7XEOLR2TCXZTAQTPPWUOIVDPYWM6", "length": 2168, "nlines": 18, "source_domain": "www.thanigaipanchangam.com", "title": "vihari varusha Tamil Panchagnam, விகாரி வருஷ பஞ்சாங்கம்,", "raw_content": "(பஞ்சாங்கம் கடைசியாக பிழைதிருத்தம் செய்த தேதி 8.4.2019)\nமாத மடல் - சுபநாட்கள் விளக்கம், மாலை நேர விசேஷ தினங்கள் விரிவாக\nசித்திரை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nவைகாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nஆனி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nஆடி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nஆவணி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nபுரட்டாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nஐப்பசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nகார்திகை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nமார்கழி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nதை மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nமாசி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nபங்குனி மாத மடல் சுபநாட்கள் விளக்கம்\nஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் பஞ்சாங்கம், பாலு சரவண சர்மா\n, பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:46:37Z", "digest": "sha1:PYCA5CTPOLFZ5DR6AX2EPAIYHNCVWRYM", "length": 9494, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "அமித் ஷா - சித்தராமையா கடும் மோதல்: கர்நாடக அரசியலில் இந்துத்துவா புயல்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅமித் ஷா – சித்தராமையா கடும் மோதல்: கர்நாடக அரசியலில் இந்துத்துவா புயல்\nஅமித் ஷா – சித்தராமையா கடும் மோதல்: கர்நாடக அரசியலில் இந்துத்துவா புயல்\nகர்நாடக தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே இந்துத்துவ அரசியல் தொடர்பாக கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத (மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆகிய 3 கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.\nஇந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வட கர்நாடகாவிலும், கடலோர கர்நாடகாவிலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பொது அமைதி சீர்குலைந்துள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரதுர்கா வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்துவிட்டது. மக்களின் வரிப்பணத்தை வைத்து, காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. சித்தராமையாவின் ஆட்சியில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 23 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கு காரணமான இஸ்லாமிய அமைப்புகளை சித்தராமையா தடை செய்யவில்லை. ஏனென்றால் அவர் ஒரு இந்து விரோதி” குற்றம்சாட்டினார்.\nஇதற்கு பதிலடியாக முதல்வர் சித்தராமையா, “சட்டம் ஒழுங்கை கெடுக்கும் எந்த அமைப்பையும் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. வன்முறையை எந்த வடிவிலும் ஆதரிக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யுமாறு பாஜக போர்க்கொடி தூக்கி வருகிறது. இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க கூடாது. சொல்லப்போனால் பாஜக, பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தான் கர்நாடகாவில் வன்முறையை தூண்டிவருகின்றன. குஜராத், உத்தரபிரதேசம் போன்று கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க அமித்ஷா சதித் திட்டம் தீட்டி வருகிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது” என்றார்.\nஇந்துத்துவ அரசியல் குறித்து அமித் ஷா, சித்தராமையா இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:59:48Z", "digest": "sha1:3VHQX2ZSHHO7BQIC2WIB3YT7VPVG6NBA", "length": 66016, "nlines": 1204, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மகேஷ்பட் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்ப்புத் தெரிவித்தது: இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்[1]. இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள்[2]. சரித்திரத்தைத் திரித்து படம் எடுப்பதை எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா கண்டனம் தெரிவித்தனர். பன்சாலி இப்படத்தின் கதை கற்பனை என்று சொல்லிக்கொண்டு, சரித்திர ஆதாரமில்லாமல், காட்சிகளை எடுப்பதாக அறிந்ததால், இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் சித்தூர்கர் கோட்டையில் நடந்ததபோது ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்பட்டது[3]. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4]. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார். போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.\nநடிக–நடிகையர்களுள் கருத்து வேறுபாடு: ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் மன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது எனும் தினத்தந்திக்கு[5]சரித்திரம் என்னவென்பது தெரியாதா என்ன. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன் என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, யாதாவது ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு, முற்போக்கு முகமூடியுடன் கலாட்டா செய்ய வேண்டும் என்று பாலிவுட்டில் சிலர் திட்டமிட்டு வேலைசெய்வது தெரிகிறது. சகிப்புத் தன்மை என்ற போர்வையில், 2015ம் வருடம் கலாட்டா செய்தனர். ஆனால், அவர்களே இப்பொழுது, இத்தகைய திரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.\nபத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை: பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்[7]. இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்[8]. இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், “மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால், ஏற்கெனவே, டிரைலர் போன்ற காட்சிகளில் அத்தகைய காட்சிகள் இருப்பது, ஊடகங்களில் அந்து விட்டன. தான் மட்டுமல்லாது மற்ற பெண்களின் கற்பும் காக்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக ஜௌஹர் என்ற முறையில் தீக்குளித்தனர் ராஜபுதன பெண்கள். ஆகவே, அவர்களது தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதை, எந்த இந்தியனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். எனவே, பொய் சொல்லி இப்படக்காட்சிகளை உண்மையான சரித்திர இடங்களில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலுக்கு மற்ற நடிகை-நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[9]. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்[10].\nஅலாவுத்தீன் கில்ஜி – சதி, ஜோஹர் போன்றவற்றில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல்: அலாவுத்தீன் கில்ஜியால் ராஜபுதன பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் முகமதிய கொடுங்கோலர்களிடமிருந்து தங்களது மானத்தை, கற்ப்பைக் காத்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக தீக்குளித்து இறந்தனர். அம்முறை “ஜோஹர் / ஜௌஹர்” எனப்பட்டது. அழகான இளம்பெண்கள் எப்படி தீக்குண்டத்தில் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்வது, உடல்கள் கருங்கட்டைகளாக, எலும்புகளாக மாறுவது கண்டு முகமதியர்கள் திகைத்தனர். மனரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கணவனுக்காக உயிர்விட்ட மனைவி சதியாக, சதிக்கடவுளாக மாற்றப்பட்டாள். இப்பெண்கள் உயிர் விட்ட இடங்கள், அவர்களது அஸ்தி-எலும்புகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் தீக்குண்டங்கள் முதலியனவும் புனித இடங்களாக மாறின. ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு நினைவு நாட்களில் மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்து சிரார்த்தம் / அஞ்சலி செய்தனர். இவ்வாறு முகமதியர் காலத்தில் காமத்திற்கு இலக்கான பெண்கள், தெய்வமாக்கப்பட்டார்கள், தெவீகச் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள்.\nஇந்திய சரித்திரமும், திரிபுவாதமும், பொய்மாலங்களும்: ஆரம்பத்திலிருந்தே, ஆங்கிலேயர், இந்திய சரித்திரத்தை திரித்து எழுதினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இடதுசாரி-மார்க்சீய சரித்திர வரைவியல் போர்வையில், ஜே.என்.யூ, தில்லி, அலிகர் போன்ற பல்கலைக்கழக சரித்திராசிரியர்கள் அதே போக்கைக் கடைப்பிடித்து, சரித்திர புத்தகங்களை எழுதினர், இன்றும் எழுதி வருகின்றனர். ஆனால், இணைதளம் போன்ற வசதிகளினால், சரித்திர ஆவணங்கள், மூல நூல்கள் முதலியன இன்று பலரும் பார்க்க, படிக்க, சரிபார்க்க ஏதுவாகி விட்டது. இதனால், உண்மை எது பொய் எது என்பது, இளைஞர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஏனெனில், அவர்கள் சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து, அங்கெல்லாம் சிதைக்கப் பட்ட சிற்பங்கள், இடிபாடுகளுடன் கிடக்கும் கோவில்கள், மசூதி எனப்படும் கட்டிடங்கள் கோவில் தூண்கள், சிற்பங்கள் முதலியவற்றுடன் இருப்பது, அவர்களது, அறிவைத் தூண்டுவதால், படித்து உண்மையினை அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். தாம் படித்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களும் தெரிய ஆரம்பித்தன. இதனால், இத்தனை ஆண்டுகளாக பொய்யான சரித்திரம் தம் மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு விட்டனர். அதனால் தான், அவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான், இந்த பத்மாவதி திரைப்படம், ராஜஸ்தான் மக்களை பாதித்துள்ளது. அதனால் தான், எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்த்துள்ளது. பிடிவாதமாக அந்த இயக்குனர், தொடர்ந்து தனது வேலையைத் தொடர்ந்ததால், தாக்கியுள்ளதும் தெரிகிறது.\n[1] தினமலர், பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம், பதிவு செய்த நாள். ஜனவரி.29, 2017. 06.09.\n[3] தினகரன், பிரபல இந்தி சினிமா இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு, 2017-01-28@ 11:40:08\n[5] தினத்தந்தி, தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை டைரக்டர் தாக்கப்பட்டார், ஜனவரி 28, 04:31 PM.\n[7] தமிழ்.இந்து, ‘பத்மாவதி‘ படப்பிடிப்பில் பன்சாலி மீது தாக்குதல்: இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு, Published: January 28, 2017 14:23 ISTUpdated: January 28, 2017 14:49 IST.\nகுறிச்சொற்கள்:அலாவுத்தீன், உடன்கட்டை, கான், கார்னி சேனா, கில்ஜி, சஞ்சய் லீலா பன்சால், சதி, சாஹித் கபூர், சாஹித்கபூர், சித்தூர், ஜோஹர், ஜௌஹர், தீபிகா, தீபிகா படுகோனே, படுகோனே, பட்கோன், பத்மினி, பன்சால், பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர் சிங், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஅங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அலாவுத்தீன் கில்ஜி, ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இந்தி, இந்து, இஸ்லாம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, கார்னி சேனா, கொக்கோகம், கொங்கை, சாஹித்கபூர், சித்தூர், சித்தூர் ராணி, சினிமா, சினிமா கலகம், சினிமா காதல், செக்ஸ், செக்ஸ் தூண்டி, தீபிகா படுகோனே, பத்மாவதி, பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174547", "date_download": "2019-04-25T12:43:58Z", "digest": "sha1:TV53ZCRGR4LNQD45R474UYZNJV4GW4N4", "length": 11495, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "முகைதினை எம்பி ஆக்குவீர் அல்லது புதிய தேர்தல் வைப்பீர்- ஜோகூர் அம்னோ – Malaysiaindru", "raw_content": "\nமுகைதினை எம்பி ஆக்குவீர் அல்லது புதிய தேர்தல் வைப்பீர்- ஜோகூர் அம்னோ\nஜோகூர் எதிர்க்கட்சித் தலைவர் ஹஸ்னி முகம்மட், அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரைச் சந்திக்கும்போது காலியாக உள்ள மந்திரி புசார் பதவி தொடர்பாக இரண்டு பரிந்துரைகளை முன்வைப்பார்.\nஒன்று பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதின் யாசினை மந்திரி புசாராக நியமிக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் -இவைதான் அவ்விரண்டு பரிந்துரைகளாகும் என ஜோகூர் அம்னோ தலைவருமான ஹஸ்னி இன்று பிற்பகல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\nஹஸ்னி, வெள்ளிக்கிழமை சுல்தானைச் சென்று காண்பார்.\nமந்திரி புசாராகக் கூடும் என்று ஆருடம் கூறப்படும் வேறு எந்த பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பதவியை ஏற்கும் தகுதி இல்லை என்றாரவர்.\nஉள்துறை அமைச்சராகவுள்ள முகைதின், கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமாவார். அவர் முன்பு பிஎன் ஆட்சியில் கூட்டரசு அரசாங்க அமைச்சராவதற்குமுன் ஜோகூர் மந்திரி புசாராக இருந்திருக்கிறார்.\nஅனுபவம் வாய்ந்த முகைதின் போன்ற ஒருவர் அப்பதவியில் இருந்தால்தான் ஒஸ்மான் சாபியானுக்கு நேர்ந்தது போன்ற ஒன்று மீண்டும் நிகழாது என்று ஹஸ்னி கூறினார்.\n“ஜோகூருக்கு அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவை. ஜோகூரை நிர்வகிப்பது எளிதல்ல.\n“அம்மனிதர் ஜோகூர் சிவில் சேவையைப் புரிந்துகொண்டவராக, மாநில அரசமைப்பைப் புரிந்தவராக இருத்தல் வேண்டும். அனுபவம் இல்லாத எம்பி என்றால் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள நீண்ட காலமாகும்”, என்றவர் சொன்னார்.\nஜோகூர் எதிர்க்கட்சித் தலைவர் ஹஸ்னி முகம்மட், அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரைச் சந்திக்கும்போது காலியாக உள்ள மந்திரி புசார் பதவி தொடர்பாக இரண்டு பரிந்துரைகளை முன்வைப்பார்.\nஒன்று பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதின் யாசினை மந்திரி புசாராக நியமிக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் -இவைதான் அவ்விரண்டு பரிந்துரைகளாகும் என ஜோகூர் அம்னோ தலைவருமான ஹஸ்னி இன்று பிற்பகல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\nஹஸ்னி, வெள்ளிக்கிழமை சுல்தானைச் சென்று காண்பார்.\nமந்திரி புசாராகக் கூடும் என்று ஆருடம் கூறப்படும் வேறு எந்த பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பதவியை ஏற்கும் தகுதி இல்லை என்றாரவர்.\nஉள்துறை அமைச்சராகவுள்ள முகைதின், கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமாவார். அவர் முன்பு பிஎன் ஆட்சியில் கூட்டரசு அரசாங்க அமைச்சராவதற்குமுன் ஜோகூர் மந்திரி புசாராக இருந்திருக்கிறார்.\nஅனுபவம் வாய்ந்த முகைதின் போன்ற ஒருவர் அப்பதவியில் இருந்தால்தான் ஒஸ்மான் சாபியானுக்கு நேர்ந்தது போன்ற ஒன்று மீண்டும் நிகழாது என்று ஹஸ்னி கூறினார்.\n“ஜோகூருக்கு அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவை. ஜோகூரை நிர்வகிப்பது எளிதல்ல.\n“அம்மனிதர் ஜோகூர் சிவில் சேவையைப் புரிந்துகொண்டவராக, மாநில அரசமைப்பைப் புரிந்தவராக இருத்தல் வேண்டும். அனுபவம் இல்லாத எம்பி என்றால் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள நீண்ட காலமாகும்”, என்றவர் சொன்னார்.\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\nபினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-25T12:19:36Z", "digest": "sha1:2D7PN2AHOZ7GTV4QU2TLRQL3DLWR2YAV", "length": 7360, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n$155 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஅலெக்ஸாண்டர் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மாவீரன் அலெக்சாந்தரின் வார்க்கை வரலாற்றினைப் பிரதிபலிக்குமாறு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-25T12:15:36Z", "digest": "sha1:WLDUK7VLN2MLR6ICONVOBNILO42RJGJ4", "length": 12243, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டார் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாஸ்கோ வில்லா குடிசை, விக்டோரியன் அல்ப்ஸ், ஆஸ்திரேலியா\nநாட்டார் கட்டிடக்கலை என்பது, உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அவ்விடத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையாகும். மக்களின் தேவைகளையொட்டி வேண்டிய மாற்றங்களை உள்வாங்கி நீண்டகாலம் படிப்படியாக வளர்ந்துவருகின்ற காரணத்தினால், இக் கட்டிடங்கள் அப்பகுதியின், சூழல், பண்பாடு மற்றும் வரலாற்று சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன. ஒரு காலத்தில், திருத்தமற்ற, மேம்பாடு அடையாத கட்டிடங்களாக ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்று பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.\nகட்டிடக்கலை வரலாற்றில், உயர் பண்பாட்டுக்குரிய கட்டிடக்கலை மற்றும் பிற நாட்டார் கட்டடக்கலை அல்லாத வடிவங்களில் இருந்து நாட்டார் கட்டிடக்கலையை இலகுவில் வேறுபடுத்தி வரையறுக்க முடியும். உயர் பண்பாட்டுக்குரிய கட்டிடக்கலை மக்களின் தேவைகளையும் அவர்கள் பண்பாட்டையும் நேரடியாக வெளிப்படுத்துவதில்லை. பொதுவாகக் கட்டுவிப்பவரின் வளத்தையும் வலுவையும் எடுத்துக்காட்டுவது அல்லது, வடிவமைப்பாளருடைய திறமையைக் காட்டுவதே அவ்வாறான கட்டிடக்கலையில் முக்கிய நோக்கமாக இருக்கும்.[1] இங்கே பரந்த மக்கள் கூட்டத்தின் பண்பாடு வெளிப்படுவதில்லை. மாறாக நாட்டுப்புறக் கட்டிடக்கலை நேரடியான மக்கள் பண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கிறது. இது மக்களுடைய தேவைகள், கனவுகள், பண்பாட்டுப் பெறுமானங்கள், வாழ்க்கை முறைகள், உலக நோக்கு என்பவற்றுக்குக் கொடுக்கப்பட்ட பொருண்ம (physical) உருவம் ஆகும்.\nநாட்டார் கட்டிடக்கலை பெரும்பாலும் வீடுகளையும் அவற்றோடொத்த கட்டிடங்களையுமே உள்ளடக்குகிறது. பெரிய கோயில்கள், அரண்மனைகள் போன்றவற்றையும் உள்ளடக்கும் மரபுவழிக் கட்டிடக்கலை இதனிலும் வேறுபட்டது.\nஉலகின் நாட்டார் கட்டிடக்கலைக்கான கலைக்களஞ்சியம்\nஅமெரிக்காவின் ஃபோர்ஜ் பள்ளத்தாக்கிலுள்ள மரவீட்டின் மாதிரி\nகாம்ஃபோர்ட் ஸ்டார் இல்லம், கில்ட்ஃபோர்ட், நியூஹேவன் கவுண்டி, கானெக்டிகட்.\nசெம்பாவிலுள்ள பரண் வீடுகள், இந்தோனீசியாவிலுள்ள லிங்கா தீவிகளில் உள்ளது.\nடொஸ்-புலாக்கின் (Tos-Bulak) நாட்யம் விழாவில் யூர்ட் (Yurt) வீடு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாட்டார் கட்டிடக்கலை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநாட்டார் கட்டிடக்கலை மையம், பெங்களூரு (ஆங்கிலத்தில்)\nநாட்டார் கட்டிடக்கலை மன்றம் (ஆங்கிலத்தில்)\nநாட்டார் கட்டிடக்கலை எடுத்துக்காட்டுகள் (ஆங்கிலத்தில்)\nநாட்டார் கட்டிடக்கலை மற்றும் நிலவமைப்புக் கட்டிடக்கலை ஆய்வுக்கையேடு – சூழலிய வடிவ நூலகம், கலிஃபோர்னியப் பல்கலைக்கழகம், பெர்கலி (ஆங்கிலத்தில்)\nஇமாலய நாட்டார் கட்டிடக்கலை - பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (ஆங்கிலத்தில்)\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2017, 18:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Pages_using_RFC_magic_links", "date_download": "2019-04-25T12:18:48Z", "digest": "sha1:QUMTC5ELJ7G27SWSNI47UIGCZ2UJB67I", "length": 7079, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Pages using RFC magic links - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"Pages using RFC magic links\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஇணைய நெறிமுறை பதிப்பு 6\nஇணைய நெறிமுறைப் பதிப்பு 4\nஎளிய பிணைய மேலாண்மை வரைமுறை\nசாதாரண கோப்புப் பரிமாற்ற வரைமுறை\nபொதுச் சிறு பொதி அலைச் சேவை\nமிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல்\nலைட்வெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டோக்கால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2017, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/4-members-gang-killed-a-engineering-student-and-raped-his-girlfriend/", "date_download": "2019-04-25T12:52:46Z", "digest": "sha1:SZT3JTZO42H7GIKRIXK2E5UDMQM5GLYI", "length": 12857, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "4 members gang killed a engineering student and raped his girlfriend - திருச்சி கூட்டு பலாத்காரம் : இறுதி மூச்சு வரை காதலியை காப்பாற்ற நினைத்த காதலன் மரணம்... திருச்சியில் சோகம்... - 4 members gang killed a engineering student and raped his girlfriend", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஇறுதி மூச்சு வரை காதலியை காப்பாற்ற நினைத்த காதலன் மரணம்... திருச்சியில் சோகம்...\nகாதலனை கொலை செய்துவிட்டு காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை தேடி வருகிறது காவல் துறை.\nதிருச்சி கூட்டு பலாத்காரம் : திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இருக்கும் திண்ணக்குளம் ஊரில் வசிப்பவர் கண்ணன். அவருடைய மகன் தமிழ்வாணன். சமயபுரம் அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் கல்வி படித்து வருகிறார்.\nஅவருடைய காதலி செவிலியர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பொங்கல் தினத்தன்று, சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் கொணலை மலை மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளனர்.\nவீடு திரும்புகையில், சாலையோரம் தங்களின் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வழியில் பெரிய அளவில் போக்குவரத்தோ மக்கள் நடமாட்டமோ இருக்காது. அந்த வழியில் வந்த நான்கு நபர்கள், அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தை பார்த்து விசாரிக்கத் தொடங்கினர்.\nமேலும் அவர்களின் பேச்சு எல்லை மீறிச் சென்றதை உணர்ந்த தமிழ்வாணனும் அவருடைய காதலியும் அங்கிருந்து புறப்பட முற்படுகையில், தமிழ்வாணனுடன் பிரச்சனையில் ஈடுபட்டு, அவருடைய காதலியிடம் பிரச்சனை செய்யத் தொடங்கினர். தன்னுடைய காதலியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தார் தமிழ்வாணன். ஆனால், அந்த நான்கு நபர்கள், தமிழ்வாணனை கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணை நால்வரும் கூட்டுப் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nபின்னர் தன்னுடைய அலைபேசி வாயிலாக 108ற்கு அழைத்து, ஆம்புலன்சை வரவைத்துள்ளார் அந்த பெண். அங்கு வந்த காவல்துறையினர், தமிழ்வாணனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nதிருச்சி கோயில் கூட்ட நெரிசலால் 7 பேர் பலி 3 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு\nசமயபுரம் வங்கியில் 500 சவரன் நகை கொள்ளை கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள்\nதிருச்சி விமான விபத்து இதனால் தான் நடந்ததா\n குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி\nதிருச்சி – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஏற்பாடு\nமுக்கொம்பு அணை குறித்து தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமத்திய அரசு வெளியிட்டுள்ள வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல்… தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளதா\nதிருச்சி விமான நிலையம் மூலம் தங்கம் கடத்தல்\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகளைக்கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டி 92 பேர் காயம்\nதடை செய்யப்படுகிறதா பப்ஜி கேம் இது என்ன விளையாட்டு பிரியர்களுக்கு வந்த சோதனை\nPonparappi Issue: அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் – திருமா உருக்கம்\nPonparappi Issue: VCK Protest against PMK: ஜனநாயகத்தை படுகொலை செய்த பா.ம.க அதை மூடி மறைக்கப் பார்க்கிறது.\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nசதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/10/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:39:30Z", "digest": "sha1:5NU434R4ZIPLG6GS6VPM7MCGI3U6CKAY", "length": 12920, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "இட்லி மஞ்சூரியன் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,501 முறை படிக்கப்பட்டுள்ளது\nசோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்\nகடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்\nசீரகப் பொடி – 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்\nஆரஞ்சு கலர் – 1 சிட்டிகை\nஇட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.\nஅதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.\nஎண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.\nசுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.\nபி.கு:குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க, மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.\nயுகபுருஷர் – ஐன்ஸ்டைன் »\n« காளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2ல் 1159 மார்க்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nசிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி\nஎடை குறைய எளிய வழிகள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/2019/03/", "date_download": "2019-04-25T12:25:51Z", "digest": "sha1:ERXH2CIC5HDJKVP3337SQNWFY2B2WPO3", "length": 7102, "nlines": 161, "source_domain": "exammaster.co.in", "title": "2019 MarchExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇரயில்வே துறையில் 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்ப...\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nதமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் அறிவியல் உள்பட சில பகுதிகளில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்க...\nடெட் தேர்வு 2019-க்கான அறிவிப்பு வெளியீடு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=8479", "date_download": "2019-04-25T12:32:50Z", "digest": "sha1:TIMTAHTAMAHZY5U3BTEBBLOGFZ3HSN5J", "length": 7548, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» தமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்!", "raw_content": "\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\n← Previous Story பிரபலமான 100 நடிகர்,நடிகைகளின் திருமணம்\nNext Story → சிம்புவை தூக்கிலிட வேண்டும்\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nஇந்த வீடியோவை கொஞ்சம் பாருங்களேன் என்ன கொடுமை இதுதமிழ் பெண்கள் வீட்டில் தனியாகஅடிக்கும் லூட்டியைப் பாருங்கள்\nOne Comment on “தமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?cat=99&paged=2", "date_download": "2019-04-25T13:12:14Z", "digest": "sha1:WG27IFVFSZQ32B7EX2KK7NLDZZJUIPPI", "length": 12253, "nlines": 51, "source_domain": "makkalmurasu.com", "title": "தேர்தல் செய்திகள் Archives - Page 2 of 9 - மக்கள்முரசு", "raw_content": "\nபாஜகவுக்காக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை: இது தான் உங்கள் ஜனநாயகமா\nபாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் சமூக ஆர்வலருமான கோவிந்தராஜ் தஞ்சை அருகே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பாஜகவில்…\nஅரசியலுக்குள் நுழைந்த தல, தளபதி தகராறு: எடப்பாடி பற்ற வைத்த நெருப்பு\nஇந்த தேர்தலை பொறுத்த வரை பிரச்சார ஸ்டார் என்றால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பம்பரமாய் தமிழகம் முழுக்க சுற்றி வரும் ஈபிஎஸ், தன் தெளிவான பேச்சு, கண்ணியமான அணுகுமுறை மற்றும் எதிரிகளை நோக்கி வீசும் வார்த்தை வீச்சுகளால் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருகிறார். யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின்…\nகாங்கிரஸ், திமுகவுக்கு மோடியின் புதிய ஆப்பு\nஇன்று தமிழகத்தில் தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசுக்கும் அதன் தமிழக பார்ட்னரான திமுகவிற்கும் நன்றாகவே சூடு வைத்தார். இரண்டு கட்சிகளும் வாரிசுகளால் வாரிசுகளுக்காக நடத்தப்படுவதையும், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு உண்டாகியிருப்பதையும் நன்றாக புரிந்து வைத்திருக்கும் பிரதமர், அதை தன் பேச்சில் ஹைலைட்…\nபதில் சொல்லுங்கள் திக வீரமணி: தமிழ் இந்துக்களின் நியாயமான கேள்விகள்\nபகவான் கிருஷ்ணரை இழிவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்மையாக கண்டிக்காததால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என முடிவெடுத்திருக்கும் தமிழக இந்து மக்கள் சார்பில் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சாட்டையடியாய் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சுளீர் ரகம். இவைகளை எல்லாம் படித்த பின்னாவது…\nரஜினிக்கு நன்றி, அவரின் ஆசை நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர்\nபாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வரவேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவரின் நீண்ட நாள் கோரிக்கையான நதிகள் இணைப்பு திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல், இன்று சென்னை வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்…\nநானும் ரவுடி தான்: வான்ட்டடாய் வந்து வண்டியில் ஏறும் வைகோ\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செயல்களையும், வடிவேலுவின் காமெடிகளையும் இணைத்து எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் தகும் போல. அப்படி அள்ள அள்ளக் குறையாத அரசியல் வைகை புயலாய் இருக்கிறார் அண்ணன் வைகோ.இந்த தேர்தலுக்குள் தான் ஏதாவது சர்ச்சையில் சிக்க‌ வேண்டும், இதானல் காவல் துறை தன்னை கைது செய்ய வேண்டும், அல்லது குறைந்தபட்சம் வழக்காவது போட வேண்டும்…\nமோடிக்கு ஒரு நியாயம், குஷ்புவுக்கு ஒரு நியாயமா\nபெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு வாலிபரை குஷ்பு அறையும் காட்சி வைரலாகி வருகிறது. பல பேரும் குஷ்புவின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில், ஒரு கேள்வியையும் கேட்கத் தவறவில்லை. அதாவது, புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த போதும், இந்திய விமான படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான்…\nகுறிவைக்கப்படும் பாஜகவினரின் ஃபேஸ்புக், பின்னணியில் திமுக\nமூத்த தலைவர்கள் சி பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, கிட்டத்தட்ட 2000 பாஜகவினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் உள்ளது திமுக தான் என அடித்து சொல்கிறார்கள் பா ஜனதாவினர். இதைப் பற்றி கூறும் தமிழக பாஜக சமூக ஊடகப் பிரிவின் தலைவர் நிர்மல் குமார், “நாங்கள் திமுகவின்…\nவிஷத்தை கக்கும் விளம்பரங்கள்: கோடிகளில் செலவு செய்யும் திமுக, எப்படி வந்தது இவ்வளவு பணம்\nதமிழகத்தில் தேர்தலுக்கு சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இன்டெர்நெட், சோசியல் மீடியா என்று ஒன்று விடாமல் எங்கும் எதிலும் திமுக விளம்பரங்கள் தான். அதுவும், வெறுப்பைக் கக்கும் வகையிலும் அவநம்பிக்கையை விதைக்கும் வகையிலும் நெகடிவ் விளம்பரங்கள். இதற்கு மட்டும் ரூ 100 கோடிக்கு மேல் திமுக ஒதுக்கியுள்ளதாக ஒரு தகவல். அதுவும்,…\nஆட்சியில் இல்லாத போதும் ஊழலா காங்கிரஸ் மீது பகீர் புகார்\nஆட்சியில் இருக்கும் போது 2ஜி உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகளில் காங்கிரசும் அதன் அமைச்சர்களும் சிக்கியது உலகுக்கே தெரியும். ஆனால் இப்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டு வருகிறதாம். இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறுவது வேறு யாரும் இல்லீங்க. சாட்சாத் நம்ம பிரதமர் மோடியே தான். குஜராத் மாநிலத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2016/07/mrb-400.html", "date_download": "2019-04-25T12:40:34Z", "digest": "sha1:IEXAIVPRLPSLQP2N7PCSF6WZKRFAP7KX", "length": 6192, "nlines": 132, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: MRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nMRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்\nநாம் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது போல தற்பொழுது MRB மூலம் முதல் கட்டமாக 400 செவிலியர்கள் தேர்தெடுக்கபட உள்ளனர்.\nஇ்தனை முன்னிட்டு அந்த 400 செவிலியர்களின் பெயர் பட்டியல் அதாவது 8001 முதல் 8400 வரை அதிகாரபூர்வமாக MRB இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது.\nஅந்த பட்டியில் நமது இணைய தளத்திலும் செவிலியர்கள் பார்வைகாக தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.\nபெயர்களை காண scroll செய்து பார்க்கவும்\nஏற்கனவே சர்டிபிகேட் verification முடித்தவர்கள் குழம்ப தேவை இல்லை.\nதங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபட்ட பிறகே தற்பொழுது கலந்து கொள்ள இருக்கும் 400 செவிலியர்களுக்கு வழங்கபடும்.\nதமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செவிலிய காலி பணி இடங்களை நிரப்பியமைகாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழக சுகாதார துறைக்கும் செவிலியர்கள் சார்பாக\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nடிரான்ஸபெர் கவுன்சிலிங் ஒரு வருடம் பணி நிறைவு பெறா...\nஆணைகள் மற்றும் பெயர் பட்டியல்\nMRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/04/blog-post_6924.html", "date_download": "2019-04-25T12:33:42Z", "digest": "sha1:6DAHGBYCVPTEPSTJCLXEOHKEPWV2BEP7", "length": 19137, "nlines": 280, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nவாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக\n'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி\nசொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு\nசிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு\nசிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''\nஎன உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.\nமுதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.\nபுத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.v\nநேரம் ஏப்ரல் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/5349", "date_download": "2019-04-25T12:11:41Z", "digest": "sha1:VXKRZP6MNWDBYJMMYELXM7ALOBR66LNG", "length": 8336, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்பிக்கவை நீக்குங்கள் | Virakesari.lk", "raw_content": "\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nஅரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைவாக பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்பது உண்மைக்கு புறம்பான விடயம். மாறாக ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைவாகவே அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nஅமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் குறித்த பேரவையில் இருக்கின்றமையினாலேயே சட்ட அனுமுறைகளை பின்பற்றாது தனிப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே அமைச்சர் சம்பிக் ரணவகவை உடனடியாக பதவி நீக்குமாறு தூய்மையான ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nதூய்மையான ஹெல உருமயவின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு பேரவை பரிந்துரை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜனாதிபதி சம்பிக்க\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற் கொண்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2019-04-25 17:27:05 கோரிக்கை அஸ்கிரிய பீடம் புலனாய்வு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஎனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை\nமட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கி மற்றும் உள்ளூராட்சிமன்றம் ஆகியவற்றில், மர்மப்பொருள்கள் இருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மட்டக்களப்பு நகரூடாகச் செல்கின்ற அரசடி வீதி, தற்காலிகமாக இன்று வியாழக்கிழமை முற்பகல் வேளையில், மூடப்பட்டு அப்பகுதியில் சோனை நடவடிக்கைகளை மேற்கொண்ட படைத்தரப்பினர்\n2019-04-25 17:27:20 மட்டக்களப்பு வங்கி பொலிஸார்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று இரவு 10.00 மணி தொடக்கம், நாளை காலை 4.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\n2019-04-25 17:02:55 ஊரடங்கு சட்டம் பொலிஸ்\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, நுவரெலியா ஹாவெலிய பகுதியில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.\n2019-04-25 16:54:45 நுவரெலியா ஹாவெலிய 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n39 நாடுகளுக்கான விசா வழங்கள் தற்காலிகமாக நிறுத்தம்-அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF?page=4", "date_download": "2019-04-25T12:10:23Z", "digest": "sha1:G2AMWDPL4DODYHE7MLBQYANNTEKNZAWB", "length": 8432, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொலைபேசி | Virakesari.lk", "raw_content": "\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 15 குழந்தைகள் : உதவி கேட்டு தொலைபேசி மூலம் கோரிக்கை\nவிடாது பெய்து வரும் மழையால், காலி, ஹினிதும - நுககஹா பகுதியில் உள்ள வீடொன்றில் பதினைந்து குழந்தைகளுடன் இருபதுக்கும் மேற்ப...\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் கைது : அரசாங்கத்தை கவிழ்க்க சதி என்கிறார் அமைச்சர் ரிஷாத்\nஅரிசி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க சதி மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டும் அரசாங்கம், அரிசியின் விலை...\nகிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69 ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை த...\nபேரழிவை ஏற்படுத்திய ஹிட்லரின் கொடூர ‘ஆயுதம்’ ஏலத்திற்கு\nஅடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கிறது.\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒலிப்பதிவு : மஹிந்தவுக்கு அறிவுரை கூறும் லசந்த விக்கிரமதுங்க : இரவில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் வெளியானது\nபடுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்...\nஉரையாற்றிக்கொண்டிருந்த போது பொலிஸ்மா அதிபருக்கு வந்த அழைப்பால் சர்ச்சை (காணொளி இணைப்பு)\nஇரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்...\nபொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு ; தவறு என்றார் ஜனாதிபதி\nஇரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்பு...\nவரவுசெலவு திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு நிதியமைச்சினால் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்ப...\nதொலைபேசிக்கு பதிலாக மின்னழுத்தியை காதில் வைத்து பேசிய நபர் :நுவரெலியாவில் சம்பவம்\nமின் அழுத்தியால் ஆடையை அழுத்தியவேளை, அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதில்கொடுப்பதற்கு பதிலாக கையிலிருந்த மின்னழுத்தியை காதில...\nமருந்து விலை குறைக்காவிடின் முறையிடுங்கள்\nமருந்துப்பொருட்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் மருந்தகங்களுக்கு எதிராக முறைப்...\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n39 நாடுகளுக்கான விசா வழங்கள் தற்காலிகமாக நிறுத்தம்-அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=1101", "date_download": "2019-04-25T12:40:17Z", "digest": "sha1:T4KFQXMKLEVEJJNJYGRT3H6ESEHVPPGH", "length": 10027, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகேஎஸ்ஆர் பல் மருத்துவ சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்\nமுதல்வர் பெயர் : Dr. G. S. Kumar\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?cat=49&filter_by=popular", "date_download": "2019-04-25T12:38:20Z", "digest": "sha1:OSIEZFY2RBMNR3ZNAWKCBXVRHQAKNEAY", "length": 16550, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "சர்வதேசம் Archives « New Lanka", "raw_content": "\nநீண்ட நேரம் தேனீக்களுடன் தனியே இருந்து சாதனை படைத்த கனேடியர்\nஅமெரிக்காவின் லாஸ் வேகஸ் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு \nசுனாமியால் பலியான ஆதிகால மனிதரின் மண்டையோடு\nபப்புவா நியு கினியில் பழங்கால மனிதனின் மண்டையோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்டதிலேயே சுனாமியால் பலியான மிகப்பழமையான நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்று இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மண்டையோடு 1929 ஆம்...\nமுன்னாள் ஜனாதிபதிகளைப் பின்பற்றி வான்கோழியை மன்னித்த அதிபர் ட்ரம்ப்\nமுன்னாள் ஜனாதிபதி ஒபாமா செய்த ஒரு விஷயத்தை ட்ரம்ப் தடை செய்யாமல் இருக்கிறார் என்பதே ஆச்சரியம்தான். அதிலும் ''ஒபாமா செய்ததையே நானும் செய்கிறேன். ஏனென்றால், நான் ஒரு நல்ல ஜனாதிபதி'' என்று ட்ரம்ப்பே...\nயூ டியூப் காணொளி மூலம் 70 கோடி ரூபா சம்பாதித்த 6 வயதுச் சிறுவன்\nஇணையத் தளங்களில் வெளியிடப்படும் வீடியோ மூலம் பலர் பிரபலமாகின்றனர். அவ்வாறு யூ டியூப் மூலம் பிரபலமானவர்களின் பட்டியலில் பல கோடி ரூபாய் சம்பாதித்த சிறுவன் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ரியான் பெற்றுள்ளான்.ரியான்...\nகுளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட எட்டு மாத கர்ப்பிணிப் பெண்\nபிரான்ஸில் 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக கிடந்த சம்பவமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸில் Grenoble என்ற பகுதியில் கணவருடன் வசித்து வந்த பெண். குறித்த...\nவளர்க்கப்பட்ட காதுகளை பொருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனைப்படைத்துள்ளனர்.சீன விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள்...\nவர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்\nஇந்தோனேசியாவில் உள்ள வானவில் கிராமமே இது. உலகிலேயே அதிக வர்ண ஜாலங்களை கொண்ட கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இந்தோனேசியாவில் இது போல இன்னொரு கிராமம் கிடையாது.இங்கு உள்ள 232 வீடுகளும் வர்ணமயமானவையாகவும்,...\nஇப்படியும் ஒரு வினோத கலாச்சாரம் ஆபிரிக்கப் பழங்குடியினரின் விசித்திர திருமணம்..\nபழங்குடியினர் என்றாலே கலாச்சாரம். பல இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இந்த உலகில், ஏராளமான விநோதமான கலாச்சாரங்கள் இருந்து வருகின்றது. காலப்போக்கில் நாகரிகம் வளர்ந்தாலும் பழமையிலேயே வாழும் பழங்குடி மக்கள், தங்களது கலாச்சாரத்தை...\nஇன்றிரவு ஒரு மணி நேரத்திற்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்\nபூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு இந்திய மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மார்ச் 24 ம் திகதியான...\nஉலகின் மிகச் சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் அடையாளம் தெரியாத ஆச்சரியப்பட வைத்த மனிதர்…..\nஉலகப்புகழ் பெற்ற Times இதழ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில், இந்தியாவின் தேசப்பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள்,...\nதனது அபாரமான ஓவியத் திறமையினால் வெறும் 04 வயதில் செல்வந்தனாக மாறிய சிறுவன்\nஇந்தியாவின் புனே மாநிலத்தை சேர்ந்தவர் அத்வைத் கொலர்கர் (4). கொலர்கரின் குடும்பம் கடந்த 2016-ஆம் வருடம் கனடாவுக்கு இடம்பெயர்ந்தது. இந்நிலையில், அபாரமாக ஓவியம் வரையும் திறமை கொண்ட கொலர்கர் அதன் மூலம் அதிகளவு...\n உண்ண உணவின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்\nகொங்கோ நாட்டில் உணவின்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க ஐநாவின் யுனிசெப் அமைப்பு முனைப்பு காட்டியுள்ளது.உள்நாட்டுப் போரால் கசாய் (kasai) மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளமை அறிந்ததே.இந்நிலையில் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் அங்கிருந்து...\nஏறிய கடைவாசல்கள் எல்லாம் துரத்தி விடப்பட்ட முதியவர் விற்பனையாளர்களுக்கு கொடுத்த தகுந்த பாடம்\nஆள் பாதி ஆடை பாதி என்றொரு பழமொழியை வெகுகாலமாகவே இந்த உலகம் நம்பி வந்திருக்கிறது. எவ்வளவோ நாகரிகமாக உடை அணிந்த மனிதர்களுக்குள் அநாகரிகமான விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சாட்சியாக இந்த...\nஊரை அழிக்கும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் \nபெருவில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் 140 குழந்தைகள் மற்றும் 200 ஓட்டக இன மிருகங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் எலும்புக்கூடுகள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.நாட்டின் Trujillo நகரில் தான் இவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால்...\nஉலகக் கிண்ண காற்பந்து: கன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nஉலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் கன்னிப் பிரவேசம் செய்த பனாமாவைஇ சொச்சி பிஷ்ட் விளையாட்டரங்கில் நேற்று திங்கள் இரவு ஜீ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சந்தித்த பெல்ஜியம் 3 க்கு 0 என்ற...\nதாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற நேரடியாக குகைக்குள் சென்ற பில்லியனர்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க, Space X நிறுவனர் எலோன் மஸ்க் நேரடியாக குகைக்குள் சென்று பார்வையிட்டுள்ளார். தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களில்...\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/13125839/1025350/Ramanathapuram-Mega-drinking-water-supply-project.vpf", "date_download": "2019-04-25T11:43:03Z", "digest": "sha1:3H46CJOHB7HTGGKYA6PM2D5KSTLBNOFI", "length": 10673, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படவில்லை - புதுக்கோட்டை நகர மக்கள் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படவில்லை - புதுக்கோட்டை நகர மக்கள் புகார்\nகாவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புதுக்கோட்டை நகர மக்கள் புகார் கூறுகின்றனர்.\nபுதுக்கோட்டை நகரில் வசிக்கும் 5 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்க காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் முறையாக செயல்படாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பருவமழை பொய்த்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல் மூலமும் தண்ணீர் கிடைக்கவில்லை எனக் கூறிய மக்கள் ஒரு குடம் தண்ணீர் 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விலைக்கு வாங்கி குடிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். கோடைகாலத்திற்குள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதுக்கோட்டை நகர மக்களின் கோரிக்கையாகும்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\nதண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது\nஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை\nபொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு\nபொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?cat=88&paged=179", "date_download": "2019-04-25T12:08:28Z", "digest": "sha1:XAFQAGI5T7KQBLBYRYR35I3F265WRTPY", "length": 21992, "nlines": 247, "source_domain": "kisukisu.lk", "title": "» விடுப்பு", "raw_content": "\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற நடிகை\nசினி செய்திகள்\tApril 25, 2019\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nசினி செய்திகள்\tApril 25, 2019\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்\nசினி செய்திகள்\tApril 24, 2019\nவிமல் ஓவியா படத்துக்கு நீதிமன்றம் தடை\nசினி செய்திகள்\tApril 24, 2019\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஜமாத் இ இஸ்லமி தலைவரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்…\nசினி செய்திகள்\tMay 16, 2018\nகேலிக்கூத்தாகிய விஜய் டிவி நீயா நானா\nசின்னத்திரை\tJune 22, 2016\nசமந்தா கொடுத்த அதிர்ச்சி – இவ்வளவு விலையா \nசினி செய்திகள்\tJanuary 27, 2017\nதந்தை மரணம் – மகளை தத்தெடுத்த விஷால் – நடந்தது என்ன\nகாஞ்சனா 3 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tApril 24, 2019\nதிரைபார்வை\tApril 17, 2019\nதிரைபார்வை\tApril 17, 2019\nகணேசா மீண்டும் சந்திப்போம் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tApril 12, 2019\nதிரைபார்வை\tApril 4, 2019\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nவிண்ணிலிருந்து ஒரு நொடிக்கு 500 பாட்டில் மது\nதனது பெயருக்கு ஏற்றவகையில் ஒரு நொடிக்கு 500 பாட்டில் மதுவை வானில் லவ்ஜாய் வால்நட்சத்திரம் பொழிவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் மது தயாரிக்க பயன்படும் எத்தில் ஆல்கஹாலை லவ்ஜாய் வனில் பீய்ச்சி அடிப்பதாக பாரீஸ் வானிலை ஆய்வுக்கூடத்தை\nபொது இடங்களில் முத்தமிட்டு சிக்கிக்கொண்ட பிரபலங்கள்\nமுத்தம் என்பது அன்பின் வெளிபாடு தான். ஆனால், எந்த ஒரு செயலுக்கும் இடம் பொருள் ஏவல் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட கூடாது. அதிலும் பிரபலங்களாக இருப்பவர்கள், அதிகப்படியான மீடியா வெளிச்சத்தில் உலா வருவபவர்கள் இதை அறிந்து நடந்துக் கொள்ள வேண்டியது\nகிளியோபாட்ரா இறந்தது இப்படி தான் – புதிய பரபரப்பு தகவல்கள்\nஎகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர். பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த\nஇஸ்லாம் என்றால் என்ன தெரியுமா\n“ஈமான்” எனும் இறை நம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும். “இஸ்லாம்” என்பது\nஅம்மன் சிலை செய்ய விலைமாதர் இல்லத்திலிருந்து மண்\nஇந்தியாவில் அனைத்து மதங்களும் அவர்களின் சடங்குகளும் புனிதமாக கருதப்படுகிறது. சில சடங்குகள் நடைபெறுவதற்கு தெள்ளத் தெளிவான காரணங்கள் இருந்தாலும், பழங்காலத்து பழக்கவழக்கமாக இருந்து வருவதால் மட்டுமே சில சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nபிகினியுடன் வந்தால் பெட்ரோல், டீசல் இலவசம்..\nபணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால், இலவசம் என்றால் எதையும் இழக்க தயாராகி வருகிறது இன்றைய சமுதாயம் என்பது நாடு, கண்டம் என்ற எல்லைகள் இன்றி பரவி இருக்கிறது. நமது ஊர்களில் இலவசம் என்றால் நினைவுக்கு வருவது ஓட்டு தான்.\nதில்லை சிதம்பரம் கோயில் இரகசியங்கள்\nசிதம்பரம், தமிழ்நாட்டில் இருக்கும் கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகராக திகழ்கிறது சிதம்பரம். ஆலயநகர், நாட்டிய நகர் என்றும்\nஏன் இது இரண்டையும் செவ்வாய் கிழமை செய்ய கூடாது தெரியுமா\nசெவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல்\nபெண்ணை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை ரத்து\nதிருமணத்துக்கு வெளியே குழந்தை பெற்றுக் கொண்டதால், திருமணத்துக்கு வெளியில் பாலுறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆடம்பரமான தேனிலவு கொண்டாட்டங்களுக்கு பேர் போன சுற்றுலா மையமான மாலத்தீவுகளில்\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனம் – 1400 கோடி அபராதம்\nஇந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=13674", "date_download": "2019-04-25T12:11:10Z", "digest": "sha1:CFLWSUT7YLXJESXHE6YNM7CPAH67LNWX", "length": 17085, "nlines": 139, "source_domain": "kisukisu.lk", "title": "» கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம்?", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்க செய்யும் 10 விஷயங்கள்\nNext Story → நடிகை மீனா மகளின் அதிரடி கலக்கல் பேட்டி \nQuora எனும் இணையத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழும் தம்பதிகள் மத்தியில் தாம்பத்தியம் எவ்வாறு நிலவுகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்கள் அளித்துள்ளனர். இளம் தம்பதிகளில் இருந்து, திருமணமாகி பல வருடமான தம்பதிகள் வரை பலரும் இந்த கேள்விக்கு அவரவர் பார்வையில் பதில்கள் பதிவு செய்திருந்தனர்.\nபெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர். பெரியோர், சிறியவர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று சிரமமானதாக இருக்கும் எனவும் சிலர் பதில் அளித்துள்ளனர்.\nஇயல்பாகவே கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால் உடுத்தும் உடையில் இருந்து, கணவன், மனைவி கொஞ்சம் கொஞ்சிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட நீண்ட தயக்கத்திற்கு பிறகு தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்…\nவிளக்குகள் அணைத்த பிறகும் கூட உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஆங்காங்கே உறக்கத்தில் சிலரின் சிறு அசைவுகளும் கூட சத்தத்தை உண்டாக்கும், அது பதட்டத்தை உண்டாக்கும். அனைவரும் உறங்கிவிட்டனரா என சோதிக்க வேண்டும், இதற்கு பதிலாக வார இறுதிகளில் எங்கேனும் அருகே வெளியிடங்களுக்கு பிக்னிக் சென்று வந்து விடலாம். இல்லையேல் குடும்பத்தைபிக்னிக் அனுப்பி விடலாம். #அபூர்வா\nஉடை அணியும் விஷயத்தில் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் அணிய முடியாது கால்கள் மறைக்கும் அளவிலான நீளமான உடைகளை தான் தேர்வு செய்ய வேண்டும். இதையும் தாண்டி கணவருக்கு உணர்ச்சி ஏற்பட்டால், அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க தான் வேண்டும். #ரிச்சா\nஇந்திய சமுதாயத்தில் ஓர் கட்டமைப்பு கோளாறு இருக்கிறது. குழந்தை பருவத்தில் மட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகும் கூட குழந்தைகள் மீது பெற்றோர் ஆதிக்கம் செலுத்துவது தவறு என்கிறார். குழந்தைகளும் கேள்விகள் கேட்க தயங்குவது தவறு என பெயர் கூறாத ஒருவர் பதிலளித்துள்ளார். #பெயர் தெரியாத ஒருவர்\nநெருக்கம் என்பதை தவிர்த்து, ஒரு மருமகள் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே கடினம். கணவன், மனைவி உடனான உறவே இதனால் பதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அம்மாவுடன் தான் இருப்பேன் என்றால் என்ன தான் செய்ய. #வித்யா\nநான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். இருபது வயதாக இருக்கும் போது திருமணம் நடந்தது. நான், கணவர் மற்றும் மாமியார் சிறு அறை கொண்ட வீட்டில் தான் தங்கியிருந்தோம். கணவர் கட்டிலில், மாமியார் தரையில், நான் சமையல் அறை அருகில் என தான் உறங்குவோம். தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முனைவதே மிகவும் சிரமம். இதில் உணர்சிகளை பூர்த்தி செய்துக் கொள்வது மிகவும் கடினம். #பெயர் தெரியாத ஒருவர்\nவார இறுதி விடுமுறை, வார நாட்களில் வரும் விடுமுறை வரும் போது தம்பதிகள் வீட்டில் கூறுவதில்லை. எங்கேனும் லாங் டிரைவ் சென்று விடுவார்கள். சில வார இறுதிகளில் அலுவலக வேலை என கூறு சுற்றுலா சென்றுவிடுவார்கள். #பெயர் தெரியாத நபர்\nபல அறைகள் கொண்ட வீடுகளில் நள்ளிரவில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இந்நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதலாம். ஆயினும், யாரேனும் நீர் குடிக்க அல்லது என்ன நடக்கிறது என்பதை அறிந்து எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. #பெயர் தெரியாத நபர்\nகூட்டுக் குடும்பத்தில் நாங்கள் தனி அறையில் தான் இருக்கிறோம். எனவே, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு பிரச்சனை என்னவெனில் அனைத்தும் சத்தமின்றி நடக்க வேண்டும். முக்கியமாக மறுநாள் ஆணுறையை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற வேண்டும். #பெயர் தெரியாத நபர்\nஇது ஒன்றும் விகாரமான செயல் அல்ல. எப்படியும் குடும்பத்தார், பெற்றோர் வெளி அறையில் தான் இருப்பார்கள். என்ன திருமணத்திற்கு பிறகு தம்பதிகளாக இருப்பவர்கள் அட்டாச்டு பாத்ரூம் இருப்பது போன்ற படுக்கையறைய தேர்வு செய்துக் கொள்வது நல்லது. #முஹம்மது\nதொடக்கத்தில் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஏனெனில், மற்றவர் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம். உறங்காமல் இருக்கலாம். அந்நேரத்தில் படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சிரமமாக தான் இருக்கும். முக்கியமாக வீட்டில் பருவ வயதினர் இருந்தால் தான் மிகவும் அசௌகரியமான உணர்வு தரும். #அருண்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14763", "date_download": "2019-04-25T13:10:15Z", "digest": "sha1:EXHZRDEGD7BSC5CRMVZBXNST6IEZFUOH", "length": 5981, "nlines": 35, "source_domain": "makkalmurasu.com", "title": "முதல்வர் Vs புதல்வர்: தமிழக அரசியலில் புது போர் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home முதல்வர் Vs புதல்வர்: தமிழக அரசியலில் புது போர்\nமுதல்வர் Vs புதல்வர்: தமிழக அரசியலில் புது போர்\nஜெயலலிதா சிகிச்சை பற்றி பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதியின் மறைவை பற்றி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பூகம்பத்தை கிளப்புவார் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லையாம்.\nயாருக்கும் தோன்றாத இப்படி ஒரு ஆங்கிள் முதல்வருக்கு தோன்றியுள்ளதை பார்த்து, அதிமுகவினர் உற்சாகமும், திமுகவினர் அப்செட்டும் ஆகியுள்ளனர். சில திமுகவினரோ, ஒரு வேளை ஈபிஎஸ் சொன்னதில் உண்மை இருக்குமோ, ஒழுங்கான சிகிச்சை கொடுத்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் கலைஞர் உயிரோடு இருந்திருப்பாரோ என கண்ணீர் மல்க கருத்து சொல்கின்றனர்.\nஇதனால் இப்போது தமிழக அரசியல் களமே ஈபிஎஸ் வெர்சஸ் எம்கேஎஸ் மோதிக் கொள்ளும் போர்களமாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவை பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்த பின்னும் ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதைப் பார்த்து கடுப்பான முதல்வர், தான் பதவிக்கு வரவேண்டுமென்று தன் தந்தைக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுக்காவலில் வைத்தவர் ஸ்டாலின் என்று ஒரே போடாக போட்டார்.\n“கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலையே சிறைவைத்தவர் ஸ்டாலின். கலைஞருக்கு ஏன் பேசமுடியாமல் போனது கலைஞரை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்றால் அவர் குணமாகி இருப்பார் என்பதை அவரது கட்சி காரர்களே கூறுகின்றனர்.\nமுன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். அவருக்கு சில கொடுமைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது, இதனை விசாரிக்க வேண்டியது அரசின் கடமை” என்று பழனிசாமி பரபரப்பு பிரசாரம் செய்துள்ளார். இது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.\nமோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் சதி: பகீர் புகார்\nமோடிக்கு ஆதரவாக திரண்ட தமிழக பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர்\nமோடி குடும்பத்தின் சொத்து மதிப்பு: திடுக்கிடும் தகவல்கள்\nஸ்டாலினை நம்பாதீங்க மக்களே… தெறிக்க விட்ட‌ விஜயகாந்த், தொண்டர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:45:46Z", "digest": "sha1:4JBZ3C4CZMCMZYHGQ5ESNPVYQ7NXTFKB", "length": 16771, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ஆற்றல் பெற்றுவாழ்வில் வெற்றி பெற வேண்டும். அறிவுக்கான பண்டிகை சரஸ்வதிபூஜை. ஆற்றலுக்கும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் கல்வியும், கருவிகளும் அவசியம். எனவே, கல்வியைத் தரும் புத்தகங்களுக்கும், ஆற்றலைத் தரும் கருவிகளுக்கும் சரஸ்வதி பூஜை அன்று வழிபாடு நடக்கிறது.\nஇவை இரண்டின் வெற்றியைக்குறிப்பது அடுத்தநாள் விழாவான விஜயதசமி. அம்புபோட்டு சூரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அறிவு எனும் அம்பினால் உள்ளே அறியாமை, பொறாமை, கொடுமை, இயலாமை, மதியாமை, போன்ற சூரர்களை வெற்றி கொள்வது விஜயதசமி. இப்பண்டிகைகள் நவராத்திரி விழாவின் கடை நாட்களில் வருகிறது. நவ – ஒன்பது. ராத்திரி – இரவு. புரட்டாசி மாதம், அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது வளர்பிறை நாட்கள் இந்தப் பண்டிகைக்கான காலமாகும்.\nஅது ஏன் 11 நாள், 12 நாள், 15 நாள் என்றில்லாமல் 9 நாட்கள் கொண்டாட வேண்டும் 9 என்பது மிக முக்கியமான எண். 9 க்கு மேல் எண் இல்லை. இதற்குப்பின்னால் எழுதப்படும் எந்த எண்ணையும் இதற்கு முன்னால் உள்ள எண்களின் இணைப்பில்தான் எழுதமுடியும். எனவே ஒன்பதுக்கு மேல் எண் இல்லை, நவராத்திரி பூஜைக்கு மேல் ஒருபூஜை இல்லை.\nஒன்பது என்கிற எண் பலதத்துவங்களை எடுத்து சொல்கிறது. நவமணிகள், நவரசங்கள், நவவித சம்பந்தம் என்று பல உள்ளன. அதைப்போலவே நவ இரவுகள் முக்கியம். இவற்றை ஒன்பது கூறுகளாக்கி படிப்படியாகப் பூஜை செய்தால், பத்தாவது கூறான வெற்றி விடியலை நோக்கி, பக்தர்களை அழைத்துச் செல்லும்.\nமாணிக்கவாசகர் சிவபுராணத்தில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை ‘புல்லாகி பூடாகி புழுவாய் மரமுமாகி பல்மிருகமாகி என்று பாடுகிறார். இதனை உணர்த்துவதுபோல முதல் படியில் தாவரங்களில் தொடங்கி அடுத்தடுத்த படிகளில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், ரிஷிகள் என வளர்ச்சி நிலைகளை நோக்கியபயணமாக கொலுப்படிகள் அமைக்கப்படுகின்றன.\nஎல்லா உயிர்களையும் சமமாக மதித்து, வாழ்ந்து, தெய்வநிலையை நோக்கி மனிதன் உயரவேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் நவராத்திரி உற்சவங்கள் வீடுகளிலும், திருக்கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. நவராத்திரி விழா தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கிலும் கொண்டாட பட்டுவரும் விழா. சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகியவை சார்ந்த கோயில்களில் இது கொண்டாடப்படுகிறது. அதாவது சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் ஆகிய ஆலயங்களில் கொண்டாடப் பட்டுவரும் விழா இது.\nவைணவ ஆலயங்களான திருமலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி முதலிய ஆலயங்களில் தாயார் புறப்பாட்டோடு இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகத் திருவரங்கத்தில் கொலு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. சைவ ஆலயங்களிலும் அம்பாள் சன்னிதிகளிலும் விசேஷவழிபாடு நடந்து, சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள் எனச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப் பட்டுக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் உற்சவம் என்றபெயரில், தசரா விழாவாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடே கொண்டாடும் நவராத்திரி விழா, நம்மிடமுள்ள இருட்டை, மயக்கத்தை, அறியாமையை, சக்தியின்மையை படிப்படியாக விலக்கி வெற்றியைநோக்கி அழைத்துச் செல்லும் திருவிழா என்பதே நவராத்திரியின் தத்துவம். நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்றுநாட்கள். அஷ்டமி, நவமி, தசமி.\nசக்தியின் எல்லையற்ற ஆற்றலின் வடிவம் துர்க்கை. துர்க்காஷ்டமி என்பது அஷ்டமியின் சிறப்பு. துர்க்கை கண்ணனின் தங்கை என ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது. தீமையை அழிப்பதற்கு துர்க்கை தோன்றினாள். யஜூர் வேதத்தில் உள்ள துர்கா ஸூக்தம், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனைப் போக்கி, காப்பாற்றுவதற்கு நீ இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்று சொல்லி, துர்க்கையின் பெருமையை விளக்குகிறது.\nஅடுத்த நாள் நவமி. அன்று சரஸ்வதி தேவி வழிபாடு. சரஸ்வதி, படைப்புக் கடவுளான நான்முகனின் துணைவி. படைப்புக்கு அறிவும் ஆற்றலும் அவசியம் என்பதால் சரஸ்வதி பூஜையை நவமியில் கொண்டாடுகிறோம். அடுத்து தசமி. ஒன்பது நாட்களில் பெற்ற கூட்டு சக்தி வெளிப்பட்டு வெற்றி எனும் பலனைத் தரும் நாள் என்பதால் நவ அம்பிகைகளின் மொத்த வடிவம் சக்தி என்பது ஐதீகம்.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவிஜயதசமி புதிய அத்தியாயத்தின் துவக்க விழா\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2015/01/blog-post_28.html", "date_download": "2019-04-25T12:40:44Z", "digest": "sha1:MR2BZHCVYZDWMLM4S4W52Q3YDHKSPQKF", "length": 12712, "nlines": 152, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: கவுன்சிலிங்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஅடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நிரந்தர பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் பெறப்பட்டு உள்ளது. சரியாக தேதி விரைவில் தெரிவிக்கபடும்.\nஅது முடிந்த உடன் அடுத்த மாதமே 500 இல் இருந்து 600 மேற்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடத்தபட இருக்கிறது.\nஸ்ரீரங்கம் தேர்தல் முடிந்த உடன் நமக்கு இந்த 500 மேற்பட்ட நிரந்தர பணி இடங்கள் உருவாக்க அனுமதி அளித்து செவிலியர்கள் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய மாண்புமிகு அம்மாவுக்கு அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கும் நமக்கு கவுன்சிலிங் நடத்த தேதியும் கெடைக்கும்.\nஅதற்குள் முடிந்ததை சுருட்ட முயற்சி மேற்கொள்ளபட்டு உள்ளது.\nவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது\nஅவங்க எதை பற்றி நீங்கள் பேசினாலும் கடைசியில் வந்து நிற்பது 5000, நீங்க வேணும்னா செக் பண்ணி பாருங்க, பிரைன் வாஸ் அதவது மூளை சலவை நன்றாக செய்வார்கள்.\nFILE இந்த TABLE இல் இருந்து அந்த TABLE கு போக வேண்டுமென்றால் இவ்வளோ காசு கொடுக்க வேண்டும் என்று.\nஉங்கள் மனம் சொல்லும் 5000 தானே, கொடுத்துருவோம், எதுக்கு வம்பு, சிக்கிரம் ரெகுலர் வந்தா போதும் என்று,.\nசத்தியமாக அது தவறான எண்ணம் அது விழலுக்கு இரைத்த நீரை போல தான்.\nநீங்கள் ஏமாந்தால் எங்களுக்கு பணகஷ்டம் இல்லை மனகஷ்டம் தான்.\nஏற்கவேனே 112 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று உள்ளனர். கேட்டு பாருங்கள் பணம் கொடுத்தார்களா என்று\nஎதோ தினமும் நான்கு பேர் ஐந்து பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து கொண்டு இந்த பணி நிரந்தர கலந்தைவிற்காக இரவும் பகலும் அலைவது போல் சில பெண் செவிலியர்களிடம் போலியாக நம்ப வைத்து 5000 ரூபாய் கொடுத்தால் விரைவில் கவுன்சலிங் தேதி அறிவித்து விடுவார்கள் என்று தெரிவித்து இந்த 5000 ரூபாயை கலெக்ட் செய்ய தீவிரமாக பணி செய்து கொண்டு உள்ளனர்.\nவழக்கம்போல் பழைய பாணியில் நமக்கு வர இருக்கும் கவுன்சலிங் இவன் தான் தடுக்கிறான் என்று வேறு செவிலிய\nசகோதரசகோதரிகளை நம்ப வைத்து கொண்டு இருகின்றனர்.\nவிட்டா ஒட்டு மொத்த மக்கள் நல்வாழ்வு துறையை எனது கண்ட்ரோலில் தான் உள்ளது, மோடியுடன் இவனுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று சொல்லுவார்கள் போல\nஇவன் சொன்னால் தான் மக்கள் நல்வாழ்வு துறையில் அனைத்தும் நடைபெறும் என்று சொல்லுவார்கள் போல\nஇதையும் ஒரு குரூப் நம்புறாங்க\nஅதை நம்பி காசு கொடுத்தால் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.\nமற்ற நமது சகோதரிகள் ஏமாந்து விட வேண்டாம்.\nகாசு கொடுத்தால் தான் கவுன்சிலிங் DATE கிடைக்கும் என்றால் அதை\nநாங்களே களத்தில் இறங்கி வசூல் செய்து கொடுபோம்.\nஆனால் அங்கு அவ்வாறான நிலை கெடையாது, அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை நமது நிலையை உணர்ந்து விரைவாக கவுன்சலிங் வைக்கத்தான் முனைகிறார்கள்.\nஆனால் சிலர் இதனை பயன்படுத்தி நாங்கள் தான் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம் கவுன்சிலிங் தேதி வாங்க என்று பித்தலாட்டம் செய்து கொண்டு இருகின்றனர்.\nசர்விஸ் பர்டிகுலர் வந்து சேரவில்லை என்று அதை எனது விலாசத்துக்கு அனுப்புங்கள், மேலும் கவுன்லிங் விரைவாகவர பாடுபட்டு கொண்டு இருக்கிறோம், கொஞ்சம் பணம் தேவை படும் என்று அவுத்து விடுவார்கள்.\nஒன்றும் இல்லை DMS அலுவலகத்தில் சர்விஸ் வந்து சேரவில்லை என்றாலும் ஒரு பிரச்னையும் இல்லை. முடிந்த வரை அனைத்தும் சேர்த்து விடுவோம்.\nஒரு வேளை தவறினால் கூட கவுன்சிலிங் அழைக்கும் போது எத்தனை நபர்களுக்கு கவுன்சிலிங் என்று லிஸ்ட் DMS அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும்.\nஅதில் சர்விஸ் பர்டிகிலர்ஸ் மிஸ் ஆயிருந்தால் பெயர் இருக்கும்,\nஒரு நாள் முன்னாடியோ முடியாவிட்டால் கவுன்சிலிங் தேதி அன்று கூட கொடுத்து கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம்.\nஏற்கவனே நமது பேட்ச்சிற்கு நடைபெற்ற கவுன்சிலிங்கில் இதே முறை தான் பின்பற்றபட்டது.\nஅதனால் எதை நினைத்தும் அஞ்ச வேண்டாம், ஏமாற வேண்டாம்.\nகவுன்சலிங் வரும், ஒருத்தரும் மிஸ் ஆக மாட்டாங்க, ஆகவும் விட மாட்டோம்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nசேவையை பாராட்டி செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவ...\nஅடுத்த கவுன்சலிங் எப்போது எத்தனை பேருக்கு \nNCD செவிலியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க மரியாதைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:09:06Z", "digest": "sha1:6C46NJZV5IVVBBIZL7NCLPDDBUYKXXSS", "length": 18124, "nlines": 136, "source_domain": "www.dinacheithi.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் – பிரதமர் மோடி உறுதி. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் அரசியல் செய்திகள் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் – பிரதமர் மோடி உறுதி.\nநாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் – பிரதமர் மோடி உறுதி.\nகடந்த 2014 தேர்தலைவிட வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன.ஏற்கனவே அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இது போன்ற கூட்டணிகள் அமைந்து அவை தோல்வியில் முடிந்துள்ளன.இந்த கசப்பான அனுபவங்களை ஏற்கனவே மக்கள் பெற்று இருக்கிறார்கள்.\nஎனவே, மோடியை வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்வதை மக்கள் புறக்கணிப்பார்கள். எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணி மக்களிடம் எடுபடாது. அந்த கூட்டணி என்பது தோல்வி திட்டம். இதன் மூலம் அவர்கள் மக்களோடு கூட்டணியை ஏற்படுத்த முடியாது.\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் கொள்கை வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதாக இருக்கும்.நாங்கள் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலை விட வரும் தேர்தலில் இன்னும் கூடுதல் இடங்களை கைப்பற்றுவோம்.\nபா.ஜனதா கூட்டணியில் இதுவரை பெற்ற இடங்களை விட அதிக இடங்களை பெற்று பழைய எங்கள் சாதனைகளை முறியடிப்போம்.\nஇந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய சட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். இந்த சட்டத்தின் மூலம் இனி பொருளாதார குற்றங்களை செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும்.\nரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பாக திட்டமிட்ட பொய் பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இது, இந்திய அரசும், வெளிநாட்டு அரசும் நேரடியாக போட்ட ஒப்பந்தம்.வெளிப்படை தன்மையுடனும், நேர்மையுடனும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.\nஎதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்வது நாட்டின் நலனுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.எங்கள் அரசு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2018 ஏப்ரல் மாதம் வரை மட்டுமே 45 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.\nகடந்த ஆண்டில் மட்டும் 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.சுற்றுலா, முத்ரா கடன் திட்டம் போன்றவற்றின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.தனி நபர்களை கும்பலாக அடித்து கொல்வது, பசுவதை விவகாரத்தில் மனிதர்களை கொல்வது போன்ற சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஎங்கள் அரசு இதில் கடுமையான சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சுதந்திரமும், பாதுகாப்பும் இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விவகாரங்களில் நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஅசாம் தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரம் என்பது நாங்கள் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி இருக்கிறோம்.1972 மற்றும் 1982-ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்பட்டது.\nஆனால், இப்போது இதை வைத்து காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. தவறான குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nPrevious Postசவுரங் கங்குலி பி.சி.சி.ஐ. தலைவராகிறாரா கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல். Next Postஇந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.21 கோடி.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467972", "date_download": "2019-04-25T12:55:17Z", "digest": "sha1:YOFFECJWQZJ5OUMZ6B2V56FRBX7E4VF4", "length": 10965, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி | In the first ODI against New Zealand, India won by 8 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநேப்பியர்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமியின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கவீரர்கள் கப்தில் 5 ரன்களிலும், முன்ரோ 8 ரன்களிலும் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.\nதொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர் களமிறங்கி, கேப்டன் வில்லியம்ஸனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பின்னர் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 81 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர். சஹால் 2 விக்கெட்களையும், ஜாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nபின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தொடக்கவீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆடி ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 41 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். போட்டியின் நடுவே வெயில் காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அங்கு சூரியன் மறையும் நேரத்தில் பேட்ஸ்மேன் முகத்துக்கு நேராக வெயில் பட்டது. இதனால், இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை சரியாக பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே கோலியும், தவாணும் தொடர்ந்து பேட் செய்ய சிரமப்பட்டனர். இதன் காரணமாக நடுவர்கள் ஆட்டத்தை 30 நிமிடங்கள் நிறுத்தினர்.\nபின்னர் தொடர்ந்து ஆடிய தவான் 69 பந்தில் தனது 26-வது அரை சதத்தை பதிவு செய்தார். கோலி 59 பந்தில் 45 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 34.5 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nநியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஸ்டெய்ன்...... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு\nதங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு,.. கனவு நிறைவேறியது: கோமதி மாரிமுத்து\nட்வீட் கார்னர்... சச்சினுக்கு ஐசிசி வாழ்த்து\n2வது சுற்றில் சாய்னா, சிந்து\n ரிட்டயராகும் வரை சொல்ல மாட்டேன்...டோனி ருசிகரம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/hibiscus/hair/pack/&id=40298", "date_download": "2019-04-25T11:52:38Z", "digest": "sha1:NR4PCBYT5ZPQVEW3TCA24P7MLJB3YKCK", "length": 10959, "nlines": 96, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " முடி கருமையாக வளரவும் பளபளப்பாகவும் செம்பருத்தி hibiscus hair pack , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமுடி கருமையாக வளரவும் பளபளப்பாகவும் செம்பருத்தி| hibiscus hair pack\nசெம்பருத்தி இலை - 10\nமருதாணி இலை - 20\nஇந்த மூன்றையும் சேர்த்துநன்கு அரைத்து தலையில் தேய்த்து பேக் போட்டு 10 நிமிடம் கழித்து நன்கு அலசவும்.\nவாரத்திற்கு ஒரு முறை இவவாறு செய்து வந்தால் பொடுகு நீங்கி முடி கருகருவென வளரும்.\nசெம்பருத்தி முடியை நன்கு வளர செய்யும்.\nசீயக்காய் முடியை நன்கு சுத்தப்படத்தும்.\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-25T11:57:41Z", "digest": "sha1:JMQLO2VHBH77UZJ7HE6B6QVIRC64AF7S", "length": 5934, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் மழை!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅமீரகத்தில் கொட்டி தீர்க்கும் மழை\nஅமீரகத்தில் கொட்டி தீர்க்கும் மழை\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை.\nவளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் கடந்த சிலநாட்களாக விட்டுவிட்டு மழை சாரல் பெய்து வருகிறது.\nஇந்நிலையில் துபாய், அல் ஐன், ஃபுஜய்ரா, ரஸ் அல் கைமா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிகளின் பல பகுதிகளில் மழை பெய்தது.இன்று காலை பெய்த மழையின் காரணமாக கல்ப பிரதேசங்களில் தெருக்களில் வெள்ளம்.\nமேலும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுஏஇ வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/author/amar/page/3/", "date_download": "2019-04-25T12:47:12Z", "digest": "sha1:2OC6PGV2YX6SGOLBLLBR43KISFKWZMFG", "length": 3496, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "Dinasuvadu Desk, Author at Dinasuvadu Tamil | Page 3 of 425", "raw_content": "\n” எல்லை பகுதியில் விமானம் பறக்க தடை ” பதற்றம் அதிகரிப்பு…\nதொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்த ஸ்டாலின்….\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனுதாக்கல்…..\nஉயிரிழந்த பயங்கரவாதிகள் படம் வெளியீடு…வைரலாகும் போட்டோக்கள்…\nபாக்.பிரதமர் இம்ரான்கான் தலைமையில் ஆலோசனை…\nநீரவ் மோடியின் 147 கோடி சொத்தை முடக்கியது அமுலாக்கத்துறை…\nகிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் இன்று சந்திப்பு….\nபீகார் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி…\nஅடுத்த 72 மணி நேரம் முக்கியம்….ராணுவ வீரர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்…\n” 4 பேருக்கு கூஜா தூக்க முடியாது ” பாமகவில் இருந்து விலகிய நடிகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/09/job%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-25T11:56:43Z", "digest": "sha1:AX5YWNBOKSB6TQR2EHOTDTEWIZHJTABY", "length": 13371, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "Job:ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nJob:ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஜவ்வாது மலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதிருப்பத்தூா் வனக்கோட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள வனத்துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜவ்வாது மலையில் தங்கி மாணவா்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதைப் பூா்த்தி செய்து மாவட்ட வன அலுவலா், திருப்பத்தூா் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூா் – 635601 வேலூா் மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு முடித்தவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்\nPrevious article3 ஆயிரம் ஊர்களின் பெயர் தமிழில் மாறுகிறது\nNext articleபள்ளி மானிய தொகையை செலவிட புதிய கட்டுப்பாடுகள் – மாநில திட்ட இயக்குனர் உத்தரவு\nJob : தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nJob: ஆசிரியர்கள் தேவை [ பல்வேறு கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு செய்திகள் ]\nJob:TNPSC: டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nமெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nமெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை துவக்க வேண்டும் என சி.இ.ஓ., க்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/174549", "date_download": "2019-04-25T11:44:01Z", "digest": "sha1:D3DE7Z2YZ5PK3WYT67W4F6NPFEDSQSSJ", "length": 7374, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "பெல்டா தலைமையகத்தில் 100 புதிய கார்கள் குவிந்து கிடக்கின்றன- அன்வார் – Malaysiaindru", "raw_content": "\nபெல்டா தலைமையகத்தில் 100 புதிய கார்கள் குவிந்து கிடக்கின்றன- அன்வார்\nகோலாலும்பூர் நகர மத்தியில் உள்ள பெல்டா தலைமையகத்தில் 100 புதிய கார்கள் அடைத்துக் கொண்டு நிற்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.\nநட்டப்பட்டுக் கிடக்கும் பெல்டாவை மீட்டெடுக்க அரசாங்கம் ரிம6.23 பில்லியன் செலவிட வேண்டியுள்ளதை நினைத்து வருத்தப்பட்டபோது போர்ட் டிக்சன் எம்பி இதைத் தெரிவித்தார்.\n“நட்டப்பட்டுக் கிடக்கும் வேளையில் பெல்டா, 100 கார்கள் வாங்கியதாக அறிகிறேன்.\n“பெல்டா தலைமையகத்தை இந்தப் புதிய கார்கள் அடைத்துக் கொண்டு நிற்கின்றன.\n“மக்களும் பெல்டா குடியேறிகளும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இக்கார்கள் வாங்கப்பட்டுள்ளன. அவசரத் தேவை போலும்”, என்றாரவர். அன்வார், இன்று நாடாளுமன்றத்தில் பெல்டா வெள்ளை அறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டார்.\nரிம400,000 ஆக இருந்த பெல்டா நடைமுறைச் செலவினம் முகம்மட் இசா அப்துல் சமட் அதன் தலைவரானதும் ரிம1.4 பில்லியன் ஆயிற்று என்றார்.\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு தடவை பெல்டா குளோபல் வ்ண்ட்சர்ஸ் ஹொல்டிங் பெர்ஹாட்டுக்கு (எப்ஜிவி)ச் சென்றுவர வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார். அதன் தலைவர் அறை பிரதமரின் அறையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாம்.\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\nபினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/01/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-04-25T12:38:43Z", "digest": "sha1:YN5NL5CNHL3P7Q2WXKGTACAMKSM2DTJN", "length": 68408, "nlines": 423, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நீங்கள் பிறந்த மாதமும் உங்கள் குணங்களும் பலன்களும்! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nநீங்கள் பிறந்த மாதமும் உங்கள் குணங்களும் பலன்களும்\nநீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான உங்கள் குணங்களும் பலன்களும் தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும். உதாரணமாக தமிழ் தை மாதம் என்பது ஆங்கிலத்தில் ஜனவரி 15 க்கும் பெப்பிரவரி 15 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.\nதை – (ஜனவரி 15 – பெப்பிரவரி 15) | மாசி – (பெப்பிரவரி 15 – மார்ச் 15) | பங்குனி – (மார்ச் 15 – ஏப்ரல் 15) | சித்திரை -(ஏப்ரல் 15 – மே 15) | வைகாசி – (மே 15 – யூன் 15)| ஆனி – (யூன் 15 – யூலை 15) | ஆடி – (யூலை 15 – ஆகஸ்ட் 15) | ஆவணி – (ஆகஸ்ட் 15 – செப்டெம்பர் 15) | புரட்டாசி – (செப்டெம்பர் 15 – அக்டோபர் 15)| ஐப்பசி – (அக்டோபர் 15 – நவம்பர் 15) | கார்த்திகை – (நவம்பர் 15 – டிசம்பர் 15) | மார்களி – (டிசம்பர் 15 – ஜனவரி 15)\nதை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு\nசெலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு\nசெய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள்\nவைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள்.\nஇதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி\nமற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. இவர்களுக்கு விவசாயம்\nமற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாய\nமாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம்\nதரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால்\nவெற்றிகள் பெருகும். இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப்\nபார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள்.\nஅப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால்\nஎன்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக\nஇருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்ற\nபெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள்\nஇருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம்\nஇருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்று\nகணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு. காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும்\nகவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது.\nகுழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்\nகொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள்.\nகுழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்த\nகுழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்\nஇவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே\nநேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.\nமாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது.\nஇவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை\nஉடையவர்கள். விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன்\nகிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள்.\nஇவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம் தான் இருப்பார்கள். பின்பு\nபிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டு\nபொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே அழகில் சிறந்தவர்களாக\nஎண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால்\nவாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல்\nதிருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வ\nசெழிப்புடன் வாழ்வார்கள். கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள்\nஅனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள்\nகிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள். அடிக்கடி வீட்டிற்கு\nஉறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால் வீட்டை சுத்தமாக\nவைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள். இதனால்\nஅதிகச் செலவுகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்கு\nஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும்.\nதங்கள் இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து\nஇவர்கள் மாறுபட்டவர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில்\nஅதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில்\nபிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால்\nஇவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும். இந்த மாதத்தில் பிறந்த\nகுழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம்\nஇருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே பழகுவர்.\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள்\nவிரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள்\nஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு. எனவே போதைக்கு\nஅடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் திரைப்படத்\nதொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை\nரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக\nவரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும்\nகுணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம்\nஎன்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள்\nபடபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.\nசினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம்.\nகலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்களில்\nசிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு\nபெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள்.\nஎப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப்\nபேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள்\nஇவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில்\nஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி\nஇவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம்\nஅதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி\nநடப்பார்கள். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட\nவேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது\nசித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு\nமகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும்,\nஅனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம்\nசாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை\nநிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில்\nஇருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக\nஅறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை.\nஉங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு.\nஇந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும்.\nநீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க\nவேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்து\nஒதுங்கிப்போவார்கள். உங்களை திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும்\nபக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில்\nமுடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு பிடிக்காது. சூரியனின் பலத்தால்\nஉங்களிடம் ஆற்றல் அதிகம். செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும்.\nசுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக் கொடுப்பார்.\nஇன்னும் கொஞ்சநாள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும்\nபழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள்\nமனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள். இதற்கு காரணம் அவசரமாக\nமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும்,\nஉணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப்\nபார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள்\nபழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும்.\nபொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக\nஇருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது.\nஇதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த\nமாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க\nவேண்டும். வாரம் ஒரு முறையாவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட\nவேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி\nநீராடவேண்டும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை,\nபாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்த\nகவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை\nகொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம்\nஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள்\nமுன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது.\nஉங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு\nஇல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.\nவைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான்\nஇவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல\nஅனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான்\nஇன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன்\nஉதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும்\nஇன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள்\nதிடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை\nபெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து\nதங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதேநேரம் இவர்களிடம் பொறுமை\nஅதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள்.\nஇன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த\nதொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர்\nதுறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து\nவைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும்\nஅதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை\nவிட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட\nமாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை\nவிடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்த\nமாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத\nஅளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும்,\nவீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய\nஅவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில்\nஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால்\nபெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு\nஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள்.\nபழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள்\nமுகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல்\nஅதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி\nஅப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு\nஇதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன்\nஅமைவான். இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால்\nகாடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும்\nநீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல்\nஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம்\nகாட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது.\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை\nஅடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில்\nமிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து\nமற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள்.\nஇவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும்\nஎன்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு\nவேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால்\nவைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த\nமாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு\nசெல்வது நலம் பயக்கும். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள்.\nஇந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால்\nஎதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும்\nஉண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து\nஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில்\nபிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை\nபிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு\nசெய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள்.\nஇவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக\nஇருப்பார்கள். இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய\nவேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி\nஅற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய\nதயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக\nவிரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக\nஇருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி\nமாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி\nவாங்கும் குணம் உடையவர்கள் அல்ல. அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே\nதிருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை\nபார்ப்பார்கள். இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால்\nவாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து\nமீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த\nமாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு\nஅதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால்\nஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.\nஎதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த\nகற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ\nஅத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராக\nஇருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தை\nவேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள்\nவைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்த\nமாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும்.\nதமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் என\nசொல்வதுண்டு. கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை\nபேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க\nவேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள்.\nஇந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதை\nமட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும்\nமுடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால்\nபிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும். இவர்கள் அரசியலில்\nஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள்.\nஇவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே\nநேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம்\nஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும்.\nஇவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்பு\nகொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே\nமுடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறு\nசெய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில்\nமுன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால்\nபெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த\nபெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில்\nமிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.\nஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள்.\nபெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக\nஇருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற\nகுணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே\nஅமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம்\nதவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின்\nபழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி\nகுழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில்\nபிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில்\nஇருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம்\nஎன்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி\nமாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக\nமாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே\nமாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும்\nஇருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர\nகுணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம்.\nஅதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின்\nஉபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில்\nவிழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன்\nகொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால்\nஅதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி\nசெய்வார்கள். அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு\nஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி\nஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள். எனவே திருமணத்தின்போது தகுந்த\nமணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக\nஇருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல்\nபுரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல்\nபோடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத\nமுன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு.\nஇவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும்\nசக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள\nயாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல்\nதுறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில்\nஇவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை\nதட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை\nசெய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த\nஇடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எப்போதும்\nசுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே\nஇந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு\nலட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள்.\nஇவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய\nகுறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள்.\nஇப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால்\nவரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு\nலட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம்\nபிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை\nசாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு\nசாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த\nபெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன்\nவீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக\nஇருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம்\nஅதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய்\nதோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து\nஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள்.\nஇந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில்\nகாலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய\nதிட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி\nகொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து\nபொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம்\nபழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த\nஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம்.\nஉழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ\nவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட\nஅசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில்\nதலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம்\nஉணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக\nவாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்த\nமாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான\nஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த\nமாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள்.\nதெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும்.\nகல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட\nஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள். இந்த\nமாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால்\nஇவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும்.\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும்.\nஅவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்\nகார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால்\nஅந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில்\nவீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த\nஅனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள்.\nஎனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம்\nகற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த\nகுழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை\nஇடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின்\nகாதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள்\nஇளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு\nசெய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது\nமிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள்.\nஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு\nஅடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள்\nபெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த\nமாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த\nகார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த\nபெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள். இவர்கள்\nகுழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை\nதிருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த\nபெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம்\nசெய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை.\nஇவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு\nமனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க\nயாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு\nஅதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள்\nகுளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன்\nஇருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை\nமுடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம்,\nஅரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால்\nஇவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம்\nகொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும்\nஎன விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில்\nசிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு\nஎதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு\nசைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே\nநேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள்.\nஇந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nசிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள்\nமுக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும்\nதன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக\nஇருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள்\nஅதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும்\nவாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம்\nபடிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில்\nஅதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள்\nஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான\nவாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான\nவாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.\n« எமது மக்களின் மனம் கவர்ந்த நாயகனின் புதிய பாடல் இது 15வது சிராத்ததினம் அமரர் திரு செல்வகுமார் ஜீவகுமார் அவர்கள் . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/06/18/dmk.html", "date_download": "2019-04-25T11:54:29Z", "digest": "sha1:JTSD33IXLK7DFZUOOOSUOYHZE6ECA2IR", "length": 16996, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு உத்தரவு | Summon for Karunanidhi in dmk election case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n4 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n12 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n16 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n26 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nதிமுக தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு உத்தரவு\nகோவையில் நடந்த திமுக நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி கோர்ட்டில்ஆஜராக வேண்டும் என்று கோவை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nகோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்தது. இதில், கோவை நகர 38-வது வார்டுஉறுப்பினர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி திமுகவைச் சேர்ந்த ஷாஜித் என்பவர் கட்சித் தலைமைக்கு கோரிக்கைவிடுத்து பேக்ஸ் அனுப்பினார்.\nஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படாமல், அறிவித்த தினமான 18ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. முருகன் என்பவர்வார்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதை எதிர்த்து ஷாஜித், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சி விதிமுறைக்கு மாறாக இந்தத் தேர்தல் நடந்துள்ளது.எனவே இது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.\nமனுவை விசாரித் நீதிபதி சரவணப் பெருமாள், வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்உள்ளிட்ட 4 பேர் ஜூலை மாதம் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், சம்மன் உடனடியாக அனுப்பப்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.\nஇவர் தவிர ராமநாதபுரத்தில் நடந்த திமுக தேர்தலை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த மான்கொம்பு நாகராஜன் என்பவரும் கருணாநிதி மீதுவழக்குப் போட்டுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழைகொடுத்தார்.\nஉதவியாளர் லஞ்சம் வாங்கியதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்,கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும் உடனிருந்தார்.ؠӎ uٶP Pou B]› lt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=931908", "date_download": "2019-04-25T12:47:24Z", "digest": "sha1:TXLTQTJKMEEFRL6RWVWY2A5LQBWXPWRH", "length": 16714, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "திருவள்ளூரில் ரவிகுமார் போட்டி| Dinamalar", "raw_content": "\nவாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nஇணையதள குற்றங்களை தடுக்க ஆலோசனை: உயர்நீதிமன்றம்\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்\nடில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை; உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி 2\nஇலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள் 7\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம் 1\nதி.மு.க., கூட்டணியில், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர், ரவிகுமார் போட்டியிடுகிறார்.\nதிருவள்ளூர் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலரான, ரவிகுமார், போட்டியிடுவார் என, கட்சித் தலைவர், திருமாவளவன் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தொகுதியின், முன்னாள் எம்.எல்.ஏ.,வான ரவிகுமார், பி.ஏ., - பி.எல்., படித்துள்ளார். எழுத்தாளர். வங்கியில் பணிபுரிந்த இவர், அப்பணியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இவரது சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, மாங்கணாம்பட்டு கிராமம். இவர் தற்போது, புதுச்சேரியில் வசித்து வருகிறார். தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடுவதால், அக்கட்சியினர் ஆதரவுடன், வெற்றி பெறுவது உறுதி, என, திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தெரிவித்தனர்.\n- நமது நிருபர் -\nகுளியலறை, ஓய்வறை வசதிகளுடன் தலைவர்களுக்கு தயாராகும் பிரசார வேன்கள்\n'எம்.ஜி.ஆர்., கண்டெடுத்த புதையல் ஜெயலலிதா'\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுளியலறை, ஓய்வறை வசதிகளுடன் தலைவர்களுக்கு தயாராகும் பிரசார வேன்கள்\n'எம்.ஜி.ஆர்., கண்டெடுத்த புதையல் ஜெயலலிதா'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadavai.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2019-04-25T13:14:13Z", "digest": "sha1:CHCA4UTLNLWQXY7YHJZ5WEDLG7TG6F5I", "length": 32291, "nlines": 71, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை: இல்ஹாம்", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nமுற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள்நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளே. ஒருநாள் நம் முன்னே எழுப்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமானமாய் பதில் சொல்லியபடியேநகர்கிறோம்.... இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியேஎட்டிப் பார்க்கிறேன் கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பிஎதுவுமின்றி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் இல்ஹாம்.இத்தனை ஆண்டுகள் கடந்தபின்னும் அவன் எதற்காக என்னையேபின்தொடர்ந்தபடி இருக்கி றான் என்ற கேள்வியுடனேயே வேலைக்குவெளிக்கிடுகின்றேன்... இல்ஹாம், இல்ஹாம் என்று உதடுகள்உச்சரித்தபடியே இருக்கின்றன.\nநான் இல்ஹாமைச் சந்தித்த நாட்களைப் பற்றிபின்வருமாறு உங்களுடன் பேசிக்கொள்ளலாம் என்றுநினைக்கிறேன்.\nஇலங்கைப் படத்தின் மேல்மூஞ்சியில் இருக்கின்றது‘ஊர் காவற்றுறை’ என்ற எனது பிரதேசம். சுமார் ஐம்பதுஆண்டு களின் முன்னர் இந்தியாவிலிருந்துகள்ளிக்கோட்டை ஓடுகள், வடக்கன் மாடுகள்போன்றவை இத்துறையால் இறக்கு மதிசெய்யப்பட்டன என்றும் மிகப் பழங்காலத்தில் இங்குவாழ்ந்த மக்கள் கப்பலோட்டிகளாக பலநாடுகளிற்கு வியாபாரத்திற்குச்செல்பவர்களாக இருந்தார்கள் என்றும், எங் கெங்கோ சில வரலாற்றுக்குறிப்புகளில் வாசித்திருக்கிறேன். ஆனாலும் நான் வாழ்ந்த காலத்தில் அந்தகப்பலோட்டிய பரம்பரையினரில் மாதக்கூலிக்கு சிறு தோணிகளை வாங்கிசிறுதொழில் செய்பவர்களாகவே அதிகம்பேர் இருந்தார்கள்..முருகைக்கல்லுக்கு பெயர்போன அந்த இடத்தில் எழுந்து நிற்கும் புராதனக்கடல்கோட்டையின் உள்ளே சென்று பார்க்கும் ஆவல் இருந்தாலும்ஒருபோதும் என்னால் அதனை நெருங்க முடியவில்லை. ஏனெனில்அங்குதான் பலகால மாய் இலங்கைக் கடற்படை முகாமிட்டிருந்தது.கடற்தொழி லுக்குச் சென்று கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட எனதுநண்பர்கள் வந்து கையால், மடியால் போட்டுச் சொன்ன கதைகளைவைத்தே அக்கடற்கோட்டை பற்றிய என் கற்பனையை யும்வளர்த்துள்ளேன். அத்தோடு பூதத்தம்பி கதை என்றும் அக்கோட்டை சார்ந்தகதைக் கூத்தொன்றிருக்கிறது.\nஅந்தக்கோட்டையை அண்டி அமைக்கப்பட்டிருந்த கடற்படை முகாமைதாக்கியழிக்க பல இயக்கத்தினரும் முயன்று தோல்வி அடையும்போதெல்லாம் அங்கிருந்து எறிகணை கள் நெருப்புத் துண்டுகளாய் வந்துஎங்கள் கிராமங்களில் விழுவதுண்டு. அப்போதெல்லாம் அக்கோட்டையின்நேரே இருக்கும் ஊருண்டிப் பக்கங்களிலிருந்து இரவிரவாக சனங்கள்எங்கள் கிராமத்திற்கு இடம் பெயர்வதுண்டு .\nஇல்ஹாம் பற்றி சொல்லத் தொடங்கிய நான் எதோ எனது நகரம்பற்றி கதைஅளக்கின்றேன் என்று நினையாதீர்கள். இத்தகைய ஊர்காவற்றுறையின்கரையோரக் கிராமம் ஒன்றிலிருந்தே என் இடம்பெயர்வு தொடங்குகிறது.\nநாங்கள் வாழ்ந்திருந்த தீவுப்பகுதியிலிருந்து யாழ் நகருக்குச் செல்லஒரேயொரு பிரதான வீதியே இருக்கிறது . அந்த வீதியின் பெரிய பாலம்குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட காலத்தில் நாங்கள் யாழ்ப்பாணத் துக்குதப்பிச் செல்ல வேண்டி இருந்தது. அந்தப் பாலத்திலிருந்து சுமார் மூன்றுமைல் தூரம் சனங்கள் வெளியேறுவதற்காய் நெருங்கி நின்றனர். அந்தநெரிசலை நோக்கியே நாங்களும் நடந்துகொண்டிருந்தோம். வந்து விழுந்தஎறிகணைகளுக்குள் தப்பி கையில் கிடைத் தவற்றை தூக்கிக்கொண்டு‘சாட்டி’ என்கிற இடத்துக்கு வந்திருந்த போது புலி இயக்கத்தினர் பதுங்குகுழி வெட்டுவதற்கென வாகனங்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.அத்தருணத்தில் கண்ணில் எற்றுப்பட்ட அடியேனையும் பிடித்துஏற்றிவிட்டார்கள். அப்போது என்னையும் ஒரு இளந்தாரி என்று கணித்துஏற்றி விட்டார்களே என்று எனக்குள்ளும் ஒரு பெருமை வந்திருந்தது.\nஆனால் என் தந்தையாரோ தருணம் பார்த்து புலிகளின் வாகனத் திலிருந்துஎன்னை இறக்கி பாலத்தின் அருகில் கூட்டி வந்துவிட்டார். உடைந்தபாலத்தைக் கடக்க தண்டவாளக் கம்பிகள் போட்டிருந்தார் கள். அவசரத்தில்அதன் மேல் ஏறியவர்கள் நடுப்பகுதிக்குச் சென்றதும் கடலில் விழுந்தனர்.சிலர் தப்பிச் சென்றனர். அருகிலிருந்த கிராமத்து மீனவர்கள் தோணிகளில்சனங்களை ஏற்றிப் பறித்தனர். நாங்களும் ஒரு தோணியில் ஏறிக் கரைசேர்ந்தோம் .\nபாலத்தைக் கடந்ததும் தீவுப்பகுதி மக்கள் சாதிகளாய் பிரிந்து போனார்கள்என்று சிலர் வர்ணிப்பதுண்டு. ஆனால் நாங்களோ சொந்தங்களையும்,அறிமுகமானவர்களையும் தேடியே சென்றோம். கொழும்புத்துறையில்இருந்த எங்கள் குடும்ப நண்பர் வீட்டுக்கே முதலில் சென்றோம்..\nவீடு இருக்கும் தெருவுக்கு சென்றபோது அந்த வீட்டில் அழுகுரல்கள்கேட்டபடி இருந்தது. என்ன நடந்ததென விசாரித்ததில் யாரோசெத்திருக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னார். இன்னொருவரோ கொஞ்சம்விரிவாக ‘இந்த வீட்டில் தீவுப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளை படிப்பதற்காக வந்து நின்றது அந்தப் பிள்ளையின் தம்பியார் இண்டைக்கு செல்விழுந்து செத்துப் போய்ற்றாராம்’ என்று அறியக்கூடியதாக இருந்தது.ஒருகணம் விறைத்துப் போய்விட்டேன் ஏனெனில் அங்கிருந்துபடித்துக்கொண்டிருந்தது எனது அக்காள், அப்படியென்றால்செத்துப்போனது ஆகா மிகுந்த கனம் தங்கிய அடியேன்தான்.\nஎன் செத்தவீடு களைகட்டியிருந்த தருணத்தில் நான் உள் நுழைய என்அக்காள் ‘லாசரு’ என்று குழறியபடி ஓடி வந்து கட்டியழ பிறகென்ன செத்தவீடு ‘கான்சல்’. ஆயினும் செத்தவருக்கான மரியாதை யோடுமுருங்கைக்காய்க் கறியோடு சோறு தின்றுவிட்டு படுக்கைக்குப் போனேன்.இரவிரவாக ஒரே யோசனை ‘ஒரு நாளிற்குள்ளேதான் எத்தனைவிசித்திரமான கணங்கள்’ (இதன் பின்னரும் இரண்டு முறைகள்செத்திருக்கின்றேன். ஒவ்வொருமுறை செத்தபோதும் எனக்கான மரியாதைஉயர்ந்துகொண்டே போனது )\nகொழும்புத்துறையில் அதிகநாட்கள் இருக்கவில்லை. ஒரு கிழமை யில்கிளம்பிவிட்டோம். பின்நாட்களில் பல உறவினர்களின் வீடு களில் ஒதுங்கிவந்த எங்களுக்கு நாவாந்துறை சென் நீக்கிலார் கோவிலுக்கு முன்னால்ஒரு வீடு கிடைத்தது . என் தந்தையாரும் அவருடன் நட்புக் கொண்டிருந்த‘சிந்தாத்துரை’ என்ற மனிதரும் விடுதலைப்புலிகளின் இயக்கஅலுவலகங்களுக்குத் திரிந்து விண்ணப்பித்ததன் பயனாகவே அந்த வீடுகிடைத்தது.\nசென் நீக்கிலார் கோயிலில் நாட்டிக் கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தால்தண்ணீர் வருகின்றது என்று சனங்கள் கூடிய ஒருநாளில் மூட்டைமுடிச்சுகளுடன் நாங்களும் குடி புகுந்து கொண்டோம். கோவை வேதசாட்சிகள் காலம்தொட்டு சில்லாலைக் கோவிலுக்கு சமகாலத்தில்உண்டாக்கப்பட்டது இந்தக் கோயில் என்பதாலும், இங்கிருந்த சிம்மாசனம்-போத்துக்கேய கீழைத்தேய மரபுகளை இணைத்துள்ளது என்பதாலும்,சிரத்தையான பக்தியோடு வழிபாடுகள் நடந்துவரும் அந்த ஆலயத்தில்அற்புதங்கள் நடப்பது சாத்தியமே என்றும் வீதிகளில் சிலர் பேசிக்கொண்டுநின்றனர். கொடிமரத்தால் வந்த தண் ணீரை நாக்கில்வைத்துபரிசோதித்தனர், சிலர் சிறிய போத்தல்களில் ஆசிநீர் என்றும்எடுத்துக்கொண்டனர். அருங்குறிகள் பற்றி அயலவர்கள் பேசிக்கொண்டஅந்த நாளில் நாங்களும் குடி புகுந்தோம்.\nவாசலில் மல்லிகைப் பந்தலும், வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்ட மதிலும்கொண்ட அந்த வெள்ளை வீட்டில் ‘பஸ்மா’ என்ற ஒரு முஸ்லிம் கிழவி தன்குடும்பத்தோடு வசதியாக வாழ்ந்திருந்ததாகவும், அவர்களுக்குயாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய வியாபார நிலையம் இருந்ததாகவும்,யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோதுஅவர்களும் அந்த வீட்டை விட்டுச் சென்றதாகவும் அயல் வீடுகளில் கேட்டுஅறிந்து கொண்டோம். நாங்கள் முதல் முதலாய் அந்த வீட்டுக்குள் காலடிஎடுத்து வைத்தபோது அவசரமான வெளியேற்றத்தில், ஆசைகளிருந்தும்கொண்டுசெல்ல முடியாதவற்றின் கும்பங்கள் பல கிடந்தன...உரிமையாளர்கள் பெருமூச்சுடன் விட்டுப் போன அந்த வீடு எத்தனையோஅலைச்சல்களின் பின் எங்களுக்குக் கிடைத்ததே என்ற ஆறுதலில்பெருமூச்சு விட்டபடியே துப்புரவு செய்தார் என் அம்மா. அந்த வீடுமுழுவதும்வித்தியாசமான பெரு மூச்சுகள் அமுங்கிக் கிடந்தன. அன்று இரவுநாங்களும் நீக்கிலாரை துணைக்கழைத்து படுத்தோம். கொடி மரத்தால் நீர்சர்ர்ர் என்று வந்த படியே இருந்தது ...\nமறுநாள் விடிந்தெழும்பி முற்றம் துப்புரவாக்கப் போன அம்மாவிளக்குமாத்தை வீசிவிட்டு வந்து அப்பாவை எழுப்பினார் ‘இங்கே இங்கே...ஆரோ வந்து முன்னால நிக்கிறான், ஒருக்கா வந்து பாருங்க ளேன்...’ அப்பாஎழும்பி வரும்போது நெடுத்த பருமனான அந்த மனிதன் நடந்து பிரதானவீதிக்குச் சென்றிருந்தான்... மீண்டும் சில நாட்களின் பின்னர் ஒருநாள் இரவுநான் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது என் முன்னே வந்துநின்றான் அந்த மனிதன். அவன் தன் பெரிய கண்ணை வெட்டாமல் என்னைமுழித்து பார்த்தபடி நின்றான். என் முன்னே ஆஜானுபாகுவாக நின்றஅவனது உருவம் எனக்குள் ஏற்படுத்திய நடுக்கத்தை வெளிக்காட்டாமல்நான் சைக்கிளில் இருந்து இறங்க தலையை ஆட்டியபடியே விலகிச் சென்றான். அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அவனது பெயர் ‘இல்ஹாம்’என்றும் நாங்கள் இருந்த வீட்டுக்காரிக்கு மகன் முறை வரக்கூடியவன்என்றும், அறிவு பேதலித்த அவனை கடைசிநேரத்தில் அவர்கள் விட்டுச்சென்றார்கள் என்றும், இயக்கக்காரர் பிடித்து விசாரித்துவிட்டு அவனால்எதுவும் ஆகப்போவதில்லையென்று ஊருக்குள் விட்டுவிட்டார்கள் என்றும்அறியக் கூடியதாக இருந்தது .\nஒருநாள் பின்னேரம் முன்கதவையும் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளேயேவந்துவிட்டான் இல்ஹாம். வீட்டுக்குள் புறங்கைக் கட்டோடு வந்துஉலாத்தியபடியே ஒவ்வொரு அறையையும் நோட்டம் விட்டான்.அம்மாதான் சொன்னார் ஆக்கள் இருக்கிற வீட்டுக்குள்ள என்னகேட்டுக்கேள்வி இல்லாமல் இல்ஹாம் சிரித்தான். பசிக்குது அதுதான்‘பஸ்மா உம்மா’க்கிட்ட வந்தனான். உம்மா எங்க இல்ஹாம் சிரித்தான். பசிக்குது அதுதான்‘பஸ்மா உம்மா’க்கிட்ட வந்தனான். உம்மா எங்க அம்மா சொன்னார் உம்மாஇல்ல அம்மாதான் இருக்கிறன். சாப்பிடப் போறியோ ... அம்மா சொன்னார் உம்மாஇல்ல அம்மாதான் இருக்கிறன். சாப்பிடப் போறியோ ... முகம் சிவந்தகோபத்துடன் உரத்தக்குரலில் ‘பஸ்மா உம்மா’ வீட்டில நீ என்னசெய்துகொண்டிருக்கிறாய் முகம் சிவந்தகோபத்துடன் உரத்தக்குரலில் ‘பஸ்மா உம்மா’ வீட்டில நீ என்னசெய்துகொண்டிருக்கிறாய் உம்மாவும் அம்மாவும் ஒண்ணா... ஆ உம்மாவும் அம்மாவும் ஒண்ணா... ஆ என்றுகத்தினான். பின்னர் கதவை பெரிய சத்தமாக அடித்தபடி வெளியேறினான்இல்ஹாம். வீடே அமைதியாகக் கிடந்தது....\nஎங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவை அல்ல. எங்கள்குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல.அலைந்து களைத்திருந்தோம். சமூகத்தின் பெரும்பாலானவர்களின்நம்பிக்கைகளை எங்கள் நம்பிக்கைகளாகக் கொண்டிருந்தோம். எங்கள்எதிர்காலம் குறித்த ஏக்கங்கள் எங்கள் பெற்றோர்களுக்குள் இருந்தது.அக்காலத்தில் இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் உணவுக்கேஅவதிப்படும் நிலையில் வாழ்ந்த நாங்கள் கூப்பன் கடை களில்சந்திக்கும்போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்துகொள்வோம். எங்கள்கூப்பன்கடைகளும் இடம் மாற்றப்பட்டபடியே இருந்த அந்த நாட்களில்கூப்பன்கடைகளை நோக்கி இடம் பெயர்த்தப்பட்ட பல கிராமங்களைக்கண்டேன்.\nஅப்போது நான் ‘சைக்கிள் பாரின்’ மேலால் காலைப் போட்டு ஓடும்நிலைக்கு வளர்ந்திருந்தேன், அவசரத்துக்கு அப்பாவின் சட்டையைப்போட்டுக்கொள்வதும், அம்மாவை ஏற்றிக்கொண்டு கூப்பன் கடைக்குச்செல்வதுமாகக் காலம் கடந்தபடி இருந்தது. ஒருநாள் நான் நிவாரணஅரிசியை சைக்கிளில் கட்டிக்கொண்டுவர திடீரென்று என் முன்னே‘இல்ஹாம்’ வந்து நிற்க, செய்வதறியாத நான் சைக்கிளோடு ஒருவாய்க்காலிற்குள் விழுந்துபோனேன். கொட்டுண்ட அரிசியையும் அள்ளிக்கட்டிக்கொண்டு காலை இழுத்து இழுத்து வீடு சென்ற நான் ‘இல்ஹாமிற்கு’நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென்று கறுவிக் கொண்டேன். மறுநாள் இரவுபஸ்மா உம்மா வீட்டிலிருந்து நாவலர் வீதியால் யாழ் நகருக்குசெல்லும்போது ஒரு சுவரில் இல்ஹாம் கரியால் எவற்றையோஎழுதிக்கொண்டு நிற்க அவனுக்குத் தெரியாமல் அவன் பின்னே சென்ற நான்கையில் கிடைத்த கல்லொன்றால் அவன் மண்டையை உடைத்துவிட்டுத்திரும்பினேன். ‘அல்லா’ என்று அலறியபடி விழுந்த அவனை பின்னர்சிலநாட்கள் நான் காணவில்லை.\nஎங்கள் வீட்டுக்கு என் தந்தையாருடன் வரும் சிந்தாத்துரை அண்ணர் வரும்போதெல்லாம் பூதத்தம்பி கூத்தை பாடும்படி கேட்பேன். அல்லது பஸ்மாஉம்மா குடும்பம் பற்றி விசாரிப்பேன். யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருந்தமுதலாளிகள் பலருக்கு சவாலாக இருந்த மனிசன் வெறும் கையோடுதான்போனார்... என்று பெருமூச்சு விடுவார். ஆனாலும் யாழ்ப்பாணத்துமுஸ்லிம்கள் எங்கள் விடு தலைப் போராட்டத்திற்குஇடைஞ்சலானவர்களாகவே இருந்தார்கள் எனும் கருத்தைவலியுறுத்துபவராகவே இருந்தார்.\nசிந்தாத்துரை அண்ணர் அடிப்படையில் ஒரு தீவிர புலி ஆதரவாளர்,அத்தோடு தென்மோடிக் கூத்தை எழுதிப் பழக்கும் அண்ணாவி யாராகவும்இருந்தார். புலிகளின் கருத்து நிலைகளை வலுப்படுத்தும் கூத்துகளையும்அவர் மேடை ஏற்றினார். எனது தந்தையார் ஆர்மோனியம் வாசிப்பதில்கெட்டிக்காரராய் இருந்தக் காரணத்தால் அவர்களின் நட்பும்தொடர்ந்திருந்தது.\nபல கூத்துகளை எழுதி இயக்கிய சிந்தாத்துரை குருநகர் யாகப்பர் ஆலயம்விமானத் தாக்குதலில் ராணுவத்தினரால் தாக்கி அழிக்கப் பட்ட போது அதில்அகப்பட்டு இறந்து போனார். அவர் இறந்த சில மாதங்களின் பின்னர் மாவீரர்குடும்பத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ‘பஸ்மா உம்மாவின்’வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மூட்டை முடிச்சுகளுடன் சைக்கிளில்பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் முதுகையே பார்த்தபடி காணியின்வாசல்கட்டில் அமர்ந்திருந்தான் ‘இல்ஹாம்’\nநாவலர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த என் கண்ணில் அன்று அவன்எழுதிக் கொண்டிருந்த சுவர் ஓர் அருங்குறி போலவே வந்து காட்சி தந்தது.அதில் ‘நாம் எல்லோருமே கடவுளின் பிள்ளைகள்’ என்ற வாசகம் இருந்தது.\n(இல்ஹாம் = உள்ளுணர்வு), ( பஸ்மா = புன்முறுவல் )\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nகனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...\nஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும். கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலு...\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\nஅமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadavai.blogspot.com/2013/02/blog-post_6891.html", "date_download": "2019-04-25T13:13:11Z", "digest": "sha1:GR3FCASF6OIXZTJIY2Z377TSKSBLUFIY", "length": 36306, "nlines": 77, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை: பிரண்டையாறு கதைப்புத்தகம்பற்றி த.அகிலன்.", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nகடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்.\n”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம்\nஎன்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது. மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன்.\nஉண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியுமென்றால் எவ்வளவு நல்லது என்று யோசித்தேன். அல்லது அனானியாகப் பேசுவதற்கும் விருப்பம்தான். வெகு விரைவில் அப்படி ஒரு வசதியையும் இந்த தொழிநுட்பங்களில் வளர்ச்சியைக் கொண்டு கண்டுபிடிப்பதன் மூலம் அர்த்தமும்,உணர்வுகளும் கூடிய இதைப் போன்று கூட்டங்கள் நிகழ்த்தி உரையாடுகின்ற சாத்தியங்களைக் உலகம் கொன்றுவிடுமென்றுதான் நினைக்கிறேன்.\nபுத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு விசயம் தான். அது தமிழீழத் தேசியக்கொடியாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கொடி. அதற்குள் ஒரு புலி கண்ணை உருட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் துவக்குகளை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். துவக்குகளை நிமிர்த்திப் பிடித்தால் அவர்களை விடத் துவக்குகள் உயரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அட்டைப்படத்தில் அவர்களுடைய முதுகுகளின் நிழல் மட்டும்தான் தெரிகிறது. முதுகுகளிடம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லம். அந்தச் சிறுவர்களின் கண்களில் தெரிவது என்ன உணர்ச்சி என்று அந்தக் கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம். இப்போது நான் அந்தக் கண்களில் தெரிவது பயமென்றோ,வீரமென்றோ,இல்லை அவை செத்துப்போய்க் கிடக்கிற கண்களென்றோ சொல்லப்போக செத்த புலிகளைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்றோ அல்லது பசித்த புலிகள் என்னைத் தின்னட்டும் என்பதான விசனங்கள் வரலாம் என்பதால் புத்தகத்தின் அட்டையைத் திருப்பி உள்ளே போய்விடலாம்.\nகதைகளைப் படித்த பிறகு தீட்டப்படப்போகிற வார்த்தைக் கத்திகளை நிதானப்படுத்த மெலிஞ்சிமுத்தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார். “இவற்றை எழுதிய நான் எவற்றுடனும் நேரெதிரே நின்று போரிட்டு வென்றவனில்லை. தப்பித்தலின் சாத்தியங்களை நீதியென்று தோற்றம் கொண்டவற்றுக்கு குந்தகம் வராத தருணம் பார்த்து பயன்படுத்தி வந்தவன்தான்” எனக்கு உடனடியாகவே சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது அடடா என்னைப்போல ஒருவன்.\nஉரையாடலின் அவசியம் குறித்து தமிழ்ச்சூழலில்,தமிழ்த்தேசியச் சூழலில் அதீதமான அக்கறையோடும் கரிசனையோடும் அணுகப்பட்டுக்கொண்டிருக்கிற சமகாலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும்விட உரையாடலின் சாத்தியங்களைப் பெருக்கியிருக்கிறது தொழிநுட்பம். உரையாடலை விரல்நுனிக்கு கொண்டுவந்திருக்கும் இக்காலத்தில் இணையம் எவ்வளவு நெருக்கமாக அதனை எளிமைப்படுத்தியிருக்கிறதோ அத்தனை தூரம் அதனை மர்மப்படுத்தியும் இருக்கிறது. எல்லோருடைய இரண்டாம் முகங்களும் அல்லது அவதாரங்களும் இணையவெளியெங்கும் இறைந்து கிடக்கிறது. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் மாறி மாறிப் பிறருடைய மனங்களுக்குள் பின்கதவுக்குள்ளால் நுழைவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியிருக்கிறது. ஒரு நண்பர் பதின்நான்கு face book ஐடிகளை வைத்திருக்கிறார் என்பதை எனக்கு வேறொரு நண்பர் Facebook ல் சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் பதின்நான்கில் எட்டு பெயர்களுக்கு நான் பேஸ்புக்கில் நண்பராயிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிக் கதைக்கிறதை விட்டுவிட்டு face book ஐடிகளைப் பற்றிய கிசுகிசுக்களை பேசுகிறேன் என்று நீங்கள் எரிச்சலமையக்கூடும். இந்தத் தொகுப்பில் மெலிஞ்சி முத்தன் இருக்கிறார், அவரது இன்னொரு ஐடியும் இருக்கிறார் அவருக்குப் பெயர் மாணங்கி. இன்னும் பல ஐடிக்களும் மெலிஞ்சி முத்தனுக்கு உண்டு. ஆனால் அவர் அதிகமாகப் பாவிக்கிற ஐடி மாணங்கி. அது தவிரவும் உரையாடல்கள் பற்றி நான் பேச இன்னொரு காரணமும் உண்டு. இக்கதைப்புத்தகத்தில் இடம் பெறுவது உரையாடல்கள் என்பதாயே நான் உணர்கிறேன். தனது மனக்கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித்தீர்த்துவிடுகிற வேட்கைதான் இங்கே மெலிஞ்சியால் கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும், வாழ்வில் நிலையின்மையும் நண்பர்களை நம்மிடமிருந்து துரத்தியபடியிருக்க தனக்குத்தானே ஐடிகளைக் கிரியேட்பண்ணியபடி பேசிக்கொண்டிருக்கிறார் மெலிஞ்சி முத்தன் இந்தக் கதைத்தொகுதி நெடுகிலும்.\nஇந்தக் கதைகள் முழுவதும் மாணங்கி வந்துகொண்டேயிருக்கிறார். உண்மையில் இந்தச் சிறுகதைகளில் மெலிஞ்சி முத்தன் தான் கடந்து வந்திருக்கிற மனிதர்கள் குறித்தும், அவரது வாழ்வின் தேங்கிநிற்கிற நினைவுகளைப் பற்றியும் அவருடன் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும் கடற்கரையில் அமர்ந்து மாணங்கியுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துக்கொள்ளக்கூடிய கடலின் மகனாக அவர் இருக்கிறார். அவர் விளையாடும் பருவத்தில் புதினமான பொருட்களைப் பரிசளித்த கடல் அவருக்குத் துயரத்தையும் பரிசளிக்கிறது. அவரால் கடலை நம்பமுடியாமலும் இருக்கிறது அதே நேரம் கடலைக் கைவிடவும் முடியாமலிருக்கிறது. அவர் அந்தக் கடலை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.\nதாங்கள் நம்புகிற பெருங்கடலை நம்பவும் முடியாத,அதே சமயம் நம்பாமலிருக்கவும் முடியாத சாதாரணர்களின் கதைகள் தான் இந்தப் புத்தகத்தில் இருப்பவை. அறிவை நிராகரித்த ஆயுதம் பற்றிய கதைகளும், பிறகொரு நாள் சுயநலம் மிக ஆயுதங்களுக்கு ஆலாபனை பாடிய அறிவும் என்று இது வரைக்கும் கதைகள் சொல்லும் உரிமையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த கதைகளை இப்போது வரத்தொடங்கியிருக்கிற இவை இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு இந்த இரண்டு எதிர்நிலைகளுக்கிடையேயும் நசிபட்ட சனங்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. நம்பியும் நம்பாமலும் விரும்பியும் விரும்பாமலும் பொதுவெளியின் அரசியலோடு இழுபட்டுச் சென்ற சனங்களில் குரல்கள் கதைகளில் இருக்கிறது.\nஇல்ஹாம் என்கிற கதையில் இப்படி எழுதுகிறார்.\n“எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவையல்ல. எங்கள் குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல. சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளையே எங்கள் நம்பிக்கைகளாக் கொண்டிருந்தோம்…………………….. கூப்பன் கடைகளில் சந்தித்துக்கொள்ளும் போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வோம்”\nகூப்பன் கடைகளோடு சேர்ந்து தங்களையும் இடம்பெயர்த்திக்கொண்டேயலைந்த, சமூகத்தின் பெரும்போக்காகவுள்ள அரசியலையே தங்களுடைய அரசியலாகவும் வரித்துக்கொள்ள நேர்ந்த மனிதர்களின் கதைகளாக இக்கதைகள் எழுதப்படுகின்றன. இல்ஹாம் என்கிற கதையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வீட்டில் வாழநேர்ந்த ஒரு மனிதன் அது குறித்து சங்கடப்பட்டு குற்றவுணர்வுக்குள்ளாகிறான் பிறகு அதே குற்றவுணர்வு ஏன் இத்தனை தாமதமாக எனக்கு ஏற்படுகிறது என்று வெட்கமடைகிறான். இந்தக் குற்றவுணர்வு சாதாரணமான சனங்களின் மனவுணர்களைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குற்றவுணர்வும் வெட்கமும் கதைசொல்லும் வெளிகளை இது வரை ஆக்கிரமித்திருந்த பிரகிருதிகளிடமிருந்து வரவில்லை. அவர்கள் இதற்கும் ஒரு விளக்கமும் சொல்லிக் கடந்து போவார்கள். ஆனால் சாதாரணிகளால் அவற்றைக் கடக்க இலகுவில் முடிவதில்லை.\nஉண்மையில் மனிதர்களின் மிகப்பெரிய சாபமே குற்றவுணர்வுதான். குற்றவுணர்வை எப்படிக் கடப்பதென்பதுதான் மனித ஆன்மாவை அலைக்களித்தபடியிருக்கும் பெருங்கடல். பாவமன்னிப்பு கேட்பதைப் போல, கோவில் திருவிழாவில் உபயகாரராய் இருப்பதைப்போல, பிச்சைக்காரர்களின் சில்லரைத் தட்டில் நாணயங்களை வீசியெறிவதைப்போல குற்றவுணர்வுகளைக் கடக்கும் எளிய சூத்திரங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் மனித ஆன்மாவைத் திருப்தி செய்துவிடுவதில்லை. அரசியல் சார்ந்த தமிழர்களின் குற்றவுணர்வு ஒரு பெரும் வெளியாய் விரிந்திருக்கிறது. அதனால் போர்க்கடவுள்களின் உண்டியல்கள் நிறைந்ததன்றி வேறெதுவும் நடந்ததாயில்லை.\nஒரு படைப்பாளியாக மெலிஞ்சு முத்தனின் ஆற்றாமைகள் இந்தக் கதைகளிலே பதிவு செய்யப்படுகிறது. உண்மையில் ஊரைப்பிரிய நேர்கிற எல்லோரிடமும் நினைவு மூட்டைகள் இருக்கின்றன. அந்த மூட்டைகளுக்குள் காலத்தின் புன்னகையிருக்கிறது,தப்பித்தலின் கண்ணி ஒழித்துவைக்கப்பட்டிருக்கிறது, இடம்விட்டு இடம்தாவித் தன்னைக் தகவமைத்துக்கொள்ளும் உடலொன்றிருக்கிறது, கூடவே பாவங்களும், துயரங்களும், கண்ணீரும் அந்த மூட்டைக்குள் இருக்கின்றன. இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நினைவின் சுமைகள் உரையாடலைக் கோருகின்றன, பகிர்தலை யாசிக்கின்றன. ஆனால் துரதிருஸ்ட வசமாக எல்லோரிடமும் மூட்டைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மூட்டைகளை அவிழ்க்கவேண்டிய அவஸ்தையும் பெருத்த தயக்கங்களும் உண்டு. எனக்கும் கூட. ஆனால் அடுத்தவரின் மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்பது பற்றி அறியும் ஆவல் அதனைவிடப் பன்மடங்காககப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. மூட்டைகளை அவிழ்ப்பதில் இருக்கிற தயக்கமும் அவஸ்தையும் மெய்யான உரையாடலின் சாத்தியமான வெளிகளை அறைந்து சாத்துகிறது.\nமெய்யான உரையாடலுக்கான சாத்தியங்கள் குறைந்த இப்படியான ஒரு சூழலில் மெய்யான உரையாடலை யாசிக்கும் மெலிஞ்சிமுத்தனின் படைப்பு மனம் தன்னோடு உரையாட ஒரு பிரகிருதியைக் உருவாக்குகிறது. அதன்பெயர் மாணங்கி. மெலிஞ்சி முத்தன் தான் சுமந்துகொண்டிருக்கும் நினைவுகளாலான மூட்டையை அவருக்கும் மாணங்கிக்குமான உரையாடல்களாக சிறுகதைகளாக இந்தப்புத்தகத்தில் அவிழ்க்கிறார். அந்த உரையாடல்கள் நம்மையும் ஒரு உரையாடல் வெளிக்கும் நமது மூட்டைகளை அவிழ்ப்பதற்கான தூண்டுதலையும் நமக்களிக்கின்றன.\nஇத்தொகுப்பில் இருக்கிற கூட்டிச்செல்லும் குரல் என்கிற சிறுகதையில் மாணங்கியும் ஒரு குழந்தையைச் சுமக்கிறார். அந்த குழந்தையை இறக்கிவிடுவதற்காக அலைகிறார். குழந்தை அழுகிறது அதைச் சமாதானப்படுத்த ஒரு தென்மோடிக் கூத்துப்பாடலொன்றைப் பாடுகிறார் மாணங்கி அந்தப்பாடலில் பாடுபொருளே பிரண்டையாறு தொகுப்வு முழுவதும் இழையோடுகிறது. அந்தப் பாடல் இதுதான் .\nஎல்லோருக்குமான அரசியலைத் தமக்கான அரசியலாகக் கொள்ள நேர்கிறவர்கள் கேடயங்களாக்கப்படுவதை. கூட்டத்திலும் தனித்திருக்க நேர்கிற படைப்பு மனத்தின் அவாவுதலை கதைகள் பேசிச் செல்கின்றன.\n‘மொழியின் எளிமையான குழந்தை சிறுகதை’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்தக் கூற்றோடு என்னளவில் உடன்படவும் செய்கிறேன். இவரது கதைகளில் எங்கும் குறியீடுகள் நிரம்பியிருக்கிறது. கதைகளைப் படித்து முடித்த பின்னர் அட்டைப்படம் குறித்த இன்னுமொரு யோசனையும் எனக்கு வந்தது. இந்தப்பக்கம் புலிக்கொடியிருக்கிறது. இந்தக் கொடியின் எதிர்த்திசையில் ஒரு வாளேந்திய சிங்கத்தின் கொடியும் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் இழுபட்டுக்கொண்டிருக்கும் சனங்களில் வாழ்வு மெலிஞ்சி முத்தனால் எழுதப்பட்டிருக்கிறதாக நினைத்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கொடிகளுக்கும் இடையில் நிற்கிறார்களே என்கிற பார்வையும் எனக்கும் தோன்றியது. இது குறியீட்டின் சாத்தியம். சில சமயங்களில் படைப்பு பேச வருகிற அரசியலையும் தவிர்த்து நமக்கு விருப்பமான அரசியலைப் பொருத்திப்பார்க்கச் செய்துவிடுகிற அபத்தங்களுக்கான சாத்தியங்களும் நிரம்பியிருக்கிற வெளி இந்தக் குறியீட்டு மொழி.\nகுறியீடுகள் எழுத்தை பல்வேறு விதமான வாசிப்பின் சாத்தியங்களுக்குள் அழைத்துப்போகக் கூடியவை. ஒரு பிரதியின் மீதான பல்வேறு வாசிப்புக்கள் என்பது மொழியின் பலவீனமா பலமா என்கிற ஆய்வுகளுக்கெல்லாம் அப்பால், இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகள் குறித்த எழுத்துக்களை, அல்லது தமிழ் மற்றும் சிங்கள அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பத்திரிகைகளை,புத்தகங்களை துப்பாக்கிகளின் கண்கள் வாசிக்கத் தொடங்கியதற்குப் பிறகு எங்களுடைய மொழிப்பயன்பாட்டின் நேரடித்தன்மை குறைந்து வந்திருக்கிறதை அவதானிக்கலாம். அது ஒரு நழுவல் மொழியை, அச்சமூட்டப்பட்ட சொற்களை, உண்மையைத் தயக்கத்துடன் எட்டிப்பார்த்தபடியிருக்கும் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறது. அந்தச் சூழ்நிலை எழுத்தின் சகல துறைகளிலும் வியாபித்திருக்கிறது.எழுத்தின் இந்தநேரடித் தன்மையின்மையை எழுத்தின் பலவீனமாக நான் உணர்கிறேன். அரசர்களின் நிர்வாணத்தை சிலசமயங்களில் குறியீடுகள் ஆடைகளாகத் தோற்றம்பெறச் செய்துவிடுகின்றன.\nஇந்தக் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது மெலிஞ்சி முத்தன் ஒரு கவிஞராக இருந்திருக்க வேண்டுமே என்று எனக்குத் தோன்றியது. அவர் இரண்டு கவிதைத் தொகுகளையும் வெளியிட்டிருக்கிறாராம் என்று அவர் சொல்லிப் பிறகு அறிந்தேன். அந்தப் புத்தகங்களைப்பற்றி அறியாமலிருந்தது குறித்து வெட்கமாயிருந்தது. ஆனால் புலப்பெயர்வும்,போரும், இலக்கியச் சந்தையும் எல்லாமுகங்களையும் எங்களுக்கு காட்டினவா என்று எனக்குத் தோன்றியது. அவர் இரண்டு கவிதைத் தொகுகளையும் வெளியிட்டிருக்கிறாராம் என்று அவர் சொல்லிப் பிறகு அறிந்தேன். அந்தப் புத்தகங்களைப்பற்றி அறியாமலிருந்தது குறித்து வெட்கமாயிருந்தது. ஆனால் புலப்பெயர்வும்,போரும், இலக்கியச் சந்தையும் எல்லாமுகங்களையும் எங்களுக்கு காட்டினவா எப்போதும் ஒரு சில பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. அந்தப் பெயர்களை முன்வைத்தே கதையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஈழத்து தமிழ் அரசியல்ச் சூழலில் ஏற்பட்ட இரண்டு எதிர்நிலைகளுக்கிடையில் நின்ற எல்லாப் படைப்புக்களும் பேசப்படாமலேபோயின. ஏதோ ஒரு நிலையெடுத்த, ஏதோ ஒன்றைத் தூக்கிப்பிடித்த படைப்புக்களே விவாதிக்கவும் ஆராதிக்கவும் பட்டன. எதிர் எதிர் அந்தங்களின் அழிவுகள் உணரப்படுகிற காலமாய் சமகாலம் இருக்கிறது. எப்போதும் மைய ஆழுமைகளைக் கட்டமைத்தபடி சுழன்றுகொண்டிருக்கும் இலக்கியச்சக்கரத்தில் எல்லாப் படைப்புகளும், படைப்பாளுமைகளும் கவனத்தை பெறுவதற்கான இலக்கியச் சூழலை நாங்கள் உருவாக்கவேண்டிய ஒரு அவசியம் இருக்கிறதாக நான் கருதுகிறேன். சந்தைப்படுத்தல் லாவகங்கள் தெரிந்தவர்களும், நமக்கு நாமே திட்டங்களை முன்னெடுப்பவர்களிடமிருந்தும் இலக்கியத்தின் பிரதிநிதித்துவங்களையும் கூட எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.\nமெலிஞ்சி முத்தனின் இந்தக் கதைகள் என்னை கடலுக்கு அழைத்துப்போயின. அந்தகடலின் கொந்தளிப்பை, அழுகையை, தழுவலை ,மௌனத்தை இந்தப் பயணத்தின் போது நான் உணர்ந்தேன். உங்களுடைய பயணஅனுபவங்களும் இப்படியேதான் இருக்கவேண்டுமென்றில்லை பயணங்கள் ஒன்றெனினும் பயணிகளைப் பொறுத்து அனுபவங்கள் வேறாகின்றன…\nநன்றி: எதுவரை இதழ் 3\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nகனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...\nஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும். கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலு...\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\nஅமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-04-25T11:48:19Z", "digest": "sha1:OMUAI5IR56ZZCJFWEDFWIU2NJUSQRI5I", "length": 42754, "nlines": 463, "source_domain": "venmathi.com", "title": "சிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம் - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nVishnuu Vishal Studioz நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, கருணாகரன், ஆனந்த்ராஜ், ரவிசங்கர், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ‘ஆடுகளம்’ நரேன், ஓவியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nதயாரிப்பு – விஷ்ணு விஷால், கிரியேட்டிவ் தயாரிப்பு – அனிதா மகேந்திரன், எழுத்து, இயக்கம் – செல்ல அய்யாவு, இசை – லியோ ஜேம்ஸ், ஒளிப்பதிவு – லட்சுமண், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – மதன் கார்க்கி, நடன இயக்கம் – ஷெரீப், சண்டை இயக்கம் – விக்கி, கலை இயக்கம் – பி.சேகர், மக்கள் தொடர்பு – நிகில்.\nஇந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வெளியிட்டுள்ளார்.\nசத்தியமூர்த்தி என்னும் விஷ்ணு விஷால் திண்டுக்கல் அருகேயிருக்கும் சிலுக்குவார்பட்டி என்னும் ஊரின் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். போலீஸாகவே இருந்தாலும் தைரியமில்லாதவர். எதற்கெடுத்தாலும் பயப்படுபவர். சுருக்கமாகச் சொன்னால் ‘தொடை நடுங்கி பயில்வான்’..\nஇவருடைய தாய் மாமா மாரிமுத்து. இவருடைய மகள் ராஜலட்சுமி என்னும் ராஜி என்னும் ரெஜினா. சின்ன வயதிலேயே ரெஜினா மீது விஷால் கண் வைத்துவிட.. இதையறிந்த மாரிமுத்து தன் மகள் ரெஜினாவை வெளியூரில் கொண்டு போய் படிக்க வைக்கிறார். படிப்பை முடித்துவிட்டு ரெஜினா ஊர் திரும்ப.. விஷ்ணுவும் கான்ஸ்டபிள் வேலைக்குப் போகவும் நேரம் சரியாய் இருக்கிறது. திரும்பவும் இளம் காதலர்கள் சந்தித்துக் கொள்ள.. காதல் பிறந்து, காதலர்கள் காதல் வானில் பறக்கின்றனர்.\nஇந்த நேரத்தில் ‘சைக்கிள்’ சங்கர் என்னும் மிகப் பெரிய ரவுடியான ரவிசங்கரை சென்னை மாநகர போலீஸ் வலைவீசித் தேடி வருகிறது. அவனை என்கவுண்ட்டரில் சுட்டுத் தள்ளவும் உத்தரவிடுகிறார் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ‘ஆடுகளம்’ நரேன்.\nஅந்த ரவிசங்கர் பாண்டிச்சேரியில் மறைந்திருக்கும் நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் போனில் அழைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கு எதிராக அரசியல் செய்யும் மன்சூரலிகானை கொலை செய்யும் அசைண்மெண்ட்டைக் கொடுக்கிறார்.\nஅமைச்சரே சொல்லிவிட்டாரே என்பதால் ரவிசங்கரும் திண்டுக்கல் வருகிறார். வந்த இடத்தில் சரக்கு அடிக்கலாமே என்று டாஸ்மாக் பாரில் அமர்ந்து மதுவைக் குடிக்கிறார் ரவிசங்கர். அந்த நேரத்தில் அங்கே வரும் கான்ஸ்டபிள் விஷ்ணு விஷால் ஆசை, ஆசையாக ஒரு ஆஃபாயிலை வாயில் தள்ளப் போகும் நேரத்தில் ரவிசங்கர் அதைத் தள்ளிவிட்டுவிட.. நொடி நேரத்தில் கோபமான விஷ்ணு விஷால் ரவிசங்கரை அடித்து உதைத்து ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து லாக்கப்பில் அடைத்து வைக்கிறார்.\nதன்னை தமிழகம் முழுவதும் போலீஸ் வலைவீசி தேடி வருவதால் தான் யாரென்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் ‘சைக்கிள்’ சங்கரை லாக்கப்புக்குள் வைத்தும் அடித்து, உதைத்து அவமானப்படுத்துகிறார் விஷ்ணு விஷால்.\n‘சைக்கிள்’ சங்கர் சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் இருப்பதை அறியும் அவரது கூட்டாளிகள் போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் நடத்தி சைக்கிள் சங்கரை விடுவிக்கிறார்கள். ‘சைக்கிள்’ சங்கர் வெளியில் வந்தாலும் தன்னை அடித்து, உதைத்து அவமானப்படுத்திய சத்தியமூர்த்தி என்னும் விஷ்ணு விஷாலை கொலை செய்யாமல் ஓய மாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியாகும் விஷ்ணு விஷால் பல பல மாறுவேடங்களில் தப்பியோடி ஒளிகிறார். அதே பகுதியில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையிலேயே விஷ்ணு விஷாலை கொலை வெறியுடன் தேடி வருகிறார் ‘சைக்கிள்’ சங்கர். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் இந்தக் காமெடி கலாட்டாவான படத்தின் திரைக்கதை.\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதாசிரியரான செல்லை அய்யாவுவை இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். ‘முண்டாசுப்பட்டி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’ வரிசையில் தனக்கு காமெடிதான் செட்டாகும் என்று நினைத்து இந்தக் காம்போ உருவாகியிருக்கிறது போலும்..\nவிஷ்ணு விஷாலுக்கு இந்த அப்பாவித்தனம், பயந்த சுபாவம் கொண்ட கேரக்டர் பொருந்தியே வருகிறது. அதற்காக லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்காக கேரக்டர்கள் ஸ்கெட்ச்சுகளை அமைக்க வேண்டும்.. லிவிங்ஸ்டனின் கேரக்டர் ஸ்கெட்ச்சே இதற்கொரு உதாரணம்..\nஒரு கான்ஸ்டபிளாகக்கூட இருக்கத் தகுதியற்ற அளவுக்கான அறிவுடன் இருக்கும் அவரை இன்ஸ்பெக்டராக்கி தொலைத்திருக்கிறார்கள். விஷ்ணு விஷாலின் கேரக்டர்கூட ரெண்டுங்கெட்டான்தான். போலீஸ் வேலைக்கென்று வந்தவர் ஆபீஸ் பாய் மாதிரி டீ, காபி, பன் வாங்கிக் கொடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிறார். ஆனால் ரதி போலிருக்கும் முறைப் பெண்ணை இந்த கான்ஸ்டபிள் வேலையை வைத்தே கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறார்.\nஅந்த அப்பாவித்தனம், பயந்த குணம், எதற்கும் கவலையில்லாத சுபாவம்.. ஆனால் ஒன்றேயொன்று.. தான் சாப்பிடும்போது அதனை யாராவது தட்டிவிட்டால் அவன் செத்தான் என்கிற ரேன்ச்சுக்கு அவர் காட்டும் உதார் மட்டுமே ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.\nலாக்கப்பில் வைத்து ‘சைக்கிள்’ சங்கரை வெளுக்கும் காட்சியில் விஷ்ணு காட்டும் ஆவேசத்திலும் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தி தெரிகிறார். ஆனால், பிற்பாடு அவர்தான் சைக்கிள் சங்கர் என்று தெரிந்தவுடன் பயத்துடன் ஓடும் காட்சியிலும் பெரிதும் சிரிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு.\nஆனால், ‘சைக்கிள்’ சங்கருக்காக பயந்து ஓடி ஒளியும் காட்சிகளில் கெட்டப்பை மாத்தி, மாத்தி பல்வேறு தோற்றங்களில் வந்து காட்சி தருவது வம்படியான திணிப்பாக இருக்கிறது. ரசிக்க முடியவில்லை.\nஇப்படியொரு டீச்சர் எந்த ஊரில், எந்த அரசுப் பள்ளியில் இருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இருக்கக் கூடாத டீச்சரை, காட்டக் கூடாத விதத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nடிரான்ஸ்பரண்ட் சேலை, முதுகு தெரியும் ஜன்னல் வைத்த ஜாக்கெட் என்று ரெஜினா நடந்து வரும் காட்சியில் என்னவோ அவரது ரசிகர்களுக்கு மனதில் பட்டாம்பூச்சி பறக்கலாம். ஆனால் அவர் ஒரு பள்ளி ஆசிரியை என்பதை நினைத்தால் கசப்பாகத்தான் இருக்கும். உடைகளில் கொஞ்சம் கண்ணியத்தைக் கொடுத்திருக்கலாம்.\nஇது போன்ற படங்களில் ஒரு நாயகிக்கு என்ன வேலையோ அதுதான் இந்தப் படத்திலும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையே கச்சிதமாகச் செய்திருக்கிறார் ரெஜினா.\nபழைய 1980-களின் படம் போலவே மார்க்கெட்டுக்குள் நுழைந்து மாமூல் வசூலிக்கும் ஆனந்த்ராஜ் அண்ட் கோ, விஷ்ணு டீமை பார்த்து ஓடி ஒளிவது ஒரு தமாஷ். அதேபோல் சிங்கமுத்து தனது ஆட்களுடன் டாஸ்மாக்கில் செய்யும் அலப்பறையும், லாக்கப்பில் பேசும் வசனங்களும் அக்மார்க் காமெடி.\nசிங்கமுத்து கொஞ்சம் கேப்விட்டால் கிடைத்த கேப்பில் கெடா வெட்டுகிறார் யோகி பாபு. ‘சைக்கிள்’ சங்கரின் கூட்டாளியாக வரும் இவர் அடிக்கடி உதிர்க்கும் பொன் முத்துக்கள்தான் தியேட்டரில் ஏக கை தட்டலை வரவழைத்திருக்கிறது.\nயோகிபாபு, ஆனந்த்ராஜ், சிங்கமுத்து கூட்டணியால்தான் இந்தப் படத்துக்கு நகைச்சுவை படம் என்ற பெயர் கிடைத்திருக்கிறது என்று சொன்னால்கூட அது தவறில்லைதான்.\nதமிழக போலீஸ் ஒட்டு மொத்தமாகத் தேடும் ‘சைக்கிள்’ சங்கராக சாய் ரவி நடித்திருக்கிறார். ஒரு சுள்ளான்போய் தன்னை அடித்துவிட்டானே என்கிற அவமானத்தில் அவர் கொதிக்கும் கொதிப்பு சிறப்பு. அவரது பழி வாங்கும் உணர்வு மிக நியாயமானது என்பதைச் சொல்லும்வகையில்தான் விஷ்ணுவுடனான அவரது மோதல் இருக்கிறது.\nஇடையில் ‘சைக்கிள்’ சங்கரின் ஐ போனை வைத்து ‘லொள்ளு சபா’ மனோகர் செய்யும் காமெடியும் சிரிக்க வைக்கிறது. ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானைத் தேடி அவரது அடிப்பொடிகள் செய்யும் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் கல்யாண மண்டப காமெடி என்று படத்தின் பிற்பாதியில் விழுந்து, விழுந்து சிரிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஎதற்கும் விட்டுக் கொடுக்காத முறைப்பான தாய் மாமனாக மாரிமுத்து, அலட்டல் இல்லாத அரசியல்வாதியாக மன்சூர் அலிகான் இருவரும் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர்.\nஒரேயொரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு, ஒரே ஒரு காட்சியில் வந்துவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார் ஓவியா.\nகிளைமாக்ஸ் காட்சியில் ‘பாட்ஷா’ மற்றும், ‘கேப்டன் பிரபாகரனை’ வைத்து ஆனந்த ராஜ் மற்றும் மன்சூர் அலிகானை கலாய்க்கும் காட்சிகளும் மிகப் பொருத்தமானவை.\nஒளிப்பதிவாளர் லஷ்மணனின் கேமிரா மிகப் பெரிய பட்ஜெட் படம் போல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறது. துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே டோன்தான். கொஞ்சமும் குறைவில்லாமல் அழகுற படமாக்கியிருக்கிறார்.\nகாதல் காட்சிகள், டூயட்டுகள், காமெடி கலாட்டாக்கள் குறிப்பாக கல்யாண மண்டபத்தில் ரவுடிகள் பாத்ரூமில் நுழைந்து தேடும்போது சாதாரணமான வசனமே இல்லாத காட்சியிலும் சிரிக்க வைப்பதுபோல காட்சிகளை அமைத்து அதற்குத் தோதாக கேமிரா கோணத்தை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.\nஇசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் ‘டியோ ரியோ டியா’ பாடல் திரையில் ஒலித்தது. ஓவியாவின் ஆடலினால் பாடல் காட்சி கவர்ந்தது. ‘ஏய் டம்மி பட்டாசு’ பாடலுக்கு இத்தனை வேகமான டியூனையா அமைக்க வேண்டும்.. பாடல் வரிகளைக் கேட்டு உணர்வதற்குள் பாடலே முடிந்துவிட்டது. ஆனால் காட்சிகளினால் திரைக்கதையை கொஞ்சம் நகர்த்தியிருப்பதால் பாடல் ஓடினதே தெரியவில்லை. ‘மயக்காதே’ பாடல் அழகான மெலடி. அழகான பாடல் காட்சிகள்.. லொகேஷன்கள். படமாக்கல் என்று ரசிக்க வைத்திருக்கிறார்கள். கூடுதலாக காமெடிக்கேற்றாற்போல பின்னணி இசையை அமைத்துக் கொடுத்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.\nபடத் தொகுப்பாளர் ரூபனின் கத்திரி வேலைக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்து இரண்டாம் பாதியில் கை வைத்திருந்தால் படம் இதைவிடவும் சிறப்பாகவே இருந்திருக்கும்.\nலாஜிக் பற்றியெல்லாம் கவலையேபடாமல், ஒரு நகைச்சுவை படமாக, விறுவிறுப்பான திரைக்கதையில், சேஸிங்கான கதையை கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவும். ஆனால் இதில் பாதியளவுதான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.\nபுதிதில்லாத கதைக்குள், பழக்கமான திரைக்கதையில், காமெடி நடிகர்கள் அனைவரையும் திணித்திருக்கும் இயக்குநர், இவர்களது நகைச்சுவை டிராக்கை மட்டுமே நம்பி படத்தை உருவாக்கியிருக்கிறார்.\nஇது போன்ற படங்களுக்கே உரித்தான கல்யாண வீடு கலாட்டா, உருட்டுக் கட்டை தாக்குதல், ஆள் மாறாட்ட பிரச்சினை, சாக்கு மூட்டையில் ஆள் கடத்தல், பறந்து வரும் டாடா சுமோக்கள், டாஸ்மாக் கலாட்டாக்கள், மாறுவேட காமெடி என்று அனைத்துவித காமெடி திரைக்கதையையும் இதில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nசிறந்த நகைச்சுவை நடிகர்களை படத்தில் வைத்திருப்பவர்கள் அவர்களை வைத்து இன்னும் அதிகமான காமெடியான காட்சிகளை வைத்திருந்தால் படம் இதைவிடப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.\nசிலுக்குவார்பட்டி சிங்கம் தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல்...\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2016/05/108500.html", "date_download": "2019-04-25T12:35:28Z", "digest": "sha1:FYOKAARPZLSHFIISW5XA4NJ5W5AEVL6E", "length": 4438, "nlines": 121, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: ‎108_அலவன்ஸ்_500 ரூபாய்_செவிலியர்கள்‬", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\n108 உடன் செல்லும் செவிலியர்களுக்கு\nமரியாதையைகுரிய திட்ட இயக்குனர் (TNHSP)\nஇத்தனை நோயாளிகள் நலசங்க நிதியில் இருந்து வழங்க வேண்டி ஆணை பிறப்பிக்கபட்டு உள்ளது.\nஅதற்கான ஆணை இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nமருத்துவரால் மன உளைச்சல்-மன்னார்குடியில் செவிலியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2019/02/05004522/1226144/cinima-history-vaali.vpf", "date_download": "2019-04-25T12:01:15Z", "digest": "sha1:2QIP2EI7QZKZVJD4NV5ZPBNHIEA3ZB2D", "length": 25500, "nlines": 233, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கண்ணதாசனுடன் வாலி முதல் சந்திப்பு || cinima history, vaali", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண்ணதாசனுடன் வாலி முதல் சந்திப்பு\nபதிவு: பிப்ரவரி 05, 2019 00:45\nகண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.\nகண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.\nகண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.\n திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்'' என்று கேட்டார், கண்ணதாசன்.\nஅவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.\n\"நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, \"நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.\nவாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.\n\"காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.\n\"நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.\nஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.\nஇந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான \"தீதார்'' படத்தின் கதையை \"நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.\nஇந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.\nஅதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.\nவாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா \"மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், \"நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.\n(ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)\nஇந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.\nமுக்தா பிலிம்சார் அப்போது \"இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் \"நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா \"மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.\nஅதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:\n\"என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்\n1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.\nநான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.\n\"நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.\nஎம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.\n\"ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.\nஉடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.\n\"பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா\n- என்பதுதான் அந்தப் பல்லவி.\n\"பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.\nஉடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.\nஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.\nநான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.\n\"சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.\nவிஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.\nசரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.\nபிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:\n\"இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க'' என்பதுதான் அந்த கேள்வி.\nநான் கண்கலங்கி மவுனி ஆனேன்.\nசரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.\n அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.\nசுடுவது போல் கண் சிவக்கும்\nவிஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.\nபிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.\nவிஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.\n' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்\n\"உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.\nஎனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.\nமுக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''\nஇலங்கையில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஇளையராஜா வாழ்க்கைப்பாதை சுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள் சுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள் இளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி இளையராஜா வெளியிடும் தகவல்கள் அண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள் ஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jeyamohan.in/113220", "date_download": "2019-04-25T12:06:24Z", "digest": "sha1:J46E5GFXL7G2OQOXWPECLM2Y46F2S6LW", "length": 69854, "nlines": 132, "source_domain": "jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18\nஉணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கே துயில்வது” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன்.\n” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது தொன்மையான போர்நிலமாக உள்ளது.” கடோத்கஜன் சூழ நோக்கி “மெய்தான்… மரங்களெல்லாம் மிகச் சிறியவை” என்றான். உத்துங்கன் “நன்று, நாங்கள் அப்படியே அமர்ந்துகொள்கிறோம்” என்றான். அசங்கன் “மூத்தவரே, நான் ஒன்று செய்கிறேன்” என்று எழுந்துசென்று கூடாரத்தின் மேலிருந்த யானைத்தோல்பரப்பை அழுத்திநோக்கி “இதன்மேல் படுத்துக்கொள்ளலாம்” என்றான். உத்துங்கன் அழுத்தி நோக்கி “ஆம், தழைக்கூரை போலவே உள்ளது” என்றபின் மூங்கில் வழியாக ஏறி மேலே சென்றான். படுத்துநோக்கி “மெய்யாகவே மரங்களின்மேல் தழைப்பரப்பில் படுத்திருப்பதுபோல” என்றான்.\nசகுண்டனும் மேலேறி படுத்தான். “நீங்களும் படுத்துக்கொள்ளலாம், மூத்தவரே. நான் இங்கேயே நிலத்தில் மரவுரியில் ஓய்வெடுக்கிறேன்” என்றான் அசங்கன். “நானும் தரையிலேயே அமர்ந்திருக்கிறேன். தேவையென்றால் மேலே செல்கிறேன்” என்றான் கடோத்கஜன். அசங்கன் மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான். “அசையாத தரையில் படுத்தால் துயில்வது கடினம்” என்றான் கடோத்கஜன். “ஆம், சில மாலுமிகளும் அவ்வாறு பழகியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “அதைவிட மண்ணில் நாகங்கள் மிகுதி. எங்கள் முதலெதிரிகள் அவையே” என்றான் கடோத்கஜன். “இங்கே நாகங்கள் இல்லை” என்று அசங்கன் சொன்னான். “அவை இல்லாத இடமே இல்லை” என்றான் கடோத்கஜன்.\nஅவர்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார்கள். கடோத்கஜனின் விழிகள் வானில் நிலைத்திருக்க முகம் மட்டும் அசைந்துகொண்டிருந்தது. அவ்விழிகளில் விளங்கவியலா துயர் ஒன்றை அசங்கன் கண்டான். கட்டுண்ட அனைத்து விலங்குகளிலும் அதை அவன் கண்டிருந்தான். மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும். அவன் அப்போது கடோத்கஜனிடமிருந்து மிக விலகிவிட்டிருந்தான். மீண்டும் அணுக விரும்பினான். எதையாவது பேசவேண்டும். அவன் ஆளும் அரசை. அவன் குடியை. ஆம், அவற்றைப்பற்றிய பேச்சே அவனை அருகே கொண்டுவருகிறது.\nகடோத்கஜனுக்கு மைந்தர்கள் இல்லையா என்ற எண்ணம் அசங்கனின் உள்ளத்தில் எழுந்தது. அவனறிந்த கடோத்கஜனின் கதைகள் அனைத்துமே அவனுடைய சிற்றகவையிலேயே நின்றுவிட்டிருந்தன. காட்டுக்குள் பதினான்காண்டுகள் அலைந்தபோது நினைத்தபோதெல்லாம் தோன்றி குந்தியையும் ஐந்து தந்தையரையும் தன் தோளில் சுமந்து விழைவிடம் நோக்கி கொண்டுசென்ற பேருருவனாகிய சிறுவன். அவன் முன் அமர்ந்திருந்த கடோத்கஜன் முதிர்ந்தவனாக இருந்தான். அவ்வண்ணமென்றால் மைந்தர் இருக்கவேண்டும். அவர்கள் போருக்கு வந்திருக்கிறார்களா\nஅதை நேரடியாக கேட்கலாமா என்று தயங்கி “உங்கள் குடியில் மணச்சடங்குகள் உண்டா” என்றான். “என்ன” என்று கடோத்கஜன் திரும்பி நோக்கினான். “இல்லை, கதைகளில் இளைய பாண்டவர் பீமசேனர் உங்கள் அன்னையை கொள்மணம் புரிந்ததாக வருகிறது. பல தொல்குடிகளில் முறையான மணச்சடங்குகள் இல்லை என்பார்கள். நான் எவரையும் இதற்குமுன் சந்தித்ததில்லை” என்றான் அசங்கன். “நான் மணம்புரிந்துகொண்டவன்” என்றான் கடோத்கஜன். “ஆனால் என் குடியில் அல்ல. என் குடியில் அரசர்கள் எல்லா குலக்குழுவிலிருந்தும் ஒரு பெண்ணை மணக்கவேண்டும். நான் அவ்வாறு மணம்புரிந்துகொள்ளவில்லை. நான் மணந்தவள் அரசமகள்.”\nஅசங்கன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் கடோத்கஜன் பேச விரும்பினான். “நான் என் குடியிலேயே மணம்புரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் மூதன்னை குந்திதேவி அதை விரும்பவில்லை” என்றபின் “எந்தையின் அன்னை. இளஅகவையிலேயே என் மூதன்னை என நெஞ்சிலமர்ந்தவர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியாயினும் எனக்கு களித்தோழி என்றே ஆனவர்” என்றான். அசங்கன் “அவர் உங்களை தன் குடியின் முதல் மைந்தனாக ஏற்றுக்கொண்டதாக கதைகள் கேட்டிருக்கிறேன்” என்றான். கடோத்கஜன் முகம்மலர்ந்து “ஆம், என்னை அவர் பைமி என்றும் பைமசைனி என்றும்தான் அழைப்பார்கள். என் அன்னையிடம் தன் குலத்தின் முதல் மாற்றில்மகள் அவரே என்றும் மூத்தவரால் மணக்கப்பட்டிருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியென அவரை அமரச்செய்திருப்பேன் என்றும் சொன்னார்.”\nதன் ஆடையிலிருந்து அருமணி பதித்த கணையாழி ஒன்றை காட்டினான். “இது பாண்டவ அரசகுடியினருக்குரியது. இடும்பவனத்திலிருந்து கிளம்பும்போது இதை மூதன்னை என் அன்னையிடம் அளித்தார்.” அதை திருப்பிக்காட்டி “அருமணி… மலர்மொட்டுபோலவோ குருதித்துளிபோலவோ தெரிவது. இதை என் கைகளில் அணிந்திருக்கவேண்டும் என்பார்கள். எப்போதும் இதை அணிந்திருப்பது கடினம். மரங்களினூடாக செல்லும்போது எங்கேனும் தவறி விழுந்துவிடும். ஆகவே இதை சரடில் கட்டி என் இடையில் அணிந்திருக்கிறேன். அரியணை அமரும்போது மட்டும் விரலில் அணிந்துகொள்வேன்” என்றான்.\nஅதை வாங்கி நோக்கிய அசங்கன் “பாண்டவ மைந்தர் அனைவரும் இத்தகைய கணையாழியை வைத்திருக்கிறார்கள். அவையனைத்தும் இதைவிட சிறியவை. இந்த அருமணிக்குள் விழிகளால் நோக்கமுடியாதபடி சிறிதாக அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது” என்றான். அதை அப்பாலிருந்து வந்த விளக்கொளியில் காட்டி அதன் ஊடொளியை தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதில் சிறிய நிழலுருவாக அமுதகலம் தெரிந்தது. கடோத்கஜன் “ஆம், அதில் கதிரொளி பட்டால் அமுதகலம் எழும்… அதை சுவரில் காட்டினால் பேருருவாகும்” என்றான். “உங்களில் பீமசேனர் என இது இந்த அருமணிக்குள் அமைந்துள்ளது, மூத்தவரே” என்றான் அசங்கன்.\n“இது முதல் மைந்தனுக்குரியது” என்றான் கடோத்கஜன். “இந்த அருமணியால்தான் எனக்கு அரசமகள் மணமகளாக வந்தாள்.” அசங்கன் “அரசமகளா” என்று கேட்டான். “ஆம். என் காடு நாடாகவேண்டும் என்றும் நான் வேள்விச்செயல் முடித்து அந்தணர் அரிமலரிட்டு வாழ்த்த முடிசூடவேண்டும் என்றும் அரசமகளை மணம்புரிந்து பட்டத்திலமர்த்தவேண்டும் என்றும் குந்திதேவி ஆணையிட்டார். ஆனால் நூல்கள் எதையும் நான் சென்று கற்கலாகாதென்றும் அனைத்து மெய்மையையும் என் காட்டுக்குள் அமர்ந்தே கற்றறியவேண்டும் என்றும் சொன்னார்.”\nநான் கற்றுத்தேர்ந்தேன். படைதிரட்டினேன். நகர் சமைத்து கோட்டைகட்டி செல்வம் பெருக்கினேன். என் நகரில் குடியேற அந்தணர் ஒருங்கவில்லை. ஆகவே விந்தியனுக்கு அப்பாலிருந்து அனற்குலத்து அந்தணரை குடியமர்த்தி வேள்விகள் செய்தேன். அவர்களின் நூல்நெறிப்படி குடித்தலைமை கொண்டேன். முடிசூடி அமர எனக்கு அருகே அரசி அமையவேண்டும். அந்தணரே என் பொருட்டு அரசர்களிடம் தூது சென்றனர். ஆயினும் எனக்கு பெண் தருவதற்கு அரசர்கள் எவரும் சித்தமாகவில்லை. பலமுறை முயன்றும் பயனின்றிப் போயிற்று. அப்போது அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். அரசகுடி மணமகள் அமையாமையால்தான் நான் இந்திரப்பிரஸ்த பெருவேள்விக்கு செல்லவில்லை. அதை அன்னைக்கு செய்தியாக அனுப்பினேன்.\nஅன்னை எனக்கு செய்தி அனுப்பினார். “நீ பாரதவர்ஷத்தின் பெருவீரனின் மைந்தன். உனக்கு நிகரான வீரர்கள் இந்நிலத்தில் மிகக் குறைவே. ஆயினும் உன் குருதியின் தோற்றமோ அரக்கர்களுக்குரியது. அரக்கர் குடிக்கு மகற்கொடை நிகழ்த்த அரசர் சித்தமாக மாட்டார்கள்” என்றார். “நான் விழைந்தால் என் மைந்தர் வென்று அடியறைவு செய்யவைக்கும் அரசர்களின் மகளிர் எவரையாவது உனக்கு மணமுடிக்க முடியும். ஆனால் நீ உன் தோள்வல்லமையால் வென்ற அரசமகளை மணப்பதே பெருமை. ஏனென்றால் நாளை உன் குடியினர் அதன்பொருட்டு பெருமைகொள்ளவேண்டும்” என்றார்.\nஎன் குடியின் மூத்தவர்கள் நான் படைகொண்டு சென்று அரசமகள் எவரையேனும் கவர்ந்து வந்து மணமுடிக்கலாம் என்றார்கள். அரக்கர்குலத்துக்கு கொள்மணம் உகந்த நற்செயல்தான் என்றனர். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அன்னை எனக்கிட்ட ஆணை முறைப்படி ஷத்ரிய குடியொன்றிலிருந்து பெண்கொள்வதும் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களுக்கு எனது நாட்டை உரிமையாக்குவதும்தான். எனக்கு பெண்கொடுக்கும் ஷத்ரியர் என்னை அரசன் என ஏற்கவேண்டும். தன் மகளை அரக்கன் கவர்ந்தான் என்று சொல்லி அவர் அந்தணரை அழைத்து கொல்வேள்வி செய்தால், அதற்கு பிற அரசரை அழைத்தால் அரசமகளை மணந்தமையின் நலம் ஏதும் எனக்கோ என் குடிக்கோ பிறக்கவிருக்கும் மைந்தருக்கோ அமையாது போகும்.\nஎன் தந்தையர் காடேகி மறைந்தனர். அஸ்தினபுரி துரியோதனரால் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சிந்து மலையிறங்கி நிலம்பரவும் காட்டில் இருந்த அஷ்டதச ஃபீகரர் என்னும் அரக்கர்களுக்கும் அங்கு குடியேறிய யாதவக்குடி ஒன்றுக்கும் பூசல்கள் நிகழ்வதாக அறிந்தேன். அவர்கள் முரு என்னும் தொல்மூதாதையின் வழிவந்தவர்கள் என்பதனால் மௌரியர் என அழைக்கப்பட்டார்கள். அவர்களின் அன்றைய அரசரின் பெயரும் முரு என்பதே. நாற்பத்தெட்டாவது முரு பதினெட்டு அரக்கர்குடிகள் இணைந்த படையிடம் தோற்று படைவீரர்களையும் குடிகளையும் இழந்து மேலும் மேலும் ஆற்றங்கரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர்களின் பசுக்கள் அரக்கர்களால் தொடர்ந்து கவரப்பட்டன. ஊர்கள் கொளுத்தப்பட்டன. மகளிரும் இளமைந்தரும் சிறைபிடிக்கப்பட்டனர்.\nமுரு தனித்திருந்தார். ஏன் அவர்களுக்கு பிற யாதவர்களின் உதவி கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்தேன். கூர்ஜரத்துக்கு மேற்கே இருக்கும் வெண்பாலை நிலத்தில் வாழ்ந்த தொல்யாதவக்குடியிலிருந்து முன்பு விலக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒருமுறை பெரும்பஞ்சம் வந்து பாலை நிலத்தில் தனிமைப்பட்டபோது அவர்கள் தங்கள் மாடுகளைக் கொன்று தின்றதாகவும், இறுதியாக கன்றுதங்கிய வயிற்றுடன் சினைப்பசு ஒன்றை கொன்றதாகவும் அதனால் பிற யாதவர்களால் விலக்கப்பட்டதாகவும் கதைகள் கூறின.\nஅவர்களின் முது மூதாதையாகிய முரு தன் குலத்தாருடன் சிந்துவை அடைந்து ஆயிரம் தெப்பங்களில் நீர்ஒபெருக்கினூடாக வடக்கே வந்து இக்காட்டை அடைந்தார். அது அன்று புல் ஒழியா பெருவெளி. ஆகவே கன்றுகள் பெருகின. ஊர்களும் நடுநகரும் கோட்டையும் காவலும் மாளிகையுமென அவர்கள் நிலைகொண்டனர். நெடுங்காலத்துக்குப் பின் சிந்துவினூடாக அங்கு வந்த பரசுராமரை சென்றுகண்டு தலை தாள்வைத்து வணங்கி முருகுலத்து அஜன் தன்னை அளித்தார். அவருடன் வந்து நகரில் தங்கிய பரசுராமர் பன்னிரு நாட்கள் நீண்ட வேள்வியொன்றை நிகழ்த்தி அதன் இறுதியில் அவரை அனல்குலத்து ஷத்ரியராக ஆக்கி செங்கோல் சூடவும் மணிமுடியணியவும் அரியணை அமரவும் உரிமையளித்தார். வஹ்னி என்னும் பெயர்கொண்டு அவர் அரசரானார்.\nஷத்ரிய நிலையை அடைந்த பின்னர் தன் யாதவக் குடிகளுடன் எத்தொடர்பையும் வைத்துக்கொள்ள வஹ்னி எண்ணவில்லை. பிற அனற்குலத்து ஷத்ரியக் குடிகளிலிருந்தே மகற்கொடை பெற்றார். மேலும் அவர் குடி பெருகியபோது காடுகளுக்குள் ஊடுருவிப் பரந்தனர். புதிய சிற்றூர்களை அமைத்தனர். சிந்துவிலிருந்து தங்கள் நகர்வரை படகுகளில் சென்றுவரும் கால்வாய் ஒன்றை வெட்டிக்கொண்டார்கள். வணிகர் வந்து செல்வதனால் அங்காடியும் வணிகர் குடியிருப்புகளும் உருவாயின. பிற அனற்குலத்து அரசர்களுடன் தொடர்புகொண்டமையால் படைவல்லமை பெருகியது.\nநாற்பத்திரண்டாம் முருவாகிய தேவபர் திரைகொள்ளும் பொருட்டு காடுகளுக்குள் படைகளை அனுப்பி அரக்கர் குடிகளை தாக்கினார். அவர்கள் மேலும் மேலும் காடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். மேலும் செல்ல இடமில்லாதபோது நூறாண்டுகளுக்கு முன் சிதறி அழிந்திருந்த அரக்கர்கள் கூட்டமைப்பு ஒன்றை மலையடிவாரத்தில் தொல்குகையொன்றில் கூட்டினர். அங்கு அக்குடிகள் அனைவருக்கும் தலைவராக தொல்லரக்கர் குடியைச் சார்ந்த கீகடரை தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமையில் அரக்கர் குடிகள் முரு குடிகளை திருப்பி தாக்கத் தொடங்கினர்.\nமுதலில் அரக்கர்களின் கட்டுப்பாடற்ற படைகளை முரு குடியினர் எளிதில் வென்றனர். ஆனால் தோல்வியிலிருந்து மேலும் வெறிகொள்வதற்கு கற்றவர்கள் அரக்கர். உயிரிழந்தவர்களின் ஆத்மாக்கள் தங்கள் உடல்களில் வந்து அணைந்து ஆற்றல் அளிப்பதாக நம்புகிறவர்கள். இறந்தோரின் துளியுடலை உண்டு தானாக மாற்றிக்கொண்டு இருவராக ஆற்றல்கொண்டு எழுவார்கள். மழைக்காலம் வந்தபோது முருக்களின் ஆற்றல் குறைந்தது. மழையின் மறைவு அரக்கர்களுக்கு மிக உகந்தது. குளிரும் நீரும் அவர்களுக்கு இனிதானவையும் கூட. மழைக்காலப் போரில் மௌரியர்களின் மௌரியபுரியை தாக்கி கோட்டையை சிதறடித்து உட்புகுந்தனர். மாளிகைகளை உடைத்தெறிந்தனர். மகளிரை சிறைப்பிடித்தனர். இளையோரை கொன்று குவித்தனர். எஞ்சிய படைகளுடனும் குடிகளுடனும் அரசர் முரு ஊர்களை ஒவ்வொன்றாக கைவிட்டு சிந்துவின் கரைவரை சென்றார்.\nஅரக்கர்கள் மேலும் தாக்கக்கூடுமென அஞ்சி சிந்துவின் கரையிலேயே தங்கியிருந்தார். சிந்துவினூடாக கிளம்பி மீண்டும் அவர் வந்த மேற்குப் புல பாலைக்கே சென்றுவிட எண்ணினார். அதன்பொருட்டு தெப்பங்கள் கட்டப்பட்டன. உதவும்படி தொல்குடி யாதவர்களை நோக்கி தூதர்களை அனுப்பினார். ஆனால் கன்றுண்டவன் என்னும் பெரும்பழி இருந்ததனால் யாதவர்கள் அவரை ஏற்கவில்லை. கூர்ஜரரும் சைந்தவரும் சைப்யரும் காந்தாரரும் முரு தன்னை அரசர் என சொல்லிக்கொண்டதனால் சினம்கொண்டிருந்தனர்.\nகூர்ஜரர் முரு தன் மணிமுடியையும் செங்கோலையும் களைந்து, அரியணை அமரும் உரிமையைத் துறந்து, யாதவ குடிக்குரிய வளைகோலையும் மரவுரியையும் அணிந்து அவருடைய நகருக்கு வந்து அனல் தொட்டு தானும் தன் கொடிவழியும் இனி ஒருபோதும் முடிகோரப் போவதில்லை என ஆணையிட்டு தன் அரசுக்குக் கீழ் ஒரு குடியென அமைய முடியுமெனில் தன் நிலத்திற்குள் புக இடமளிப்பதாகவும் அவ்வாறில்லையென்றால் ஒருவர்கூட எஞ்சாது கொன்றொழிப்பதாகவும் செய்தி அனுப்பினார்.\nமுரு அனலுக்கும் சிம்மத்துக்கும் நடுவே என நின்றிருந்த பொழுது அது. அதுவே உகந்ததென்று கண்டு நான் என் தூதர்களை அனுப்பினேன். அரக்கர்களை வென்று அவர் நகரத்தை நான் காப்பேன் என்றும் அதற்கு ஈடாக என்னை அரசனென ஏற்று அவர் மகளை எனக்கு மணமுடித்தளிக்க வேண்டுமென்றும் கோரினேன். என் தூதராகச் சென்றவர் முதிய அந்தணரான ஆக்னேயர். தன் அவையில் சுற்றத்துடன் அமர்ந்திருந்த முரு அச்செய்தியைக் கேட்டு உறுமியபடி கைகளை அறைந்து ஓசையிட்டுக்கொண்டு கல்லரியணையிலிருந்து எழுந்து “என்ன சொல்கிறீர் இதென்ன சூழ்ச்சி” என்று கூவினார். “இவர் அந்தணர் என்பதனால் பொறுத்துக்கொள்கிறேன். இவரை நாடுகடத்துக இவருடன் வந்த அரக்கர்களை கழுவேற்றுங்கள்” என்று தன் படைநிரைகளுக்கு ஆணையிட்டார்.\nஆனால் அவருடைய அமைச்சராகிய மூர்த்தர் “பொறுங்கள், அரசே. உங்களிடம் மணம்கோரி வந்திருப்பவர் வெறும் அரக்கரல்ல” என்றார். “வெறும் அரக்கரோ ஆடையணிந்த அரக்கரோ, அரக்கர் குடியினரிடம் மணம்கொண்டோமெனில் அதன் பின் பாரதவர்ஷத்தில் நம் இடம் என்ன என் மூதாதையர் பரசுராமரின் முன் அமர்ந்து பன்னிரு நாட்கள் பெருவேள்வி செய்து ஈட்டியது இச்செங்கோலும் மணிமுடியும். கூர்ஜரன் முன் இதை துறக்கமாட்டோம் என்று தயங்கியே இங்கு அமர்ந்துள்ளோம். துறந்துசென்று கூர்ஜரத்தில் தொல்குடியாக அமைவது இங்கு இவ்வல்லரக்கனின் மாதுலனாக அமைவதைவிட எத்தனையோ மடங்கு மதிப்புடையது” என்றார் முரு.\n“நாம் இதைப்பற்றி மேலும் கூர்ந்து எண்ணுவோம், பொறுங்கள்” என்று மூர்த்தர் மீண்டும் மீண்டும் கூறினார். “என்ன சொல்கிறீர்கள் என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்” என நெஞ்சுலைந்தார். அதுவே இடம் என கண்டு ஆக்னேயர் எந்தையின் அடையாளமாக இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி அளித்த இக்கணையாழியை எடுத்துக்காட்டி “இது என் அரசரின் கணையாழி. இதை தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்து அரியணை அமர்பவர் அவர்” என்றார்.\nமூர்த்தர் அதை வாங்கி பார்த்த பின் ஒன்றும் சொல்லாமல் அரசரிடம் அளித்தார். அதை முரு கையிலேந்தி சற்றே திருப்பியபோது எதிரே சுவரில் அமுதகலம் பேருருவாக எழுந்தது. “அஸ்தினபுரியை ஆளும் தேவனின் வடிவம்” என்று மூர்த்தர் சொன்னார். அதை திகைத்து நோக்கிய பின் “இதை எவர் அளித்தது” என்று முரு கேட்டார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி குந்திதேவி அளித்தது இது. தங்களைப்போலவே யாதவ குடியிலிருந்து எழுந்து ஷத்ரிய அரசுகளின் தலைமைக்கு வந்தவர் அவர்” என்று ஆக்னேயர் சொன்னார். “அவர்களின் குடியின் முதல் மாற்றில்மகளாக ஏற்கப்பட்டவர் என் அரசரின் அன்னை. அரசரோ பாண்டவ மைந்தர்களில் மூத்தவர் என நிலைகொள்பவர். இந்தக் கணையாழியே சான்று.”\nமுரு மீண்டும் அரியணையில் அமர்ந்து அக்கணையாழியை திருப்பி நோக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தர் “இப்போது நமக்கு வந்துள்ள உதவி சிறிதல்ல, அரசே. வெறுமொரு அரக்கர் குடியின் உதவியல்ல இது. இந்திரப்பிரஸ்தத்தின் பாண்டவ குலத்தின் உதவி இது. நாட்டிலிருந்தாலும் காட்டிலிருந்தாலும் அர்ஜுனரின் வில்லும் பீமசேனரின் கதையுமே பாரதவர்ஷத்தை ஆள்பவை” என்றார். “நாளை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியே இந்நிலத்தை ஆளும். ஐயமே தேவையில்லை. இனி ஆயிரம் ஆண்டுகள் அக்கொடியே இங்கு பறக்கும். அவரது குடியின் ஒரு குருதித்தொடர்பு நமக்கு உருவாவது அனைத்து வகையிலும் நம்மை நிலைநிறுத்தும்” என்றார்.\n“நமது அரசுக்கு அரக்க மகளை நாம் எடுக்கவில்லை. நமது இளவரசரின் குருதி தூயதே. அவருக்கு மகள் தேடுகையில் தூய ஷத்ரியக் குடியிலிருந்தே நாம் பெண் தேடமுடியும். மறுப்பார்களென்றால் இந்திரப்பிரஸ்தத்தின் வாளையே அவர்களிடம் காட்டி பெண் கோரமுடியும்” என மூர்த்தர் சொன்னார். “நமது குடி இங்கு வாழும். கூர்ஜரத்துக்கோ யாதவ நிலத்துக்கோ சென்றால் நாம் மேலும் மேலும் இறங்குவோம். எழுகுடி எழ வீழ்குடி வீழ வரலாறு ஒழுகுகிறது என கொள்க” என்று மூர்த்தர் தொடர்ந்தார்.\n“எண்ணுக அரசே, நிமித்திகர் கூறிய மாறாச் சொல் ஒன்று உண்டு ஒருநாள் மௌரியப் பெருங்குலம் பாரதவர்ஷத்தை முற்றாளும். காமரூபம் முதல் காந்தாரம் வரை, காஷ்மீரம் முதல் திருவிடத்துக்கும் அப்பால் முக்கடல் முனைவரை நாவலந்தீவு முழுக்க நம் குருதிவழியில் வந்த அரசர்களின் கொடி பறக்கும். ஆற்றலும் அறமும் கொண்ட பேரரசர்களின் பெயர் இந்நிலத்தில் என்றுமிருக்கும். இன்று உருவாகியிருக்கும் இவ்வாய்ப்பு அதற்கான தொடக்கம் போலும். அருமணிகள் தெய்வத்தின் விழிகள். நம்மை நோக்கி தெய்வம் ஒன்று திரும்பியுள்ளது என்பதையே இந்த மணி காட்டுகிறது. மகற்கொடை அளிப்போம், தயங்க வேண்டாம்” என்றார் மூர்த்தர்.\nமுரு “ஆனால் இக்குலக் கலப்பு…” என சொல்லத் தொடங்க “குலக் கலப்பிலிருந்தே ஷத்ரியப் பெருங்குடிகள் பிறக்கின்றன. அரக்கர்குருதியோ அசுரர்குருதியோ இல்லாத தொல்குடி ஷத்ரியர் யார் அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக மீனவப் பேரன்னை சத்யவதியால் குருதிகொண்டது அது. அரசே, உலோகக் கலவைகளே வலுமிக்கவை. ஷத்ரியர் என்னும் படைக்கலம் உருவாக அவையே ஏற்றவை. பொன்னுடன் இரும்பு கலந்து புதிய பெருங்குடி எழுக…” என்றார் மூர்த்தர்.\nமுரு பெருமூச்சுவிட்டு “என்றும் என் குடி அந்தணர் சொல்லை அடிபணிந்திருக்கும் என்று பரசுராமருக்கு எம்மூதாதை சொல்லளித்துள்ளார். தங்கள் சொல்லை தெய்வ ஆணை என்று ஏற்கிறேன், ஆசிரியரே” என்றார். ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக” என்றார் முரு. அவை வாழ்த்தொலி எழுப்பியது.\nமௌரிய குலத்து முருவின் முதல் மகள் அகிலாவதியை நான் மணந்தேன். வெற்றியுடன் திரும்பிவந்து முருவின் ஏற்புச் செய்தியை ஆக்னேயர் சொன்னபோது என் குலத்தாரால் அதை நம்ப இயலவில்லை. ஆனால் நான் அது நிகழுமென்றே கணித்திருந்தேன். என் குடியில் முதலில் குழப்பமும் விளக்கவியலா கலக்கமும்தான் நிலவியது. பின்னர் பதினெட்டு நாள் நீண்ட பெருங்களியாட்டு தொடங்கியது. அன்னை இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். நான் செய்தி அனுப்பி வாழ்த்து கோரினேன். அன்னை எட்டு சகடங்களில் பொன்னும் பட்டும் வெள்ளிக்கலங்களும் பரிசென அனுப்பினார். “நான் நகர்நீங்கா நோன்புகொண்டிருக்கிறேன். ஆகவே அங்கு வரவில்லை. நீ நுழைய இந்நகரில் உனக்கு உரிமை இல்லை. உன் மைந்தர் வழியாக என் குடி வாழ்க” என அவருடைய சொல் வந்தது.\nநான் அஸ்தினபுரிக்கு திருதராஷ்டிரருக்கும் துரியோதனருக்கும் செய்தி அனுப்பினேன். “உங்கள் குடி என நான் என்னை எண்ணுவதால் பெருந்தந்தையாகிய உங்களுக்கு இச்செய்தியை அனுப்புகிறேன். உங்கள் சொல்லன்றி ஏதும் வேண்டேன். உங்கள் காலடியில் என் தலை அமைக” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி காடுகளிலும் என் குருதி பரவுகிறது… விதுரா, என் பெயர்மைந்தனின் மணநிகழ்வுக்கு அரசமுறைப்படி அனைத்தும் செய்யப்படவேண்டும். இது என் ஆணை” என்றார்.\nஅச்செய்தியைக் கேட்டதும் அரசவையில் அரியணையமர்ந்திருந்த துரியோதனர் எழுந்து “என் குடியின் முதல் மைந்தன் மணம்கொள்கிறான். அனைத்து முறைமைகளும் நிகழ்க நானே மணநிகழ்வுக்குச் செல்கிறேன்” என்றார். “அரசே, அது இன்னும் நாடென வகுக்கப்படாதது. நமக்கும் மகதத்திற்கும் பாஞ்சாலத்திற்கும் நடுவே உள்ளது. முறைமைப்படி அவ்விரு அரசர்களின் ஒப்புதலின்றி நீங்கள் அங்கே செல்வது உகந்தது அல்ல” என்றார் கனகர். “அவ்வண்ணமென்றால் என் இளையோர் செல்லட்டும். நானே செல்வதற்கு அது நிகர்” என்றார் துரியோதனர். அங்கிருந்து நாற்பத்தெட்டு வண்டிகளில் அருஞ்செல்வம் எனக்கு சீர்பரிசிலாக வந்தது. என் மணநிகழ்வுக்கு துச்சாதனரும் துச்சலரும் துர்முகரும் சுபாகுவும் சுஜாதரும் வந்திருந்தார்கள்.\nமுரு குலத்து அரசமகளுக்கு என் மூதன்னை அளித்த பீதர்நாட்டு பொன்னிழைப் பட்டும் அஸ்தினபுரியின் பட்டத்தரசி அளித்த அருமணி பதித்த பதினெட்டு சங்கு வளைகளும் வந்து சேர்ந்தன. அஸ்தினபுரியின் அரசிளையோர் முன்னிலையில் அந்த மணநிகழ்வு நடந்தது. அரக்க குடிக்கு அரசமகளைக் கொடுப்பதில் மௌரிய குடிகளுக்கு பெரும் தயக்கமிருந்தது. அவர்கள் பேசிய அலர் அரசரையும் சோர்வுறச் செய்தது. ஆனால் பதினெட்டு சகடங்களில் நான் அனுப்பிய சீர்நிரை மௌரிய நகரிக்கு வந்திறங்கியபோது அவர்கள் சொல்லடங்கினர். அவற்றின் பெருமதிப்பை வணிகர்கள் சொன்னபோது மறு எண்ணமில்லாதாயினர். அஸ்தினபுரியின் அரசரின் இணையான துச்சாதனரே வருகிறார் என்றபோது களிவெறி கொண்டனர்.\nநான் திருமண அணிகொண்டு அந்நகருக்குள் நுழைந்தபோது மௌரியர்களின் பெருந்திரள் என்னை எதிர்கொள்ள நகர் வாயிலில் மங்கலங்களுடன் காத்து நின்றது. அன்றும் இவ்வாறே சென்றிருந்தேன். வேங்கைத் தோலணிந்து இரும்பு அணிகள் பூண்டு என்னைக் கண்டதும் அவர்கள் நகைக்கலாயினர். ஆனால் எவரோ வாழ்த்தொலி எழுப்ப சற்று நேரத்தில் அந்நகரமே வாழ்த்தொலிகளால் நிறைந்தது. அரிமலர் மழையெனப் பெய்ய அதன் நடுவே என் அன்னையரும் குலமூத்தாரும் தோழரும் உடன்வர சென்றேன். மாளிகை முகப்பில் கட்டப்பட்ட அணிப்பந்தலில் பேரரசி அளித்த அனல்மணி ஆழியை அகிலாவதியின் கையிலணிவித்து மணந்தேன்.\nகைபற்றி அவளை அழைத்துவந்து குடிமக்கள் முன் நின்றபோது வாழ்த்தொலிகள் நெடுநேரம் எழுந்து ஓய மறுத்தன. உளம் பொறாது மீண்டும் எழுந்து அலையடித்தன. துச்சாதனரின் கால்களைத் தொட்டு வாழ்த்து பெற்றபோது எங்கோ அறியாக் காட்டில் அலையும் என் தந்தையை வணங்குவதாகவே உணர்ந்தேன். வஞ்சத்துக்கும் வெறுப்புக்கும் அப்பால் அவருடைய குருதி அதை மகிழ்ந்து ஏற்றிருக்கும் என எண்ணிக்கொண்டேன். மௌரியர்களின் தொல்தெய்வமாகிய அஜமுகி அன்னையின் ஆலயத்தின் முன் சென்று நின்றோம். குறும்பாட்டை பலிகொடுத்து குருதி காட்டி பூசகர் அன்னைக்கு படையலிட்டார்.\nஅப்போது வெறியாட்டெழுந்த பூசகன் நாவில் ஒரு சொல்லெழுந்தது. “அறிக, குடிகளே அறிக, மானுடரே இவ்வரசியின் வயிற்றில் மாவீரர்கள் பிறப்பர். அவர்களே முருக்களின் குடிக்கும் கொடிவழியாவர். அவர்களின் குருதிவழியில் எழுபவன் ஒருவன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான். சைந்தவமும் காங்கேயமும் தட்சிணமும் அவனால் ஒரு கொடிக்கீழ் ஆளப்படும். இது ஊழி வரை கணம் கணமென அணு அணுவென இவ்வுலகை வகுத்துள்ள தெய்வங்களின் ஆணை ஆம், இதுவே ஆணை” என்று கூவி, பலிகுருதி அள்ளி முகத்தில் அறைந்து, துள்ளிச் சுழன்றாடி, தன் வேலை தன் தொடையில் குத்தி, அக்குருதியை தானே அருந்தி விடாய் தீர்ந்து விழுந்து உறைந்தான். எழுந்து சென்ற தெய்வம் சொன்ன அச்சொற்கள் மட்டும் எஞ்சியிருந்தன.\n“என் நகரியில் அகிலாவதியுடன் அரியணை அமர்ந்தேன். அந்தணர் அதர்வ வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தி கங்கைநீர் முழுக்காட்டி என்னை அரசனாக்கினர்” என்றான் கடோத்கஜன். “முருக்களின் முத்திரையாகிய பீடத்திலமர்ந்த சிம்மத்தை என் குடிச் சின்னமாக நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வடையாளம் பொறிக்கப்பட்ட பொன் நாணயத்தை என் நகரில் எங்கள் அச்சில் வார்த்து வெளியிட்டேன். ஆயிரத்தெட்டு பொன் நாணயங்களை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அளித்து என் ஆட்சியை தொடங்கி வைத்தேன்.”\nஅசங்கன் “தெய்வச்சொற்களில் பிழை வருவதில்லை” என்றான். கடோத்கஜன் “நான் நாகர்குலத்து அரசன் வக்ரனின் மகள் லக்ஷ்மணையையும் மணந்துகொண்டேன். அகிலாவதியில் எனக்கு இரு மைந்தர்கள் பிறந்தனர். மூத்தவனாகிய பார்பாரிகனுக்கு பதின்மூன்று அகவை ஆகிறது. இளையவன் மேகவர்ணனுக்கு பத்து. லக்ஷ்மணையில் பிறந்தவள் இடும்ப இளவரசி மேகவதி” என்றான். முகம்மலர்ந்து “என் மைந்தர் இருவரும் என்னைவிடப் பேருருவர்கள். என்னை வெல்லும் போர்த்தொழில் அறிந்தவர்கள். அவர்களின் குருதியில் வெல்ல முடியாத அரசநிரையொன்று எழுமென்பதை ஐயமின்றி உணர்கிறேன்” என்றான்.\nஅசங்கன் “அவர்கள் இடும்பவனத்தில் இருக்கிறார்களா” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்” என்றான். “அது என் மைந்தனின் முடிவு. தந்தைக்காக நான் இங்கே வந்து நின்றிருக்கவேண்டும். ஆனால் எங்கள் முடியை ஆதரித்த நாடு அஸ்தினபுரி. எனவே இடும்பர்கள் அங்கு செல்லவேண்டும் என்றான்” என்று கடோத்கஜன் சொன்னான்.\nஅசங்கன் சிலகணங்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் இமைகளை மூடித்திறந்து எண்ணம் மீண்டு “இதை என்னால் உளம்கொள்ள இயலவில்லை. ஆனால் நீங்கள் சொல்கையிலேயே அதில் பொருள் உள்ளது என்றும் தோன்றுகிறது” என்றான். “மறுபக்கம் இவ்விரவில் விண்மீன்களை நோக்கியபடி என் மைந்தன் என்னை எண்ணிக்கொண்டிருக்கிறான்.”\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-15\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14\nTags: அசங்கன், ஆக்னேயர், கடோத்கஜன், முரு, மூர்த்தர்\nபுறப்பாடு II - 3, பாம்பணை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\nதினமலர் 23, பொம்மைகளின் அரசியல்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://p-dineshkumar.blogspot.com/2012/12/Neethane-En-Ponvasanatham.html", "date_download": "2019-04-25T12:42:08Z", "digest": "sha1:TOFA3OUTJ5M3JQUXHUEXSFJ2YADR45AC", "length": 18448, "nlines": 319, "source_domain": "p-dineshkumar.blogspot.com", "title": "Dineshkumar Ponnusamy", "raw_content": "\nநீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்\nஎவ்வளவோ படம் இதுவரைக்கும் பார்த்திருக்கோம்.... எல்லா படத்திலையும் காதல் பண்றவங்களுக்கு மத்தவங்களால வர்ற பிரச்னை பத்தி சொல்லியிருக்காங்க..\nமுதல் முறையா ஒரு படம் முழுக்க காதலிக்கரவங்களோட பிரச்சனையே அவங்க தான் அப்டீங்கறத ரொம்ப தைரியமா, சொல்லியிருக்குற படம்...\nநீ தானே என் பொன் வசந்தம்...\nஒரு பொண்ணு ஒரு பையன் லவ் பண்றாங்க.. அவங்களுக்குள நிறையா சண்டை, கடைசியா ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கறாங்க... இவ்ளோ தான் ஸ்டோரி...\nபடத்ததோட விமர்சனம்-ங்கிற பேர்ல படம் நல்ல இல்ல அப்டீன்னு கொஞ்சம் பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட எல்லாம் நான் கேட்கிற ஒரே ஒரு விஷயம் உண்மைய சொன்னா ஏங்க பாஸ் ஒத்துக்க மாட்டீங்கிறங்க\nஒரு பெரிய மைனஸ், சமந்தாவுக்கு அழுகையே வரல :-(\n1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல\nஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு\n2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை\nவிட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல்\n3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது\n4. அவ கிட்டே என்னடா பேசறது\nரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு\n5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது\n6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா\nஅடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே\n7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத\n8. அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும்\n9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே\n10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா\n எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா )\n11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு\n12. நீ ஏதாவது சொல்லனுமா நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்\n13. வாடா வா, சுடிதார்ங்க காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே\n14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன்\n15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா\n16. என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா\n17. நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்\n நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன்\nஅப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா\n18. உன் நல்லதுக்கும் என் நல்லதுக்கும், நம்ம நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா\n19. நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் , என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை\n20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு\n21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு\nஇதே டயலாக்கை இன்னும் எத்தனை படத்துல சொல்வே\n22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க... (கண்டிப்பா என் கூட படம் பார்க்க வந்தவங்கள சொல்லல..)\n23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே\nசொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும்\n24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க\n25. எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல\n20 நாள் ஆனாலும் சரி பரவாயில்லை\nடேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்\n26. நீ என்னை வெறுத்துடக்கூடாது\nஅது முடியாது, ஐ ஹேட் யூ\n27. குட்பை சொல்லிட்டு வந்துட்டேன்\n28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே\n29. இதுக்கு தான் டியுஷன் போக வேண்டாம்னு சொன்னியா\n30. இப்ப உன்னோட லிஸ்ட்ல படிப்பு, வேலை, டிக் பண்ணிட்ட, அடுத்தது என்ன வருண் கல்யாணமா இல்ல நித்யாவா, வருண்...\nகாதலர்கள், யூத், பிரிந்து வாழும் தம்பதிகள், காதல் பண்ணலாம்னு நெனைக்கிறவங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாத படம்.\nதமிழ் சினிமாவுல வழக்கமா வர்ற ஸ்டோரியா இல்லாம வேற மாதிரி எடுத்ததுக்காக கவுதம் சார் கங்க்ராட்ஸ்....\nபாஸ், விமர்சனம்னு போட்டுட்டு கடைசி வரை விமர்சனமே இல்லையே... :)\nஹி ஹி ஹி ... படம் அவ்ளோ சூப்பர் , நிறைய நெகடிவ் லிஸ்ட் கொடுத்துட்டாங்க... அதனால பாசிட்டிவான விஷயம் மட்டும் கொடுத்து இருக்கேன்... யார் கிட்டயும் சொல்லிடாதீங்க .... ;-)\nசுப்ரமணியபுரம் எனும் உலக சினிமா மூலம் நல்ல இயக்குநராகவும், நாடோடிகள்-போராளி மூலம் நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்த சசிக்குமார், வழக்கமாக ச...\n NFC Technology எதற்கு பயன்படுகிறது\n முதலில் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்... என்ன நடக்கிறது\nSapna Vyas Patel Secrets - Part II சப்னா வியாஸ் பட்டேல்-ன் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் - பாகம் II\nசப்னா வியாஸ் படேல் அவங்களோட உடம்ப குறைச்ச பார்முலா இது தான், நீங்க சாப்புடற உணவுல இருக்கிற கலோரி < தேவையான கலோரி என்ன ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/05/31/sslc.html", "date_download": "2019-04-25T12:48:57Z", "digest": "sha1:YIOLVPSBZNZNT4DCIZOGPW4BHT6CI657", "length": 9969, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு! | SSLC Results - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n5 min ago உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n10 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n18 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n18 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு\nஎஸ்.எஸ்.எஸ்.சி.: 78.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி- பாளையங்கோட்டை மாணவி முதலிடம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/institutional/2011/08/000000_frequencies.shtml", "date_download": "2019-04-25T12:29:07Z", "digest": "sha1:5CQ7MXWMQLUPVD5HGNDENWHOMZO4US7B", "length": 5166, "nlines": 102, "source_domain": "www.bbc.com", "title": "தமிழோசை ஒலிபரப்பு அலைவரிசைகளில் புதிய மாற்றம் - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழோசை ஒலிபரப்பு அலைவரிசைகளில் புதிய மாற்றம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎங்கள் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் இடம்பெறுவதோடு இந்திய, தமிழக மற்றும் இலங்கைச் செய்திகள் விரிவாக அலசப்படுகின்றன.\n2015 ஏப்ரல் 2 முதல் தமிழோசை நேயர்கள் எமது நிகழ்ச்சியை மறு அறிவித்தல் வரும்வரை பின்வரும் சிற்றலை வரிசைகளில் (Shortwave) கேட்கலாம்.\n31 மீட்டரில் 9,900 கிலோஹெர்ட்ஸ்\n22 மீட்டரில் 13,830 கிலோஹெர்ட்ஸ்\n19 மீட்டரில் 15,330 கிலோஹெர்ட்ஸ்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1705458&Print=1", "date_download": "2019-04-25T12:51:51Z", "digest": "sha1:7CNRV57JVYQCXGKXC7EQAHZC6NHYCG2U", "length": 18447, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஅன்று விடிகாலை திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட ராமானுஜரின் பரிவாரம் ஒரு முழுப்பகல், முழு இரவு பயணம் செய்து மறுநாள் விடியும் நேரம் திருக்கோட்டியூரைச் சென்றடைந்தது. இடையே ஓரிடத்திலும் ராமானுஜர் தங்கவில்லை. உணவைத் தவிர்த்தார். ஆசாரியரைச் சந்திக்கப் போகிற பரவசமே அவருக்கு உற்சாகமளித்தது.\n'மகாபுருஷர்கள் வாழ்கிற காலத்தில் வாழ நாம் அருளப்பட்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்தாமல் விட்டால் அது பெரும் பிழையாகிவிடும். மக்கள் நம்மை நம்பி வந்து காலட்சேபம் கேட்கிறார்கள். தருமம் அறிய விழைகிறார்கள். கருணாமூர்த்தியான எம்பெருமானின் பாதாரவிந்தங்களைத் தரிசிக்க வழி காட்டுவோம் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாவது அனைத்திலும் தலையாயது' என்றார் ராமானுஜர்.\n எனக்குக் கிட்டிய வாய்ப்பை நான் தவறவிடவில்லை. எப்படியோ உம்மைச் சேர்ந்து விட்டேன்\n'அபசாரம். நமது ஞானமென்பது புல்நுனி நீர்த்துளியின் கோடியில் ஒரு பங்கு. ஒரு பெரிய நம்பியின் உயரத்தை நம்மால் அண்ணாந்து பார்க்க முடியுமா அவரே வியக்கும் திருக்கோட்டியூர் நம்பியின் ஆளுமை எப்பேர்ப்பட்டதாக இருக்கும் அவரே வியக்கும் திருக்கோட்டியூர் நம்பியின் ஆளுமை எப்பேர்ப்பட்டதாக இருக்கும் இவர்களுக்கெல்லாம் பரம ஆசாரியராக விளங்கிய ஆளவந்தாரின் அறிவு விஸ்தீரணம் எண்ணிப் பார்க்கவும் இயலாத ஒன்றாக அல்லவா இருக்கும் இவர்களுக்கெல்லாம் பரம ஆசாரியராக விளங்கிய ஆளவந்தாரின் அறிவு விஸ்தீரணம் எண்ணிப் பார்க்கவும் இயலாத ஒன்றாக அல்லவா இருக்கும்\n'இருக்கலாம். ஆனால் ஆளவந்தாரே தமக்குப் பிறகு உம்மையல்லவா தம் இடத்துக்கு மனத்துக்குள் வரித்திருக்கிறார்\n அதுதான் பயத்தைத் தருவது. பொறுப்பை உணர்த்துவது. வாழ்நாளுக்குள் நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை எப்போதும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது. தயவுசெய்து என்னைப் பெரிதாக எண்ணாதீர்கள். ஆசாரியரைத் தவிர வேறு சிந்தனையே வேண்டாம்\nஆனால் அவர்களால் தமது ஆசாரியரைத் தவிர வேறு யாரையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.\nவழி முழுதும் ராமானுஜர் திருக்குருகைப் பிரான் என்னும் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியும் திருக்கோட்டியூரைப் பற்றியுமே பேசிக்கொண்டு வந்தார்.\n திருக்கோட்டியூருக்குப் பெயர்க்காரணம் தெரியுமோ உனக்கு\n'இல்லை சுவாமி. கோஷ்டி என்றால்...'\n'இது சுத்தமான தமிழ்ப் பெயர் கொண்ட திவ்யதேசம். திருக்கு என்றால் பாவம். திருக்கை ஓட்டுகிற ஊர் இது. பாவம் தொலைக்கும் புண்ணிய பூமி. பேயாழ்வார் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். சௌமிய நாராயணப் பெருமாளை அவர் பாடியிருக்கிறார். பூதத்தாரும் வந்திருக்கிறார். பெரியாழ்வார் பாடியிருக்கிறார். மங்கை மன்னன், திருமழிசைப்பிரான் என ஐந்து ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம் அது.'\nபெரிய நம்பி மூலம் தானறிந்த அனைத்து விவரங்களையும் தமது சீடர்களுக்குச் சொல்லிக்கொண்டே வந்தார். ஊர் எல்லையை அடைந்ததும் பரபரப்பானார். பேச்சு நின்றுவிட்டது. கண்மூடிக் கரம் குவித்தார். மானசீகத்தில் அரங்கனை வேண்டிக்கொண்டு, குளத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குச் சென்று சேவித்துவிட்டு வந்தார்.\n'சரி. நீங்கள் அனைவரும் இங்கே இருங்கள். நான் சென்று ஆசாரியரை தரிசித்துவிட்டு வருகிறேன். அவர் அனுமதியோடு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டு நம்பிகளின் இல்லம் இருக்கும் இடத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அத்திக்கு நோக்கி விழுந்து வணங்கினார். அப்படியே தண்டனிட்டுக்கொண்டே போகத் தொடங்கினார்.\nராமானுஜரின் உடன் வந்திருந்த குழுவினருக்கு ஒரே வியப்பாகிப் போனது. எம்மாதிரியான ஆசார்ய பக்தி இது இந்தப் பணிவல்லவா இவரது உயரத்தை வகுத்தளித்திருக்கிறது இந்தப் பணிவல்லவா இவரது உயரத்தை வகுத்தளித்திருக்கிறது ஆளவந்தார் மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறார் என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.\nதண்டனிட்டபடியே குருகைப்பிரான் இல்லத்தை அடைந்த ராமானுஜர், ஆசாரியரின் அனுக்கிரகத்துக்காகக் காத்திருந்தார். உள்ளிருந்து வந்து விசாரித்துச் சென்ற நம்பியின் சீடர்கள் அவரிடம் சென்று ராமானுஜர் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னதும், 'வரச் சொல்' என்றார். ராமானுஜர் வீட்டுக்குள் சென்றார்.\nஆசாரியரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, பணிவும் பவ்யமுமாகப் பேசத் தொடங்கினார்.\n'அடியேன் ராமானுஜன். திருவரங்கத்தில் பெரிய நம்பி வழிகாட்டி, தங்களைத் தேடி வந்திருக்கிறேன். பரம ஆசாரியரான ஆளவந்தாரின் பிரிய சீடரான தாங்கள், எனக்கு ரகஸ்யார்த்தங்களை போதித்து அருள வேண்டும்\nதிருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜரை உற்றுப் பார்த்தார்.\n'காஞ்சியில் திருக்கச்சி நம்பி நலமாக இருக்கிறாரா\n'பேரருளாளன் நிழலில் வசிப்பவர் அவர். அவரால்தான் காஞ்சிக்குப் பெருமை. அடியேன் திருவரங்கம் வந்து சேர்ந்த பிறகு அவரை தரிசிக்க இன்னும் வாய்க்கவில்லை.'\n'ஓஹோ. அரங்கத்தில் பெரிய நம்பி நலமா அரையர் சுகமாக உள்ளாரா\n'பகவத் கிருபையால் அனைவரும் நலமாக உள்ளார்கள். அடியேன் பெரிய நம்பியிடம்தான் தற்சமயம் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். த்வய மந்திரத்தின் உட்பொருளை போதித்துக் கொண்டிருந்தபோதுதான் சுவாமிகள் தங்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். எனக்கு ரகஸ்யார்த்தங்களைத் தாங்கள்...'\n'போய்விட்டுப் பிறகொரு சமயம் வாருங்கள்' என்று சொல்லிவிட்டு திருக்குருகைப் பிரான் எழுந்து விட்டார்.\nராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். 'சுவாமி, அடியேன்..'\n'பிறகு வாருங்கள் என்றேன்' என்று சொல்லிவிட்டு உள்ளே போனவர் என்ன நினைத்தாரோ, மீண்டும் ஒருதரம் சட்டென்று வெளியே வந்தார்.\n மோட்சத்தில் ஆசையுடைய ஜீவன் வாழ்க்கையில் ஆசை துறக்க வேணும். புரிகிறதா' என்று கேட்டுவிட்டு சட்டென்று உள்ளே போய்விட்டார்.\nராமானுஜர் மிகவும் குழப்பமானார். ஆசாரியர் இப்படித் தன்னை முற்றிலும் ஒதுக்கக் காரணம் என்னவாக இருக்கும் புரியவில்லை. சரி, பிறகொரு சமயம் வரச் சொல்லியிருக்கிறாரல்லவா புரியவில்லை. சரி, பிறகொரு சமயம் வரச் சொல்லியிருக்கிறாரல்லவா அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டார்.\nஆனால், மறுமுறை அவர் திருக்கோட்டியூருக்கு வந்தபோதும் நம்பி மசியவில்லை. இப்போதும் அதே பதில். போய்விட்டுப் பிறகு வாரும்.\nஇம்முறை விடைதரும்போது முந்தைய வருகையின்போது கடைசியாகச் சொன்ன வரியின் தொடர்ச்சியே போல் மற்றொரு வரியைச் சொன்னார்.\n'ஆசையைத் துறந்தால்தான் அகங்காரம் ஒழியும். மமகாரம் நீங்கும்.'\nராமானுஜர் மூன்றாவது முறை சென்றபோது, 'அகங்கார மமகாரங்கள் ஒழியாவிட்டால் உடலாசை ஒழியாது\nதிருவரங்கத்துக்கும், திருக்கோட்டியூருக்குமாக ராமானுஜர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது. அவர் சளைக்கவேயில்லை. எப்படியாவது நம்பியின் அருட்பார்வை தன்மீது பட்டுவிடாதா, தன்னை ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்க மாட்டாரா என்ற எண்ணம் தவிர வேறில்லை அவருக்கு. ஆனால் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒருவரி போதனை கிடைத்ததே தவிர, அவர் தேடி வந்த ரகஸ்யார்த்தப் பேழையை நம்பி திறந்தபாடில்லை.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12182119/1025266/Minister-Sengottaiyan-on-7th-Standard-School-Book.vpf", "date_download": "2019-04-25T11:48:45Z", "digest": "sha1:BMDJVD4LBS6DB37YLOE6V5YHKQREYLH2", "length": 9516, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழாம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் முத்து ராமலிங்கதேவர் என்றே இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழாம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் முத்து ராமலிங்கதேவர் என்றே இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் என்றே இடம் பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் என்றே இடம் பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கருணாஸ் பேசுகையில், வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம் பெற வேண்டும் எனவும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முத்து ராமலிங்கத் தேவர் என்றே இடம் பெறும் என கூறினார்.\nவளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் நீராவியை வைத்து இட்லி சுடுகிறோம் - செங்கோட்டையன்\nவிஞ்ஞான உலகம் வளர்ந்து வரும் சூழலில், நீராவியை வைத்து நம்மில் 90 சதவீதம் பேர், இட்லி சுட்டுக் கொண்டிருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\n\"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்\" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\n\"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு\" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.\nஜெயலலிதா சொத்து - வருமான வரித்துறை தகவல்\nஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\n\"அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்\" - தொண்டர்களுக்கு ராமதாஸ், வாசன் வேண்டுகோள்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் அ.தி.மு.கவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என ராமதாஸ், வாசன் ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=30000", "date_download": "2019-04-25T11:46:26Z", "digest": "sha1:O4JPQG5QDB2FO6LLLWA4WWXM5OGRMZPZ", "length": 14076, "nlines": 130, "source_domain": "kisukisu.lk", "title": "» மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு?", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story உங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nNext Story → பூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள் – பூச்சிகளின் காதலன்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு\nதன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nஇதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\n68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.\n“1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்” என்று வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.\nதனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.\nதனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், “தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதன்னுடைய மனைவியிடம் அவர் இறந்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், “அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.\nதனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14765", "date_download": "2019-04-25T13:10:55Z", "digest": "sha1:DPGBJBQESTZZQUYGRI2YTPGGKPUDUMU4", "length": 6180, "nlines": 37, "source_domain": "makkalmurasu.com", "title": "மும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி? எக்ஸ்க்ளூசிவ் தகவல் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home மும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nதனது அடுத்த படமான தர்பாரின் முதல் பார்வையை வெளியிட்ட கையோடு நேற்று மும்பை பறந்த ரஜினிகாந்த், அடுத்த சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருக்கப் போகிறார்.\nஇன்றிலிருந்து தொடங்கும் தர்பார் ஷீட்டிங், மும்பை மற்றும் இதர சில இடங்களில் நடக்குமென்று தெரிகிறது. இதற்கிடையே, ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ரஜினி வாக்களிக்க சென்னை வருவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.\nஇதை பற்றி நாம் சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது: “தலைவர் கட்டாயம் சென்னை வந்து ஏப்ரல் 18 அன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார். அவர் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்பார்கள்.”\n“ஒவ்வொரு வாக்கின் மதிப்பென்ன என்பது ரஜினி கட்டாயம் அறிவ்வார். அவரின் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களும் ரஜினி சொன்னதை யோசித்து அதன்படி வாக்களிப்பார்கள்,” என்றனர்.\nநேற்று நிருபர்களிடம் பேசிய ரஜினி, “பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.\nநதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். மக்களின் ஆதரவுடனும், ஆண்டவன் அருளாசியுடனும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும்,” என்றார்.\nகமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு, “என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்,” என ரஜினிகாந்த் கூறினார்.\nFiled in: சினிமா செய்திகள், செய்திகள் Tags: featured\nமோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் சதி: பகீர் புகார்\nமோடிக்கு ஆதரவாக திரண்ட தமிழக பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர்\nமோடி குடும்பத்தின் சொத்து மதிப்பு: திடுக்கிடும் தகவல்கள்\nஸ்டாலினை நம்பாதீங்க மக்களே… தெறிக்க விட்ட‌ விஜயகாந்த், தொண்டர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/ms-bhaskar", "date_download": "2019-04-25T12:00:41Z", "digest": "sha1:4LTSRNQ3BCG45OAJXNKFRFQLMSDHQ2DV", "length": 8202, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor M.S.Bhaskar, Latest News, Photos, Videos on Actor M.S.Bhaskar | Actor - Cineulagam", "raw_content": "\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nChance கிடைக்கல மாமா - எம்.எஸ். பாஸ்கரின் ரசிக்க வைக்கும் பேச்சு\nமாஸ் கெட்டப்பில் சர்கார் பாடலை தாறு மாறாக பாடிய பிரபல நடிகர் ஆனால் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு நேர்ந்த கதிய பாருங்க\nபல படங்களில் நடித்து பலரையும் மகிழ்ச்சியடைய வைத்த எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி இவர் தானாம்\nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன்- புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டிற்கு நான் போனால் நிகழ்ச்சி நடக்காது கமல் என்னை துரத்தி அடிப்பார் - பிரபல நடிகர் அதிரடி\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு இவ்வளவு அழகான மகன் உள்ளாரா- நீங்களே பாருங்கள்\nஎம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்\n முதன் முறையாக புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்\nஎம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்\nதொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்\nமரகத நாணயம் படத்தின் 2 நிமிட விடியோ காட்சி\nநடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை கமலிடம் சொன்ன துணை நடிகர்\nவிஜயுடன் நடித்தவரை அவமானப்படுத்தி அனுப்பிய முன்னணி இயக்குனர் \nஎம்.எஸ்.பாஸ்கரை அவமானப்படுத்திய முன்னணி இயக்குனர்- அதிர்ச்சி சம்பவம்\nவிஜய் அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் மாறிவிட்டார் - பிரபல நடிகர் ஓபன் டாக்\n8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி\n8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்\nஅப்பாவி குற்றவாளியாகும் கதை - 7 நாட்கள் படத்தின் ட்ரைலர்\nநாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள 8 தோட்டாகள் படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7861.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T12:45:46Z", "digest": "sha1:PGRTR34SBGG6EJJAXQKDTGXNUWB4PHYU", "length": 9264, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "வணக்கம் நண்பர்களே [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > வணக்கம் நண்பர்களே\nView Full Version : வணக்கம் நண்பர்களே\nவணக்கம் நண்பர்களே. எனது பெயர் மயூரன். நான் இந்த மன்றத்துக்கு புதியவன். இன்று முதல் எனது ஆக்கங்களையும் தரலாம் என நினைக்கின்றேன். முதலில் மன்றத்தின் பதிப்புகளை படித்த பின் எனது ஆக்கங்களைத் தருகின்றேன். நன்றி.\nதாங்கள் உங்கள் ஆக்கங்களை.. ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்\nதாங்கள் உங்கள் ஆக்கங்களை.. ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்\nஎன்னது ஒரே பெயரில் இருவரா\nஎன்னது ஒரே பெயரில் இருவரா\n நன்றிகள். வந்தாரை வரவேற்கும் நம் பண்பாட்டை தமிழ் மன்றத்தில் தவழ ஆரம்பிக்கும்போதே அறிந்துகொண்டேன். சந்தேகம் வேண்டாம். நான் புதியவனேதான். தள நன்மைகளுக்காக சந்தேகம் கொள்வது தப்பில்லை. இருவரா ஒருவரா என வினவியவர்களைத் தப்பாக நான் நினைக்கவில்லை. இரண்டு கணக்குகள் வைத்து இன்னொரு உறவின் தமிழ் மன்ற இருப்பைக் களவாட எனக்கு விருப்பமில்லை. மீண்டும் தமிழ் மன்றத்து உறவுகளுக்கு முரசுகொட்டி உரக்கச் சொல்கின்றேன் நான் புதியவன். மனம் புண்பட உரைத்திருந்தால் மன்னிக்கவும்.\n நன்றிகள். வந்தாரை வரவேற்கும் நம் பண்பாட்டை தமிழ் மன்றத்தில் தவழ ஆரம்பிக்கும்போதே அறிந்துகொண்டேன். சந்தேகம் வேண்டாம். நான் புதியவனேதான். தள நன்மைகளுக்காக சந்தேகம் கொள்வது தப்பில்லை. இருவரா ஒருவரா என வினவியவர்களைத் தப்பாக நான் நினைக்கவில்லை. இரண்டு கணக்குகள் வைத்து இன்னொரு உறவின் தமிழ் மன்ற இருப்பைக் களவாட எனக்கு விருப்பமில்லை. மீண்டும் தமிழ் மன்றத்து உறவுகளுக்கு முரசுகொட்டி உரக்கச் சொல்கின்றேன் நான் புதியவன். மனம் புண்பட உரைத்திருந்தால் மன்னிக்கவும்.\nஅட சும்மா விளையாடினேங்க..... விளையாட்டா எடுத்துக்குங்க...\nஅட சும்மா விளையாடினேங்க..... விளையாட்டா எடுத்துக்குங்க...\nதப்பா எடுத்துக்கொள்ளவும் இல்லை. என் மனது காயப்படவுமில்லை. வேறு யாரும் தப்பா எடுத்துக்கொள்ள முன்னான ஒரு விளக்கம். அவ்வளவே.\nமன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் பங்களிப்பை நல்குங்கள். மன்றத்தை மகிழ்வித்து நீங்களும் மகிழுங்கள். உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் தயங்காது இடுங்கள்.\nஉங்கள் வரவு நல் வரவாகுக\nவாருங்கள் மயூரன்.. தங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...\nஎல்லா பகுதியும் சென்று படித்து.. கருத்து பதியுங்கள்\nநானும் வரவேற்பொருடன் இணைகிறேன் மயூரன்..\nதமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nஅனைத்து பகுதிகளிலும் உலாவி கருத்து பின்னூட்டமிடுங்கள்\nதங்களின் தமிழ்தொண்டில் மன்றம் செழிக்கட்டும்.\nஇப்பிடிக் கேட்டா இன்னுமொருவரையும் கூட்டி வந்து டிபிள் அக்ட் ஆக்கிடுவேன்\nஇப்பிடிக் கேட்டா இன்னுமொருவரையும் கூட்டி வந்து டிபிள் அக்ட் ஆக்கிடுவேன்\nநிலமையை பார்த்தீர்களா. 150 பதிப்புக்களை நிவர்த்தி செய்த உங்களை வரவேற்கும்படியாகிவிட்டதே\nஉங்களின் இந்தளவு கால கட்ட அனுபவத்தின் முதிர்ச்சியால் மென்மேலும் தகுந்த பல ஆக்கங்களை அளித்து சகலரும் பயனடையும் வகையில் வலம் வர வாழ்த்துகிறேன்\nநிலமையை பார்த்தீர்களா. 150 பதிப்புக்களை நிவர்த்தி செய்த உங்களை வரவேற்கும்படியாகிவிட்டதே\nபரவாயில்லை நண்பனே. வரவேற்றதுக்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jeyamohan.in/120151", "date_download": "2019-04-25T12:11:58Z", "digest": "sha1:WSHGUBWM33NPPB3KP44PYRZOOTT7RWXO", "length": 6728, "nlines": 81, "source_domain": "jeyamohan.in", "title": "குளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-12\nகுரியன்,கிளாட் ஆல்வாரிஸ் -கடிதம் »\nபுகைப்படங்கள் – ஏ வி மணிகண்டன்\nநாள் 1 & 2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/02/24/karuna.html", "date_download": "2019-04-25T12:15:18Z", "digest": "sha1:QCIVOBNXY4JE2UEGKTB7YJDJ7M7GZI37", "length": 15712, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல் | Karunanidhi blames Election commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n14 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n16 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n25 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n33 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle மரணிப்பதற்கு முன் இராமன் ஆஞ்சநேயருக்கு இட்ட கடைசி கட்டளை என்ன தெரியுமா\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nதேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்\nஆண்டிப்பட்டியில் தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.\nஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவிடம் திமுக வேட்பாளர் வைகை சேகர் தோல்வியைத் தழுவியதையடுத்துசென்னை அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:\nஆண்டிப்பட்டியில் தேர்தல் முறையாக நடக்கவில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.தேர்தல் கமிஷன் புனிதமாக இருக்க வேண்டிய இடம். ஆனால், அது ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது.\nஇதனால், அங்கு போட்டியிடவே வேண்டாம் என்று கூட முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் போட்டியிட்டோம்.\nமுதலில் 16 வகையான ஆவணங்களைக் காட்டினால் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் நாளன்று திடீரென 17வது ஆவணமாக கிராம அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருபவர்களும் வாக்களிக்கலாம் என கமிஷன் அறிவித்தது. இதைப் பயன்படுத்தி அதிமுகவினர் பலருக்கு கள்ளவாக்குகளைத் தயார் செய்து கொடுத்து வாக்களிக்க வைத்தனர்.\nஇது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்என்றார்.\nவழக்கமாக புன்சிரிப்புடன் காணப்படும் கருணாநிதியின் முகத்தின் இன்று அது மிஸ்ஸிங் \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nஅரவக்குறிச்சிக்காக அலை மோதும் அதிமுக பிரபலங்கள்.. நிர்மலா பெரியசாமிக்கு சான்ஸ்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/young-women-electricuted-in-cuddalore-317681.html", "date_download": "2019-04-25T12:13:09Z", "digest": "sha1:IKHRXQRR75TCN7KQIGTC2BJQVNZWHE6F", "length": 10685, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்பியில் வந்த எமன்....கன்னிப்பெண் பலி...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்பியில் வந்த எமன்....கன்னிப்பெண் பலி...வீடியோ\nபனியன் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேன்மொழி ஈரோட்டில் உள்ள பிண்ணலாடை ஒன்றில் ஹல்பராக பணியாற்றி வந்துள்ளார். பெண்கள் விடுதியில் தங்கியுள்ள தேன்மொழி துணி துவைத்து விட்டு அங்கிருந்த இரும்பு தூணை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த தேன்மொழி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரது பிரதே பரிசோதனை கோவையில் நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்த்தையடுத்து தேன்மொழியின் உடல் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டது.\nகம்பியில் வந்த எமன்....கன்னிப்பெண் பலி...வீடியோ\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\nராசிபுரத்தில் பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்த செவிலியர்-வீடியோ\n.. வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nCSK Train: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வண்ணம் பூசப்பட்ட மின்சார ரெயில்- வீடியோ\nTN By Election: இடைத்தேர்தலில் ஸ்டாலினை வீழ்த்த கைகோர்க்கும் மூவர் -வீடியோ\nAIADMK Vs DMDK : இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க தேமுதிக திட்டம்-வீடியோ\nஇலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல்-வீடியோ\nநீதிபதிக்கு எதிரான சதி: அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு- வீடியோ\nதிருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்- வீடியோ\nகோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி-வீடியோ\nகாரில் 948 மதுபாட்டில்கள் கடத்தல்.. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம்-வீடியோ\n1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேக விழா- வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/nanditha-swetha-latest-recent-photos/", "date_download": "2019-04-25T12:33:28Z", "digest": "sha1:TFMSPMCUSESW5S2SAMYU4V27QWY4IHJU", "length": 8634, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிழிஞ்ச டிரௌசரில்போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா.! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.! - Cinemapettai", "raw_content": "\nகிழிஞ்ச டிரௌசரில்போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா.\nகிழிஞ்ச டிரௌசரில்போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா.\nநடிகை நந்திதா ஸ்வேதா வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படத்தில் தினேஷ்க்கு ஜோடியாக நடித்தார் இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், மற்றும் விஜய்சேதுபதி நடித்த இதற்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் குமுதா ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தார்.\nஇவர் இளையதளபதி விஜய்யின் புலி படத்திலும் நடித்தார், ஆம் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்தார், இப்படி புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னமோ மீண்டும் அம்மா கதாபாத்திரம் கிடைத்துள்ளது, புது இயக்குனர் கீதா ராஜ் புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் 7 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் இது மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால் இதற்க்கு இவர் தனது உடல் எடையை 8 கிலோ வரை குறைத்துள்ளாராம் மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர் கிழிந்த டிரௌசரில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/Thellipali.html", "date_download": "2019-04-25T12:30:39Z", "digest": "sha1:TZCMYEAQ3G3HNSN2UQF2656C6KJU6TLL", "length": 6936, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "தெல்லிப்பளையில் இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தெல்லிப்பளையில் இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பு\nதெல்லிப்பளையில் இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பு\nயாழ்.தெல்லிப்பளையில் 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஒரு பகுதி காணி விடுவிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99793", "date_download": "2019-04-25T12:15:23Z", "digest": "sha1:PLVXNTLKAQNLXLWAV47PEZKKMPYDCG3L", "length": 11393, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் வலிமையுடன் செயல்படுவார்களா", "raw_content": "\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் வலிமையுடன் செயல்படுவார்களா\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் வலிமையுடன் செயல்படுவார்களா\nமது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது. இது ஆண்&பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளை துண்டிவிடுவதால் போதை மருந்து உள்கொண்ட விளையாட்டு வீரர்களை கூட போட்டிக்கு அனுமதிப்பதில்லை.\nஅதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை.\nசிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது. இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது. இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.\nபோதைப்பொருள்களைப் போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதால் முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக அதிக அளவில் மது உள்கொள்ளும் போது அவர்களை மயக்கம் அடையச் செய்து உன்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. உனவே மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபட முடியும் என்பது உண்மை. ஆனால் செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழச்சி இருக்காது.\nசெக்ஸ் செயல்பாடுகளில் ஆண்&பெண் இருவரும் தங்கள் விருப்பங்களை தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் மது அருந்திய ஆண் அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர தன்னுடைய இணையின் ஆசைகளை தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டான். அதனால் குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை. குடி போதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக் கொள்ளலாமே தவிர உண்மையில் எதுவும் இருக்காது. அதனால் செக்ஸ் நிறைவை பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் போதை பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸிக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு பயன் அளிக்கக்கூடியதாகும்.\nசெக்ஸ் இன்பத்துக்காக போதை பொருள்பயன்படுத்துவதில் இன்னொரு மாபெரும் அபாயம் இருக்கிறது. அதாவது மது அல்லது போதைப் பொருள்களை உபயோகித்து அதன்பிறகு மட்டுமே தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுபவர்களால் குறிபிட்ட நாள்களுக்கு பிறகு போதைப் பொருள்கள் இல்லாமல் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.\nஆண்கள் சந்திக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஆண்கள் உடலுறவிற்கு முன் இதை கட்டாயம் செய்திருக்க வேண்டும்..\nஆண்கள் மருத்துவரிடம் கேட்க மறுக்கும் அந்த’ 10 கேள்விகள் இதோ\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/2014-12-06-11-18-16/", "date_download": "2019-04-25T12:28:26Z", "digest": "sha1:QE5XLZIXVMD27CTGB3HVBKEY6QHYXPSC", "length": 11827, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆலமரத்தின் மருத்துவ குணம் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல அரைத்து கொட்டைப் பாக்களவு மருந்தை, அரை டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி குடித்து விட வேண்டும். இவ்வாறு காலை, மாலையாக மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், (வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றில் இரைச்சல், சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு) வயிற்றுக் கோளாறு யாவும் குணமாகும்.\nஆலமரத்திலுள்ள இளந்தளிர்களைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து அரைத்து, கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி நின்றுவிடும்.\nஆலமரத்தின் பழங்களைக் கொண்டுவந்து சுத்தம் செய்து அம்மியில் மைபோல அரைத்து கொட்டைபாக்களவு மருந்தை ஒரு டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, இரவு படுக்கும் முன் குடித்துவிட்டுப் படுத்தால் மறுநாள் காலையில் மலச்சிக்கல் சரியாகி விடும்.\nஆலமரத்தின் பழத்தைக் கொண்டுவந்து அதே அளவு ஆலவிழுதின் நுனியிலுள்ள பகுதியையும் சேரத்து மைபோல அரைத்து, கொட்டைபாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது படிப்படியா இறுகும். உடல் பலப்படும். இடையில் நிறுத்தி விட்டால் எந்த விதமான பலனையும் காண முடியாது.\nஆண் மலடு, பெண் மலடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட ஆணும், பெண்ணும் இதே மாதிரித் தொடர்ந்து சாப்பிட்டு உடல் உறவு கொண்டால் நிச்சயமாகக் கரு உற்பத்தியாகும். மருந்து சாப்பிடும் 40 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக்கூடாது.\nஆலமரத்தின் அடிபாகத்திலுள்ள சுரசுரப்பான பாகத்தை வெட்டுக் கத்தியினால் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளேயிருக்கும் பட்டையைத் தேவையான அளவு வெட்டிக் கொண்டு வர வேண்டும். இதேபோல ஆழ மரத்தின் வேர்ப்பட்டையையும் வெட்டிக் கொண்டு வரவேண்டும். வகைக்கு 1௦௦ கிராம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு புதிய மண்கலத்தில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை விட்டு நன்றாகக் கலக்கி மூடி ஓர் இடத்தில பாதுகாப்பாக வைத்து விட வேண்டும், மறுநாள் காலையில் இந்த நீரை மட்டும் இறுத்தி வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். உடனே ஒரு டம்ளர் அளவு தண்ணீரை மருந்தில் விட்டு மூடி பழைய இடத்தில வைத்துவிட வேண்டும். இதேபோல மூன்று நாட்களுக்கு ஒரு முறை, பட்டை மாற்றித் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.\nசிலருக்கு 40 நாட்களில் பாதியளவு சர்க்கரையே குறைந்திருக்கும். மேலும் பாதியளவு குறைய மேலும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு அறவே குணமாகும். இது ஒரு கைகண்ட மருந்தாகும். மூன்று நாட்களுக்கு மேல் கண்டிப்பாக பட்டையை மாற்றி விட வேண்டும்.\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15…\n100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஉண்மை தான் செலவு செய்துள்ளார்கள்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/venmathi_goddess-parvati-list-page.html", "date_download": "2019-04-25T12:47:34Z", "digest": "sha1:ZZFHYNLEC6ISISMOA3TZXC5XIIY4HP6J", "length": 20657, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "goddess parvati | goddess parvati Boy | goddess parvati Girl - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/20654", "date_download": "2019-04-25T12:37:56Z", "digest": "sha1:3OP26V23CM2HBSHQQAIGPMPUHUPCJLMF", "length": 13125, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி – ஓர் அலசல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி – ஓர் அலசல்\n/இந்திய அணிசச்சின் தெண்டுல்கரமட்டைப் பந்துவிராட் கோலி\nசச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி – ஓர் அலசல்\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, சமீப காலமாக சாதனைகளை வாரிக் குவிக்கும் நாயகனாகத் திகழ்ந்து வருகிறார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 39-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.\nஇதனை 210 இன்னிங்சில் கோலி அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது, விராட் கோலி அடித்த 24-வது சதம் ஆகும். 39-வது சதத்தை பூர்த்தி செய்ய, சச்சினுக்கு 350 இன்னிங்ஸ் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகோலியின் சாதனைகளை நோக்கும் போது, ஜனவரி 15-ஆம் தேதி மிகவும் பிடித்தமானது என்றே தோன்றுகிறது. தற்போது தொடர்ந்து 3-வது ஆண்டாக இதே நாளில் கோலி சதம் விளாசியுள்ளார். கடந்த 2017 ஜனவரி 15-ல் ஒருநாள் போட்டியில் சதம், 2018 ஜனவரி 15-ல் டெஸ்ட் போட்டியில் சதம், 2019 ஜனவரில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார்.\nசர்வதேச போட்டிகளில் அடித்த ஒட்டுமொத்த சதங்களின் பட்டியலில் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.\nசச்சின் 100 சதங்கள், ரிக்கி பாண்டிங் 71 சதங்கள், சங்காக்கரா 63 சதங்கள் அடித்துள்ளனர். வெளிநாடுகளில் அடிக்கப்பட்ட சதங்களின் பட்டியலில் 22 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 29 சதங்களுடன் சச்சின் இருக்கிறார். 3-வது இடத்தில் ஜெயசூர்யா மற்றும் சங்கக்கரா ஆகியோர் 21 சதங்கள் அடித்துள்ளனர்.\nஒருநாள் போட்டி ரன்களில் 11-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இலங்கையைச் சேர்ந்த தில்ஷனின் 10,290 ரன்களை கடந்துள்ளார். இந்த ரன்களை குவிக்க தில்ஷனுக்கு 303 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் கோலி 210 இன்னிங்சில் எடுத்துள்ளார்.\nவிரைவில் டாப் 10 பேட்ஸ்மேன்களின் சாதனைகளை தகர்த்து எறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10-வது இடத்தில் 10,405 ரன்களுடன் பிரைன் லாரா உள்ளார். முதல் 10 இடங்களில் இருக்கும் அனைவரும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து விராட் கோலி அதிக சதங்களை அடித்துள்ளார்.\nரோஹித் ஷர்மா 2017-ல் இருந்து 42 இன்னிங்சில் 12 சதங்களை அடித்திருந்தார். ஆனால் கோலி 42 இன்னிங்சில் 13 சதங்களை அடித்துள்ளார். 2-வது விக்கெட் ஜோடியான கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 4117 ரன்கள் எடுத்துள்ளனர். முன்னதாக சச்சின், டிராவிட் இணைந்து 4117 ரன்கள் எடுத்திருந்தனர். இவர்களை விட, குறைந்த இன்னிங்சில் கோலி, ரோஹித் இணை சாதனை செய்துள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அவரது ஆட்டத்தைக் கண்டு வியந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், சச்சின் தெண்டுல்கரும், விராட் கோலியும் தனது அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். சச்சின் ஒரு அசாத்திய கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்ட லேங்கர், அவரது சாதனைகள் ஒப்பற்றவை என்று கூறியுள்ளார்.\nசச்சினைப் போலவே விராட் கோலியும் விளையாடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கோலியின் விளையாட்டும்திறன் நம்ப முடியாத வகையில் இருப்பதாகவும் வியந்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 100 சதங்கள் அடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலியைப் பொறுத்தவரை அவர் பல ஜாம்பவான்களுக்கு முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது விளையாடும் திறன் மிகவும் அற்புதமாக இருப்பதாக கூறியுள்ள முகமது அசாருதீன், விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்று புகழ்ந்துள்ளார். இனி வரும் காலங்களிலும் நல்ல உடற்தகுதியை விராட் கோலி பெற்றிருக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதத்தை அடிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n100 சதம் அடித்த ஒரே வீரர் என்ற வரலாறை சச்சின் தெண்டுல்கர் மட்டுமே படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nTags:இந்திய அணிசச்சின் தெண்டுல்கரமட்டைப் பந்துவிராட் கோலி\nசார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம்\nஇரணைமடு குளத்தைக் கைப்பற்ற சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை\nநியூசிலாந்திடம் டி20 தொடரை இழந்தது இந்தியா – ரசிகர்கள் சோகம்\nகனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்\nமீண்டும் விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\nவருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்\nஏபிடிவில்லியர்ஸ் அபார ஆட்டம் – பெங்களூரு அணி அதிரடி வெற்றி\nமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\n4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chollukireen.com/2017/04/14/%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:26:55Z", "digest": "sha1:V6O4JGTKOS7WKD7IEGWSAPBVNZV2ZX52", "length": 19443, "nlines": 271, "source_domain": "chollukireen.com", "title": "வஸந்த வரவேற்பு | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 14, 2017 at 1:45 பிப 16 பின்னூட்டங்கள்\nஇரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வஸந்தத்தை வரவேற்கும் பூக்களைப் பார்த்ததும் முயற்சி செய் என்று சொல்லும் என்னை ஊக்குவிப்பவர்களுக்காகச் செய்கிறேன். வஸந்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில மரங்கள் பூத்துக் குலுங்கி அதன் வேலையை முடித்து விட்டு பூக்கள் யாவையையும் உதிர்த்து இலைகளை சுமக்க ஆரம்பித்து விட்டது.\nஒரு வெண்மையான மலர் சிறிய மரத்தில் பூத்துக் குலுங்குவதைப் பாருங்கள். இப்போது பூக்களே இல்லை. எவ்வளவு அழகிய மலர்கள்\nஉங்கள் யாவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nEntry filed under: வாழ்த்துகள். Tags: வஸந்த வரவேற்பு.\n16 பின்னூட்டங்கள் Add your own\nநீங்கள் யாவரும் அடிக்கடி வந்து பின்னூட்டமிடவேண்டும் நான் எழுதினால். ஆசிகளுடன் அன்பும்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா ..செர்ரி பிளாசம்ஸ் அழகு ..இங்கேயும் தரையெல்லாம் காரெல்லாம் பாய் விரிச்ச மாதிரி இருக்கு\nநன்றி அஞ்சு. இந்தப்பூக்கள் முடிந்து விட்டது. வேறு பூக்கள்தான். பேரெல்லாம் கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை. நீ சொல்லிதான் பேரே தெரியும். ரஸிக்க பூ கிடைக்கிரது. ஆசிகளும் அன்பும் உங்கள் யாவருக்கும்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nநன்றியும் , ஸந்தோஷமும். அன்புடன்\n7. நெல்லைத்தமிழன் | 1:42 முப இல் ஏப்ரல் 15, 2017\nவசந்தகாலத்தை பூக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கும் படங்கள் நல்லா இருக்கு. நீங்கள் எழுத ஆரம்பித்ததும் சந்தோஷம்.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇங்கு பூக்கள் வெகு அழகு. நல்லா இருக்கு மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கு மிக்க ஸந்தோஷம். எழுத வேண்டும். அன்புடன்\n9. ஸ்ரீராம் | 2:11 முப இல் ஏப்ரல் 15, 2017\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ம்மா. நமஸ்காரம்.\nஸ்ரீராமிற்கு ஆசிகளும், அன்பும். மிக்க மகிழ்ச்சி. அன்புடன்\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள், மாமி.\nஇரண்டு படங்களும் அழகோ அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள், மாமி.\nபூக்களே அழகுதான். நன்றி. அன்புடன்\nஉங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் \n முதல் பூ வித்தியாசமாக உள்ளது. இங்கேயும் பூத்து, முடித்து பசுமையான இலைகள் வந்துவிட்டன. அன்புடன் சித்ரா.\nஅன்புள்ள சித்ரா நன்றிகள். வஸந்தகாலத்தின் ஆரம்பத்தில் நான் இங்கு இருந்ததில்லை. குளிருக்குப் பயந்து இந்தியாவில் இருப்பேன். இவ்வருடம் எல்லாவற்றையும் அனுபவிக்க முடிந்தது. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/03/13/chidambaram.html", "date_download": "2019-04-25T12:01:46Z", "digest": "sha1:Q2NWND5ZO7JZUQIXULMXLHLFK5P4KLOM", "length": 16718, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூப்பனார் கலந்து ஆலோசிக்கவில்லை: சிதம்பரம் புகார் | chidhambaram blames moopanar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\njust now டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n2 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n11 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n20 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nமூப்பனார் கலந்து ஆலோசிக்கவில்லை: சிதம்பரம் புகார்\nஅதிமுக கூட்டணி தொடர்பாக மூப்பனார் என்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் கூறியுள்ளார்.\nஅதிமுக-தமாகா கூட்டணியைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டார் சிதம்பரம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தேர்தல் பணிக்குழுஉறுப்பினர்களான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.\nஅதில், ப.சிதம்பரம் தேர்தல் பணிக்குழுக் கூட்டத்திற்கே வரவில்லை. அப்படியிருக்கும்போது அவரிடம் எப்படி ஆலோசனை நடத்துவது என்றுகேட்டிருந்தனர். அதை தற்போது சிதம்பரம் மறுத்துள்ளார்.\nதிங்கள்கிழமை மாலை அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் பணிக்குழுவில் உறுப்பினராக விரும்பவில்லை என்று ஏற்கனவே மூப்பனாரிடம்தெரிவித்து விட்டேன். அப்படியிருக்கும்போது அதில் எடுக்கப்படும் முடிவுகள் எனக்குத் தெரியும் என்று கூறுவது எப்படி\nபாண்டிச்சேரியில் ஆட்சியமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிபந்தனை போட்டு தொகுதிப் பங்கீடு செய்துள்ளது. ஆனால் அந்தத்தைரியும் கூட த.மா.காவுக்கு இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.\nகூட்டணியை மூப்பனார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். முடிவு அவர் கையில்தான் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-c-shanmugam-in-hc-asks-to-disqualify-the-candidate-of-vellore-347178.html", "date_download": "2019-04-25T11:51:20Z", "digest": "sha1:XWW32FLDEFJ3OQNS3XXXBLK5FZJNXMYN", "length": 17850, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம்.. திமுகவுக்கு நெருக்கடி தரும் ஏசிஎஸ் வாதம் | A.C. Shanmugam in HC asks to disqualify the candidate of Vellore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n27 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n34 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n36 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\nTechnology விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance 9 விவசாயிகள் மீது வழக்கு தொடுத்த Pepsico..\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nபணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம்.. திமுகவுக்கு நெருக்கடி தரும் ஏசிஎஸ் வாதம்\nவேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்- வீடியோ\nசென்னை: பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம் என ஏசி சண்முகம் தரப்பு வாதம் செய்தது.\nவேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.\nதிமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.\nஇறுதி கட்ட பிரசாரத்தில் உளறல்.. அதென்ன பாமகவை மட்டும் சோதிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்\nஇதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நேற்றைய தினம் வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்தது. எனினும் ஆம்பூர் , குடியாத்தம் சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்தது.\nஇதை எதிர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஹைகோர்ட்டை நாடினார். அப்போது தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.\nvஅப்போது பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஏசி சண்முகம் தரப்புபணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.\nஅதற்காக பணப்பட்டுவாடாவுக்காக தேர்தலை நிறுத்தக் கூடாது என்பது எங்கள் வாதம் என ஏசி சண்முகம் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற இவர்களின் வாதத்தால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nசென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\nபேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\nதிருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nபவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nவேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்\nஅதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை\nகசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 ac shanmugam chennai high court லோக்சபா தேர்தல் ஏசி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/dmk-leader-mk-stalin-campaigned-in-chidambaram-346829.html", "date_download": "2019-04-25T12:43:37Z", "digest": "sha1:WUX3WYGPLJ2LQKVOSMEC5WYBXBLCCAHK", "length": 15898, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்! | DMK Leader MK Stalin campaigned in Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\njust now உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\n4 min ago போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\n12 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n13 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்\nசென்னை: பார்த்து பார்த்துதான் படிக்கிறார்.. ஆனாலும் டங்க் ஸ்லிப் ஆகி ஏதாவது ஏடாகூடமாகி விடுகிறது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு\nதமிழக பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டி வருகின்றன. இதில் பல இடங்களில், பல கட்சி சார்பாக நடந்த பிரச்சாரங்களில் உளறல்கள் நிறைய நடந்தது.\nகட்சி பெயர், வேட்பாளர் பெயர், சின்னம் பெயர் என எல்லாவற்றையுமே மாற்றி மாற்றி சொல்லி சம்பவங்கள் நடந்தன இந்த லிஸ்ட்டில் திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார்.\nசமீபத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது, கையில் வழக்கம்போல் எழுதி வைத்த பேப்பர் இருந்தது. அதை பார்த்து பார்த்துதான் படித்தார்.\nஅப்போது, \"மண்பானைக்கு வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. \"பானை\" ஓலைகளில் எழுதுவது என்பது \"கற்களில்\" எளிய மக்களுக்கு எட்டாத செயல். அதனால்தான் எளிய மக்கள் பானைகளில் எழுதி வைத்தார்கள்\" என்றார்.\nஅதாவது \"பனை ஓலை\" என்பது பானை ஓலையாகிவிட்டது, கற்காலங்களில் என்பது \"கற்களில்\" என்று ஆகிவிட்டது. இவை வாய் தவறிய சொல்லிவிட்ட வார்த்தைகள் என்றாலும், இதனை வீடியோவாக எடுத்து நெட்டிசன்களும் வைரலாக்கி வருகின்றனர்.\nஇந்தியாவிலேயே இலவச மின்சாரம் கொடுக்கும் அரசு நாங்கதான் ... மார்தட்டும் முதல்வர் பழனிச்சாமி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடலூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகாம வெறியனிடம் சிக்கி பலியான 16 வயசு சிறுவன்.. 33 வயது நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nசிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nமாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூர் அருகே பதற்றம்\nமரணம் ஒருபக்கம், திருமணக்கோலத்தில் ஓட்டு போடுபவர்கள் ஒருபக்கம்... சோகமும் சுவாரசியமும் கலந்த நாள்\nவாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்\nசரசரவென விலகி வரும் தொண்டர்கள்.. நேராக கடலூருக்கு கிளம்பி போன ராமதாஸ்.. அவசர ஆலோசனை\nசென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி\nஏழைத் தாயின் மகன் செய்யும் வேலையா இது கடலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கோபம்\nகண்ணால் பேசும் வித்தையெல்லாம் போக போக செய்வேன்.. கமல் ஹாசன் பேச்சு\nசூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு\nநீட் தேர்வு எழுதித்தான் தமிழிசை சவுந்திரராஜன் டாக்டரானாரா\nஏன்.. எங்க கட்சியிலே யாருமே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/theni/op-raveendranath-get-blessed-from-pm-modi-from-theni-346799.html", "date_download": "2019-04-25T12:53:39Z", "digest": "sha1:P2UYQ3NGRF7XFUZJCQUNXQCKPN6ZGVBI", "length": 18839, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. ஜெ. காலில் விழுந்தது போலவே... மோடி காலில் பொத் பொத்தென்று விழுந்த வேட்பாளர்கள்! | OP Raveendranath get blessed from PM Modi from Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n1 min ago பவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\n4 min ago ஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\n7 min ago ஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு\n18 min ago காம வெறியனிடம் சிக்கி பலியான 16 வயசு சிறுவன்.. 33 வயது நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nLifestyle ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nMovies ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸுக்கு அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் எப்படி கிடைத்தது தெரியுமா\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. ஜெ. காலில் விழுந்தது போலவே... மோடி காலில் பொத் பொத்தென்று விழுந்த வேட்பாளர்கள்\nதேனி: இன்றைக்கு தேனி கூட்டத்தில் நடந்ததை எல்லாம் பார்த்தால், இதுக்கு முன்னாடி அதையெல்லாம் நாம பார்த்த மாதிரியே அப்படியே கண் முன்னாடி வந்து வந்து போகுது\nபிரதமர் மோடியின் காலில் ஓபிஎஸ் மகன் விழுந்து ஆசிபெற்றதைத் தொடர்ந்து, மற்ற வேட்பாளர்களும் அடுத்தடுத்து மோடியின் காலில் விழுந்தனர்.அவர்களை பிரதமர் மோடி வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.\nதூத்துக்குடியில் ஒத்தை ஆளாக, கட்சி மேலிடம் யாருமே வராமல் பாஜக சார்பாக தமிழிசை பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கோ பிரதமர் தேனிக்கே வந்துவிட்டார் வாக்கு சேகரிக்க\nராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம்\nதேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.\nமேடையில் பேசுவதற்கு முன்னதாக, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொகுதி வேட்பாளர் என்ற முறையில் பூச்செண்டு தந்து வரவேற்றார். அதனை மோடியும் பெற்று கொண்டார். பிறகு தபக்கென யாருமே எதிர்பார்க்காத வகையில் மோடி காலில் சாஷ்டாங்கமாக விழ போனார். இதை மோடியே எதிர்பார்க்கவில்லை.\nநடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா\nஉடனே அவரை சிரித்தபடியே தடுத்து நிறுத்தினார் மோடி. ஓபிஎஸ் மகன் மட்டும் ஆசீர்வாதம் வாங்குகிறாரே, நாமளும் வாங்கி கொள்வோம் என நினைத்த மற்ற வேட்பாளர்கள் ஒன் பை ஒன்னாக மோடி காலில் விழுந்தனர். ஆனால் அவர்களையும் மோடி தடுத்து நிறுத்தி, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றார்.\nஆனால் இவ்வளவையும் மோடிக்கு பக்கத்திலேயே நின்று பார்த்து கொண்டிருந்தார் ஓபிஎஸ் காலில் விழும் கலாச்சாரம் என்றாலே தமிழகத்துக்கு அறிமுகம் ஆனது இவர் மூலமாகத்தான் காலில் விழும் கலாச்சாரம் என்றாலே தமிழகத்துக்கு அறிமுகம் ஆனது இவர் மூலமாகத்தான் பணிவு, ஆசீர்வாதம், பவ்யம் என்றாலே கண் முன் வருவது ஓபிஎஸ்தான் பணிவு, ஆசீர்வாதம், பவ்யம் என்றாலே கண் முன் வருவது ஓபிஎஸ்தான் ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ் ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ் டாடி வளர்ந்துவிட்ட நிலையில், அவரது மகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஆரம்பித்துள்ளார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேனி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஉடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\nமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை எதிரொலி..வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை\n2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே தேனி தொகுதியில் பெரும் குளறுபடி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nஅவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கும் கொடுங்க.. போடியில் ஓட்டுக்கு பணம் கேட்டு மக்கள் சாலைமறியல்\nதேனியில் இன்று இரவு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டம்.. டிஜிபியிடம் காங்கிரஸ் பகீர் புகார்\nடிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nஇவங்களே வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. நாங்க என்ன முட்டாள்களா.. தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Poems/160-tea-poem-by-erode-thamizhanban.html", "date_download": "2019-04-25T12:14:12Z", "digest": "sha1:KPDG62AHRV43KLRFQ5DU7GGMTM322HJ6", "length": 5665, "nlines": 155, "source_domain": "www.kamadenu.in", "title": "தேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்? | tea poem by erode thamizhanban", "raw_content": "\nதேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்\nஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும்\nஎந்த நதி ஓடம் கேட்கும்\nநீ எத்தனை முறை சாகிறாய்\nஎரிமலை எவரிடம் சாவி கேட்கும்\nரோஜா இருப்பதால் ஒரு ரோஜாப் பூ உருவாகிறது.\nதேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள்\nதேநீர் கவிதை: சுடரின் நெருப்பொன்று...\nதேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை\nதேநீர் கவிதை: ரசாயன அடிமைகள்\nதேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்\nஊற்று - தேநீர் கவிதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=92206", "date_download": "2019-04-25T12:14:48Z", "digest": "sha1:UDDSLYZ2K5ELTYWNJJCKI5UBSQD5M35T", "length": 15538, "nlines": 121, "source_domain": "www.newlanka.lk", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்....(04.02.2019) « New Lanka", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n04-02-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 21-ம் நாள்.\nஅமாவாசை. இரவு 03.01 முதல். பிறகு திருவோணம் நட்சத்திரம். காலை 06.28 வரை. யோகம்: அமிர்த-சித்த யோகம்.\nஎமகண்டம் மதியம் மணி 10.30-12.00.\nஇராகு காலம் மாலை மணி 7.30 – 9.00.\nபொது: அமாவாசை. திருவோண விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல். மஹோதய புண்யகாலம். திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ர தீபம். அமாசோமவார பிரதட்சணம், திருப்பாதிரி புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் சங்கமுக தீர்த்தவாரி.\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள்.\nவியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nகுடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில்நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள்.\nவியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கியபொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.\nபிள்ளைகள் உங்கள்அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nபால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nதன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கறைக் காட்டுவார்கள்.விருந்தினர்களின்வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள் வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும்.வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nவருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும்.புகழ், கௌரவம் கூடும் நாள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையின் 71வது தேசிய தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nNext articleசுதந்திர தினத்தில் யாழ் பல்கலையில் பறக்கும் கறுப்புக் கொடிகள்….\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2013/08/blog-post.html", "date_download": "2019-04-25T12:38:15Z", "digest": "sha1:L3ZMHD4SPYE4745ACXLXHU7LN7EQL22Y", "length": 4262, "nlines": 118, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: அடுத்த கவுன்சிலிங் எப்போது", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஅடுத்த கவுன்சிலிங் எப்போது என்று அனைவரும் ஆவலுடன் கேட்கின்றனர்.\nஇதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் அதை பற்றி இல்லை.\nஅதிகாரபூர்வ தகவல் பெறபட்டால் உடனே அனைவர்க்கும் தெரிவிக்க படும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/212883/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-04-25T12:15:32Z", "digest": "sha1:MO4HADGXN2EWV5TE2JDVNDRHXTTZRAPW", "length": 8866, "nlines": 173, "source_domain": "www.hirunews.lk", "title": "பாடசாலை மாணவர் ஒருவர் திடீர் மரணம் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபாடசாலை மாணவர் ஒருவர் திடீர் மரணம்\nபாடசாலை நிறைவடைந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.\nமொரட்டுவையில் உள்ள பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த மாணவர், காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை, மயக்கமடைந்து கீழே விழுந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉயிரிழந்துள்ள மாணவரின் சடலம் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nபெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nசங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன...\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nதற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nஇலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nஅரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nசன்ரைசர்சஸ் ஐதராபாத்துடன் இன்று இரவு மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/", "date_download": "2019-04-25T12:32:36Z", "digest": "sha1:PU74XEVWH64EMVPTNRGGZFJRCYXAGA2F", "length": 145377, "nlines": 702, "source_domain": "www.yarlitrnews.com", "title": "Yarlitrnews", "raw_content": "\nசுவிஸ் தமிழர் தொலைக்காட்சி செய்திகள்\nஇறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ''தமிழரசன்'' \nவிஜய் ஆண்டனி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தமிழரசன்’. மிகப்பெரிய பொருட்செலவில் எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.\nசுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, கஸ்தூரி, ராதாரவி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், செண்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஷ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.\nஇளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பழனிபாரதி, ஜெய்ராம் பாடல்கள் எழுதியுள்ளார்கள். அனல் அரசு ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, பிருந்தா, சதீஷ் ஆகியோர் நடம் அமைக்கின்றனர்.\nஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அத்துடன், படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட உள்ளது.\nரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு \nரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் வெளியாகவில்லை.\nரஷ்யா நாட்டின் எல்லைக்குட்பட்ட தொலைதூர கிழக்கு பகுதியில் சுமார் 1250 கிலோமீட்டர் நீளமுள்ள காம்சட்கா தீபகற்பம் பகுதி அமைந்துள்ளது.\nபசிபிக் பெருங்கடல் மற்றும் ஒகோட்ஸ்க் கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த தீபகற்பம் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகும். இப்பகுதியில் பூர்வகுடிகள் உள்பட சுமார் 3 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\nஇந் நிலையில், இன்று அதிகாலை இங்குள்ள தலைநகரம் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானது.\nஇன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம் \nஆரண்ய காண்டம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த தியாகராஜன் குமாரராஜா பல வருடங்களுக்கு பிறகு இயக்கிய படம் தான் சூப்பர் டீலக்ஸ்.\nஇத்தனை வருட காத்திருப்பிற்கு ட்ரீட்டாக இருந்ததா இந்த சூப்பர் டீலக்ஸ், பார்ப்போம்.\nபடத்தில் மொத்தம் 4 கதைகள், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையதா என்றால், அதுவும் இல்லை. ஆனால், ஒருவர் செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு நன்மையா தீமையா ஏன் வாழ்க்கையில் இது நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்கு வாழ்க்கை அப்படியே தான் போகும் நாம் தான் அதை வாழவேண்டும் என்ற சித்தாந்தத்தில் முடிகிறது இந்த சூப்பர் டீலக்ஸ்.\nசூப்பர் டீலக்ஸ் இப்படத்தை கதையாக எங்கும் விமர்சனம் செய்ய முடியாது, காட்சியின் நகர்வுகளாகவே சொல்ல முடியும். 5 சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பதற்காக ரெடியாக, அந்த படத்தில் ஒரு சிறுவனுடைய அம்மா (ரம்யா கிருஷ்ணன்) வர அதை பார்த்து கோபமாக டிவியை உடைத்துவிட்டு அம்மாவை கொல்வதற்கு புறப்பட்டு, அவனுக்கே ஆபாத்தாக முடிகிறது.\nசமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், அதை தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றார்.\nவிஜய் சேதுபதி திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வர, இந்த சமூகம் அவரை மிக கிண்டலாகவும், கேலியாகவும் பார்க்கின்றது.\nசரி இப்போது முதல் பேராவில் சொன்ன கதைக்கு வருவோம், டிவியை உடைத்து ஒரு நண்பன் ஓடிவிட்டான், மாலைக்குள் புது டிவி வாங்க வேண்டும், இல்லையென்றால் அப்பா தன்னை கொன்றே விடுவார் என்று அச்சப்படும் சிறுவன், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு டிவி வாங்க அலைகின்றனர்.\nஇந்த 4 கதைகளுக்கான முடிவு என்ன என்பது தான் சூப்பர் டீலக்ஸ் என்றாலும், இந்த 4 கதைகளும் சொல்ல வரும் கருத்துகள் தான் படத்தின் ஹைலைட். அதிலும் வசனம் தான் தியாகராஜா குமாரராஜா படத்தின் மிகப்பெரிய் ப்ளஸ், இதில் கூடுதலாக மிஷ்கின், நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்கள் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.\nபஹத் தன் மனைவி இப்படி செய்துவிட்டாள் என்ற கோபம் ஒரு புறம் இருக்க, இதிலிருந்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார். அதிலும் ஜாதி வெறி எவ்வளவு கொடியதோ அதே போல் நாட்டு பற்று, மொழி பற்று அனைத்தும் கொடியது தான், ஜாதி வெறி தவறு என்றால் இதுவும் தவறு தான் என அவர் பேசும் வசனம் எல்லாம் செம்ம.\nவிஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவது, வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட, அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போலிஸையே அவர் அடித்து தலையில் அடித்து சாபம் விடுவது, கடைசியில் கடவுளையே உலகம் என நம்பியிருக்கும் மிஷ்கினிடம் தன் பாவங்களை சொல்லி அழும் இடத்தில் விஜய் சேதுபதி தனித்து நிற்கின்றார்.\nபோலிஸ்காரராக பக்ஸ் நடித்துள்ளார், அப்படி சொல்வதை விட மிரட்டியுள்ளார், சிரித்துக்கொண்டே அவர் செய்யும் விஷயம் எல்லாம் நமக்கே பயத்தை ஏற்படுத்துகின்றது, அவர் மேல் கடும் கோபத்தையும் உண்டாக்குகின்றது, ஒரு இடத்தில் ‘என் பொண்டாட்டி பத்தினி அவ சாபமே பலிக்காது, இவ சாபம் எங்க பலிக்கும்’ என்று விஜய் சேதுபதியை கிண்டல் செய்துவிட்டு அடுத்த காட்சியிலேயே பக்ஸுக்கும் நடக்கும் விஷயம், அதே போல் தன் கள்ள உறவு வைத்திருந்த தன் மனைவி சமந்தாவை பார்த்து பஹத் ஆமா இவ பெரிய பத்தினி இவ சொன்னா கரெண்ட் வந்துரும் பாரு, என்று சொல்லி முடித்ததுமே கரெண்ட் வருவது என தியாகாராஜா குமாரராஜா டச் பல இடங்களில் ஜொலிக்கின்றது, குறியீடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.\nமேலும், படத்தில் டிவிக்காக அலையும் அந்த மூன்று சிறுவர்கள், அற்புதம் செய்துள்ளனர், அத்தனை பிரச்சனைகளிலும் கேஷுவலாக இருப்பது, ‘ஏன் காஜி நீ ஏண்டா இவ்வளவு காஜியாக இருக்க’, அதெல்லாம் முடியாது எல்லாம் முடிஞ்சுருச்சு இப்ப நா பிட்டு படம் பாக்கனும் என்று சொல்வது என கலக்கியுள்ளனர்.\nரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக வந்தாலும், கடைசியில் லட்சம் பேர் ஆபாச படம் பார்க்கின்றனர், அவர்களுக்கு இல்லாத குற்ற உணர்வு அதில் நடித்த எனக்கு ஏன் வரவேண்டும் என அவர் சொல்லும் இடம் சிறப்பு.\nபடத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.\nபடத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், ஒரு நல்ல இசையமைப்பாளருக்கு ஒரு காட்சிக்கு இசை தேவையா என்ற புரிதலே சிறப்பு, அதுபோல் எங்கு இசை வரவேண்டும், அது எப்படி வரவேண்டும் என்பதை உணர்ந்து யுவன் அதகளம் செய்துள்ளார். அதிலும் கேங்ஸ்டர் ஒரு சிறுவனை துரத்த, அங்கு மாங்குயிலே பூங்குயிலே பாடல் போல் இசையமைத்தது எல்லாம் க்ளாஸ், அதே நேரத்தில் சமந்தா, பஹத் பாசில் காட்சிகள் எல்லாம் இசையே நமக்கு பயத்தை கடத்துகின்றது.\nபடத்தின் ஒளிப்பதிவு, பல கலர்ஸ் படத்தில் வந்து செல்கின்றது, படம் முழுவதுமே வெளிச்சமாக இருந்தாலும், அத்தனை துல்லியமாக ஒவ்வொரு காட்சியும் உள்ளது.\nஅனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்குமா என்றால் கேள்விக்குறி தான், அதே நேரத்தில் சினிமாவை விரும்புவோர்களுக்கு செம்ம ட்ரீட்.\nமொத்தத்தில் சூப்பர் டீலக்ஸ் சொல்ல வருவது வாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும் என்பதே, தமிழில் ஒரு உலக சினிமா.\nஹெச்.ராஜா கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி ; மு.க.ஸ்டாலின் ஆவேசம் \nஇந்தியாவிலேயே ஹெச்.ராஜாவைப் போன்ற அயோக்கிய அரசியல்வாதியை நாம் பார்க்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(29), சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தையும், மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார்.\n\"வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.\nபாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஹெச்.ராஜாவை எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்கவும் முடியாது.\nதமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்குத் தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக்கொண்டிருப்பது தான் ஹெச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.\nபாஜகவில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன். அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம். அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் ஹெச்.ராஜா.\nஇப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்குப் போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம். நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள் இவர் எந்தத் தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் இவர் எந்தத் தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம்\" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை \nஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பெப்ரவரி 14ம் திகதி காஷ்மீரின் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.\nஅப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nநேர் கொண்ட எம் வீரம்\nசீர் கொண்ட எம் தேசம்\nவாள் கொண்டு நாம் செய்த\nபார் எங்கும் தடம் பதித்து\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு ; ஆய்வில் தகவல் \nகாலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\n'அன்றாடப் பணிகள்' என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப்பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. ` பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்', `ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்', `காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்'... திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அப்படிச் சாப்பிடுபவை சத்தானவையாக இருப்பது சிறந்தது.\nநம்மில் சிலர் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவோம். அப்படி தவிர்ப்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து சர்வதேச அளவில் ஒரு லட்சம் பேரிடம் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர். வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் கிராமப்புற மக்களை விட நகர்புற மக்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர். நீரிழிவு நோய் ஏற்பட காலை உணவை தவிர்ப்பதும் ஒரு காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.\nநீரிழிவு நோயை தடுக்க தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் குழந்தை பிறந்து 26வது நாளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் \nவங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 26வது நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்த சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.\nவங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தானா(20). இவருக்கு பெப்ரவரி மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மருத்துவர்கள் குறித்த காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டது.\nஇந் நிலையில 25 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் திகதி சுல்தானாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஜெசோர் ஆத் தீன் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர்.\nஅங்கு சுல்தானாவை மருத்துவர் ஷீலா பொத்தார் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்தார். அதில் சுல்தானாவுக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதை கண்டுபிடித்தார். ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தை இருப்பதையும் கண்டறிந்தார்.\nஇதையடுத்து வியப்படைந்த மருத்துவர் ஷீலா பொத்தார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சுல்தானாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணை மருத்துவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தைகளும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.\nஇரட்டை கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு இருப்பது அரிதான நிகழ்வாகும்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர் ஷீலா பொத்தார், அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பபையில் இரட்டை குழந்தைகள் இருப்பது முதலில் தெரியாது. தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது என்றார். இதனிடையே அந்த பெண் பிறக்கும் போதே இரட்டை கர்ப்பப்பையுடன் பிறந்திருக்கக்கூடும் என்றும், அதனால் தான் அவருக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபன்னீர் – 2 கப்\nகடலை மா – 2 கப்\nசாட் மசாலாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – தேவையான அளவு\nசோள மா – 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய், தண்ணீர் – உப்பு – தேவையான அளவு\nபன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nகடலை மா, சோள மா, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பன்னீர் பக்கோடா ரெடி.\nபெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல ஓட்டும் மிக முக்கியம் \nநாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.\nஇரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.\nஇன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப் பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான சதீஸ் ஆகியோருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.\nதமிழ்நாட்டில் ஹட்ரோ கார்பன், நெடுவாசல், விவசாயம் பாதிப்பு ஆகியவற்றிற்கு தற்சமயம் ஆட்சியில் இருப்போர் ஒருமுறை கூட வந்து மக்களைப் பார்க்கவில்லை. ஒட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அதனால் பணத்துக்கு ஓட்டுப்போட வேண்டாம்.\nபெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப் போல ஓட்டும் மிகமுக்கியம் எனவே ஓட்டை விற்க வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் ; ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை \nஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐதராபாத்தில் இன்று மோதுகின்றன.\nகடந்த சனிக்கிழமை தொடங்கிய 12வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு சர்சைகளையும் தாண்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇன்றைய போட்டியில், கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்த, ஐதராபாத் அணியும், பஞ்சாப்பிடம் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇவ்விரு அணிகளும் தோல்வியடைந்த போட்டியில் போராடியே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு அணிகளையும் படுலேசில் எடைப் போட வேண்டாம். சென்ற போட்டியில் காயத்தால் விளையாட ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இன்று விளையாடுவார் என்று தெரிகிறது. ஓராண்டு தடைக்கு பிறகு, அணிக்கு திரும்பி கடந்த ஆட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் வார்னர், அதே அதிரடியை இன்றும் தொடங்கினால், ராஜஸ்தானுக்கு ஆபத்தாகிவிடும்.\nஜோஸ் பட்லரை 'மன்கட்' முறையில் அஸ்வின் செய்த ரன்-அவுட்டால் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் தோல்வியடைந்து. இது அந்த அணி வீரர்களுக்கு கடுப்பை ஏற்றியது. அதிலிருந்து மீண்டு(ம்) வந்து, இன்றைய போட்டியில் வெற்றி பெற ஸ்மித், பட்லர், ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினால், போட்டி சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 9 முறை மோதியுள்ளன. இதில், ஐதராபாத் 5 முறையும், ராஜஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nஇந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.\nவாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு \nபொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே வீதிப் பயணிகளும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.\nஅத்துடன் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் அதில் செல்வோரும் என சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇதேவேளை நடை பயணிகளும் அதிகமாக உயிரிழப்பதாகவும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குய்ப்ப்பிடத்தக்கது.\nசா/ தர பெறுபேறுகளுக்கமைய 71 சதவீதத்திற்கு மேலானோர் உயர்தரம் கற்க தகுதி \nநேற்று வெளியான 2018ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தோற்றிய பரீட்சார்த்திகளில் 71 சதவீதத்திற்கு மேலானோர், உயர்தர வகுப்புகளில் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஅதில் ஐந்து இலட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஇவர்களில் ஒன்பதாயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களுக்கும் ஏசித்தி பெற்றுள்ளனர்.\nஉலகிலேயே மிக நீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு \nஉலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘மால்கம்’ என பெயரிட்டுள்ளனர்.\nசாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்கிறது. இது சுமார் 10 கி.மீட்டர் (6.5 மைல்) நீண்டு கிடக்கிறது.\nகுகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குகின்றன. குகையின் சுவர்களில் படிந்து கிடக்கின்றன. அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிகிறது.\nஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான குழுவினர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இவற்றை கண்டுபிடித்தனர்.\nதற்போதுள்ள பகுதியில் இருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் இருக்கும் என கணக்கிட்டனர். 2006-ம் ஆண்டில் தெற்கு ஈரானின் கெசிம் தீவில் இருந்து 6 கி.மீட்டர் தூரத்தில் குகை இருப்பதையும், அதற்குள் உப்பு பாறை படிமங்களாக இருப்பதையும் அறிந்தனர்.\nசா /தரப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு \nகடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) வெளியாகின.\nஇந்நிலையில் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த நடவடிக்கைக்காக, எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலை மாணவர்கள் தத்தமது பாடசாலை மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பத்திரிகை விளம்பரங்களை பின்பற்ற வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேருக்கு 9A சித்தி \nபரீட்சைகள் திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(28) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்கமைய இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஎனினும் முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை.\nபரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி, நிலக்னா வர்ஸ வித்தான அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.\nவிசேடமாக இரண்டாவது இடத்தை மூன்று பேர் பெற்றுள்ளனர்\nவிசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதி,\nகம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரி,\nமாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா\nஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜொசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார்.\nஆறாவது இடத்தை ஐந்து பேர் பெற்றுள்ளனர்.\nகொழும்பு தேவி பாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயக,\nகொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோண்,\nகொழும்பு ரோயல் கல்லூரியின் சேர்ந்த மாணவன் கவிரு மெத்னுக்க,\nகாலி மஹிந்த கல்லூரியின் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகே ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகா\nநாளை காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு \nநாளை(30) காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஅத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் மின்சார விநியோகம் துண்டிப்பு காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய கொழும்பு, கோட்டே, தெஹிவளை, கல்கிஸை, கடுவெல, மஹரகம, இரத்மலானை ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் பெரிய நடிகர்கள் அனைவரும் இப்போது நடிக்கும் படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரியுமா\nரஜினி- ரூ. 60 கோடி\nவிஜய்- ரூ. 50 கோடி\nஅஜித்- ரூ. 35 கோடி\nகமல்ஹாசன்- ரூ. 25 முதல் 30 கோடி\nசூர்யா- ரூ. 20 முதல் 22 கோடி\nவிக்ரம்- ரூ. 20 கோடி\nசிவகார்த்திகேயன்- ரூ. 15 கோடி\nவிஜய் சேதுபதி- ரூ. 8 கோடி\nசிம்பு- ரூ. 7 முதல் 8 கோடி\nஜீவா- ரூ. 2 முதல் 3 கோடி\nவிஷால், ஆர்யா, சந்தானம்- ரூ. 3 முதல் 5 கோடி\nஜெயம் ரவி- ரூ. 4 முதல் 5 கோடி\nஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை \nசீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவின் சியாமின் மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு வேறு ஜாடைகளில் பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் தந்தை வெறுத்து வந்துள்ளார். தனது ஜாடையில் இல்லை எனவும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்த குழந்தையை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது.\nஇதனால் அவர் இரண்டு குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்த போதும், குழந்தைகளுக்கு DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.\nஅதன்படி Fujian பகுதியில் இருக்கும் Forensic Identification Centre-ல் DNA சோதனை செய்துள்ளார். அதில் ஒரு குழந்தை இவருக்கு பிறந்தது என்றும் மற்றொரு குழந்தை இவருக்கு பிறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த தந்தை இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அவரின் மனைவி இல்லை, தனது கணவர் பொய் கூறுகிறார் என்று மறுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒரே இரவு மட்டும் கணவருக்கு தெரியாமல் வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது.\nஇதனால் கணவர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இரட்டை குழந்தைகள் எப்படி தனித்தனியாக இன்னொரு நபருக்கு பிறக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து மருத்துவர் வல்லூநர்கள் தெரிவிக்கையில் இது போன்று குழந்தைகள் பிறக்கும் எனவும், சுமார் 13,000 தம்பதிகளில் ஒரு தம்பதிக்கு அவ்வாறு நடப்பதுண்டு என தெரிவித்துள்ளனர்.\nஅதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு இலத்திரனியல் அட்டை \nஅதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும்.\nபுதிய கொடுப்பனவு மூலம் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கட்டணத்தை செலுத்தும் பணிகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியும் இந்த வசதி தற்பொழுது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரம் உண்டு.\nஜாஎல சீதுவ கட்டுநாயக்க இடமாறும் மத்திய நிலையத்தில் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇது தொடர்பான மேலதிக தகவல்களை 1969 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு அறிந்துக்கொள்ள முடியும்.\nகொழும்பு சுற்றுவட்ட வீதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளியேறும் பகுதியில் பணம் செலுத்தி பயணிக்கும் பொழுது மணித்தியாலத்துக்கு 250 வாகனங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மணித்தியாலத்துக்கு 1250 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறக்கூடியதாக இருக்கும்.\nபண்டிகை காலத்திலும் அலுவலக நேரத்திலும் ஏற்படும் நெருக்கடி நிலையின்போது நிலவும் கியூ வரிசைக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் என்று பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nபிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள் \nபிஸ்தா பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.\nபிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது. பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை அறிந்து கொள்ளலாம்.\nபிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இது ஒரு அவசியமான பொருளாக கருதப்படுகிறது. இது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.\nபிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை இரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது. மேலும் தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.\nஇந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது தோல் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.\nஇந்த பருப்பை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, கண்நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக் கூடியது.\nஇதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.\nபடப்பிடிப்பின் போது விஷாலுக்கு நேர்ந்த சோகம் \nவிஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது.\nஇந் நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று விஷால் சிகிச்சை பெற்றுள்ளார். விஷால் கையில் கட்டுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், திருமணம் நெருங்கும் நேரத்தில் கவனமாக படப்பிடிப்பில் இருக்குமாறு அறிவுரை தெரிவித்து வருகின்றனர். மேலும் விரைவில் அவர் குணமடையவும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவிஷால்-சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடந்து வரும் நிலையில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி துருக்கி படப்பிடிப்பு தொடரும் என்றும், விஷால் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nவிஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக 'மாயநதி' படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.\nபீட்ரூட் போண்டா செய்வது எப்படி \nதுவரம் பருப்பு - அரை கப்\nஇஞ்சி துருவல் - சிறிதளவு\nசோம்பு - அரை டீஸ்பூன்\nஅரிசி மா - 1 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - கால் கப்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு\nபீட்ரூட், மிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nதுவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைக்கவும்.\nபின்னர் அதனுடன் இஞ்சி, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nபின்னர் இந்த கலவையுடன் தேங்காய் துருவல், அரிசி மா, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து போண்டா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கைப்பிடி அளவு உருட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் சூப்பரான பீட்ரூட் போண்டா ரெடி.\nஇளம் தாய் மற்றும் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு \nதூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\n26 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் 5 வயதுடைய குறித்த பெண்ணின் மகனின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவர்த்தக நிலையத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர்கள் வசமாக சிக்கினர் \nமீட்டியாகொட, கிரலகஹ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் வைத்து போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி நேற்று இரவு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வர்த்த நிலையத்தில் இருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 13உம், 100 ரூபா நாணயத்தாள்கள் 53உம் அச்சடிக்கும் இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nமுன் பின் போட்டி போடும்\nஅலாரம் தான் இந்த சேவலோ\nநீயா நானா காந்த குரல்கள் என\nஇயற்கையை இல்லை என்றாக்கும் முயற்சியில்\nஎன்னை வெல்ல யாருமில்லை என்ற\nஐ.பி.எல். ; பெங்களூர் - மும்பை இன்று மோதல் \nஐ.பி.எல். தொடரில் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.\nதொடக்க ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக வெறும் 70 ரன்களில் சுருண்டு தோற்ற பெங்களூரு அணி சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.\nகேப்டன் விராட் கோலி, வில்லியர்ஸ், ஹெட்மயர் ஆகியோர் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்கள் ஆவர். பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் அவருக்கு மற்ற பவுலர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.\nமுன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது முதல் லீக்கில் (டெல்லிக்கு எதிராக 37 ரன் வித்தியாசத்தில் தோல்வி) தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் பேட்டிங் செய்ய வராத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடல்தகுதியை எட்டிவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் களம் காணுவதில் சிக்கல் இருக்காது. யுவராஜ்சிங், டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். மறுபடியும் அதே போல் முத்திரை பதிப்பாரா\nஇந்திய அணியில் கேப்டன், துணை கேப்டன் என்ற அந்தஸ்தில் இருக்கும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஐ.பி.எல். களத்தில் நேருக்கு நேர் எதிர்கொள்வது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.\nமுதல் வெற்றியை பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nராகுலை குழந்தை என விமர்சித்த மம்தா பானர்ஜி \nராகுல் ஒரு குழந்தை, அவர் குறித்து நான் எந்த கருத்தும் கூறமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nகடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் மேற்குவங்கத்தில், விவசாயிகளுக்குத் தேவையான எந்த திட்டங்களையும் மம்தா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. மக்கள் நலப் பிரச்சனைகள் உட்பட எதற்காகவும் மம்தா பானர்ஜி யாருடனும் பேசுவது கிடையாது. யாருடைய பரிந்துரைகளையோ, கோரிக்கைகளையோ ஒருபோதும் அவர் ஏற்பதில்லை என்று மம்தாவை கடுமையாக குற்றம்சாட்டினார்.\nஇந் நிலையில், மேற்குவங்க அரசு குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு மம்தா பானர்ஜி இன்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nஇதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தாவிடம், பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் தங்கள் அரசு குறித்து குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அவர், ராகுல் ஒரு குழந்தை, அவர் குறித்து நான் என்ன கூறுவது. ராகுல் காந்தியை பாஜகவினர் ஏற்கனவே இதேபோல் 'பப்பு' என்று விமர்சித்து வருகின்ற நிலையில் மம்தாவும் அவரை குழந்தை என விமர்சித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ராகுல் காந்தி டெல்லி மற்றும் மேற்குவங்கத்தில் கூட்டணி உடன்பாடு மேற்கொள்ளாமல் இரண்டு மாநிலங்களிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறார். அதன் காரணமாகவே பிரதமர் மோடியையும், மம்தாவையும் ஒரே மேடையில் ராகுல் விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ''ஐரா'' திரைவிமர்சனம் \nவிஸ்வாசம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது ஐரா. படம் எப்படி வாருங்கள் பார்ப்போம்..\nயமுனா (நயன்தாரா) மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார்.\nவேலையில் இருந்து 2 மாதல் லீவ் போட்டுவிட்டு பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என பிளான் போட்டு, அவரது பாட்டி மற்றும் யோகி பாபு ஆகியோரது உதவியுடன் மிகவும் பிரபலமும் ஆகிறார். பின்னர் தான் அவருக்கு வருகிறது பெரிய பிரச்சனை. ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது.\nஅதே நேரத்தில் நடிகர் கலையரசன் பவானி என்பவரது பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை பார்க்கிறார். யமுனாவை கொலை செய்ய முயற்சிப்பதும் அதே பேய் தான்.\nபிளாஷ்பேக்கில் பவானி (இதுவும் நயன்தாரா தான்) பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள் கறுப்பு வெள்ளையில் திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார், அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்க காரணம் என்ன என்பதை எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.\nஎப்போதும் போல நயன்தாரா தன் நடிப்பால் இரண்டு ரோல்களிலும் கலக்கியுள்ளார். குறிப்பாக பவானி என்கிற கறுப்பான பெண் வேடத்தில் ஆவரது நடிப்பு அல்டிமேட். ஹோட்டலில் சட்டையுடன் பணியாற்றும் கெட்டப் துவங்கி கிளைமாக்ஸில் திருமண கோலத்தில் இருக்கும்போது கதறி அழுவது வரை பல காட்சிகளில் அவரது முகபாவனை மற்றும் நடிப்பு நம் கண்களிலேயே இருக்கும்.\n\"எல்லோருக்கும் சந்தோஷமா வாழனும்னு ஆசைதான். ஆனால் வாழ்க்கையே சந்தோசமா கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஆசை தான்\" போன்ற பல வசனங்கள் ஈர்க்கிறது.\nஇயக்குனர் சர்ஜுன் முதல் பாதியில் வழக்கமான பேய் படம் போல கதையை நகர்த்தியிருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை எமோஷனலாக மாறுகிறது. முதல் பாதியில் வரும் பல சம்பவங்கள் அழுத்தமாக் இல்லாதது குறையாக தெரிந்தாலும், இரண்டாம் பாதி அதற்கு ஈடுகட்டுகிறது.\nகறுப்பாக இருக்கும் நயன்தாரா ஏன் மற்றொரு நயந்தாராவை பழிவாங்க துடிக்கிறார் என்கிற கேள்வி தான் கிளைமாக்ஸ் வரை த்ரில்லாக வைத்திருந்தது.\nமெட்ராஸ் கலையரசன் தான் நயன்தாராவிற்கு படம் முழுவதும் பயணிக்கிறார். நடிப்பில் ஓரளவு மெச்சூரிட்டி தெரிந்தது. நடிகர் யோகிபாபுவிற்கு படத்தில் அதிகம் வேலையில்லை. நயன்தாராவுடன் அவரது சீன்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மற்ற ரோல்களில் நடித்திருந்தவர்கள் குறை கூற முடியாத அளவிற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.\nநயன்தாராவின் நடிப்பு .. இரண்டு கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக நடித்திருப்பது. குறிப்பாக பவானி ரோலில் அவரது பல சீன்கள் நம்மை கண்கலங்கவைக்கும் அளவுக்கு நடிப்பு இருக்கும்.\nசுந்தரமூர்த்தி பின்னணி இசை மற்றும் ஆங்காங்கே பின்னணியில் வந்த பாடல்கள் பெரிய பிளஸ்.\nரசிக்கும்படியாக இருந்த ஒளிப்பதிவு மற்றும் த்ரில்லிங்காகவே வைத்திருந்த எடிட்டிங்.\nதமிழ் சினிமா வரலாற்றில் அனைத்து பேய் படங்களிலும் நாம் பார்த்த டெம்பிளேட்டை மீண்டும் பயன்படுத்தி அரைத்த மாவையே அரைத்திருப்பது. பேய் வருவதை காட்ட லைட் flutter ஆவது, மெழுகுவர்த்தி அனைவது, கதவு தானாக திறப்பது, பின்னாடி யாரோ ஓடிப்போவது போல சத்தம் கேட்பது, வௌவால் கூட்டமாக பறந்து வருவது என பல விஷயங்கள் படத்தின் முதல் பாதியில் நமக்கே சலிப்பை ஏற்படுத்திவிடும்.\nபவானி பேய் ஏன் நயன்தாராவை பழிவாங்க துடிக்கிறது என அறிய நமக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் வைத்த சின்ன ட்விஸ்ட் புஸ்வானமாக போனது சற்று ஏமாற்றம் அளிக்கலாம்.\nமொத்தத்தில், குறைகள் சில இருந்தாலும் அதை ஒதுக்கிவைத்துவிட்டு ஐராவை நயன்தாராவிற்காக நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.\nநீ மாஸ்ன்னா நான் டபுள் மாஸ் ; மிரட்டும் ''காஞ்சனா 3'' ட்ரெய்லர் இதோ \nராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nதொடர்ந்து பேய் படங்களில் இயக்கி நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம் காஞ்சனா 3. இப்படத்தை இவரே இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் இவருடன் இணைந்து ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோ பாலா, சூரி, மயில்சாமி, யோகி பாபு, சிம்ரன், கிஷோர், சத்யராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ், சரவெடி சரண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nகிட்டத்தட்ட ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் 2 பாடங்களின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரின் ராகவா லாரன்ஸின் ஆக்ரோஷம் அண்ட சரசாரத்தை காக்கும் தாயை அழைக்கும் கோபம் எல்லாமே ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nமேலும், சம்மக்கா, திம்மக்கா, பொம்மக்கா, வாடி நீ மூழி…வட பத்திர காளி தாயே பேர் போன மந்திரம் காத்தவளே என்ற பேய் பாடலில் கொந்தளிக்கும் லாரன்ஸ்…\nஎனக்கு ஒன்னுனா விட்டுட்டு போயிருவேன் என் பசங்களுக்கு ஒன்னுன்னா வெட்டிட்டு தான்டா போவேன்..\nநெருப்பக் கூட தொடலாம்…கற்ப தொடக்கூடாது…\nநீ மாஸ்ன்னா நான் டபுள் மாஸ்..\nஎன்றெல்லாம் ராகவா லாரன்ஸ் வசனம் பேசியுள்ளார்.\nஇப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி விவகாரம் ; நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் \nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.\nஅதனடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(28), கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும், நகர மாணவரணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்கள்.\nஇதைத்தொடர்ந்து பார் நாகராஜ் நேற்று மாலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜூக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது. மாலை 5 மணி இரவு 9 மணி வரை 4 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nபின்னர் வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் முழு பதிலையும் அளித்துள்ளேன்.\nஎன்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை சொல்ல முடியாது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள் இவ்வாறு அவர் கூறினார்.\nசம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி பொலிசாரிடம் வழங்கினர்.\nபின்னர் வக்கீல் தண்டபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-\nசி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3 மணிக்கு மணிமாறன் வீட்டுக்குச் சென்று சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை\nஇந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் வருகிற 25-ந் திகதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.\nஇதையடுத்து வருகிற 30ஆம் திகதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் \nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார்.\nபெரும்பாலும் இன்று மாலையாகும் போது இணையத்தளத்தில் பெறுபேறுகள் வௌியடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅதன்பின்னர் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 656, 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி \nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\nஅவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவாக நடந்தது\nமுதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது.\nகேப்டன் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்‘ சாதனை வாய்ப்பை தவற விட்டார். முதல் ஆட்டத்தில் 116 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 153 ரன்னும் குவித்த அவர் இந்த ஆட்டத்தில் 90 ரன்னில் ஆட்டம் இழந்தார்.\nமேக்ஸ்வெல் 55 பந்தில் 71 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), ஹேண்ட்ஸ் ஹோம் 47 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 186 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இமாம்-உல்- ஸ்ரீக் 46 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nஅவுஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்று தொடரை வென்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.\nஏற்கனவே டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 20-20 தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.\nஅவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி துபாயில் நாளை நடைபெறவுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி முன்வைத்து இருந்ததுடன் அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.\nஅதனடிப்படையில் இன்று(28) அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கா விஜயம் \nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இரண்டு வார கால சுற்றுலாவுக்காக நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளார்.\nஎமிரேட்ஸ் விமான சேவை மூலம் அவர் நேற்று அமெரிக்கா சென்றதாக கோத்தபாய ராஜபக்ஷவின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், குடும்ப அங்கத்தவர்களுடன் இரு வாரம் தங்கியிருக்க அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் மீண்டும் எதிர்வரும் மாதம் 12ம் திகதி நாடு திரும்புவார் எனவும் அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவார் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து \nஅரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதெஹிவளை காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றிலேயே இன்று அதிகாலை 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதகவல் அறிந்து உடனே செயற்பட்ட தெஹிவளை பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.\nதீயினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதிலும் ஏற்பட்ட பொருட் சேதம் குறித்து இதுவரை கணிப்பிடப்படவில்லை.\nதீப்பரவலுக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nசூப்பர் டீலக்ஸ் ஷில்பாவை சைட் அடித்தேன் ; வெளிப்படையாக கூறிய நடிகை \nசூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது காயத்ரி ஒருவரை சைட் அடித்துள்ளார்.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் திகதி ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் படம் குறித்து காயத்ரி கூறியதாவது,\nதியாகராஜன் குமாரராஜா நிஜத்தில் அமைதியானவர். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் ஆளே மாறிவிடுவார். தான் விரும்பியதை திரையில் கொண்டுவர மெனக்கெடுவார். அவரா இவர் என்று ஆச்சரியமாக இருக்கும்.\nஎனக்கு எப்பொழுதுமே முதல் டேக் தான் நன்றாக வரும். இந்த படத்தில் நமக்கு எத்தனை டேக் வரப் போகுதோ என்று பயந்தேன். நல்ல வேளை அதிக டேக்குகள் வரவில்லை. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும்போது எங்களுக்கு இடையே நடிப்பில் போட்டி இருக்கும்.\nசூப்பர் டீலக்ஸ் ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் ஆண் தோற்றத்தை அந்த அளவுக்கு சைட் அடிக்கவில்லை. ஆனால் ஷில்பாவை கண்டமேனிக்கு சைட் அடித்தேன். ட்ரெய்லரை பார்த்த பிறகு உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று விஜய் சேதுபதியிடம் கூறினேன் என்றார் காயத்ரி.\nஅதர்வா - ஹன்சிகா நடித்த 100 படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு \nஅதர்வாவின் 100 படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n'டார்லிங்' இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் 100. காவியா வேணுகோபால் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் அதர்வா பொலிஸாக நடிக்க ஹன்சிகா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ள இப்படத்திற்கு ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.\nஅண்மையில் இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.\nஅதனை தொடர்ந்து மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது இந் நிலையில் தற்போது இப்படம் மே 3ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.\nஇந்த படத்தில் அதர்வா சத்யா என்ற பொலிஸ் கரக்டரில் நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nO/L பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியாகும் \n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nபெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.Doennets.lk/exam என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன் காணப்படும் சில அறிகுறிகள் \nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழிவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். இரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.\nசிறுநீரக பாதிப்பு என்றதும் அனைவருமே அதிக கவனம் செலுத்துவர். ஆனால் பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.\n* கீழ் முதுகு வலி என்றாலே சிறு நீரக பிரச்சினை என்று பொருள் அல்ல. ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது கீழ் முதுகு வலி ஒரு புறமோ அல்லது இரு புறமோ இருக்கும். சிறுநீர் சென்ற பின் வலி குறைவது போல் இருக்கும்.\n* சிறுநீர் வெளிர்த்தோ (அ) மிக அடர்ந்தோ இருக்கும், மிகச்சிறிய அளவோ (அ) மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் இரத்தம் கலந்து இருக்கலாம். இத்தகைய மாறுதல்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.\n* கை, பாதம், கால், கனுக்கால், முகம் இவற்றில் வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என கண்டு கொள்ளலாம். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.\n* சீராக இயங்காத சிறுநீரகத்தினால் உடலில் வறட்சி,. சரும பிடிப்பு, அரிப்பு ஆகியவை ஏற்படும்.\nஇப்படிப்பட்ட அறிகுறிகளை உடனடியாக கவனிப்பது சிறுநீரக பாதுகாப்பிற்கு உதவும்.\n* புகை பிடிக்காது இருப்பது\n* தேவையான நீர் குடித்தல்\n* காய்கறி சாறு குடித்தல்\nநல்ல உடற்பயிற்சி இவையும் சிறுநீரகத்தினைப் பாதுகாக்கும்.\nகீழ்கண்ட பழக்கங்கள் பழக பழக நிறைந்த பலன் அளிக்கும்.\n* எலுமிச்சை சாறு+ தேன் கிரீன் டீ\nவெது வெதுப்பான நீர் இவற்றில் ஏதாவது ஒன்றினை காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வர நிறைந்த பலன் கிடைக்கும்.\n* 10-20 நிமிடம் அன்றாட தியானம்\n* 30 நிமிடம் அன்றாட பயிற்சி, யோகா\n* 15 - 20 நிமிடம் ஏதேனும் நல்ல புத்தகம் படித்தல்\n* புரதம், நார் சத்து நிறைந்த அன்றாட காலை உணவு\n* ஒவ்வொரு உணவுக்குப் பின்பும் 10 நிமிடம் நடத்தல்\n* எப்பொழுதும் நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருத்தல்\n* 2 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடித்தல்\n* அன்றாடம் காய்கறி சாலட், பழம், இவற்றினை உண்ணுதல், போன்ற பழக்கங்களை தினமும் விடாது கடை பிடிக்க குறையாமல் ஆரோக்கியம் நிலைக்கும்.\nமனநல, உடல்நல பாதுகாப்போடு செய்யும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவாக சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை.\n* உடல்நல, மனநலத்தோடு இருப்பவர்கள் எப்பொழுதும் சுத்தமான ஆடைகளையும், சுகாதாரமான தோற்றத்தினையும் உடையவர்களாக இருக்கின்றனர். எனவே துவைத்த ஆடைகளை அணியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பகலில் கூட பழைய நைட்டியும், முடிந்த தலையுமாக இருப்பது அவர்கள் மன நலத்தினை பாதிக்கும் என்பதனை உணர வேண்டும்.\n* காலை உணவினை எப்பொழுதும் தவிர்ப்பதில்லை.\n* மதிய உணவில் அதிக கொழுப்பு இல்லாத சத்தி நிறைந்த, காய்கறி, பழங்கள் நிறைந்த உணவாக தவறாது எடுத்துக் கொள்கின்றனர்.\n* பல வேலைகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு பரபரவென்று செய்யாமல் நிதானமாய் முறைப்படி செய்கின்றனர்.\n* எட்டு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்குகின்றனர்.\n* எதிலும் மனதினை ஒருநிலைப்படுத்தி வேலை செய்கின்றனர்.\n* பொதுவில் திருமணமானவர்கள் குடும்ப உறவுகளின் அன்பினால் வாழ்வினை மகிழ்ச்சியாய் எதிர் கொள்கின்றனர். இவற்றினை நாமும் கடைப்பிடித்து உடல் நலமும், மன நலமும், வாழ்வில் வெற்றியும் பெறுவோம்.\nஅதிரடி சோதனை ; போதை மாத்திரைகளுடன் வசமாக சிக்கிய நபர் \nஒரு தொகை போதை மாத்திரைகளுடன் கண்டி நகரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபரிடம் இருந்து 542 ட்ரமடோல் மாத்திரைகளும் 856 கருக்கலைப்பு மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தலாதுஓய பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபராவார்.\nகண்டி பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்த சீனா \nதைவானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை அழித்தனர்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தை தங்களது பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இந்திய தலைவர்கள் அருணாசலபிரதேசத்துக்கு செல்கிறபோது, சீனா அதனை கண்டித்து தனது எதிர்ப்பை முன்வைக்கிறது. அதே சமயம் அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.\nஇதேபோல், தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சீனா கூறிவருகிறது. இதன்காரணமாக சீனாவில் தயார் செய்யப்படும் உலக வரைபடங்களில் அருணாசலபிரதேசம் மற்றும் தைவான் அந்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாக குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நிலையில், தைவானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை அழித்தனர்.\nஇது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரைபட சந்தையில் சீனா என்ன செய்ததோ அது முற்றிலும் சட்டபூர்வமானதும் அவசியமானதுமாக இருந்தது. ஏனென்றால் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானவை ஆகும்” என்றார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/mrlocal-movie/", "date_download": "2019-04-25T12:10:29Z", "digest": "sha1:6VJLGWFRPIEFWEBZHVPTROKPGZTM7H3A", "length": 4981, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "தர லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்தியின் Mr.லோக்கல்..!டிரைலர் இந்நாளில்..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசினிமா தர லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்தியின் Mr.லோக்கல்..\nதர லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்தியின் Mr.லோக்கல்..\nநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் Mr.லோக்கல் படம் உருவாகி உள்ளது.இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.\nபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில் அவருக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது அதை சில தினங்களுக்கு முன் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச்சை பரிசாக அளித்து படகுழுவில் இருந்து விடைப்பெற்றார்.\nபடத்தில் சிவகார்த்திகேயனுக்கான ஒரு சோலோ பாடல் மட்டும் மீதம் உள்ளது அது படமாக்கபட வேண்டிய நிலையில் Mr.லோக்கல் படத்தின் டிரைலர் ஆனது வருகின்ற 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் இந்த நாளை முன்னிட்டு டிரைலர் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.ஏனென்றால் கடந்த 3ஆம் தேதி சிவகார்த்திகேயன் சினிமாக்குள் வந்து 7 வருடங்கள் நிறைவடைந்த நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகே.ஜி.எப் இரண்டாம் பாகம் சூட்டிங்…\nNext articleதேவ் படத்தின் பின்புல காட்சிகள்…\nநடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிப்பவர் இவரா\nமதன் கார்க்கி வெளியிட்ட ” ஹவுஸ் ஓனர் ” படத்தின் பாடல்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta-lk.wordpress.org/themes/vw-medical-care/", "date_download": "2019-04-25T11:56:46Z", "digest": "sha1:C4SVLZGDAHUYF76Z6J7NQGFE25EGEREU", "length": 7695, "nlines": 198, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "VW Medical Care – WordPress theme | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Footer Widgets, நான்கு நிரல்கள், முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08022236/1024655/PudukkottaiRoad-AccidentMinister-Vijayabaskar.vpf", "date_download": "2019-04-25T12:39:00Z", "digest": "sha1:CPOFXZHWYTUOO5ZK6CIM6P37W4LZ4QSX", "length": 11419, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவரை மீட்ட அமைச்சர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவரை மீட்ட அமைச்சர்கள்...\nவிபத்தில் சிக்கி மயக்கமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்கள்.\nவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர் .இதனைத் தொடர்ந்து, விராலிமலைக்கு சென்ற போது, சமத்துவபுரம் சத்திரம் சாலை ஓரத்தில், விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபள்ளிக்கு சீர்வரிசை அளித்த மக்கள் : ஊர்வலமாக கொண்டு வந்து ஒப்படைப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=30003", "date_download": "2019-04-25T12:40:44Z", "digest": "sha1:PIEN3HNIVKEPSCAH7JNHX45XOHAE7HXL", "length": 27338, "nlines": 148, "source_domain": "kisukisu.lk", "title": "» பூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள் – பூச்சிகளின் காதலன்!", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு\nNext Story → எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை\nபூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள் – பூச்சிகளின் காதலன்\nகரப்பான்பூச்சியில் தொடங்கி காண்டாமிருக வண்டுகள் வரை பல விதமான பூச்சிகளை கடந்த முப்பது ஆண்டுகளாக புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பூச்சி வெங்கட்.\nபூச்சிகள் இருந்தால்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான உணவு கிடைக்கும் என பூச்சிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நுட்பமாக புகைப்படங்களை எடுத்துவருகிறார் பூச்சிவெங்கட்.\nநன்மை செய்யும் பூச்சிகள், தீமை விளைவிக்கும் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆனால், பொதுப்புத்தியில் பூச்சிகள் என்றால் அருவருப்பானவை என்றும், அவற்றால் நோய் தொற்று ஏற்படும் என்ற சிந்தனை இருப்பதால், நன்மை செய்யும் பூச்சிகளையும் நாம் அழிக்கிறோம் என்கிறார் வெங்கட்.\nஇயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் புலி,சிங்கம்,யானை,மயில், என பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்கள்.\nவனவிலங்குகளை பாதுகாக்க அரசும் நிதி அளிக்கிறது. உண்மையில், பூச்சிகள் இருந்தால்தான், அவற்றில் இருந்து தொடங்கும் உணவுச் சங்கிலி மூலம் பெரிய விலங்குகளின் பசிதீரும்,´´ என்கிறார் வெங்கட்.\n´´நம்மில் பலரும் பூச்சிகள் என்றால் அச்சத்துடன், உடனே அதை விரட்டவேண்டும் என்று நினைக்கிறோம். சிலர் அடித்து கொல்கிறார்கள்.\nஇந்த உலகில் ஒவ்வொரு உயிரும் பிறப்பதற்கும், இறப்பதற்கும் இயற்கை ஒரு காரணத்தை வைத்துள்ளது.\nடைனோசர் காலத்தில் இருந்து ஜீவித்த உயிர்கள்தான் பூச்சிகள். மனித இனம் மறைந்துவிட்டாலும் கூட இந்த உலகில் தன்னை தக்கவைத்துக்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் பெற்றவை பூச்சிகள்´´ என்றார் வெங்கட்..\n´´ஒரு வண்டு இருப்பதால்தான் நமக்கு கனிகள் கிடைக்கின்றன. பூக்களில் மகரந்த சேர்க்கையை வண்டுகள் நிகழ்த்துவதால்தான் பல விதமான செடி,கொடிகள் வளர்ந்து வனம் செழிக்கிறது.´´\n´´தாவரஉண்ணிகள் செழித்தால்தான், பெரிய விலங்குகளுக்கு உணவு கிடைக்கும். வண்டுகள் சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பதற்கு சான்றுகள் உள்ளன,´´என பொதுவாக பலருக்கும் தெரிந்த பூச்சிகளின் சிறப்புகளை வெங்கட் விளக்க தொடங்கினார்.\nதிடீரென திசைகளை மாற்றிக்கொண்டு பறக்கும் தட்டான்பூச்சிகளைப் பற்றி பேசிய வெங்கட், அந்த பூச்சியிடம் இருந்து விமான பொறியாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்கிறார்.\n´´தட்டான்பூச்சிகளில் கிட்டத்தட்ட 3,000 இனங்கள் இருக்கும். தட்டான்கள் பெரும்பாலும் வெப்பநாடுகளில் காணப்படும். தட்டான் வகையில் கடல் கடந்தும் இடம் பெயரும் பூச்சிகளும் உள்ளன.\nஜப்பானில் பருவநிலை குறியீடாக பார்க்கப்படும் தட்டான்பூச்சி, இலையுதிர் காலத்துடன் தொடர்புடையது என்ற கருத்து உள்ளது.\nகூட்டமாக தட்டான்கள் பறந்தால், மழை வரும் என்ற நம்பிக்கை நம் ஊர்களிலும் உள்ளது,´´என்கிறார் வெங்கட்.\nவெட்டுக்கிளி என்று அறியப்படும் இடையன்பூச்சிகள் பற்றி பேசும்போது வெங்கட் நெகிழ்ந்து போகிறார்.\n´´ஆறு மாதங்கள் உயிர்வாழும் இடையன்பூச்சி உயிருடன் இருக்கும் இரையை உண்ணும். சீனதற்காப்பு கலையான குங்ஃபூவில் இடையன்பூச்சியை அடிப்படையாகக் கொண்டு சண்டையிடும் உத்திகள் உள்ளன.\nதென்னாப்பிரிக்காவில் இடைபூச்சியை கடவுளாக கும்பிடுகிறார்கள். வனப்பகுதியில் மாட்டிக்கொண்டு உணவு இல்லாத சமயத்தில் இடையன்பூச்சியை எந்தவித பயமும் இல்லாமல் நீங்கள் உண்ணலாம்,´´என சிரிக்கிறார்.\nபறவைகள்,வௌவால்கள்,தவளைகள்,பல்லிகள்,சிலந்திகள் என அனைத்தும் ஈக்களை விரும்பி சாப்பிடும். வீட்டு ஈக்கள் அழுகும் கரிமப் பொருட்கள் மக்குவதற்கு உதவும் துப்புரவாளர்கள் என்றே கூறவேண்டும். மருத்துவதுறையில் ஈ முட்டைப்புழு காயத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது என்கிறார் வெங்கட்.\nவிலங்கியல் துறையை பாடமாக படிக்காவிட்டாலும், தனது வேலையின் காரணமாக இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேடி படித்து,புகைப்படங்கள் எடுத்து பூச்சிகள் தொடர்பாக விரிவாக தெரிந்துகொண்டுள்ள வெங்கட் தனது பெயரே பூச்சி வெங்கட் என்று ஆன கதையை பகிர்ந்துகொண்டார்.\n1990களின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு அறிவியல் ஆய்வாளர்கள் குழுவுக்கு பூச்சிகளின் மாதிரிகளை புகைப்படம் எடுத்துக்கொடுக்க இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெங்கட் எடுத்த படங்கள் நேர்த்தியாக இருந்ததால், தங்களது ஆராய்ச்சிக்கு தேவையான பூச்சி மாதிரிகளை படம் எடுத்துக்கொடுக்கும் பணிகளை தொடர்ந்து வெங்கட்டிடம் கொடுத்தனர்.\nஇதனைத்தொடர்ந்து, தன் வீட்டில் உள்ள பூச்சிகளை படமெடுப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பூச்சிகள் உலகத்திற்குள் பயணிக்கத் தொடங்கிய வெங்கட் பூச்சி ஆர்வலராக மாறிவிட்டார்.\n´´கிண்டி பூங்காவில் உள்ள பூச்சிகளை படம் எடுப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் அங்கு தொடர்ந்து செல்லவேண்டியிருந்தது. நானும் எனது நண்பர்களும் தினமும் காலை ஆறு மணிக்கு செல்வோம். தூக்கத்தில் இருக்கும் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் சாவி எடுத்துவர உதவியாளர் ஒருவரிடம் பூச்சியை படம் எடுக்கும் வெங்கட் வந்திருக்கிறார் என்று சொல்லத்தொடங்கி, ஒரு கட்டத்தில் பூச்சி வெங்கட் வந்திருக்கிறார் என்று சொல்லிவந்தார். இந்த பெயர் என் நண்பர்கள் வட்டத்திலும் பிரபலமாகிவிடவே, இந்த பெயரையே பயன்படுத்த தொடங்கிவிட்டேன்,´´என்று விவரித்தார்.\nதற்போது இயற்கை மன்றங்கள், சந்திப்புகள், குடியிருப்போர் நலசங்கங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பூச்சிகளின் தேவையை வலியுறுத்தி பேசிவருகிறார். வண்ணமயமான பூச்சிகளின் படங்களை கண்காட்சியாக வைக்கிறார். பூச்சிகளின் அழகான தோற்றத்தை டிஜிட்டல் ஓவியங்களாக வரைந்து இணையத்தில் விற்கிறார்.\n´´பூச்சிகள் அழகானவை என்று உணர்த்தவிரும்புகிறேன். ஒரு மயில் அல்லது புலியின் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் நாம் அழகான பூச்சிகளும் இயற்கையின் ஒரு அங்கம்தான் என்று புரிந்துகொண்டு அவற்றின் அழகை போற்றவேண்டும். தற்போது என்னுடைய படங்களை வாங்கிய பலரும் என்னிடம் பூச்சிகள் குறித்த விவரங்களை ஆர்வமாக கேட்டுத்தெரிந்துகொண்டு அவர்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. பல பள்ளிக் குழந்தைகள் நன்மை செய்யும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை வாழவிடவேண்டும் , துரத்தக்கூடாது என பெற்றோர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்று தெரியவரும்போது கிடைக்கும் நிம்மதிக்கு இணை வேறு எதுவுமில்லை,´´என உணர்ச்சிபூர்வமாக விளக்குகிறார் பூச்சி பிரியர் வெங்கட்.\nபூச்சிகளை அனைவரும் நேசிக்கவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வெங்கட், பல சுவாரசியமான மற்றும் அபாயமான அனுபவங்களை கடந்துவந்துள்ளார்.\nபடம் எடுக்கும் சமயங்களில் பூச்சிகளால் காயமடைந்த நிகழ்வுகளும் வெங்கட் வாழ்வில் நடந்துள்ளன. அதனையும் தனக்கு சாதகமாகவே பார்க்கிறார். ´´ஒரு வாரம் டாப் ஸ்லிப் பகுதியில் படம் எடுக்கச் சென்ற எனக்கு அற்புதமான படங்கள் கிடைத்தன. அதைவிட வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் கிடைத்தது.\nவனப்பகுதியில் இருந்து சென்னை திரும்பிய எனக்கு உடல் முழுவதும் சிறு கொப்புளங்கள் தோன்றின. அந்த கொப்புளங்கள் உடைந்து வெளியாகும் நீர் தோலில் பட்டால் புதிய கொப்புளங்கள் ஏற்பட்டன. நான் வீட்டில் உள்ளவர்களை தொடமுடியாதவாறு கொப்புளங்கள் என்னுடலில் பரவத் தொடங்கின.´´\n´´மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக ஒரு அறையில் என்னை நானே சிறைவைத்துக்கொண்டேன். பல மருத்துவர்கள் சோதித்தபோதும் இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் என்ன விதமான சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொல்லமுடியவில்லை என்று கைவிரித்துவிட்டனர்.\nஒரு முறை பயன்படுத்திய துணியை மீண்டும் பயன்படுத்த முடியவில்லை. கிருமி பரவுகிறது என்பதை மட்டும் கணிக்கமுடிந்தது. தினமும் உடுத்தும் ஆடையை தீயிட்டு கொளுத்தவேண்டியிருந்தது,´´என்று நினைவு கூர்ந்தார்.\n´´இறுதியாக என்னை சோதித்த ஒரு முதிய மருத்துவர் ஒருவர், டாப் ஸ்லிப் பகுதியில் கடித்த ஒரு பூச்சியின் வைரஸ் என் உடலில் பரவியுள்ளது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் குணமாக ஒரு மாதம் தேவை என்றார்.´´\n´´மருத்துவமனைக்குச் செல்ல என்னை ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக்கொண்டு காரில் பேப்பர்களை விரித்து எதிலும் கொப்புளங்களின் நீர் படாதவாறு செல்லவேண்டியிருந்தது. ஒரு மாதம் நான் அனுபவித்த சிக்கல்கள் ஏராளம். ஆனால் குணமடைந்த பிறகு, என் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தது. அன்றில் இருந்து மற்ற எந்த பூச்சிகள் கடித்தாலும், எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதில்லை. எந்த பயமும் இல்லாமல் என் வேலையை செய்யமுடிகிறது,´´என இயல்பாய் பேசுகிறார் பூச்சி வெங்கட்.\nவெங்கட் எடுத்த படங்களை கலம்க்ரியா நிறுவனம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. பூசிக்கள் -இயற்கையின் பாதுகாவலர்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில்,13 வகையான பூச்சிகளின் வாழ்வியல் குறித்து விரிவாக எழுதியுள்ளார். தற்போது தனது இரண்டாவது புத்தகத்திற்காக பயணிக்க தொடங்கியுள்ளார் இந்த பூச்சிகளின் காதலன்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?p=14768", "date_download": "2019-04-25T13:06:27Z", "digest": "sha1:VEQW4YBDL5CNOWWFUZFJJY5UA5NKTUS4", "length": 2195, "nlines": 32, "source_domain": "makkalmurasu.com", "title": "தர்பார் பட பூஜை போட்டோ கேலரி - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home தர்பார் பட பூஜை போட்டோ கேலரி\nதர்பார் பட பூஜை போட்டோ கேலரி\nசூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது.\nFiled in: சினிமா செய்திகள்\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nஇந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\nகுறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது\nவிக்னேஷ் சிவனுக்கு எதிராக திரும்பிய நயன்தாரா பட நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malarvanam.blogspot.com/2007/11/blog-post_02.html", "date_download": "2019-04-25T11:49:08Z", "digest": "sha1:OJD6O2GLDQ653C6DPMAKK2EQAOLLWGLX", "length": 60038, "nlines": 232, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்", "raw_content": "\nஆனந்த விகடனில் கலைஞரின் ஒய்வு பற்றி எழுதிய கட்டுரைக்கு எழுந்த எதிர்பைத் தொடர்ந்து ஞானியின் ஒ பக்கங்கள் விகடனில் காணாமல் போனது - எவ்வித அறிவிப்பும் இல்லாமல். ஆனால் ஞானி ஒ பக்கங்கள் விகடனில் நிறுத்தப்படுவதாக எழுதிய(தாகச் சொல்லப்படும்) ஒரு மின்மடல் சில குழுமங்களில் பிரசுரமாகியிருந்தது. இன்று ஆனந்த விகடனைத் திறந்தால் வழக்கம் போல ஒ பக்கங்கள் - இம்முறை ஆஸ்திரேலியப் பிரதமரின் கலாச்சாரம் குறித்த கருத்துக்களை மையப்படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் விஷயங்கள் ஆபத்தானவை என்பதால் வெளிநாட்டு விஷயங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் போலும். :) எது எப்படியோ மீண்டும் அவர் எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே.\nஅவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.\n//இந்த வாரக் கேள்வி - ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும் அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே\nஇதுதான் அவரது கேள்வி. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை - பொதுவாகவே வேற்று நாட்டிற்கு குடியேறிவிட்டவர்களின் மீது அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் பெற்றவுடன் நமது நாட்டு அரசாங்கம் காட்டும் அலாதியான பாசம் தேவையற்றது. தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ நாயகியோ சிரமப்படும் நாட்களில் கண்டுகொள்ளாத சுற்றமும் நட்பும் அவர்கள் வெற்றி பெற்றபின் அவர்களது புகழுக்கும் செல்வத்துக்கும் பங்கு கொண்டாட வருவது போன்ற காட்சியமைப்பு அடிக்கடி காணக்கிடைக்கும். அப்படியான காட்சியமைப்பைப் பார்க்கும் பாமர மக்களுக்கும் கூட இவ்வகையான கதாபாத்திரங்கள் மீது வெறுப்பே மிஞ்சும். அப்படியிருக்க இப்படி ஒரு செயலை அரசே ஏன் செய்ய வேண்டும்\nஇங்கே இருக்கும் வசதி வாய்ப்புகள் போதாதென்று வேறு நாட்டிற்கு குடியேறுவதற்கு நானொன்றும் எதிரியில்லை. அப்படி முடிவு செய்வதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அப்படி வேற்று நாட்டிற்கு சென்று விட்டவர்களை, அவர்களது புகழை எதற்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டும் அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது எந்த விதத்தில் இவையெல்லாம் நியாயமானவை\nஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு , சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது) என்று இத்தகைய செயல்களின் பட்டியல் நீள்கிறது. இதுதான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பதோ\n///ஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு///\nஆனந்த் - வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல. அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். இந்தியாவிற்காக செஸ் ஒலிம்பியாட்டில் கூட விளையாடி வருகிறார். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் அவர் இந்தியக் கொடியின் கீழ்தான் விளையாடுகிறார்.\nசுனிதா வில்லியம்ஸை அவருடன் ஒப்பிடவேண்டாம்.\n25 லட்சம் ஒரு பரிசு அவ்வளவுதான், அஞ்சு ஜார்ஜ்-க்கு கிடைத்த பரிசு மாதிரி, யுவராஜ் சிங்கிற்கு கிடைத்த பரிசு மாதிரி, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினால், வெள்ளி வாங்கினால் கிடைக்கும் பரிசு மாதிரி - இதையெல்லாம் யாரும் விமர்சிக்கக் காணோம், இன்று இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் ஆனந்த்தின் சாதனையை நெருங்கக் கூட யாரும் இல்லை (இந்த விளையாட்டு உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் ஆடப்படுவது) கிரிக்கட் போல 10 நாடுகளில் ஆடும் விளையாட்டில் சாதனை புரிந்ததற்காக கோடி கோடியாக அள்ளித்தரும் அரசாங்கம் ( தோனிக்கு வீடு-கார், யுவராஜ் - 1 கோடி) தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குத் தரும் அரசாங்கம், கல்பனா சாவ்லா பெயரில் விருது என்று அள்ளி இறைக்கும் அரசாங்கம் - ஒரு சிறந்த வீரர்க்கு பரிசளிக்கும் போது விமர்சனம் செய்வது அழகல்ல.\n/////அவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.\n//இந்த வாரக் கேள்வி - ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும்\nகொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார், பரிசு பெற்ற மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று ஏதாவது தெரியுமா\nவிவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.\n(I am totaly upset by the above article by gnani) இன்னும் நிறைய சொல்லாம் - ஒரு தனிப்பதிவாகவே சொல்கிறேன்.\nபணத்தால் அடிப்பது என்பது இதுதான். யார் பணமாக இருந்தால் என்ன அவர்களுக்கு ஓட்டுபோடவே காசு கொடுப்பவர்கள், விளம்பரத்திற்காக அரசாங்க காசை வாரிவிடமாட்டார்களா\nகல்யாண வீட்டிலேயே கம்பத்தை கட்டி அழுபவர் சாவு வீட்டில் சும்மா இருப்பாரா என்று சொல்வார்கள்.\nயாரோ ஒருவன், பொற்கொடி, பாலா - அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முதலில்.\nயாரோ ஒருவன் - மற்ற விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் அளவு ஏன் முக்கியத்துவம் இல்லை என்பது எனக்கும் இருக்கும் ஆதங்கம்தான் என்றாலும் கூட இங்கே ஏன் ஒரு செஸ் வீரருக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேள்வியெழுப்பவில்லை. வெளிநாட்டில் தங்குவது என்று முடிவு செய்துவிட்ட ஒருவருக்கு நமது அரசாங்கம் இப்படி ஒரு பரிசைத் தர வேண்டிய அவசியமென்ன\n//ஆனந்த் - வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல.// இது எனக்குப் புதிய செய்தி - நான் அவர் அந்நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவு செய்திருப்பதாகத்தான் முந்தைய அவரது பேட்டிகளிலிருந்தும் கூடப் புரிந்திருந்தேன் - நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\n//அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். // அப்படியா இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் - ஐயோ பாவம்....\n//கொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார்// பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு.\n//விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.// இது அப்பட்டமான தனிநபர் தாக்குதல். இதைத் தவிர்த்து உங்களின் கருத்துகளை மட்டும் முன்வைக்கலாமே\n/// நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ///\nஏங்க, அரசாங்கம் வீடு தர வரக்கும் அவரு வீதியிலயா இருந்தாரு, இந்த வீடு அவருக்குத் தேவைப்படல அவ்வளவுதான்.\n இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் - ஐயோ பாவம்....///\nஅது உங்களுக்குத் தெரியாது. Logistical problem அடிக்கடி வெளிநாடு போக, விமானங்கள் மாற\n// பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு. ///\nஅதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு - என்ன கேள்வி ஆனந்திற்கு எதற்க்காக என்பதாமத்த விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் தராம இவருக்கு மட்டும் ஏன் தந்தாங்க என்பதா சும்மா நம்ம வரிப்பணம்,நம்ம வரிப்பணம் என்கிறீர்களே - தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குத் தருகிறதே அரசாங்கம் - ஏதாவது கேள்வி உண்டா, அல்லது விளையாட்டு போல அதுவும் ஒன்றா\n//i think issue is not V.Anand and it is only Karunanidhi .. if the same would have been presented by anyother AVAL then Gnani and lakshmi people would have welcomed..// பிரச்சனை ஆனந்திற்கு கொடுக்கப் பட்ட தொகைதாங்க.. இதே கொஞ்ச நாள் முன்னால தடகள வீராங்கனை சாந்திக்கு மனிதாபிமான அடிப்படைல 10 லட்சத்தை இதே கருணாநிதி வழங்கியபோது ரொம்பவே பெருமிதமாத்தான் இருந்தது - ஏன்னா வறுமைல வாடற, பாலியல் சோதனைன்ற பெயரில் காயப்படுத்தப் பட்ட ஒரு வீராங்கனைக்கு உதவித் தொகை கொடுக்கப் பட்டதால அது தேவைப்படும் ஒருவருக்குதான் சென்று சேர்கிறது என்கிற நிம்மதி அது. ஏற்கனவே பரிசாய்த் தரப்பட்ட வீட்டை விற்றுவிட்டு வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு பரிசுத் தொகை தருவது தொப்பைக்கு மேல் கஞ்சின்ற கதைதான். அப்புறம் யாரு செஞ்சிருந்தா நான் எப்படி பேசியிருப்பேன்ற மாதிரியான ஆருடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு உண்மையிலேயே ஏதேனும் மாற்றுக் கருத்திருந்தால் மட்டும் எடுத்து வைக்கவும்.\nசாதனையாளருக்குத் தரப்படும் பரிசுத் தொகை அவர்களுக்குப் பயன்படுவதற்காக அல்ல; அதைப் பார்த்து ஊக்கம் அடையும் அடுத்த சந்ததியின் ஊக்க வேருக்கான நீர்ப்பாய்ச்சல் அது.\nஉலகம் சிறிய உருண்டை ஆகி விட்டது. அவர் இங்கே தங்கவில்லை; அந்த நாட்டவர் ஆகி விட்டார் அவருக்கு எதற்காக பரிசு என்று கேட்பது, கல்யாணம் ஆகி வெளிநாடு போய் விட்ட மகளின் பிரசவத்தைக் கண்டு கொள்ளாமல் தாய் வசனம் பேசுவதற்குச் சமமான விஷயம்.\nஎங்கே போனாலும் தொப்புள்கொடி உறவு தான் தாய்நாட்டு ஒட்டுதல் என்பது.\nஇன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர் மட்டும் கசப்பதில்லை; அவர்களுக்குத் தரப்படும் பரிசுத் தொகையில் என்னுடைய வரிப்பணம் எவ்வளவு என்கிற சிந்தனை நியாமற்றதாகத் தோன்றவில்லையா\nகோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம்\n//ஏங்க, அரசாங்கம் வீடு தர வரக்கும் அவரு வீதியிலயா இருந்தாரு, இந்த வீடு அவருக்குத் தேவைப்படல அவ்வளவுதான்.// என்னுடைய கேள்வியும் அதேதான் - தேவையில்லாத ஒரு பரிசை ஒருவருக்கு எதற்காகத் தர வேண்டும்\nஒன்னு அரசு ஒரு பொதுவான நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் - இப்படி எந்தவொரு போட்டியில் நம் நாட்டின் சார்பா ஜெயித்து வந்தாலும் இவ்வளவு பரிசுத் தொகையாகத் தரப்படும் என்று. அல்லது உண்மையிலேயே வறுமையிலிருப்பவர் அல்லது பாதிக்கப் பட்டவர் என்பது போன்ற சிறப்புக் காரணங்களுக்கு மட்டும் சாந்திக்கு தந்தது போல பரிசளிக்கலாம். எதுவுமில்லாது குத்து மதிப்பாக பரிசுகள் அறிவிக்கப் பட்டால் ஓவ்வொரு முறையும் இது போன்ற விவாதங்கள் எழத்தான் செய்யும்.\nரத்னேஷ், ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பெருமிதம் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அதற்காக அவர்களுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவம் தேவையில்லை இல்லையா ஊக்கமளிக்க பரிசுத் தொகையென்றால் அது ஒரு பொதுவான திட்டமிருக்க வேண்டுமில்லையா ஊக்கமளிக்க பரிசுத் தொகையென்றால் அது ஒரு பொதுவான திட்டமிருக்க வேண்டுமில்லையா ஒன்று நெறிமுறைப் படுத்தப்பட்ட பரிசுத் திட்டங்கள் விளையாட்டைப் பொறுத்தவரை அறிவிக்கப் படலாம். அப்போது ஏன் கிரிக்கெட்டிற்கு மட்டும், ஏன் ஹாக்கிக்கு இல்லை என்பது போன்ற கேள்விகள் தவிர்க்கப் படலாம். இல்லையா மனிதாபிமான அடிப்படையில் தேவையுள்ளோருக்கு மட்டுமே உதவி என்று அறிவித்துவிடலாம். இரண்டுமில்லையென்றால் ஒவ்வொரு முறையும் மனக்கசப்புதான் மிஞ்சும்.\n//கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம்// கோவில் கும்பாபிஷேகத்துக்கு அரசுப் பணமா// கோவில் கும்பாபிஷேகத்துக்கு அரசுப் பணமா இது என்ன புதுக்கதை ரத்னேஷ் இது என்ன புதுக்கதை ரத்னேஷ் கோவில் திருப்பணியோ கும்பாபிஷேகமோ அது பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நன்கொடை மூலம்தான் நடக்கிறது. அதற்காகத்தான் பணம் தருகிறோம் என்று அந்த மக்களுக்குத் தெரியும் - அப்போது அங்கே நம் பார்வையில் வீணாவதாகத் தோன்றும் பணம் தருபவர்கள் பார்வையில் புண்ணியம் தேடித்தருகிறது. எனவே அதையும் அரசுக் கருவூலத்திலிருந்து வெளியேறும் பணத்தையும் ஒப்பு நோக்க முடியாது.\nலக்ஷ்மி அவர்களே, என் கருத்து..\nஒருவருக்கு அரசாங்கம் விருதோ பரிசோ தரும்பட்சத்தில். அவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாரா என்பதை பார்பார்களே அன்றி அந்த பரிசை அவர் என்ன செய்வார், என்ன செய்தார், எங்கு தங்கியிருக்கிறார் என்று பார்பது தேவைஇல்லை என்பது என் கருத்து.\n////விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.// இது அப்பட்டமான தனிநபர் தாக்குதல். இதைத் தவிர்த்து உங்களின் கருத்துகளை மட்டும் முன்வைக்கலாமே\nஇதை தனிமனித தாக்கு என்று சொல்லியிருக்கும் நீர் .. இதையும்\n\\\\கடைசி நிமிஷத்துல, பட்டப் பிரியரான மஞ்ச துண்டு அந்த பட்டத்தையும் தனக்கே தர வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சிருக்க வாய்ப்புண்டு.கஷ்டம் தான்.\\\\\nஇது தேவையில்லாத வாதம்.. இது போன்ற வாதம் தவிர்க்கப்படவேண்டும்.\nபொதுவாக உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையாகவே இருந்திருக்கின்றன. ஆனால் இவ்விடுகையிலுள்ள கருத்துக்களை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தமிழர் எங்கு சென்றாலும் தமிழர்தான். குறிப்பாக, கொலை செய்யப்பட்ட பேராசிரியரின் உறவினர்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டது பற்றியெல்லாம் நீங்கள் வருத்தப்படுவது வியப்பை அளிக்கிறது. ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்ற வகையில்் அது சரியனதே. (எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் யோசிப்பதை விட, தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கிடைத்த உதவி என்று இதை எடுத்துக் கொள்ளலாம்). ்\nதிஸ் அன்ட் தட் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n//இதை தனிமனித தாக்கு என்று சொல்லியிருக்கும் நீர் .. இதையும்\n\\\\கடைசி நிமிஷத்துல, பட்டப் பிரியரான மஞ்ச துண்டு அந்த பட்டத்தையும் தனக்கே தர வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சிருக்க வாய்ப்புண்டு.கஷ்டம் தான்.\\\\\nநிச்சயமாய் அதையும் சொல்ல நினைத்திருந்தேன். அந்தப் பின்னூட்டம் யாரோ ஒருவருக்கான பதிலிலேயே கொஞ்சம் பெருசாயிட்டதுல அதை மிஸ் பண்ணியிருந்திருக்கேன். யாரும் நம்பணும்ங்கறதுக்காக இதைச் சொல்லலை.\nபாலா - நீங்களும் தனிநபர் தாக்குதலை தவிர்த்து வாதங்களை மட்டும் முன்வையுங்கள்.\nநான் மனிதாபிமான அடிப்படைல கொடுத்த உதவிகளைக் கேள்வி கேக்கலை. எங்க போனாலும் தமிழன் அப்படின்ற உணர்வும் சொந்த நாட்டின் மீதான ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட்டும் போய்விடாதுதான். ஆனா பொதுவாவே மக்களிடமிருக்கும் வெளிநாட்டு மோகத்தைப் போலவே அரசும் இத்தகையோரிடம் ஒரு அதீதப் பாசத்தை வெளியிடுவதுதான் எனக்கு உடன்பாடானதாயில்லை.\n//எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் யோசிப்பதை விட, தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கிடைத்த உதவி என்று இதை எடுத்துக் கொள்ளலாம்// அதே சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மாணவி ஒருத்தருக்கு இத்தகைய உதவிகளெதுவும் அளிக்கப் படவில்லை என்பதுதான் அந்த விஷயம் ரொம்பவே உறுத்தலாய் தெரிந்ததற்கு காரணம் (அந்தப் பேராசிரியர் தான் இறந்தாலும் தன் இறுதிச்சடங்குகள் அமெரிக்காவிலேயே நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அதற்காகவே குடும்பம் மொத்தமும் அங்கே கிளம்பிச் சென்றதாகவும் ஒரு செய்தி. இது எந்த அளவு உண்மையென்று எனக்குத் தெரியாது. ஆயினும் இதுவும் அச்செய்கையில் எனக்கு ஒரு கோபம் எழுந்ததற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை)\ncecil, பாலா - உங்களிருவருக்குமே ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். இது கலைஞர் எடுத்த முடிவுன்ற வகையில் நான் இதை எதிர்க்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை யார் முதல்வர் பதவில இருந்திருந்தாலும் இதே வகையான ஒரு செயலைச் செய்திருப்பார்கள் என்றே நான் எடுத்துக் கொண்டு அந்த மனோபாவத்தையே அதாவது வெளிநாடு வாழ் மக்களை சற்று அதிகப் படியாக கவனித்தல் என்பதைத் தான் எதிர்க்கிறேன். இதற்கு மேலும் இதை ஒரு தனிநபர் தாக்குதலாக இனம் கண்டு அதனடிப்படையிலேயே ஆதரிப்பதும், எதிர்ப்பதுமாய் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கப் போவதாயிருந்தால் நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஆனந்திற்கு இப்பணம் தேவையா என்பதை விட செஸ் என்ற விளையாட்டில் சாதித்தற்காக தரலாம்,இது ஒரு அங்கீகாரம் அளித்தல் தான்(ஆனந்த் போன்றவர்களுக்கு அப்பணம் தேவையே இல்லை) இந்தியா என்னை எப்படி வரவேற்கிறது எனப்பார்ப்போம் என்று பேட்டியே கொடுத்தார், எனில் இந்தியாவில் அவருக்கு உரிய மரியாதையை அவரே எதிர்ப்பார்த்து இருக்கிறார் என்று தானே அர்த்தம்.கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு கவனிப்பு இல்லை , பாராட்டு இல்லை என்பதை தவிர்க்க தான் இப்பரிசு என்று நினைக்கிறேன்.\nஆயிரம் எதிர்மறையான காரணங்கள் இருந்தாலும் , அவரால் இந்தியாவிற்கு பெயர் கிடைத்துள்ளது,\nமிக நீண்ட காலமாக கோலோச்சிய ரஷ்ய ஆதிக்கம் , பின்னர் அமெரிக்கா தான் , அவர்களை எல்லாம் தாண்டி இந்தியாவில் இருந்து ஒருவர் இப்படி வருவார் என்று கனவிலும் அயல் நாட்டவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.\nசெஸ் பிறந்த நாடே இந்தியா தான் அதில் தமிழ் நாட்டை சேர்ந்தவர் சாதித்தது ஒரு பெருமை படக்கூடிய ஒன்று தானே.எனவே ஒரு இந்தியனாக எனது பார்வையில் பாராட்டினால் ஒன்றும் தப்பில்லை என்பேன். என் தனிப்பட்ட கருத்தாக பணம் தர தேவை இல்லை என்பேன்.\nசெஸ் போட்டிகளில் தரப்படும் பரிசு அதிகம், அதை விட பெரிய கிராண்மாஸ்டர்கள் கலந்து கொள்வதற்கா தரப்படும் \"participation fees\" ரொம்ப அதிகம், செஸ்சில் அப்படி ஒரு ஏற்பாடு உண்டு. அதுவும் ஆனந்த் ஒரு சூப்பர் கிராண் மாஸ்டர் அனேகமாக அவருக்கு தான் தற்போது அதிக பணம் கலந்துகொள்ள தருவார்கள் என நினைக்கிறேன்.\nஆனந்த் ஸ்பெயினில் தங்க முதல் காரணம் போட்டியில் கலந்துகொள்ள என்பது வெளியில் சொல்வதாக வேண்டுமானால் இருக்கலாம். உண்மையில் அவர் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டாமல் இருக்க தான்.அதாவது இந்தியாவில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டு சம்பாதித்தால் அதற்கு இந்திய மதிப்பில் வரி கட்ட வேண்டி வரும். அதுவே வெளிநாட்டில் இருந்து விளையாடி சம்பாதித்தால் அது வெளிநாடு வாழ் இந்தியர் சம்பாதிப்பாக கருதப்படும், இந்தியாவில் வரி கட்ட வேண்டாம் அவர்.\nஅப்படி எனில் ஸ்பெயினில் வரிக்கட்டாமாலா இருக்கார் என்று கேட்கலாம், ஆனால் இந்தியாவில் இருக்கும் போது கட்டும் அளவை விட அங்கு கட்டும் வரி அளவு குறைவாக இருக்கிறது.\n//இந்தியாவிற்காக செஸ் ஒலிம்பியாட்டில் கூட விளையாடி வருகிறார். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் அவர் இந்தியக் கொடியின் கீழ்தான் விளையாடுகிறார்.\nஆனந்த் பெரும்பாலும் ஒலிம்பியாட்டில் ஆடுவதை தவிர்த்து விடுவார். காரணம் அவரது எலோ ரேட்டிங்க் மிக அதிகம், அவர் அவரை விட மிக குறைவான ரேட்டிங்க் உள்ள ஆட்டக்காரருடன் தோற்றாலோ, அல்லது டிரா செய்தாலோ இவரது ரேட்டிங்க் புள்ளி அதிகம் குறையும் அதே அளவுக்கு எதிராளிக்கு ஏறிவிடும்.\nமிக நீண்ட காலமாக ஒலிம்பியாடில் ஆடாமல் இருந்து 2004, மற்றும் 2006 ஒலிம்பியாட்டில் மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகே ஆடினார். அதுவும் மிக அதிகமான \"participation fees\" தருவதாக சொன்ன பிறகே.அதிலும் வெகு குறைவான கேம்களில் மட்டும் ஆடினார், மற்ற ஆட்டங்களில் மாற்று ஆட்டக்காரர் ஆடிக்கொள்வார்.\nதற்போது அவர் கலந்து கொள்வது எல்லாம் சூப்பர் ஜி.எம் டோர்ணமெண்ட்களில் மட்டும் தான்.\nமேலும் செஸ் ஒலிம்ப்பியாட்டில் கலந்துகொள்வது கவுரவத்திற்காக தான், பணம் எல்லாம் பேறாது.எனவே சசிகிரண், டிபியேந்து பருவா, சூர்ய செகர் கங்குலி, ஹம்பி(பெண்கள் பிரிவில்) போன்ற அடுத்த நிலை ஆட்டக்காரர்கள் தான் இந்தியாவிற்காக வழக்கமாக செஸ் ஒலிம்பியாட்டில் ஆடப்போகிறார்கள்.\nஆனந்த் விளையாடப்போவதற்கு பணம் செலவழிக்கிறார் என்று சொன்னால் செச் வீரர்கள் சிரிப்பார்கள். அவர் கிளம்பி செல்வது வரை 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குவது வரைக்கும் செலவு செய்வதோடு அல்லாமல் கலந்து கொள்ளவே ஒரு பெரிய தொகை தருவார்கள் போட்டி அமைப்பாளர்கள்.\nஆரம்ப காலத்தில் , இந்தியன் பேங்க், ராம்கோ சிமெண்ட் என்று அவருக்கு பலரும் ஸ்பான்சர் செய்தார்கள். தற்போதும் அவருக்கு பல பெரிய சர்வதேச ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள்.\nஅவரது கேம்களை பத்திரிக்கையில் போட ஒரு கட்டணம் அதுகுறித்து இவரது கருத்துக்களை, விளக்கங்கள் சொன்னால் அதற்கு ஒரு கட்டணம், இவரது கேம்களை தொகுத்து புத்தகமாக போட்டாலும் கட்டணம்.கண்காட்சி ஆட்டங்களில் கலந்து கொண்டாலும் ஒரு தொகை, கணிப்பொறிகளின் திறனை சோதிக்க செஸ் வீரருடன் ஆட வைப்பார்கள் அதற்கு மிக பெரிய தொகையை தருவார்கள்.காச்பரோவ் , டீப் புளு என்ற கணினியுடன் ஆடியதற்காக உலகத்திலேயே வேறு எந்த விளையாட்டு வீரரும் வாங்காத அளவு தொகை வாங்கினார் அதற்கு அடுத்த நிலை தொகை வாங்கியவர் ஆனந்த்\nவவ்வால், நிறைய தகவல்களைத் தந்திருக்கீங்க. நன்றி. எந்த விளையாட்டு வீரருக்கும் நல்ல கவனிப்பும் ஊக்குவிப்பும் தேவைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனா அது எல்லோருக்கும் ஒரே மாதிரியா இருக்கணும். அல்லது கஷ்டப்படறவங்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படைல பொருளாதார உதவின்ற மாதிரி இருக்கலாம். இரண்டுமில்லாம மனம் போன போக்கில் பரிசுகள் நிர்ணயம் செய்யப்படறதும் அதுல இருக்கற பாரபட்சங்களும்தான் எனக்கு வருத்தத்தை தருது.\nதவறுதலாக பாலா அவர்கள் போட்டிருந்த பின்னூட்டத்தின் டெக்ஸ்ட் நீக்கப்பட்டு விட்டது. மன்னிக்கவும் பாலா.\n---சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது)---\nஇங்கே உட்கார்ந்து கொன்டிருப்பதால், இது தவறல்ல என்று படுகிறது.\nஒன்பது பேருக்கு பயணச்ச்சீட்டு கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பிடித்திருக்கும். இன்னொரு அரை லட்சம் கடவுச்சீட்டு, விசா போன்ற செலவுகள். திடீரென்று நடுத்தர குடும்பத்தால் இவ்வளவு பணம் புரட்ட முடியுமா\n(அவரை விமானத்தில் இந்தியா கொன்டு வரவும் கிட்டத்தட்ட இதே அளவு செலவாகும். இந்தியாவில் இருந்து ஓரிருவர் அங்கு செல்ல வேண்டும். அப்புறம் கார்கோ. அதன் பின் ஏற்படும் பராமரிப்பு இன்ன பிற...)\n//ஒன்பது பேருக்கு பயணச்ச்சீட்டு கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பிடித்திருக்கும். இன்னொரு அரை லட்சம் கடவுச்சீட்டு, விசா போன்ற செலவுகள். திடீரென்று நடுத்தர குடும்பத்தால் இவ்வளவு பணம் புரட்ட முடியுமா\nஅமெரிக்காவில் அவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்தில் அத்தனை வருடம் அவ்வளவு நல்ல பதவியிலிருக்கும் ஒருவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வி என் மனதுள் எழுகிறது. அப்படியே அவர்கள் நடுத்தர வர்க்கமாயிருந்தாலும், அது முழுக்க முழுக்க அவர்களது குடும்ப பிரச்சினை.\nவேண்டுமானால் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் துரிதமாய் கிளம்புவதற்குத் தேவையான அத்தனை விஷயங்களிற்கும் முன்னுரிமை மட்டும் தந்திருக்கலாம். பண உதவியை இன்னும் என்னால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை.\nஇந்த நிகழ்ச்சிக்கு முன்பும், பின்பும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் கட்டிட தொழிலாளிகள் மற்றும் வேறு சில தொழிலாளிகள், கூட்டமாய் இல்லாமல் தனியே ஏதேனும் விபத்தின் மூலம் இதே போன்று கொடூரமாய் இருக்கும் போது அந்த தொழிலாளியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்குள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.\nஇத்தனைக்கும் அவர்கள் நடுத்தர வர்க்கம் கூட இல்லை. அந்த தொழிலாளியின் மூலம்தான் வறுமைக் கோட்டைக் கடக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள்.\nஇங்கே பஸ் விபத்துல செத்தா ஒரு காசு. ரயில் விபத்துல செத்தா ஒரு காசு. அதே விமான விபத்துல செத்தா ஒரு காசு.\nஅது போலத்தான் இதுவும். எந்த நாட்டுல சாகிறோங்கிறதைப் பொறுத்தும் கவனிப்புகளும், சலுகைகளும் அமைகின்றன. இதற்கு என்ன காரணம். காலம் காலமாய் நம் அடி மனதில் ஊறிப்போன \"அமெரிக்கான்னா ரொம்ப உயர்ந்தது\" அப்படீங்கிற எண்ணமா அல்லது இதுக்கு முன்னாடி இருந்தவங்க இப்படி கொடுத்தாங்க. நானும் அப்படியே சலுகைகளைக் கொடுக்கிறேன் எனும் பைத்தியக்காரத்தனமா\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்.\nஇன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி\nஒரு வருடம் ஒடிப் போச்....\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malarvanam.blogspot.com/2008/03/blog-post_26.html", "date_download": "2019-04-25T11:49:15Z", "digest": "sha1:FLIBK4E3PCFYPRZOR2QY3MJM2BPU63T6", "length": 11946, "nlines": 135, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: சென்னை பதிவர்களே, உதவி தேவை", "raw_content": "\nசென்னை பதிவர்களே, உதவி தேவை\nசென்னை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி - பார்வை இழந்தவர். ஒரு கல்லூரியில் ஆங்கிலப் ஆசிரியையாகப் பணிபுரிவதோடு முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு உதவியாளராகப் பணிபுரிய ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பெண் தேவை. இதுவரை அவரிடம் பணிபுரிந்து வந்த பெண் அஞ்சல் வழிக்கல்வியில் பயின்றுகொண்டு இவரோடே தங்கி இவருக்கு உதவிக் கொண்டிருந்தார். அவரது படிப்பும் முடிந்து அவருக்கு திருமணமும் நிச்சயமாகி விட்டது. எனவே இவருக்கு உதவிக்கு வேறு ஒருவரைத் தேடித் தருமாறு அவரது சகோதரி சமீபத்தில் என்னிடம் சொல்லியிருந்தார். நான் தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே தேடிக்கொண்டிருந்தேன், இப்போதுதான் திடீரென ஒரு யோசனை உதித்தது - பதிவர்களின் உதவியை நாடலாமே என்று.\nபொருத்தமான ஆட்கள் யாரையும் தெரியுமேயானால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். தோழியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன். வேலை இரு பகுதிகளாக இருக்கும். காலையில் இவருடன் கல்லூரிக்குச் சென்று ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களுக்கும், கையெழுத்திடுவது போன்ற சிறு செயல்களுக்கு உதவ வேண்டும்(தோழி கார் வைத்திருக்கிறார் என்பதால் கல்லூரிக்குச் சென்று வருவதில் சிரமம் ஒன்றும் இருக்காது). மதியம் வீட்டிற்கு வந்த பின் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரை சம்பந்தமான உதவிகள்(படித்துக் காட்டல் அல்லது அவர் சொல்பவற்றை எழுதி ஒழுங்கு செய்து தருதல்) இவையே மொத்தமாகச் செய்ய வேண்டிய வேலைகள். வேலை செய்ய ஆர்வமுள்ள நபரது தொடர்பு எண், எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களையோ இல்லை தொடர்புக்கான முகவரி மட்டுமோ கூட அளித்தால் போதும். அவர்களையே நேரடியாகப் கலந்து பேசிக் கொள்ளச் செய்யலாம். வரப்போகும் உதவிகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள். :)\nSrivats என்பவர் இப்பிடி பார்வை இழந்தவர்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார்.\nஅவரைத் தொடர்பு கொண்டுள்ளேன் ...கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்றும் நம்புகிறேன்....விபரம் தெரிந்தவுடன் தெரிவிப்பேன்.\nஅருணா, அம்மு கிருஷ்ணா - உங்கள் இருவரது ஆர்வத்துக்கு நன்றி. நான் இடையில் ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால் சரியான படி உங்கள் இருவருக்கும் reply செய்ய முடியாது போனது. மன்னிக்கவும். தோழி வேலை செய்வது குவீன் மேரீஸ் கல்லூரியில், வசிப்பது கோபாலபுரத்தில். இப்போது ஒரு பெண் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்தவர் அவருக்கு உதவ முன்வந்திருப்பதாக இன்று காலை தொடர்பு கொள்கையில் சொன்னார்கள். அப்பெண் தொடர்ந்து corres-ல் தான் பட்டப் படிப்பு சேர்வதாக இருப்பதால் அப்பென்ணையே தொடர்ந்தும் உதவச் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளதாக அவரது சகோதரி சொன்னார். இப்போதைக்கு நம்முடைய உதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையைச் சொல்லி ஆர்வத்தோடு உதவ முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள். என் சார்பிலும் உங்களிருவருக்கும் மறுபடியும் நன்றி.\nஅன்புள்ள Ms. லக்ஷ்மி அவர்களுக்கு,\nஉதவுகின்ற உங்கள் உள்ளத்தை போற்றுகிறேன்.\nதோழமையுடன் - என் சுரேஷ்\nசுரேஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நட்சத்திர வாரம் சிறக்க வாழ்த்துகள்.\nமுடிந்தால் தங்களின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்.\nசிவானந்த குருகுலம் நிறுவனருக்கு நிறைய பேர் தெரியும். குருகுலத்தின் ஒரு பிரிவு படித்த மற்றும் நிராதரவாக உள்ள பெண்களுக்கு ஆதரவு தந்து வருகிறது.\nஇந்த வேலைவாய்ப்பு மூலம் ஒருவரது வாழ்க்கை மேம்படும் என்பதால், இவரையும் தொடர்பு கொண்டு பார்ப்போம்.\nஆளையேக் காணோம். வேலையில பிஸியாக இருக்கிறீர்களா\nநீங்கெல்லாம் இல்லாம, பதிவுலகத்தில் ஜல்லி, கும்மி பதிவுகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.\nநாலு மாசமா நானும் பிஸி. இப்பொழுது தான் மீண்டும், எழுத ஆரம்பித்துள்ளேன்.\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்.\nசென்னை பதிவர்களே, உதவி தேவை\nதமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்\nசிதம்பரம் - சில எண்ணங்கள்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28920", "date_download": "2019-04-25T12:08:58Z", "digest": "sha1:BGWIQZQAVQRR4U6WLNU2KW4UKA4MMSMK", "length": 9187, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "குளியலறையில் 8 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு!!! | Virakesari.lk", "raw_content": "\nசிறையிலுள்ள புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nகுளியலறையில் 8 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு\nகுளியலறையில் 8 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு\nபிரான்ஸில் 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக கிடந்த சம்பவமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸில் Grenoble என்ற பகுதியில் கணவருடன் வசித்து வந்த பெண். குறித்த நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் கதவை பல முறை தட்டியபோதும் மனைவி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.\nஅப்போது அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலை காணப்பட்டுள்ளார். இதனால் விரைவாக தனது மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளார்.\nவைத்தியசாலையில் கர்ப்பினி பெண்னை பரிசோதித்த வைத்தியர்கள் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nகர்ப்பிணி மயங்கி விழுந்த இடத்திற்கு அருகே அவரது கைப்பேசி சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி அப்பெண் இறந்திருக்கலாம் என பொலிஸார் தங்களது விசாரணைகளின் முடிவில் தெரிவிக்கின்றனர்.\nபிரான்ஸ் கர்ப்பிணி பெண் குளியலறை மின்சாரம் தாக்கி\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன்\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n2019-04-25 15:04:43 அரசியல் திருமாவளவன் ராமதாஸ்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\n2019-04-25 12:16:13 புட்டின் கிம்யொங் உன் ரஷ்யா\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.\n2019-04-25 11:51:03 தென்னாபிரிக்கா மண்சரிவு வெள்ளம்\nசமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்\nநியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-04-25 10:09:36 சமூக வலைத்தளம் தீவிரவாதம் நியூஸிலாந்து\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\n2019-04-24 15:51:42 சிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி\nநுவரெலியாவில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்பு\nநடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n39 நாடுகளுக்கான விசா வழங்கள் தற்காலிகமாக நிறுத்தம்-அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-25T12:09:28Z", "digest": "sha1:ZM5DEWZFR5D32CV6UCXUGVYQ6GN6OBFE", "length": 19706, "nlines": 240, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை\nதமிழகத்தில் பரவலாக விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து லாபம் பார்த்து வருகின்றனர். விவசாயிகள் மேலும் படிக்க..\nமுருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி\n`முருங்கை விவசாயிகள் அதன் விதைகளை எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் மேலும் படிக்க..\nசாத்தான்குளத்திலிருந்து உடன்குடி செல்லும் சாலையில் 7வது கிலோ மீட்டரில் நரையன் குடியிருப்பு அருகிலுள்ள மேலும் படிக்க..\nசிறிய அளவில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர், அக்டோபரில் சாகுபடி பரப்பை மேலும் படிக்க..\nதமிழகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத விவசாய நிலங்கள், மானாவாரி அடிப்படையிலான நிலங்கள். இந்த மேலும் படிக்க..\nமுருங்கை இலையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயி\nதேனி மாவட்டம் கண்டமனுாரை சேர்ந்த விவசாயி வேலாண்டி முருகன்,50. இவர் எம்.ஏ., எம்.,பில், மேலும் படிக்க..\n‘‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது மேலும் படிக்க..\nசெடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை \n25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள மேலும் படிக்க..\nமுருங்கைமரம் பட்டுப்போவதை தடுப்பது எப்படி\nமுருங்கை மரங்களில் நோய் பாதிப்பில் இலைகள் உதிர்ந்து, மரம் பட்டுபோவதை தடுக்க பெரியகுளம் மேலும் படிக்க..\nநாட்டு முருங்கை: 70 சென்ட் நிலம் 120 மரங்கள் லாபம் ரூ.3 லட்சம்\nஇயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்வது ‘லேட்டஸ்ட்’ தொழில்நுட்பமாக மாறி வருகிறது. மேலும் படிக்க..\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்\nவறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக மேலும் படிக்க..\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச மேலும் படிக்க..\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nஇயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார் செடிமுருங்கை… நாட்டுமுருங்கை மேலும் படிக்க..\nமுருங்கை சாகுபடி குறித்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி மேலும் படிக்க..\nவறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை\nசாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல்… என முருங்கைக்காயைக் கொண்டு பலவித மேலும் படிக்க..\nஅமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை\nபெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். பெரியகுளம் மேலும் படிக்க..\nமுருங்கை சாகுபடியில் சாதிக்கும் இளைஞர்\nவெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இளைஞர்களிடையே, இயற்கை முறை முருங்கை விவசாயத்தில் சாதித்துள்ளார் மேலும் படிக்க..\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nதானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது மேலும் படிக்க..\nPosted in முருங்கை Tagged அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் 2 Comments\nமுருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு\nதாக்குதலின் அறிகுறிகள்: மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும் மேலும் படிக்க..\nஅதிக லாபம் தரும் செடிமுருங்கை\nசெடிமுருங்கையை விவசாயிகள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என வேளாண்மைத் மேலும் படிக்க..\nமுள் முருங்கை, முள்ளில்லா முருங்கை, ஒட்டுரக முருங்கை, நாட்டு முருங்கை என முருங்கையில் மேலும் படிக்க..\n” செடிமுருங்கை சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் மேலும் படிக்க..\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை\nமுறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 மேலும் படிக்க..\nPosted in முருங்கை Tagged இயற்கை பூச்சி கொல்லி, பஞ்சகவ்யா Leave a comment\nசெடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்கும் முக்கிய பூச்சி இது. ட்ரோசொபிலா என்ற சிறிய மேலும் படிக்க..\nமுருங்கை சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பம்\nமுருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை மேலும் படிக்க..\nகரூர் கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: செடி மேலும் படிக்க..\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், முருங்கை Leave a comment\nமுருங்கையை தாக்கும் பூச்சிகள் கட்டுபடுத்துவது எப்படி\nசெடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாம் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும். மேலும் படிக்க..\nமுருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி\nசெடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாக்கும் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும். மேலும் படிக்க..\nசெடி முருங்கை பயிர் இடுவது எப்படி\nஇரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2 மண் மற்றும் மேலும் படிக்க..\nவருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு அழகர்சாமி என்பவர் வருடம் முழுவதும் காய்க்கும், வறட்சியை மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, முருங்கை 3 Comments\nசொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு\nசொட்டுநீர் பாசன முறையை கையாண்ட முருங்கை தோட்டத்தில் மகசூல் மும்மடங்கு பெருகியுள்ளது. கடந்த மேலும் படிக்க..\nPosted in பாசனம், முருங்கை Tagged சொட்டு நீர் பாசனம் Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/528-2017-02-06-12-28-10", "date_download": "2019-04-25T12:34:34Z", "digest": "sha1:WLOSDGJXSKOQQKLQCZJGAQ4OLN5WQIDL", "length": 8120, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிரம்மாண்ட மாநாடு நடத்துகிறாரா ரஜினி", "raw_content": "\nபிரம்மாண்ட மாநாடு நடத்துகிறாரா ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் பலரின் வேதவாக்காக உள்ளது. அவரும் அப்போது வருவார், இப்போது வருவார், இதோ இறங்கிவிட்டார், அரசியலில் குதித்துவிட்டார் என சில உண்மையல்லாத தகவல்களும் வருகின்றன.\nஆனால் அவரோ நமக்கு எதுக்கு வம்பு, படம், ஆன்மீகம் என அதிலேயே முழ்கிவிட்டார். தற்போது தமிழகத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.\nஅரசியல் வட்டாரங்கள் பலவும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் மார்ச் மாதம் ரசிகர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாராம்.\nஇதற்காக மாவட்டம் முழுக்க இருக்கும் ரசிகர்களை கணக்கெடுக்கும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம். மேலும் பல இடங்களுக்கும் விசிட் அடிக்கவுள்ளாராம். இதன் பிறகு அவர் அரசியல் குறித்த முடிவை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2019-04-25T11:42:33Z", "digest": "sha1:BUEYW4SG5JGJSKFXY6L4CUWMXXE7NITC", "length": 12207, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "திருமணத்திற்கு பிறகும் படுகவர்ச்சியில் போட்டோஷுட்", "raw_content": "\nமுகப்பு Cinema திருமணத்திற்கு பிறகும் படுகவர்ச்சியில் போட்டோஷுட் நடத்திய நமீ- ஹொட் வீடியோ உள்ளே\nதிருமணத்திற்கு பிறகும் படுகவர்ச்சியில் போட்டோஷுட் நடத்திய நமீ- ஹொட் வீடியோ உள்ளே\nநடிகை நமீதா தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு மக்களிடையே மீண்டும் பிரபலமானார்.\nஅதன் பின்பு திருமணம் முடிந்து தற்போது படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இவரது புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nதிருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி- ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்- மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\n வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்\n“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/212492-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-merciwenger/", "date_download": "2019-04-25T12:48:32Z", "digest": "sha1:ZZ6QFDDDO5SB6WWFBZSROD5UPWYFH6ZS", "length": 45137, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "வெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்! #MerciWenger - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nவெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்\nBy நவீனன், May 14, 2018 in விளையாட்டுத் திடல்\nவெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்\nஓர் அணியின் வரலாறு... அடையாளம்... தனி மனிதன் ஒருவரின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த நாட்டில் வேறு எந்த அணிக்கும் இல்லாத சிறப்பு அது. அதை அப்படி எந்த அணியும் எளிதில் ஒரு தனி நபருக்குக் கொடுத்துவிடாது. ஆனால், அர்செனல் கொடுத்திருக்கிறது. பிரீமியர் லீகில் எந்த அணியும் கொண்டிருக்காத 'invincibles' கோப்பையை அர்சென் வெங்கர் கைகளில் கொடுத்துவிட்டது அர்செனல். ஏன்.. அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை, ஒரு வரலாற்றையும் கொடுத்துள்ளார். அணியின் வரலாற்றை வடிவமைத்தவருக்கு அந்தக் கோப்பை பெரிய விஷயமல்ல. ஆனால், அது அவர் கைகளை அலங்கரித்தபோது எமிரேட்ஸ் அரங்கில் எழும்பிய அந்த கோஷம்... 60,000 ரசிகர்களின் ஆரவாரம், பலகோடி ரசிகர்களின் கண்ணீர்... அதுபோதும் அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை, ஒரு வரலாற்றையும் கொடுத்துள்ளார். அணியின் வரலாற்றை வடிவமைத்தவருக்கு அந்தக் கோப்பை பெரிய விஷயமல்ல. ஆனால், அது அவர் கைகளை அலங்கரித்தபோது எமிரேட்ஸ் அரங்கில் எழும்பிய அந்த கோஷம்... 60,000 ரசிகர்களின் ஆரவாரம், பலகோடி ரசிகர்களின் கண்ணீர்... அதுபோதும்\nஅர்சென் வெங்கர் - 22 ஆண்டுகளாக ஓர் அணியின் பயிற்சியாளராக இருந்து சரித்திரம் படைத்தவர். அதிக பிரீமியர் லீக் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர் என்ற சாதனை படைத்தவர். இதையெல்லாம் தாண்டி, தன் சொந்த ரசிகர்களாலேயே பயங்கரமாக வெறுக்கப்பட்டவர். கடந்த நான்கைந்து ஆண்டுகளில், எவரும் சந்திக்காத விமர்சனங்களைச் சந்தித்தவர். உலகின் பல்வேறு தரப்பட்ட கால்பந்து ரசிகர்களால் கேலி கிண்டல் செய்யப்பட்டவர். கடந்த 3 ஆண்டுகளாக இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தவர், மேனேஜர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இத்தனை நாள்கள் எமிரேட்ஸ் அரங்கில், அவருக்கு எதிராக 'Wenger Out' என்று பதாகை பிடித்தவர்கள், இப்போது 'நன்றி வெங்கர்' (Merci Wenger) என்று உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். உலகுக்கு இது பிரிவு உபசாராமாகத்தான் தெரியும். ஆனால், கால்பந்து காதலர்களுக்குத் தெரியும் அவரை எப்படிக் கொண்டாடவேண்டுமென்று. ஏனெனில், அந்த 22 ஆண்டுகளும் அவர் வெற்றிகளுக்காக உழைக்கவில்லை. அவர் எதிர்பார்த்ததும், கொடுத்ததும், கொண்டாடியதும் கால்பந்தின் அழகியல் மட்டுமே\nவிளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பவர்கள் இரண்டே ரகம்தான். ஒன்று, வெற்றியைக் கொண்டாடுபவர்கள். இன்னொன்று, அந்த விளையாட்டைக் கொண்டாடுபவர்கள். கால்பந்து ரசிகர்களும் அப்படித்தான். எப்படியாவது தங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பார்கள். இல்லையேல், தோற்றாலும், தங்கள் அணியின் ஆட்டத்தை, அழகை ஆழமாக ரசிப்பார்கள். ஒவ்வொரு அணிக்கும் இப்படி இரண்டு வகையான ரசிகர்கள் உண்டு. அப்படி வெற்றிகளைப் பிராதனப்படுத்திய அர்செனல் ரசிகர்களின் போராட்டம் வெங்கரின் 22 ஆண்டுகால சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. பிரீமியர் லீக் வென்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான்காம் இடமே நிரந்தரம் என்றும் ஆகிவிட்டபடியால் பொறுக்க முடியாத ரசிகர்கள் பொங்கிவிட்டனர்.\nஅர்செனலின் எமிரேட்ஸ் மைதானத்தில் மட்டுமல்லாமல், அவே கேம்களிலும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உலகின் மற்ற நாடுகளிலும் அர்செனல் ரசிகர்கள் அதைத் தொடர்ந்தனர். இந்தியாவில் நடந்த அண்டர் 17 உலகக்கோப்பையின்போது, ஐ.எஸ்.எல் போட்டிகளின்போதும்கூட 'Wenger Out' பேனர்கள் காணப்பட்டன. அந்த அளவுக்கு அந்த வார்த்தை உலக அளவில் டிரெண்டிங்கிலேயே இருந்தது. வழக்கமாக கடைசி இரண்டு மாதங்கள் வரை சாம்பியன் பட்டத்துக்கான ரேசில் இருக்கும் அந்த அணி, இம்முறை சாம்பியன்ஸ் லீக் இடத்தையே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதால் போராட்டம் பலமடங்கு வலுத்துவிட்டது. ஆனால், இந்த அர்சென் வெங்கர் முதல் வகை விளையாட்டு ரசிகர்களுக்கானவர் அல்ல. விளையாட்டை, அது விளையாடப்படும் முறையை ரசிக்கும் அந்த இரண்டாவது வகை ரசிகர்களுக்கு வெங்கர் 'டெய்லர் மேட்' வெற்றிகளை முக்கியமாகக் கருதியவர்தான். ஆனால், 'எப்படி வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியம்' என்று சொல்பவர்.\nபோட்டியின் தொடக்கத்தில் ஒரு கோல் அடித்துவிட்டால், தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி ஆட்டத்தை வென்றுவிடலாம். தங்களைவிட பலமான அணிகளுடன் மோதும்போது 'டிஃபன்சிவ்' பிளானோடு களமிறங்கி தோல்வியைத் தவிர்த்து, போட்டியை டிரா செய்து 1 புள்ளி பெறலாம். வெற்றிகள் வசப்பட்டுக்கொண்டிருந்தால், கடைசிவரை பதவிக்கு எந்தப் பாதகமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வெற்றிகள் தேவையில்லை என்று கருதுபவர் வெங்கர். வெற்றி என்பது 90 நிமிடத்துக்குப் பின்பு கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே. அதைக் கொடுப்பதல்ல அவரின் நோக்கம். தன் அணி களத்தில் இருக்கும் அந்த 90 நிமிடங்களையும் ரசிகர்கள் கொண்டாடவேண்டும். அவர்கள் ஆடும் கால்பந்தின் அழகில் அவர்கள் சிலாகிக்க வேண்டும். தங்கள் அணி ரசிகர்கள் மட்டுமல்ல, அந்த விளையாட்டை ரசிக்கும் ஒவ்வொருவரும் கால்பந்தோடு கலக்க வேண்டும். அப்படிப்பட்ட ஸ்டைல்தான் வெங்கரின் ஸ்டைல்.\nதன் அணி இப்படித்தான் ஆடவேண்டும் என்று ஒவ்வொரு பயிற்சியாளரும் விரும்புவார். ஆனால், அதற்கேற்ப ஒருசில வீரர்கள் செட் ஆகமாட்டார்கள். பல முன்னணி மேனஜர்களும் இப்படியான பிரச்னைகளைச் சந்தித்துள்ளனர். ஆனால், வெங்கர் இதில் மாஸ்டர். தன் ஸ்டைலை வீரர்களுக்கு அப்படியே புகுத்திவிடுவார். ஒட்டுமொத்த அணியின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும். 11 பேரின் வேவ்லென்த்தும் ஒரே மாதிரி இருக்கும். ஒரு மிட்ஃபீல்டரிடம் பால் இருக்கிறதென்றால் அவர் யாருக்குப் பாஸ் செய்வார், எப்படியெல்லாம் பாஸ் செய்வார் என்பதை அவர் பாஸ் செய்வதற்கு முன்பே மற்ற வீரர்கள் கணித்துவிடுவார்கள். கிரவுண்ட் பாஸா, கிராஸா, லோப் பாஸா எதுவானாலும் அதற்கு தகுந்தாற்போல் அவர்களின் 'மூவ்மென்டை' முடிவு செய்துகொள்வார்கள். மற்ற வீரர்கள் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை அந்த மிட்ஃபீல்டரும் கணித்து மிகத்துல்லியமாக அந்த பாஸை நிறைவு செய்வார். Anticipation என்னும் வார்த்தையின் வீடியோ ரெஃபரன்ஸ் - அர்செனல்\nகால்பந்தை முதல் முறையாகப் பார்ப்பவனுக்கு, கால்பந்து ரசிகர்கள் ரெகமண்ட் செய்யும் அணி அர்செனலாகத்தான் இருக்கும். எந்த இடத்திலும் அவர்களின் ஆட்டத்தில் தொய்வு இருக்காது. எதிரணி 3 கோல்கள் முன்னணியில் இருந்தாலும் கடைசி நிமிடம் வரை கடுமையாகப் போராடுவார்கள். அதனால்தான் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு அடுத்தபடியாக, இந்தியர்களின் ஃபேவரிட் பிரீமியர் லீக் கிளப்பாக இருக்கிறது அர்செனல். 2003-04 சீசன். எந்த அர்செனல் ரசிகனாலும் மறந்திட முடியாது. 'இன்வின்சிபிள்ஸ்' (Invincibles).. பேரைக் கேட்டாலே பிரீமியர் லீக் அதிரும். ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் சாம்பியன் பட்டம் வென்றது அர்செனல். அதுவும் அட்டகாசமான ஃபுட்பால் ஸ்டைலோடு, இன்றுவரை ஐரோப்பாவில் 5 அணிகள் மட்டுமே இத்தகைய சாதனையைச் செய்துள்ளன. வெங்கர் அப்படிப்பட்ட சாதனையை, மிகவும் கடினமான பிரீமியர் லீக்கில் செய்து காட்டியவர்.\nசரி, அப்போ ஏன் வெங்கருக்கு இவ்வளவு எதிர்ப்பு அதற்குக் காரணம் வெங்கரின் நிர்வாகத் திறன். ஒருவர் நல்ல டீச்சராக இருக்கலாம். ஆனால், எல்லா நல்ல டீச்சரும் ஹெட் மாஸ்டர் ஆகிட முடியாது. வெங்கரின் வீக்னஸ் அதுதான். அதேபோல் ஓர் அணியின் வெற்றி தீர்மானிக்கப்படுவது பந்து தங்கள் வசம் இல்லாதபோது ஒரு அணி எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான். அதாவது, 'performance off the ball' என்பார்கள். அந்த இடத்திலும் தன் அணியை மெருகேற்றத் தவறிவிட்டார் வெங்கர். அதனால்தான் பெரிய அணிகளுக்கு எதிராக அவர்கள் அதிக கோல்கள்விட நேர்ந்தது. உண்மையில், அவர் மிகச்சிறந்த பயிற்சியாளர். நல்ல tactician. ஆனால், அவர் சிறந்த மேனேஜரா என்பது மிகப்பெரிய கேள்வி. மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரொனால்டினோ போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை ஒப்பந்தம் செய்யக்கூடிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் இந்த பிரெஞ்சுப் பயிற்சியாளர்.\nஆனால், ரசிகர்களின் கோபமெல்லாம், இவர் ஓரளவு சூப்பர் வீரர்களைக்கூட வாங்காமல் சுமார் வீரர்களாக வாங்கியதுதான். போதாக்குறைக்கு ஃபேப்ரகாஸ்(Fabregas), வேன் பெர்ஸி(Van Persie) என்று அணியின் நம்பிக்கை நாயகர்கள் வெளியேறத் தயாரானபோது, 'நான் என்ன செய்ய முடியும்' என்று அமைதி காத்தார். அதிக லாபம் வந்தபோதும், அணியின் முன்னேற்றத்துக்காக முதலீடு செய்யாமலேயே இருந்த நிர்வாகத்துக்கு எதிராக பெரிதாக குரல் எழுப்பவும் தயங்கினார். அதனால், 'அதே டெய்லர், அதே வாடகை' மோடில் தொடர்ந்து நான்காம் இடமே பெற்றுக்கொண்டிருந்தது. பரம வைரி டாட்டன்ஹாம் இரண்டு முறை டைட்டிலுக்கு டஃப் கொடுத்தது. கத்துக்குட்டி லெய்செஸ்டர் கோப்பையே வென்றுவிட்டது. அர்செனல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், ரசிகர்கள் தூங்கவில்லை.\nஎத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அசராமல் நின்றார் வெங்கர். ஒருமுறை கோப்பை வென்றுவிட்டுத்தான் விடைபெறுவேன் என்று சபதம் எடுத்திருந்தாரோ என்னவோ தங்கள் சொல்லுக்கு எதிர்ச்சொல்லே சொல்லாத அந்த மனிதனை நீக்க அர்செனல் நிர்வாகத்துக்கும் மனமில்லை. அதனால்தான் மற்ற அணிகள் போர் அடிக்கும்போதெல்லாம் மேனேஜரை மாற்றிக்கொண்டிருந்தும், 22 வருடங்களாக இவரையே 'பெட்'டாக வைத்திருந்தனர். அதனால் நிர்வாகத்தின் மீதிருந்த அதிருப்தியெல்லாம் அறியாப் பிள்ளை வெங்கர் மீது மொத்தமாகத் திரும்பியது. மற்ற அணி ஆதரவாளர்கள் எல்லாம் அந்த மனிதனைக் கிண்டல் செய்யும் அளவுக்கு ஆனது. எல்லாம் எல்லையை மீற, இப்போது அந்த முடிவை அறிவித்துவிட்டார் வெங்கர்.\nஅர்செனல் இனி வேறொரு புதிய மேனேஜரை நியமிக்கலாம், அவர் மீண்டும் பிரீமியர் லீக் சாம்பியன் ஆகலாம், ஐரோப்பிய அரங்கில் கூட ஜாம்பவானாக உருவெடுக்கலாம், ஒவ்வொரு 90 நிமிடமும் முடிந்த பின் அர்செனல் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கலாம். ஆனால், அந்த 90 நிமிடத்தை அவர்களால் ரசிக்க முடியுமா, அந்த கால்பந்து ஸ்டைலில் உலகம் மறந்து சிலிர்க்க முடியுமா.. மிகச்சிறந்த மேனேஜர் கிடைத்தாலும் வெங்கர் போன்ற ஒரு பயிற்சியாளர் அர்செனலுக்குக் கிடைப்பது சந்தேகம்தான். இதுநாள் வரை அர்செனலின் ஃபுட்பால் ஸ்டைலுக்கு இருந்த உலகளாவிய மதிப்பு தொடருமா என்பதும் சந்தேகம்தான். எமிரேட்ஸ் அரங்கில் விடைபெற்றபோது \"கடைசியாக ஒரேயொரு வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன். I will miss you\" என்றார் வெங்கர். ஆனால், தங்கள் அணிக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்த இந்த மனிதனை அர்செனல்தான் மிஸ் செய்யும். சொல்லப்போனால், கால்பந்தின் அழகியலை ரசிக்கும் ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களும் இவரை மிஸ் செய்வார்கள் #MerciWenger\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள். தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.\nநல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nவெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadakanthan.ca/2016/02/", "date_download": "2019-04-25T12:58:20Z", "digest": "sha1:7HBJOSZQQZLOCVZ447LHLBEG6VSIIKSL", "length": 3070, "nlines": 29, "source_domain": "canadakanthan.ca", "title": "February 2016 - Canada Kanthaswamy Temple", "raw_content": "\nமகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)\nமகா சிவராத்திரி விரத உற்சவம் (07-03-2016 திங்கட்கிழமை)\n நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24ம் நாள் 07-03-2016 திங்கட்கிழமை இரவு கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகா சிவராத்திரி தினமாகும். அன்றைய தினம் அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், ஸ்நபனா அபிஷேகம், உருத்திரா அபிஷேகம் முறையே நான்கு சாமங்கள் இடம்பெற்று விசேஷ பூசைகள், அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. \"கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக் கைதொழுதேத்த நண்ணி வருகிறது நல்ல சிவராத்திரி [...]\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/?cat=99&paged=9", "date_download": "2019-04-25T13:07:09Z", "digest": "sha1:RWZCM3I2WDQNT36KH2DWKLPC6ILWNBUW", "length": 10453, "nlines": 47, "source_domain": "makkalmurasu.com", "title": "தேர்தல் செய்திகள் Archives - Page 9 of 9 - மக்கள்முரசு", "raw_content": "\n2016 தேர்தல் பாஜக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n2016 தேர்தல் பாஜக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு 2016 தேர்தல் பாஜக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு 1. திருவள்ளூர் – ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் 2. வில்லிவாக்கம் – எம். ஜெய்சங்கர் 3. துறைமுகம் – கிருஷ்ணகுமார் நதானி 4. அண்ணா நகர் – சுரேஷ் கருணா 5. விருகம்பாக்கம் – தமிழிசை சவுந்தரராஜன்…\nபாரதிய ஜனதா கட்சி 1வது வேட்பாளர் பட்டியல் 2016\nபாரதிய ஜனதா கட்சி 1வது வேட்பாளர் பட்டியல் 2016 பாரதிய ஜனதா கட்சி 1வது வேட்பாளர் பட்டியல் 2016 1. கும்மிடிப்பூண்டி- எம்.பாஸ்கர் 2. திருத்தணி- எம்.சக்கரவர்த்தி 3. ஆவடி- ஜே.லோகநாதன் 4. பெரம்பூர்- பிரகாஷ் 5. சைதாப்பேட்டை- காளிதாஸ் 6. தியாகராயநகர்- எச்.ராஜா 7. காஞ்சீபுரம்- டி. வாசன் 8. ஆம்பூர்- வெங்கடேசன் 9.…\nமக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம்\nமக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம் மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற இருக்கிறது. தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக 104 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளான மதிமுக 29 தொகுதிகளிலும் தமாகா 26 தொகுதிகளிலும், கம்யூனிஸ்டு…\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016\nதேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016 தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பிடித்த 18 தொகுதி வேட்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,முன்னதாக 4 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் தே.மு.தி.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 5ஆம் கட்டமாக தே.மு.தி.க கட்சியின் சார்பில் பட்டியலை…\nதிமுக வேட்பாளர் பட்டியல் 2016\nதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம் 2016 திமுக வேட்பாளர் பட்டியல் 2016 வெளியீடு ,திமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம் 2016 தி.மு.க இப்பட்டியலில் இடம் பெற்ற 234 தொகுதி வேட்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, கும்மிடிப்பூண்டி- மக்கள் தேமுதிக பொன்னேரி (தனி)- திருமதி டாக்டர் கே. பரிமளம் எம்.பி., பி.எஸ்., டி.ஜி.ஓ., திருத்தணி- காங்கிரஸ் திருவள்ளூர்- வி.ஜி.…\nமதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார்\nமதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்கள் நல கூட்டணியில் இணைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் தலைவர் வைகோ அவர்களால் வெளியிடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். வைகோ …\nபா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016\nபா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016 பா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016, பா ம க வேட்பாளர் பட்டியல்அக்கட்சியின் தலைவர் டாக்டர்.ராமதாஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.முதல் 45 பேர் கொண்ட பட்டியலானது சற்றுமுன் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, ஆலங்குடி- டாக்டர் சு.அருள்மணி பொன்னேரி (தனி)-…\nஇன்று மாலை (13-04-2016) தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஇன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு (13-04-2016), 2016 சட்ட மன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலை அ.இ.அ.தி.மு.க வெளியிட்ட நிலையில் இன்று மாலை தி.மு.க சார்பில் வாக்களர் பட்டியல் வெளியிட இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இதனிடையே இன்னும் சற்று நேரத்தில்…\nஇந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக\nஇந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக சட்ட பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணியில் தமிழக பாஜக தலைமை பொறுப்பாளர்கள் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பச்சமுத்து அவர்களை தலைமையாகக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48985-i-want-to-work-on-the-china-example-china-has-brought-70-crore-people-out-of-poverty-imran-khan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-25T12:24:48Z", "digest": "sha1:VRWSBDGPTCWTE2U73BT624ZLH32PQZ3V", "length": 12831, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு | I want to work on the China example. China has brought 70 crore people out of poverty: Imran Khan", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\n‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு\nபாகிஸ்தானில் 272 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 270 தொகுதிகளுக்கான நிலவரங்கள் தெரியவந்துள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 76 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஷெரிஃப் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களில் முன்னிலை பெற்றூ 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க 137 இடங்கள் தேவை. இம்ரான் கட்சி தற்போது வரை 120 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதனால், உதிரி கட்சிகளுடன் இணைந்து நிச்சயம் இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதில், “பாகிஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானின் ஏற்றத்தையும், வீழ்ச்சியையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது எல்லாமே சீரழிந்துள்ளது. 22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறது என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அல்லாவிற்கு நன்றி. நான் கண்ட கனவைப் போல் பாகிஸ்தானை உருவாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசீனாவை மாதிரியாக கொண்டு பணியாற்ற விரும்புகிறேன். சீனா 70 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான். பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அந்த அரசு நபிகள் ஆட்சி காலத்தில் இருந்ததை போன்றதாக இருக்கும். தொழில் செய்வதற்கு உகுந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம்” என்றார்.\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\nஉலகக் கோப்பை மோதல் - இந்தியாவிற்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nபாகிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு தடை - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nஉலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஇந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போர் போன்றதுதான்: ஷேவாக்\nஇந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை: பாக். நீதிமன்றம்\nரபேல் விமானங்களில் பாக்.விமானிகளுக்கு பயிற்சியா\n\"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்\" - இம்ரான் கான்\nRelated Tags : இம்ரான் கான் , பாகிஸ்தான் , தெஹ்ரீக் இ இன்சாஃப் , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் , Imran Khan , PML-N , Tehreek-e-Insaf\nஇலங்கையில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது\nதலைமை நீதிபதி விவகாரம் - விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்\nதமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ - ‘ஃபனி’ புயல் எச்சரிக்கை\nவீரப்பன் சுடப்பட்ட அதிரடிப்படையில் பணியாற்றிவர் ராஜினாமா \nதலைமை நீதிபதி விவகாரம்: ஏ.கே.பட்நாயக் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T12:30:34Z", "digest": "sha1:Z7JMBBLV7GX6DVQUEFAASZUNRTSQCLLR", "length": 10257, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தாய் மகன்", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nமுன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nபெற்ற மகனை குடும்பத்தோடு கொலை செய்த தாய், தந்தை, சகோதரர்கள் கைது\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\nகொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற தாய் மகன் கொடூரக் கொலை\n“ஒடியா மொழியே தெரியாத நவீன் பட்நாயக் ஒடிசாவுக்கு முதல்வரா” - அமித்ஷா கேள்வி\nபுதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ் மகன்\nஅம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்\nசொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்\n“என் மருமகன் மீது வழக்கு மட்டுமல்ல, என்மீதும் புகார்” - மு.க.ஸ்டாலின்\n“எங்க அப்பா பெயரை சொல்லி சீட் கேட்கவில்லை” - ஓபிஎஸ் மகன் பேட்டி\nகோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nவரும் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வு\nபின்லேடனின் மகன் கருப்பு பட்டியலில் சேர்ப்பு‌\nமுன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nபெற்ற மகனை குடும்பத்தோடு கொலை செய்த தாய், தந்தை, சகோதரர்கள் கைது\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\nகொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற தாய் மகன் கொடூரக் கொலை\n“ஒடியா மொழியே தெரியாத நவீன் பட்நாயக் ஒடிசாவுக்கு முதல்வரா” - அமித்ஷா கேள்வி\nபுதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ் மகன்\nஅம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்\nசொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்\n“என் மருமகன் மீது வழக்கு மட்டுமல்ல, என்மீதும் புகார்” - மு.க.ஸ்டாலின்\n“எங்க அப்பா பெயரை சொல்லி சீட் கேட்கவில்லை” - ஓபிஎஸ் மகன் பேட்டி\nகோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nவரும் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வு\nபின்லேடனின் மகன் கருப்பு பட்டியலில் சேர்ப்பு‌\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ypvnpubs.com/2015/07/blog-post_9.html", "date_download": "2019-04-25T11:50:22Z", "digest": "sha1:4W74NLPWMDHKO3TIQPFEOBXRUPNIKVBT", "length": 27887, "nlines": 381, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஒரு வெளியீட்டிற்காக...", "raw_content": "\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன். விளைவு தொடர்ந்து படியுங்க.\nஇலங்கை என்றால் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை என நினைவூட்டுக.\nஇந்தியா-தமிழ்நாடு என்றால் சென்ன மெரீனாக் கடற்கரை என நினைவூட்டுக.\nஅடுத்துப் படத்திலுள்ள பேச்சைப் படியுங்க...\nபெண் பிள்ளை உடனே கிளம்பணும் என்கிறாள்\nஆண் பிள்ளை அப்பா, அம்மா தேடுவாங்களா என்கிறான்\nமீண்டும் பெண் பிள்ளை பள்ளிக்கூடத்தால மகனும் மகளும் வந்து தேடுவாங்களே என்கிறாள்\nஅடுத்துப் படத்திலுள்ள ஆள்களை அடையாளப் படுத்துங்க...\nஇளமை பேசும் இருவரில் எவரையும் அடையாளம் காணமுடியவில்லையா\nஅப்ப உள்ளத்தில் எண்ணிப் பாருங்க...\nஇரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்க: நான் வேலைக்குப் போனதும் என் பெண்டாட்டி இப்படித்தானோ...\nவேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மார்: எந்த மாட்டையும் கன்றுகளையும் மேய்க்கப் போனாரோ...\nதெருச் செய்தி: கடற்கரையில் காதல் பண்ணும் இளசுகளை விட இளசுகள் போன்ற பெரிசுகளே அதிகமாம்...\nபடம் பார் பேச்சைப் படி\nகூகிளில் தேடிய படத்தை வைத்து\nஉலகம் போற போக்கைப் பாரு...தங்கமே ஜில்லாலே....\n....யாரங்கே....இதுக்கு காரணம் யார் ...என்று கண்டுபிடியுங்கள்.\nஉலகம் கெட்டுப்போனதை உணர்த்துகிறது கார்டூன்\nகாலம் கெட்டத்தான் போய்விட்டது ஐயா\nஎல்லா காதலும் வாழ்க :)\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 285 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nபாப்புனைய முன் இதைப் படியும் காணும்\nஉங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/14%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-25T12:18:44Z", "digest": "sha1:WEWG3RTKNPN53B66OO6OZ4FEFKUQV7GT", "length": 18588, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "14வது சுனாமி நினைவு இலங்கையில் அனுஷ்டிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News 14வது சுனாமி நினைவு இலங்கையில் அனுஷ்டிப்பு\n14வது சுனாமி நினைவு இலங்கையில் அனுஷ்டிப்பு\n14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர்.\nகடல்… உலகெங்கும் வியாபித்து இருக்கும் பெரிய நீர்நிலை. எப்போதும் ஓய்வெடுக்காமல் உழன்றுகொண்டே இருக்கும். நீலக்கடலில் இருந்து எழும் வெள்ளை நிற அலை, இடைவிடாது கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகைக் காண குவியும் மக்களின் எண்ணிக்கைக்கு கடற்கரை மணலில் அவர்கள் பதியவிட்டு செல்லும் காலடித்தடங்களே சாட்சி. இப்படி, ரசிக்க மட்டுமே என்று இருந்த கடல், ஆபத்தானது என்பதை உணர்த்திய ஆண்டு 2004.\n14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள்.\nசுனாமி கடல் அரக்கனின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.\nஅன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை. “ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்” என்று சொல்வார்கள். அன்று… சிறுவர்-சிறுமியாய் மாண்டுபோனவர்கள், இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இளம் வயதினராய் வலம் வந்திருப்பார்கள். அன்றைக்கு இளம் வயதில் இருந்தவர்கள், இன்று.. திருமணம் முடிந்து குடும்பமாய் பிள்ளைகளோடு வாழ்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அன்றைக்கு ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு இரையானவர்களின் புகைப்படங்கள் இன்றைக்கு அவர்களது வீடுகளில் சுவற்றில் நினைவுச் சின்னமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் மரித்துப்போனவர்களின் ரத்த சொந்தங்களுக்கு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.\n2004-ம் ஆண்டு நடந்த இந்த பெரிய இயற்கை பேரிடருக்கு பிறகு, எப்போதாவது இடையிடையே ‘சுனாமி’ என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.\nஎனவே மக்களின் மனங்களில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்னும் மறைந்தபாடில்லை. 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்களை இழந்த சொந்தங்கள், கடல் தாயிடம் வேண்டி முறையிட்டு கனத்த இதயத்தோடு கடற்மணல் பரப்பில் அஞ்சலி செலுத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பிரார்த்தனை செய்கின்றனர். இனியும் இதுபோன்ற கோரத் தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்பதே அவர்களுடைய வேண்டுதலாக உள்ளது.\nஎந்தவொரு கவலைக்கும் சரியான மருந்து காலத்திடம் தான் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடுவையும் காலம் என்ற மருந்து விரைவாக ஆற்றட்டும் என்று இறைவனிடம் நாம் வேண்டுவோம்.\nமட்டக்களப்பு மாவட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 2018\nஇந்தோனேசிய ஆழிபேரலைக்கு இதுதான் காரணம் – வெளியான தகவல்\nஇந்தோனேசியாவில் சுனாமி கோரதாண்டவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்வு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\n வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்\n“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/samantha.html", "date_download": "2019-04-25T12:26:04Z", "digest": "sha1:SGSZIUGT5BXHVZ45IN2LM23QFUP23YFQ", "length": 8779, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "அவ்ளோ பெரிய மாஸ்டர் இல்ல: சமந்தா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / அவ்ளோ பெரிய மாஸ்டர் இல்ல: சமந்தா\nஅவ்ளோ பெரிய மாஸ்டர் இல்ல: சமந்தா\nசமந்தா, சிவகார்த்திகேயன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் சீமராஜா. இதில் சமந்தா சிலம்பம் மாஸ்டராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.\nபொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் சீமராஜா படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இசை வெளியீடு மதுரையில் மாபெரும் அளவில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் ‘வாரேன் வாரேன் சீமராஜா’ என்ற ஒரு பாடலை மட்டும் படக்குழு வெளியிட்டது. சிவகார்த்திகேயனுக்கான ஓப்பனிங் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.\nசமந்தா தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்தார். சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை நேற்று (ஜூலை 26) நிறைவு செய்துள்ளார். டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இதை உறுதிபடுத்தியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் மன்னர் வீட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் சமந்தா சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் நடித்துள்ளனர். சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக மூன்று மாதங்கள் சிலம்பம் கற்றுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகின. இதை சமந்தா மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “15 நாள்கள் மட்டுமே நான் பயிற்சி பெற்றேன். அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/212050?ref=archive-feed", "date_download": "2019-04-25T11:59:08Z", "digest": "sha1:A3WUPEHXISXHREGLZWUUL5LDYJLI4A2R", "length": 7754, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மீனவப் படகிற்கு தீ மூட்டிய சந்தேக நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீனவப் படகிற்கு தீ மூட்டிய சந்தேக நபர் கைது\nமீனவர் படகு ஒன்றிற்கு தீமூட்டி எரித்த குற்றத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று பிற்பகல் மீனவர் ஒருவருடைய படகு ஒன்றும் பெறுமதியான வலைகளும் அடையாளம் தெரியாதோரால் தீமுட்டி எரித்து நாசமாக்கப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் சந்தேக நபர் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:18:04Z", "digest": "sha1:3DRGRH5ZSWEA5VWRNXGO2AXPSE7ESYYY", "length": 13738, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "வாஜ்பாய் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில், அசாமில் இந்தியாவின் மிகநீளமான ரயில் மற்றும் சாலைவசதிகள் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணித்தார். அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும்வகையில், பிரம்மபுத்திரா ......[Read More…]\nDecember,25,18, —\t—\tநரேந்திர மோடி, மோடி, வாஜ்பாய்\nஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு எல்லா விமானங் களையும் தயாரிக்கும் திறமை இருக்குதுன்னா ஏன் பிரான்சிடம் போய் விமானம் வாங்கவேண்டிய நிலை வந்தது பதில் சொல்லுங்க டோமர்ஸ். பிரான்ஸே வேண்டாம் நாங்களே எல்லா விமானத்தையும் தயாரித்து ......[Read More…]\nSeptember,24,18, —\t—\tசுகோய், ஜாகுவார், மிக், வாஜ்பாய், ஹெச் ஏ எல்\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nகட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: நாட்டின் ......[Read More…]\nஒரு கனவு கலைந்தது. ஒருகீதம் மெளனமானது. ஒரு சுடர் எட்டா தூரத்தில் எங்கோ மறைந்தது. தன் அருமை மகனை இழந்து, பாரதத் தாய் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளாள்.' இந்த வரிகள் ஜவஹர்லால் நேருவின் மறைவிற்காக ......[Read More…]\nAugust,27,18, —\t—\tஅடல் பிகாரி வாஜ்பாய், வாஜ்பாய்\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள் மரியாதை மரியாதை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம்மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் ......[Read More…]\nஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதர் வாஜ்பாய்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந்தேதி காலமானார். அவருக்கு புகழ் அஞ்சலிசெலுத்தும் கூட்டம், நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். ......[Read More…]\nஅடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொது கே.எஸ் இராதாகிருஷ்ணன் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை. பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், ......[Read More…]\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமறைந்த தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரைப்பற்றி சமீபத்தில் விகடனில் வந்த தமிழ்ப்பரபா எழுதிய கட்டுரையை இங்கே உங்களுக்காக தருகிறேன் .விகடனுக்கு நன்றி . `நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nAugust,21,18, —\t—\tஅடல் பிகாரி வாஜ்பாய், வாஜ்பாய்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை ......[Read More…]\nபன்முகத் தன்மை கொண்ட ஆளுமை\nஅடல் ஜி என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஸ்ரீ கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ண தேவி தம்பதியருக்கு ......[Read More…]\nAugust,17,18, —\t—\tஅடல் பிகாரி வாஜ்பாய், வாஜ்பாய்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nஅக்‌ஷய் குமாருடன் பிரதமர் பேட்டி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nவாரிசு அரசியலில் உள்ளவர்கள் தரம்தாழ்ந ...\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான � ...\nகாங்கிரஸ் ராகுலின் குடும்ப கட்சி, அவர்� ...\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி � ...\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nஇனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பு ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/oatotalbooks.aspx?Name=%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-04-25T12:57:00Z", "digest": "sha1:VQUJHUTZC5HMROSJXITLYBJMVDUDGIVA", "length": 2727, "nlines": 34, "source_domain": "viruba.com", "title": "நரேந்திரநாத்.பி என்ற அயலக ஆசிரியரின், தமிழிற்கு வந்த ஆக்கங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nநரேந்திரநாத்.பி என்ற அயலக ஆசிரியரின், தமிழிற்கு வந்த ஆக்கங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nஆசிரியர் : சந்தானலக்ஷ்மி ( 1 ) மங்கையர்க்கரசி ( 1 ) பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் ( 2 )\nபுத்தக வகை : சிறுவர் கதைகள் ( 2 ) ஆண்டு : 1978 ( 1 ) 1986 ( 1 )\nநரேந்திரநாத்.பி என்ற அயலக ஆசிரியரின், தமிழிற்கு வந்த ஆக்கங்கள்\nபதிப்பு ஆண்டு : 1986\nபதிப்பு : முதற் பதிப்பு (1986)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nமூலம் : Malayalam / நரேந்திரநாத்.பி\nபதிப்பு ஆண்டு : 1978\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு(1978)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nமூலம் : Malayalam / நரேந்திரநாத்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-25T12:40:15Z", "digest": "sha1:BZOZIHWXZ5BU2YUR6C4PEJI4IIXKIHLQ", "length": 13195, "nlines": 129, "source_domain": "www.dinacheithi.com", "title": "மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 93,960 கோடி ரூபாய். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome வணிகம் மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 93,960 கோடி ரூபாய்.\nமத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 93,960 கோடி ரூபாய்.\nசரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் மாதந்தோறும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து ஜி.எஸ்.டி. முறையை செயல்படுத்தி வருகிறது. அந்த இலக்கையும் கடந்து சில மாதங்களில் வருவாய் கிட்டியுள்ளது. மேலும் சில மாதங்களில் இந்த இலக்குக்கு சற்று நெருக்கமான வருவாய் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் மொத்த வருவாயாக 93 ஆயிரத்து 960 கோடிகோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் வருவாய்த்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக 15 ஆயிரத்து 303 கோடி ரூபாயும், மாநிலங்களின் மூலம் ஜி.எஸ்.டி. 21 ஆயிரத்து 154 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி உள்பட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 49 ஆயிரத்து 876 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.\nஇறக்குமதிக்கான செஸ் வரி 849 கோடி ரூபாய் உள்பட 7 ஆயிரத்து 628 கோடி ரூபாய் அளவுக்கு செஸ் வரியும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nPrevious Postஆசிய குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம். Next Postபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/&id=35168", "date_download": "2019-04-25T12:43:24Z", "digest": "sha1:7O33H4CIHDX55WCYR2DWD5R2QUH6D7QN", "length": 14148, "nlines": 96, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " அழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பேஷியல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பேஷியல்\nஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம்.\nஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.\nசருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1ஃ2 ஸ்பூன் பால் பவுடர், 1ஃ2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.\nஆப்பிள் பழம் ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும்.\nஅத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.\nஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.\nஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.\nஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும்.\nஇல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thaiyalkalai.blogspot.com/2011/01/7.html", "date_download": "2019-04-25T12:08:05Z", "digest": "sha1:MBPKMJMVNV4QDE4SSN2J2YKOSED2GE3K", "length": 21122, "nlines": 109, "source_domain": "thaiyalkalai.blogspot.com", "title": "தையல் இயந்திர பாகங்கள்", "raw_content": "\nதையல் இயந்திர வளர்ச்சி :\nதையல் துறையில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கம்பெனியினர் செய்த தையல் இயந்திரங்கள் வெளிவந்து வியாபாரரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளன.\nதையற்கலை வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய சூழ்நிலையில் தையல் இயந்திரத்தின் வளாச்சி , தையல் தொழில் வாய்ப்பில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. தையல் மெஷின் மிகவும் முக்கியமான தையல் சாதனம். பலப் பல தையல் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன.\nஒவ்வொரு தையல் மெஷினிலும் அதற்கென தனியான அம்சங்களும், பயன்களும் உள்ளன. சாதாரண லாக் தையல் மெஷினில் இருந்து, மிகவும் முன்னேறிய கம்ப்யூட்டர் நுட்பத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தையல் மெஷின்கள் வரை பல ரகங்கள் உள்ளன.\nஎலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன.\nஎந்த ஒரு தையல் மெஷினிலும் அடிப்படைத் தேவை என்னவென்றால், அதன் நூல் மேலும் கீழும் ஏறி இறங்கி தையல் போடும் வகையில் ஊசியும், ஷட்டிலும் துல்லியமான நேரப்படி இயங்கவேண்டும். மெஷின் பிரஷர் ஃபுட் துணியை உரிய இடத்தில் வைத்து, முன்புறம் நகர்த்தி, ஷீம்மை உருவாக்குகிறது.\nஉலகெங்கும் அதிக அளவில் ஒற்றை ஊசி லாக் தையல் மெசின்தான் பயன்படுத்தப்படுகிறது.சங்கிலித் தையல் மெஷின்களும், ஒவர் எட்ஜ் தையல் மெஷின்களும் பொதுவாக பின்னல் வேலைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.\nதையல் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற அடிப்படைத் தவகல்களை தெரிந்து கொண்டால், எந்த தையல் மெஷினையும் சரியான முறையில் பயன்படுத்தி, தையல் கோளாறுகளை சரிசெய்ய முடியும்.\nசாதாரண லாக் தையல் மெஷினை தட்டை படுகை தையல் மெஷின் என்றும் சொல்கிறார்கள். அது நேராக மட்டுமே தையல் போடுகிறது.\nஇருபுறங்களில் இருந்தும் தையல் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மிகவும் தட்டையாக முற்றிலும் பாதுகாப்பானதாக, அவ்வளவாக வெளியில் தெரியாமல் தையல் இருக்கிறது. உடையைப் பயன்படுத்தும்போது நூல் அறுந்தால் கூட தையல் பிரிவதில்லை. ஏனென்றால், இரண்டு நூல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து லாக் ஆகியுள்ளன.\nஎனவேதான் இத்தகைய தையல் லாக் தையல் என்று அழைக்கப் படுகிறது. மேலே உள்ள ஸ்பூலில் இருந்து வெளிப்படும் ஊசிநூலும், கீழே உள்ள பாபினில் இருந்து வெளிப்படும் பாபின் நூலும் இணைந்து லாக் தையல் விழுகிறது.\nசரியாக தையல் விழும்போது, மேலிருந்தும் கீழிருந்தும் சமமான அளவுக்கு நூல் பயன்படுத்தப் படுகிறது. துணியின் மத்தியில் நூல்கள் லாக் ஆகின்றன.\nலாக் தையல் மெஷின் வகைகள் :\nஇரண்டு வகையான லாக் ஸ்டிட்ச் மெஷின்கள் உள்ளன. அவைகள், ஒன்று சாதாரண தையல் மெஷின், காலால் இயக்க கூடியது. மற்றொண்டு லாக் ஸ்டிட்ச் பவர் தையல் மெஷின் என்பது. சாதாரண கறுப்புக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும், பவர் மெஷினான வெள்ளைக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன.\n1 . வெள்ளை நிற பவர் தையல் மெஷின் மிகவும் விரைவானது. அது சராசரியாக ஒரு நிமிடத்தில் 5000 தையல்கள் போடுகிறது. ஆனால், சராசரி கறுப்பு நிற சாதா தையல் மெஷினோ 800 தையல்களுக்கு மேல் போடுவதில்லை. அதேவேளையில் கைத்தையல் மெஷின் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 300 தையல்கள் மட்டும் தான் போடுகிறது.\n2 . பவர் தையல் மெஷினில், நீடில் லிஃப்ட் மூலம் பிரஷர் ஃபுட் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், சாதாரண கறுப்பு நிற வீட்டுத்தையல் மெஷினில், நீடில் பாருக்குப் பின்னால் உள்ள ஒரு லீவரைப் பயன்படுத்தி இது கையால் இயக்கப்படுகிறது.\n3 . சாதாரண தையல் மெஷினில் உள்ள த்ரோட் பிளேட், ஷீம் கைடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இது தொழிற்சாலை தையல் மெஷினில் இருப்பதில்லை .\n4 . பவர் மெஷினில் பிரஷர் ஃபுட்டுக்கு இரண்டு பெரு விரல்களுக்கு இடையே குறுகலான திறப்புதான் உள்ளது. இது துணியை உறுதியாகவும், இறுகவும் பற்றுகிறது.\n5 . பவர் மெஷினில் உள்ள பிளேட்டில் உள்ள த்ரோட் பிளேட்டில் சிறிய உருண்டையான ஊசித்துளை உள்ளது. சாதாரண தையல் மெஷினில் இது பெரிதாகவும் ஓவல் வடிவிலும் உள்ளது. இதனால் தையல் பிரச்சனைகள் குறைகின்றன.\nசாதாரன தையல் மெஷினின் பாகங்கள் :\nகருப்பு தலை மெஷின் :\nதையல் கலையில் ஆரம்ப நிலையில் இருக்கும் வளரிளம் பருவப் பெண்கள், பவர் தையல் மெஷினின் வெவ்வேறு பாகங்களைப் பற்றிப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.\n1 .ஹேன்ட் வீல்: மெஷினின் வலது புறத்தில் ஹேன்ட் வீல் உள்ளது . சாதா தையல் மெஷின். இது கையால் அல்லது பெல்ட்டால் சுழற்றப்படுகிறது. பவர் தையல் மெஷினில் இது பெல்ட்டினால் இயங்குகிறது. தையல் இயந்திரத்தில் நீடில் பாரின் இயக்கத்தை இது கட்டுப்படுத்தி, மெஷினை சீராக ஓட்டுகிறது.\n2 . இயக்கம் நிறுத்தம் ரவுன்ட்: இது மெஷினின் வலது ஓரத்தில் சுற்றுர்ம சக்கரத்தை ஒட்டி அமந்திருக்கும். இந்த ஸ்குருவை இறுக்கமாக (இடமிருந்து வலமாக) மூடினால் சக்கரம் சுற்றி மெஷின் தைப்பதற்கு உதவுகிறது. இதை வலமிருந்து இடமாக திருகி தளர்த்தினால் சக்கரம் சுற்றும் .ஆனால் தைக்க முடியாது ; நூல் சுற்றலாம் , இப்படியாக இந்த ஸ்குருவை தளர்த்தியும் , தைக்கும் போது இறுக்கமாக மூடியும் தையல் இயந்திரத்தை இயக்கலாம்.\n3 . பிரஷர் புட் : தைக்கும் போது துணியைப் பற்றுவதர்காகப் பயன்படும் ஒரு புட் , இதைக் கழற்றி எடுக்கலாம் . வெவ்வேறு வேலைகளுக்கு ஜிப்பர் புட் , பிளாஸ்டிக் புட் என்று வெவ்வேறு வகை புட்கள் உள்ளன.\n4 . பிரஷர் புட் லிப்ட்டர் : மேலும் கீழும் தூங்குவதற்காக பிரஷர் புட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு லீவர்.\n5 நீடில் பிளேட் : இது ஒரு அரை வட்டத் தட்டு , இதில் உள்ள துளை வழியாக நூல் கடந்து செல்கிறது . தையலின் போது வழிகாட்டியாக செயல்படுகிறது.\n6 . நீடில் கிளாம்ப் ஸ்குரு : ஒரு முனையில் ஊசி பொருத்தப்பட்டுள்ள தண்டு. ஒரு ஆயில் , அறுந்த நூல், கிழித்த துணி போன்றவற்றை சேகரிக்கும் உலோகத் தட்டு , இது ஹெட்டுக்குகுக் கீழே உள்ளது.\n7 . நூல் டென்ஷன் யூனிட் : மேல் நூலின் இறுக்கத்தையும் , தையல்களின் தரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு . டிஸ்க் பிரஷரை கட்டுப்படுத்தும் ஸ்பிரிங் மற்றும் நட் உதவியால் நூலின் இறுக்கம் சரி செய்யப் படுகிறது.\n8 . நூல் கைடு : ஒரு முனையில் ஊசி போருத்தப்பட்டுள்ள ஒரு தண்டு.\n9 . திரேட் டேக் அப் லீவர் : இது ஒரு முக்கியமான பாகம். இதன் வழியாக நூல் கோர்த்து தைக்கும் போது , நூலை மேலும் கீழுமாக அசைத்து தைப்பதற்கு உதவும்.\n10 . பீட் டாக் :பிரஷர் புட்டுக்கு கீழே உள்ள சிறிய உலோக சாதனம். இதில் உள்ள பல் தைக்கப்படும்போது துணியை உடனே இழுத்து செல்கிறது . ஒவ்வெரு தையல் முடிந்ததும் இது ஒரு தையல் நீளத்திற்கு துணியை முன்னோக்கி நகர்த்துகிறது.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n14. அடிப்படைக் கைத் தையல்கள்\nகலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.\nஉணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.\nஅடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் மக்களின் மனநிலையைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே இந்த தையல் கலையில் பணம் ஈட்ட சிறியது முதல் பெரிய வாய்ப்புகள் வரை கொட்டிக் கிடக்கிறது. வளரிளம் பருவப் பெண்ணே, தையற் கலையில் மனம் இருந்தால், வளமான வாழ்க்கைக்கு மார்க்கம் உண்டு.\nஆள் பாதி, ஆடை பாதி:\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nதையல் இயந்திர வரலாறு மற்றும் பிரம்மிக்கத் தக்க தொழ...\nதையல் கலையின் வளர்ச்சி, நேற்று, இன்று, நாளை.\nபெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள மிகப் பெரிய தொழில்...\nதையல் கலையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வா...\nதையல் இயந்திர பாதுகாப்பு விதிகள்\n10. தையல் இயந்திர பராமரிப்பு\n11. பவர் தையல் இயந்திரப் பிரச்சனைகளும், தீர்வுகளும...\n12. தையல் ஊசி மற்றும் தையல் நூல் தேர்வு செய்வது எப...\n13. உடல் (பாடி) வகைகள்\n14. அடிப்படைக் கைத் தையல்கள்\n15. ஒட்டுத் தையல்கள் (ஸீம்கள்)\n17. ஆடை தைக்க அளவெடுப்பது எப்படி \n18. சைஸ் அட்டவணை மற்றும் ஸீம் அலவன்ஸ்.\n20. குழந்தைகள் ஆடை உலகம்.\n21. பெண்களின் ஆடை உலகம்.\n22. விரிவான தையல் கலைப் பயிற்சி - பெண்கள் உடை\n23. பெண்களின் பிளவுஸ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/featured/1184-2017-09-16-09-01-39", "date_download": "2019-04-25T12:36:41Z", "digest": "sha1:ACPXAIOJTZ5OYAUVG6HL2KYFDLYRN43L", "length": 10881, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மிகப் பழமையான பூச்சியக்குறியீடு கண்டுபிடிப்பு", "raw_content": "\nமிகப் பழமையான பூச்சியக்குறியீடு கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் பழமையான சுவடித் தொகுப்பு ஒன்றில் இருக்கும் பூச்சியக் குறியீடுதான் இதுவரை பதிவு செய்யப்பட்ட குறியீடுகளிலேயே மிகப் பழமையைனது என்று அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் (carbon dating) ஆய்வு தெரிவிக்கின்றது.\nபக்சாலி சுவடி என்று அழைக்கப்படும் அந்த சுவடி முந்தைய ஆய்வுகளில் 8 அல்லது 12ஆவது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது.\nஆனால், இந்த புதிய ஆய்வின் முடிவு இந்தச் சுவடி மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாக இருக்கலாம் என்று கூறுகிறது.\nஇந்தியாவின் குவாலியரில் உள்ள ஒரு கோவிலில் உள்ள பூச்சியக் குறியீடுதான் பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், இந்த கார்பன் டேட்டிங் ஆய்வு ஒக்ஸ்போர்டில் இப்போது உள்ள சுவடியில் பதியப்பட்டிருக்கும் பூச்சியம் குவாலியர் கோயிலில் உள்ள பூச்சியத்தைவிட பழமையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\n\"இந்த புதிய கண்டுபிடிப்பு கணிதவரலாற்றில் அதிமுக்கியமானது\" என்கிறார் போட்லியான் நூலகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஓவண்டன்.\nபுள்ளி போன்ற ஒரு வடிவத்திலிருந்து பரிணமித்த பூச்சியக் குறியீடு, பக்சாலி சுவடி நெடுகிலும் பல இடங்களில் காணக்கிடைக்கிறது.\nஎண் முறையில் அளவை குறிக்க பயன்பட்ட இந்தப் புள்ளியின் தோற்றம் மெல்ல பரிணமித்து இறுதியாக அதன் மையத்தில் வெற்றிடம் தோன்றியது என்று ரிச்சர்ட் ஓவண்டன் தெரிவித்தார்.\n\"பிர்ச் மரபட்டையின் எழுபது ஏடுகளில், மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த பொருள்களைக் கொண்டு இயற்றப்பட்ட இந்த சுவடியின் காலத்தை கணிப்பது மிகக் கடினமான ஒன்றாக ஆய்வாளர்களுக்கு இருந்தது\" என்கிறது போட்லியான் நூலகம்.\nஇப்போது பாகிஸ்தானில் உள்ள பக்சாலி கிராமத்தில் இந்த சுவடி 1881ஆ ம் ஆண்டு ஒரு விவசாயியால் கண்டெடுக்கப்பட்டது. இந்தியவியலாளர் ருடால்ஃப் ஹொன்லே கைக்குச் சென்ற இந்தச்சுவடித் தொகுப்பை அவர் 1902ஆம் ஆண்டு போட்லியான் நூலகத்துக்கு அளித்தார்.\nஇது குறித்து பேசிய ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்கஸ் டு செளட்டாய், \"பூச்சியம் உருவாக்கப்பட்டது கணிதத்தில் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு என்றார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/billa-pandi-official-teaser/", "date_download": "2019-04-25T12:53:43Z", "digest": "sha1:IFM7E7JNP3OIEJ3W27C5WH3WVV2T5FBB", "length": 10816, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "Billa Pandi Official Teaser | R.K.Suresh | Chandini | Indhuja", "raw_content": "\nஅல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் தீவிர ரசிகனாக R.K.சுரேஷ் அவர்கள் அசத்தும் பில்லா பாண்டி படத்தின் முதல் டீசர் உங்களுக்காக\nவஞ்சகர் உலகம் படத்தின் 2 நிமிட சிறப்புக் காட்சி\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 198 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்குச் சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் கழிவு நீர் குழி ஒன்றை சுத்திகரிக்கச் சென்ற வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நால்வர்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1847601", "date_download": "2019-04-25T12:47:18Z", "digest": "sha1:FOFZWTGJLEUMJ756IKZE4RZPPVT2K63R", "length": 17871, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "செம பிகர்டா - ஜீவிதா துரு...துரு...!| Dinamalar", "raw_content": "\nவாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nஇணையதள குற்றங்களை தடுக்க ஆலோசனை: உயர்நீதிமன்றம்\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்\nடில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை; உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி 2\nஇலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள் 7\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம் 1\n'செம பிகர்டா' - ஜீவிதா துரு...துரு...\nநாடகம், குறும்படங்கள், டிவி., தொகுப்பாளினி... என துருதுரு பெண்ணாக சுற்றித் திரிந்த சென்னை ஜீவிதாவுக்கு, தனது 'ஹீரோயின்' கனவு 'ஆறடி' திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது.முதல் படத்தை அடுத்து வரிசையாக உள்ள பட வாய்ப்புகளால் பிஸியாக உள்ள அவர் மதுரை வந்தபோது தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...\n* படிப்பும் நடிப்பும்... படிப்பு, சென்னையில் பல்கலை ஒன்றில் பி.ஜி., 'அவசர மற்றும் விபத்து காயங்கள் சிகிச்சை டெக்னாலஜி' படிக்கிறேன். நடிப்பு, சிறு வயது ஆசை. படிக்கும் போதே நிறைவேறியுள்ளது.\n* முதல் படம்... 'ஆறடி'. கதாநாயகியாக நடித்துள்ளேன். இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார்.\n* கதாநாயகன்... விஜய். இவரும் புதுசு தான்.\n*எல்லோருமே புதுசா... படத்தில் கதை தான் ஹீரோ. சடலம் புதைக்கும் தொழில் செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். தற்போதைய சமுதாய சூழலில் பெண் இந்த தொழிலில் செய்யும்போது ஏற்படும் உணர்வு பூர்வ விஷயம் தான் கதை. வித்தியாசமாக இருக்கும்.\n* கைவசம் உள்ள படங்கள்... தற்போது 'செம பிகர்டா' படத்தில் நடிக்கிறேன். தவிர, 'வள்ளி முருகன்' மற்றும் பெயர் வைக்காத மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். 'ஷூட்டிங்' நடக்கிறது.\n* கிளாமர்... கதைக்கு தேவைப்பட்டால் தப்பில்லை. 'தமிழச்சி' என்பதையும் மறக்க கூடாது.\n*நடிக்க விரும்பும் இயக்குனர் பிரபு சாலமன்.\n* ரோல் மாடல்... 'தைரிய பெண்' மறைந்த முதல்வர் ஜெயலலிதா.\n* சொல்ல விரும்புவது நடிப்பில் சாதிக்க வேண்டும். சினிமா துறையில் பெண்களுக்கு தைரியம் வேண்டும். சவால்களை சமாளிக்க தெரிய வேண்டும். அப்போது தான் லட்சியத்தை எட்ட முடியும்.இவருக்கு 88257 45996ல் வாழ்த்து தெரிவிக்கலாம்.\nநாட்டுப்பற்றில் 'முதல்வன்' - மனம் திறந்த அர்ஜூன்(1)\n' டவுட்' பட்டம் - காமெடி செந்தில் நெகிழ்ச்சி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாட்டுப்பற்றில் 'முதல்வன்' - மனம் திறந்த அர்ஜூன்\n' டவுட்' பட்டம் - காமெடி செந்தில் நெகிழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1885023", "date_download": "2019-04-25T12:43:37Z", "digest": "sha1:JCPCLDODIYWOGIUOTNCSJLVMRLLU4ESC", "length": 19549, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹிந்துஸ்தான் ஹிந்துக்களின் நாடு! : மோகன் பாகவத்| Dinamalar", "raw_content": "\nவாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nஇணையதள குற்றங்களை தடுக்க ஆலோசனை: உயர்நீதிமன்றம்\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்\nடில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை; உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி 2\nஇலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள் 7\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம் 1\nபுதுடில்லி: ஹந்துஸ்தான் இந்துக்களின் நாடு என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது : ‛‛ஜெர்மனியர்கள் நாடு, ஜெர்மனி; அமெரிக்கர்களின் நாடு, அமெரிக்கா. அது போல், ஹிந்துக்களின் நாடு, ஹிந்துஸ்தான். அதற்காக, மற்ற மதத்தினருக்கு, இந்த நாடு சொந்தமல்ல என, அர்த்தமில்லை. பாரத தாயின் குழந்தைகள் அனைவருமே, ஹிந்துக்கள் தான். நாடு வளர்ச்சி பெற, அரசால் மட்டும் முடியாது; சமூகமும் பாடுபட வேண்டும்.'' என கூறியுள்ளார்.\nதீர்ப்புகள் மொழி மாற்றம் அவசியம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்(14)\nவிஜயகாந்த் பேச்சு இனி புரியும்; பயிற்சிக்கு பிரேமலதா ஏற்பாடு (40)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாசக்காரன் மோசக்காரன் நயவஞ்சகன் என்ற ஜாதிகளை கொண்ட ஒரு மதமும்., நல்லவன் -நேர்மையானவன் - நமக்குமேல் ஒரு சக்தி உள்ளது என்று நம்புகிறவன் என்ற ஜாதிகளை கொண்ட ஒரு மதமும் ஆக இரண்டு மதங்களே இந்த உலகத்தில் உள்ளது. - நான் உலகன்.\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nநல்ல கருத்து, இது உங்களின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இன்முகத்தோடு வரவேற்போம். கடந்த பல நிகழ்வுகள், உங்களின் சுற்றறிக்கைகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு, தலித்துகளுக்கு எதிராகவும் வந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இதில் நம்பக தன்மை கேள்வி குறியாகின்றது. வாருங்கள் சிறுபான்மையினருக்கு, மற்றும் தலித்துகளுக்கு ஆதரவாக வரும் காலங்களில் குரலை கொடுத்து கொண்டிருங்கள், கால ஓட்டத்தில் நட்புணர்ச்சி ஏற்படும், உங்களையும் தேசிய தலைவராக பார்க்க எண்ணம் வரும்.\nஏண் தலித் என்று கூட இழுக்கிறாய் தலித்துகளை காப்பாற்றுவது பற்றி ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு பாடம் எடுக்க புறப்படாதே. ஹரிஜன்கள் என்பவர்கள் தான் தலித்துகள். ஹரி என்பது விஷ்ணுவின் ஜனம் என்பது பிள்ளைகள். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற பொருள்படும் ஹரிஜன்கள் என்பவர்கள் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கட்டிக்காப்பாற்றும் தூண்களில் முக்கியமானவர்கள். ஹிந்துக்களில் பல கடவுள்கள் ஹரிஜன்களாக அவதாரம் எடுத்தவர்கள் தான். ஆகவே உனது மூர்க்க புராணத்தை மட்டும் ஓது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீர்ப்புகள் மொழி மாற்றம் அவசியம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nவிஜயகாந்த் பேச்சு இனி புரியும்; பயிற்சிக்கு பிரேமலதா ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/2014-12-08-08-15-07/", "date_download": "2019-04-25T11:53:23Z", "digest": "sha1:TW7WQLU2EGRZMGKUJ4C4BLFMZSCJPPD3", "length": 6780, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "கோவையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு எருமைத் தயிரை விட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும். எட்டுத் தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளர் நீராகாரத்தில் கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெட்டச் சூடு குணமாகும்.\n100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக்…\nஜிஎஸ்டி.,யை 5 சதவீதமாக குறைப்பேன்\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15…\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\nஅட போங்கப்பா… உங்க பொங்கலுக்கு அளவே இல்ல\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-04-25T12:09:21Z", "digest": "sha1:2KFK5TLGF2ELFI2DCZY7KEC42RKRH6MQ", "length": 13115, "nlines": 128, "source_domain": "www.dinacheithi.com", "title": "அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் அரசியல் செய்திகள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. போஸ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலே உயிர் பிரந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்ேவறு கட்சித் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், திடீர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக பணியாற்றிய அவரது மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கிறேன்.\nPrevious Postமருத்துவமனையில் இருந்து தா.பாண்டியன் வீடு திரும்பினார் Next Postபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_09.html", "date_download": "2019-04-25T11:49:50Z", "digest": "sha1:QKET4JEYSNJNYHP4DKNW5Z3Y2RXCQ5H6", "length": 14842, "nlines": 320, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கட்டுப்பாடும் சுதந்திரமும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nசந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு\nசரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு\nசிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்\nமிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட\nவாழ்வின் கறை சுமக்க வழி விடாத\nவிலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை\nவீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு\nமீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை\nநீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்\nபுலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்\nகெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்\nவாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்\nவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு\n01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது\nநேரம் டிசம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:32\n//வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//\nவாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.\n9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:54\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:46\nஅழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:27\nமிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:58\nஅழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:38\nசுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து\nதக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்\nகூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.\n5 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/valentines-day-in-the-hearts-of-todays-lovers/", "date_download": "2019-04-25T11:46:50Z", "digest": "sha1:O3ABNTR72I43UM2MEV3DWDYUMMF53CE7", "length": 4942, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய காதலர்களின் மனதில் காதலர் தினம்....! | Dinasuvadu Tamil", "raw_content": "\nலைலஃப் ஸ்டைல் இன்றைய காதலர்களின் மனதில் காதலர் தினம்….\nஇன்றைய காதலர்களின் மனதில் காதலர் தினம்….\nகாதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது.\nகாதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. காதலர் தினத்தை அன்புக்குரியவர்கள் தினம் என்று கூட அழைப்பதுண்டு.\nகாதலர் தினத்தை திருமணம் செய்துகொள்ள போகும் காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பது அவசியம் இல்லை. நண்பர்கள், பெரியவர்கள் முதியவர்கள் என அனைவருமே கொண்டாடலாம்.\nகாதலர் தினத்தை கொண்டாடுகிறோம் என்கின்ற பெயரில், பொது இடங்களில் சுற்றி இருப்போர் முகம் சுழிக்கும் வண்ணமாக முத்தமிடுவது, கட்டி அணைப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறான ஒன்று. உண்மையான காதல் என்பது இருவருக்கும் இடையில் உள்ள காதலை நிரூபிக்க ஒரு குறுஞ்செய்தி போதுமானது. ஆனால் இன்றைய காதல் எல்லை மீறி பல தவறான பாதைகளை நோக்கி செல்கிறது என்பது வேதனை அளிக்க கூடிய செயலாக உள்ளது.\nPrevious articleவாலன்டைன் என்றால் யார் தெரியுமா….\nNext articleகாதலர் தின சுவாரசியங்கள்…\nதமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஉயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=03-11-12", "date_download": "2019-04-25T12:51:38Z", "digest": "sha1:CWMSNK6BRDXHYY4DYMXQNI26TVBPWP4Q", "length": 12343, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From மார்ச் 11,2012 To மார்ச் 17,2012 )\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ஏப்ரல் 25,2019\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : தீவினை அகற்று\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\n1. அறுவை சிகிச்சை இன்றி மகாதமனியை சீர்படுத்தலாம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST\nவயதானவர்கள் நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும், அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை கணக்கிட வேண்டும். இதயத்தில், அயோட்டிக் வால்வு என்ற மகா தமனி ..\n2. \"கிரீன் டீ' அருந்தலாமா\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST\nஎனது வயது 45. வலது காலில் திடீர் வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனையில் DVT என வந்துள்ளது. இது என்ன வியாதி எஸ்.பாலகிருஷ்ணன், சாத்தூர்Deep Vein Thrombosis என்பதன் சுருக்கமே DVT.. இதில் காலில் உள்ள, \"வெயின்'களில் ரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளது என பொருள். இது காலில் வீக்கமாகவும், வலியாகவும், நிறம் மாறியும் தென்படலாம். அல்லது Thrombosis எனப்படும் ரத்தக் கட்டிகள், மெதுவாக மேலே சென்று, இதயம் வழியாக, ..\n3. 31 வயதிலேயே மாரடைப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST\nஎனது வயது 31. ஓராண்டுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. நான் கடின வேலைகளை செய்ய முடியுமாஉங்களுக்கு அவசியம், எக்கோ, டிரெட் மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் முடிவைப் பொறுத்தே, நீங்கள் எந்தளவு வேலை செய்ய முடியும் என்பதை, உறுதி செய்ய முடியும். ஒருமுறை மாரடைப்பு வந்தால், வாழ்நாள் முழுவதும், மருந்து எடுத்தாக வேண்டும். உங்களுக்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.padasalai.net/2018/09/learning-disorders-rti.html", "date_download": "2019-04-25T12:11:28Z", "digest": "sha1:GJJEIZ7LHV2QNQRJHKIFYNP23CGXAKI3", "length": 6800, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI தகவல்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI தகவல்\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI தகவல்\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம், கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது.\nஇதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.\nஇந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்...\nதகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.\nஎன்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/emergency-lights/cheap-unbranded+emergency-lights-price-list.html", "date_download": "2019-04-25T12:02:00Z", "digest": "sha1:GS6FSBNQKHQPYQADTO4SSAAX6XTKMJ2Q", "length": 16768, "nlines": 313, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண உன்பராண்டெட் எமெர்கெனசி லைட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap உன்பராண்டெட் எமெர்கெனசி லைட்ஸ் India விலை\nகட்டண உன்பராண்டெட் எமெர்கெனசி லைட்ஸ்\nவாங்க மலிவான எமெர்கெனசி லைட்ஸ் India உள்ள Rs.199 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சுய 1000 சோழர் ௭வ் சிபில் சோழர் லன்டர்ன் சில்வர் Rs. 2,699 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள உன்பராண்டெட் எமெர்கெனசி லைட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் எமெர்கெனசி லைட்ஸ் < / வலுவான>\n4 ரூ குறைவான கிடைக்கக்கூடிய உன்பராண்டெட் எமெர்கெனசி லைட்ஸ் உள்ளன. 674. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.199 கிடைக்கிறது பால்கான் ஐஸ் பிளேஸ் மவுண்ட் கே 1 போர் லைட்டிங் கிட ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10உன்பராண்டெட் எமெர்கெனசி லைட்ஸ்\nபால்கான் ஐஸ் பிளேஸ் மவுண்ட் கே 1 போர் லைட்டிங் கிட\nஅசிஸ்ட்ரெ அலுமினியம் லெட் டார்ச்\nபவர் பிளஸ் மேஈ௮௩ப்ல௧௨௧௩ லெட் எமெர்கெனசி லைட்\n63 பிரைட் லெட் போரட்டப்பிலே ரெசார்ஜ்அப்ளே எமெர்கெனசி டேபிள் லாம்ப் லைட் டு\nபிரில்லியண்ட் பிட் 400 எமெர்கெனசி 3 இந்த 1 லெட் டார்ச்\nசுய ௮௩௮பி சோழர் டார்ச் வித் காம்பஸ் பழசக்\nஓவஸ்தர் ஓவென் 537 2 துபே எமெர்கெனசி லைட்\nஅசிஸ்ட்ரெ வாக்கிங் ஹாம்மேற் ச்டிச்க் போலெ வித் லெட் டார்ச் லைட்\nதரிங்க்டோன் ஹவுஸ் ரெசார்ஜ்அப்ளே லெட் லன்டர்ன் மிளகிய ம் 23137097\nசுய 3 இந்த 1 சோழர் லன்டர்ன் வித் மொபைல் சார்ஜிங் எமெர்கெனசி லைட் எம் ரேடியோ பீச் பழசக்\nசுய 1000 சோழர் ௭வ் சிபில் சோழர் லன்டர்ன் சில்வர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/actor-bharath-has-acted-as-police-officer-for-the-first-time/", "date_download": "2019-04-25T12:24:02Z", "digest": "sha1:GEZTVWTQF33ICE2WMH2FVH3P4UYONNGR", "length": 8079, "nlines": 122, "source_domain": "cinemapokkisham.com", "title": "முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் பரத்…!!(வீடியோ-டீசர்). – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ Teaser/முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் பரத்…\nTeaserஆங்கில செய்திகள்செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோ\nமுதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் பரத்…\nமுதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் பரத்…\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.\nபரத் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை அன் ஷீத்தல் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇசை – விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு – புவன் ஶ்ரீனிவாசன், ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, பாடல்கள் – தாமரை, தயாரிப்பு – லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் – தினகரன் எம்.சிவனேசன், எழுத்து, இயக்கம் – ஶ்ரீசெந்தில்.சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் திரையில்..\nஅமெரிக்காவில் அடையாளம் தெரியாதபடி மாறிய ரஜினி -\nஇமயமலைப் பயணம்...ஓவியாவின் புத்தாண்டு திட்டம்..\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nஅழகான திரையுலக வருட மலர்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/sandal-theft", "date_download": "2019-04-25T11:46:24Z", "digest": "sha1:P7ZVCYZ4MUPITOYRY5NCGTFXGMIFUKJ6", "length": 8805, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "பெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் மதுரை பெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.\nபெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.\nபெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில். நூறாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக நிதியமைச்சரின் தந்தை பெயரில் 5 சந்தன மரங்கள் நடப்பட்டன. இதில் 4 மரங்கள் பட்டுப்போய் விட்ட நிலையில், ஒரு மரம் மட்டும் செழிப்பாக வளர்ந்திருந்தது. இந்த நிலையில் இரவு 10 மணியளவில் கோவிலைபூட்டி விட்டு, காவலாளிகள் வனராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கோவிலிக்குள் உறங்கியுதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், மின்சாரத்தை துண்டித்து, கோவிலில் இருந்த சந்தன மரத்தை வெட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleசூரிய ஒளி ஆற்றலை கொண்டு பறக்கும் சோலார் இம்பல்ஸ் விமானம் கெய்ரோவில் இருந்து அபுதாபி நகருக்கு செல்லும் தனது இறுதிகட்ட பயணத்தை இன்று தொடங்கியது.\nNext articleதமிழக பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் நடத்தப்படும் கிராமத்து சமையல் உணவுத் திருவிழா கரூரில் தொடங்கியுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறையில், கைதிகளை போலீசார் துன்புறுத்துவதாக புகார் | சிறைக் கைதிகள் 25 பேர் மீது வழக்குப் பதிவு\nதாசில்தார் சம்பூர்ணத்தை தொடர்ந்து, மேலும் 3 பேர் பணியிடை நீக்கம் |ஆட்சியர் நடராஜன் அதிரடி நடவடிக்கை\nபெண் அதிகாரி நுழைந்தது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் | திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamizhvalai.com/archives/18301", "date_download": "2019-04-25T11:55:34Z", "digest": "sha1:JFF3G6UKRFIERAO44L77OVFISLJSLEVK", "length": 4260, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சாமி 2 – திரைப்பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்சாமி 2 – திரைப்பட முன்னோட்டம்\nசாமி 2 – திரைப்பட முன்னோட்டம்\nகர்நாடகாவில் காலாவுக்கு தடை – ரஜினியின் அரசியல் நாடகம்\nதந்தை பெரியாரின் வயதை எட்டிய கலைஞர்\nபாலா இயக்கும் வர்மா பட முன்னோட்டம்\nரஜினியின் பேட்ட – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும்\nவிக்ரமின் புதிய ‘ஸ்கெட்ச்’ ரிலீஸ்..\nவருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்\nஏபிடிவில்லியர்ஸ் அபார ஆட்டம் – பெங்களூரு அணி அதிரடி வெற்றி\nமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\n4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:03:46Z", "digest": "sha1:TR25PDV3PZM7RUU2TULJO642JMWKTSMF", "length": 7125, "nlines": 143, "source_domain": "adiraixpress.com", "title": "துபாயின் தெரு விளக்குகள் மீது ஆர்.டி.ஏ ஸ்டிக்கர்கள் பற்றிய உண்மையை RTA விளக்கம் அளித்துள்ளது - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதுபாயின் தெரு விளக்குகள் மீது ஆர்.டி.ஏ ஸ்டிக்கர்கள் பற்றிய உண்மையை RTA விளக்கம் அளித்துள்ளது\nதுபாயின் தெரு விளக்குகள் மீது ஆர்.டி.ஏ ஸ்டிக்கர்கள் பற்றிய உண்மையை RTA விளக்கம் அளித்துள்ளது\nதுபாயில் தெரு விளக்குகள் மீது ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் வடிவத்தில் ‘ஸ்மார்ட் சென்சர்கள்’ பயன்படுத்தப்படுவதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்.டி.ஏ) சமூக ஊடகங்கள் முழுவதும் பரப்பப்பட்ட வதந்திகளை நிராகரித்தன.\nபல்வேறு சமூக ஊடக சேனல்களில் பரவி வந்த செய்தி, ‘ஸ்மார்ட் சென்சர்கள்’ என்பது RTA ஆல் ஜெயில்கார்கெர்ஸ் மீது பாய்வதற்கான ஒரு புதிய இயக்கம் என்று கூறுகிறது. ஸ்மார்ட் சென்சார் ஸ்டிக்கர்கள், தங்களது எமிரேட்ஸ் ஐடி வழியாக தங்கள் பணப்பரிமாற்றத்தின் மூலம், ஜீவாவால்களின் விவரங்களை ஒரு Dh420 அபராதம் அனுப்பும் முன், செய்தி அனுப்புகிறது.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=4490&mor=UG", "date_download": "2019-04-25T11:54:39Z", "digest": "sha1:QSOUJ36XC75TZYOP6A7XLXOKZ3H5HTN7", "length": 9301, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ லக்ஷ்மி நாராயண இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க எனது தம்பி விரும்புகிறான். இன்ஜினியரிங் தகுதி பெற்றிருக்கிறான். இந்தப் பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறலாமா\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல்வழியில் படிக்கலாமா\nமரைன் போலீஸ் பணிக்கு ஆட்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%2595%25E0%25AF%2588_%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%2581", "date_download": "2019-04-25T12:43:30Z", "digest": "sha1:V64DUSSXXO2STUR7SCTZKR3FYTK6G3SI", "length": 4382, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாழ்க்கை வரலாறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வாழ்க்கை வரலாறு\nதமிழ் வாழ்க்கை வரலாறு யின் அர்த்தம்\nஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதியது.\n‘அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்துள்ளது’\n‘புகழின் உச்சியில் இருக்கும் சில விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிடுகின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:04:22Z", "digest": "sha1:NHFAUKXBYNAEFKJ6K7KVHEPE5BTLJ7IE", "length": 3972, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கனநீர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கனநீர் யின் அர்த்தம்\nஅணு உலைகளின் தேவைக்கு ஏற்ப வேதியியல் முறைப்படி தயாரிக்கப்படும் நீர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/kaali-edappadi-palanisamy-vs-thooku-durai-mk-stalin-who-will-win-tamilnadu-election-346968.html", "date_download": "2019-04-25T12:33:28Z", "digest": "sha1:2KPZ7R3GT6SYJHU4C4PUMFGAN5NAH52S", "length": 20993, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "யார் தருவார் அரியாசனம்?.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா! | kaali edappadi palanisamy vs thooku durai mk stalin- who will win tamilnadu election? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n8 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n9 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n9 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும் முதல்வர் என்ற அரியானசனத்துக்கு மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇவர்கள் இருவரும் இதுவரை மோதிக்கொண்ட வாதங்களை மையமாக வைத்து ஒரு நையாண்டி கலந்த உண்மை பதிவினை இப்போது பார்ப்போம்.\nஇது முற்றிலும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. எனவே படித்தவுடன் மறந்துவிடவும்...\nஇது சூர்யாவின் பன்ச்சா (அ) ரஜினியை பார்த்து மக்கள் கேட்கும் கேள்வியா.. கனல் கக்கும் காப்பான் வசனம்\nபிரச்சாரத்துக்கு சென்ற மக்களிடம் பேசிய எடப்பாடி, \"நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயியின் கஷ்டம் இன்னொரு விவசாயிக்குத்தான் தெரியும். எனவே விவசாயிகளோட அருமை தெரிந்த எனக்கு ஓட்டுப்போடுங்க என்று பேசினார்..\nஅதற்கு பதில் அளித்த எடப்பாடி, ஸ்டாலின் என்னை மண் புழு என சொல்றாரு. ஆம் நான் மண்புழு தான். விவசாயிகளுக்காக மண்ணில் ஊடுருவி உரமாக பயன்படும் என்றார்.\nஅதற்கு ஸ்டாலின், \"எடப்பாடியை நான் மண்புழு என்று சொன்னவுடன் விவசாயிகளுக்கு உதவும் மண்புழு என்கிறார். ஆனால் அவர் விவசாயி அல்ல, அவர் ஒரு விஷவாயு என பதில் அளித்தார்.\nஇந்த பேச்சுக்கு பதிலடியாக பேசிய எடப்பாடி, ஒரு முதல்வர் என்றும் பாராமல் படு மோசமாக பேசுகிறார் ஸ்டாலின்,. நான் பதிலுக்கு பேசினால் அவர் காது சவ்வு கிழிந்துவிடும். சத்தியமாக சொல்றேன்... மானம் போனா திரும்பி வராது பார்த்துக்கங்க... என பேட்ட காளியாக மாறி எடப்பாடி கொந்தளிக்கிறார்.\n என்ற கேட்கிறார் ஸ்டாலின். உங்க கதையில் நீங்க ஹீரோவாக இருக்கலாம் எடப்பாடி, என் கதையில் நான் வில்லன் என்கிறார். அப்போது ஸ்டாலினுடன் இருக்கும் உடன்பிறப்புகள்... சிந்துன வியர்வை துளிகளுக்கு ஓட்டு வராமலா போய்விடும் என்கிறார். அப்போது ஸ்டாலின், \"கொலை வெறியோட உங்கள திட்டுனது உங்ககூட கூட்டணி வச்சிருக்கவங்க தான். இந்த தேர்தலோடு உங்க ஆட்டம் குளோஸ், மக்கள பார்க்கத்தான போறீங்க.. என்கிறார்\nஇதற்கு பதிலடியாக முதல்வர் பழனிசாமி, \"இந்த காளியோட ஆட்டத்த இனிமேதான் பார்க்க போறீங்க ஸ்டாலின், சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமே தான் இருக்கு. எலெக்சன் முடிச்ச பிறகு பாருங்க யாரு ஓடுறாங்கன்னு தெரியும்\" என்கிறார்.\nஅதற்கு ஸ்டாலின் \"எடப்பாடி அவர்களே, உங்க அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வளைக்கலாம். மக்களை வாங்க முடியாது. இந்த தேர்தல் முடிந்த உடன் உங்களுக்கு சப்போர்ட் செய்யும் மோடியோடு சேர்ந்து உங்க கதையும் காலியாகும். உங்க ஆட்சி இல்லாம போயிடும்\" என்கிறார்.\nஇங்கு குடும்ப செண்டிமென்ட்டோட, அரசியலுக்கு வந்தா.. அப்படியே ஓடிப்போயிடுங்க... கொலை காண்டுல இருக்கேன் என்ற ரீதியில் முழுமையாக காளியாக எடப்பாடி உருமாறுகிறார்.\n என்ற கேட்கிறார் ஸ்டாலின். உங்க கதையில் நீங்க ஹீரோவாக இருக்கலாம் எடப்பாடி, என் கதையில் நான் வில்லன் என்கிறார். அப்போது ஸ்டாலினுடன் இருக்கும் உடன்பிறப்புகள்... சிந்துன வியர்வை துளிகளுக்கு ஓட்டு வராமலா போய்விடும் என்கிறார். அப்போது ஸ்டாலின், \"கொலை வெறியோட உங்கள திட்டுனது உங்ககூட கூட்டணி வச்சிருக்கவங்க தான். இந்த தேர்தலோடு உங்க ஆட்டம் குளோஸ், மக்கள பார்க்கத்தான போறீங்க.. என்கிறார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஅண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\nஅப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nதங்க மங்கை எங்கள் தங்கை கோமதி.. கத்தார் நாம் தமிழர் கட்சி நேரில் போய் வாழ்த்து\n4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு\nதொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.. சசிகலா சீராய்வு மனு\nகுற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\nகார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது\nஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே\nஇவங்கதாங்க ஜெயிப்பாங்க.. இந்த கட்சிதான் வெல்லும்.. ஒரு சென்னை ஜோதிடரின் குபீர் கணிப்பு\nஅது சேர்ந்தா என்ன.. சேராட்டி எங்களுக்கென்ன.. இதுதான் மக்களின் மன ஓட்டம்.. கலகல சர்வே\nபிளான் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு.. சிறையில் இதைத்தான் சசிகலாவிடம் தினகரன் பேசியிருப்பாரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy mk stalin tamilnadu lok sabha elections 2019 எடப்பாடி பழனிச்சாமி முக ஸ்டாலின் தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?cat=58", "date_download": "2019-04-25T11:57:49Z", "digest": "sha1:WK5RGFCMAJUM5VSZW6UCAFDUYE4PDS26", "length": 17305, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "ஆரோக்கியம் Archives « New Lanka", "raw_content": "\nபுதிய உடைகளை கழுவாமல் அணிபவர்களுக்கு\nஉங்கள் காதலன் காதலியைக் கவர இந்த ஐந்து விடயங்களை மட்டும் செய்யங்கள்… உங்கள் துணை இனி உங்கள் வசம்தான்…\nநீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது இதனால் தானாம்…\nநீச்சல் குளத்தில் குளித்த பிறகு கண்கள் ஏன் சிவக்கின்றன என்று கேட்டால், நீரில் கலக்கப்படும் குளோரின் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதை தான் நாமும் நம்பி வந்தோம். ஆனால், அது குளோரினால்...\nசிக்கன் புரியாணி பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை….இப்படி கழுவிச் சமைத்தால் பெரும் ஆபத்தாம்..\nஎந்த உணவுகளை சமைத்தாலும் சரி, அதில் எந்த விதமான கிருமிகளும் சமைத்த பின்னர் இருக்க கூடாது என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருக்கும்.அதிக மக்கள் விரும்பி உண்ணும் உணவான சிக்கனை பலர் கடைகளில்...\nஇரவாகினால் வீட்டில்செய்யக்கூடாத 7 விஷயங்கள்…..\n1.இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக் கூடாது.2.அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது. 3.சந்தியா கால...\nஎவ்வித நோய் நொடியும் இன்றி 100 வயது வரை வாழ்வதன் இரகசியம் இது தான்….\n1 −வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . 4 −வயதில் வெற்றி என்பது உடையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 8 −வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி...\nஉடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்…… செய்வது இப்படித் தான்.. நீங்களும் முயன்று பாருங்கள்..\nகோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க ’பானகம்’ சிறந்த தெரிவாகும் . உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக்...\nபெண்களே…..நீங்கள் செய்யும் இந்தச் செயல்கள் குடும்பத்தில் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்…\nவீட்டின் பராமரிப்பாளர்கள், குடும்பத்தை வழிநடத்துவர்கள் என்றால் அது பெண்கள்தான். ஆண்கள் பொருள் ஈட்டினாலும் குடும்பத்தை அழகாக நடத்துவது என்பது பெண்களால் மட்டுமே முடிந்த காரியமாகும். அதனால்தான், பெண்களை வீட்டின் மகாலக்ஷ்மி என்று கூறுகிறார்கள்.அதேபோல...\nஉங்கள் வீட்டில் உள்ள வெந்தயத்தை வைத்து இதை மட்டும் செய்யுங்கள்… சுகதேகி மட்டுமல்ல பணக்காரரும் நீங்கள் தான்..\nஇன்று மனிதர்களிடையே பரவலாகக் காணப்படும் தொற்றா நோய்கள் உலகை அச்சுறுத்தும் நோய்களாக உருவெடுத்து வருகின்றன.சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள்வரை நீரிழிவு, உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, தசைப்பிடிப்பு, என்புசார் நோய்கள் போன்றன ஆட்டிப்படைத்தவண்ணமுள்ளன. இதனால், அரசு மருத்துவமனைகளிலும்...\nஆடாத உடலும் ஆட வைக்கும் ஆடா தோடா இலையின் அதிசயிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்.\nஆடா தொடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால், ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இப்படிப்பட்ட ஆடா தொடை மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்… ஆடா தொடை...\nஅதிகமாக குளிர்பானங்களை பருகுவதனால் மனித உடலுக்கு ஏற்பபடும் பயங்கரமான பாதிப்புகள்…\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்.சர்க்கரை...\nமிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றீர்களா.. அப்படியானால் அவசியம் இதைப் படியுங்கள்…. அப்படியானால் அவசியம் இதைப் படியுங்கள்….\nநவீன காலத்தில் பல்வேறு காரணங்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தாங்க முடியாத மன அழுத்தத்தால் நாம் தவிப்போம். இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட சில எளிமையான வழிகள் இதோ…. மன...\nசுட்டெரிக்கும் கடும் வெய்யில்…சூரியக் கதிர்களால் இவர்களுக்கே அதிக பாதிப்பு வருமாம்…\nகோடைக் காலம் வந்துவிட்டால் குளிர்பானங்களை நாடிச் செல்லுதல், பருத்தி ஆடைகளை அணிதல், நீச்சல் என வாழ்க்கை முறையை மாற்றி விடுகிறோம். சூரியக்கதிர்கள் அதிகளவில் உடலில் படுவதால் சில நோய்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது....\nவெறும் ஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியைக் குணமாக்கும் அற்புத பானம்\nஉடலிலேயே முழங்கால் மூட்டுக்கள் மிகவும் பெரிய மற்றும் சிக்கலான மூட்டுக்கள் ஆகும். முழங்கால் எலும்புகள் தசைநார்களால் இணைக்கப்படுகின்றன.இதனால் முழங்கால்களுக்கு ஸ்திரத்தன்மை வழங்கப்படுகிறது. மேலும் தசை நார்கள் முழங்கால் எலும்புகளை கால் தசைகளுடன் இணைத்து,...\nஇந்த ஐந்து பழக்க வழக்கங்களும் ஒருவரை மெல்ல, மெல்லக் கொல்லுமாம்…\nநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உணவுப் பழக்கங்கள் என்பவற்றினால் மனிதர்களில் பல வகையான உடல் கோளாறுகள் உண்டாகிவருகின்றன.இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.இதேபோன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில்...\nநூடில்ஸ் அதிகம் சாப்பிடும் நபரா நீங்கள்…. அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்…\nஇன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் நூடுல்ஸ். இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க்...\nவீட்டிற்கு வந்த மருகளுக்கு உலகிலேயே விலை உயர்ந்த பரிசுப் பொருளைக் கொடுத்த நீட்டா அம்பானி…\nஅம்பானி மனைவி நிதா அம்பானி தன்னுடைய மருமகளுக்கு 300 கோடி கொண்ட நெக்லசை பரிசாக கொடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆகாஷ் அம்பானி தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஷோலகா மேத்தாவை கரம் பிடித்தார். இவர்களின்...\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/10132935/1025003/Special-Pooja.vpf", "date_download": "2019-04-25T11:43:15Z", "digest": "sha1:KPYRPICXL4ESSMT5EPULA7YEU6PD5FYU", "length": 10713, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "இராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை\nஇராகு பெயர்ச்சியையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.\nஇராகு பெயர்ச்சியையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வரும் 13 ந்தேதி ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி கோயிலில் கடந்த 7ம் தேதி தொடங்கிய முதல் கட்ட லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற பஞ்ச தீப ஆரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அக்னி வீரன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தலிக்கோட்டை கிராமத்தில் உள்ள இந்த கோயிலில், கடந்த ஏழாம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்று வந்தன. இதை தொடர்ந்து, இன்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\nதண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது\nஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை\nபொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு\nபொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-25T12:22:11Z", "digest": "sha1:JIMKQ42RU6FUQKWMBEY77SHHH4SZDD53", "length": 12965, "nlines": 130, "source_domain": "www.dinacheithi.com", "title": "அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை குடியரசு தலைவர் உத்தரவு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome செய்திகள் அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை குடியரசு தலைவர் உத்தரவு\nஅருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை குடியரசு தலைவர் உத்தரவு\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை பொறுப்பை வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஉடல்நலம் சரியானதையடுத்து மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி. மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதனால் தற்காலிகமாக சில மாதங்கள் ஓய்வெடுத்தார். எனவே, அருண் ஜெட்லி வசம் இருந்த நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதற்போது சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி உடல்நலம் தேறியதை அடுத்து, நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை மீண்டும் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.\n2000-ல் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அருண் ஜெட்லி, இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை பா.ஜ.க. தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபி.வி. சிந்துவிற்கு 7-வது இடம் அதிக வருமானம் பெறும் வீராங்கனைகள் பட்டியலில் Next Postஇந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில்\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/amitshatragedyhghj", "date_download": "2019-04-25T12:14:16Z", "digest": "sha1:KDQNRRBT3RA42HZ3LVCYPDWR4UMNRL5J", "length": 9978, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வியூகம்………… | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வியூகம்…………\nஉள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வியூகம்…………\nஉள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த ஆறு கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை அமைக்க பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வியூகம் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு உள்ள நிலையில் எப்படியாவது ஆட்சியை\nகைப்பற்றும் நடவடிக்கைகளில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு வசதியாக காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தியுள்ளார். இந்த கூட்டணியை அப்படியே சிதறாமல் உள்ளாட்சித்தேர்தல் வரை கொண்டு போகும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.\nஸ்டாலினின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் காலுன்ற முயற்சிக்கும் பா.ஜ.கவுக்கு\nஎரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் வகையில், மெகா கூட்டணி அமைக்கும்\nநடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இதற்காக தமிழகத்தில் அடுத்த மாதம் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா முடிவு செய்துள்ளார். அப்போது, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா உள்ளிட்ட ஆறு கட்சிகளுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடும் நடவடிக்கைகளில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த கூட்டணியில் பிரிந்து கிடக்கும் எடப்பாடி அணியை தங்கள் பக்கம் இழுக்கவும் அமித்ஷா வியூகம் அமைத்துள்ளார்.\nதங்கள் அணிக்கு வரமறுத்தால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nNext articleதமிழகம் மிக மோசமான நிலைக்கு செல்ல திமுக, அதிமுக கட்சிகளே காரணம் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nimirvu.org/2019/01/blog-post_29.html", "date_download": "2019-04-25T12:09:40Z", "digest": "sha1:SEAU3PG7K7P4UKWLBWUD6Y6RPRQCAEFT", "length": 12838, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nJanuary 29, 2019 ஆசிரியர்பார்வை\nஒரே தேசமாக உணரவைத்த வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒரு தேசமாக உணரவைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.\nஎமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விழித்தெழுவதற்கு முன்னராகவே எம் இளைஞர்களும் சில அமைப்புக்களும் தன்னார்வமாக களத்தில் குதித்து விட்டிருந்தனர். சமூக வலைத்தளங்கள் தான் தாயகம்- புலம்பெயர் உறவுகளின் உதவிகளை பெருமளவில் ஒருங்கிணைத்து இருந்தன.\nஉடனடி வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்த இளைஞர்கள் பின்பு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கிய பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கியிருந்தார்கள். ஒப்பீட்டளவில் சிறப்பான ஒருங்கிணைப்பாக இருந்ததாக பலரும் பாராட்டி இருந்தனர்.\nவெள்ளத்தின் பின் சுதாகரித்துக்கொண்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரச நிர்வாக இயந்திரங்களும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. இவற்றின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் கிடைத்து விட்டன.\n“தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை முற்போக்கான அம்சங்களின் அடிப்படையில் திரளாக்குவதுதான். வன்னி வெள்ளம் தமிழ்மக்களைத் தற்காலிகமாகவேனும் ஒரு திரளாக்கியிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் இதற்குக் காரணம். சமூகவலைத் தளங்களும், கைபேசிச் செயலிகளும் தேவைகளையும், உதவிகளையும் பெருமளவிற்கு ஒருங்கிணைத்துள்ளன”. என அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் விவரித்துள்ளார்.\nஅரசியல் ரீதியாக நாம் பிளவுபட்டு நின்றாலும் நாங்கள் இப்படியான கட்டங்களிலாவது ஒன்றிணைவோம் என்பதனை பகிரங்கமாக பறைசாற்றியிருக்கிறது வன்னி வெள்ளம்.\nஉடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும் நிவாரண முகாம்களில் இருந்து திரும்பிய மக்களுக்கு ஏக்கமே எஞ்சியிருந்தது. அவர்களின் பல வாழிடங்கள் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்து இருந்தன. அதனையும் தவிர நெற்பயிர்களும், கால்நடைகளும் பெருமளவில் அழிவை சந்தித்து இருந்தன. மொத்தத்தில் அவர்களின் வாழ்வாதாரமே அழிந்த நிலைமை தான் உள்ளது.\nஇனி தேவையானது அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார உதவிகளே. இவற்றையும் படிப்படியாக செய்வதற்கு எம் இளைஞர்களும், சமூக அமைப்புக்களும், அரசும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.\nநிமிர்வு தை 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்\nஇயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள்...\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒ...\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். ச...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nவரைமுறையின்றி சூறையாடப்படும் தாயகக் கடல்வளம் கடந்த போர்க் காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த எமது தாயகப் பிரதேசத்து கடல்வளம் இன்று வரைமுற...\nசெப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஅரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது\nஎங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்ப...\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமல...\nகண்டுபிடிப்புக்களில் அசத்தும் கிழக்கின் இளம் விஞ்ஞானி\nஇன்றைய காலத்தில் தடம் மாறிச் செல்லும் சில இளைஞர்கள் மத்தியில் பல சாதனைகளையும், கண்டுபிடிப்புக்களையும் செய்யும் பல இளைஞர்கள் எங்கள் மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-04-25T12:15:25Z", "digest": "sha1:UHOPQ5KJGZLZXVUARZWTP2WTFAEAHN5E", "length": 11096, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையை தாக்கும் புதிய எதிரி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையை தாக்கும் புதிய எதிரி\nஈரியோபைட் தாக்குதலில் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது தென்னையை புதிய பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இதன் தாக்கம் இல்லையென்றாலும், இலங்கை, மாலத் தீவு வழியாக தென்னிந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nதென்னையின் குருத்து ஓலைகளைத் தாக்கும் இந்த தென்னை இலை வண்டின் தாக்குதல், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியான்மர், சீனா, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் மாலத் தீவிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nதென்னை இலை வண்டு குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் வேளாண் துறை களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\n“பப்பாளி மாவுப்பூச்சி, கரும்பில் அசுவுணி தென்னையில் ஈரியோபைட், சிலந்தி போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த பூச்சிகளால் பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னை இலைத் தண்டு பூச்சி தாக்குதல் வர வாய்ப்பு உள்ளது’ என்று வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப.முருகேச பூபதி தெரிவித்தார்.\n“தென்னையைத் தாக்கும் இலை வண்டு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த வண்டு இளம் கன்றுகளை தொடர்ச்சியாகத் தாக்கினால், தென்னங்கன்றுகள் பட்டுப்போய்விடும். எண்ணெய் பனை, பனைமரம், பாக்குமரன், ராயல் பனை, சீனா விசிறி பனை, கலிபோர்னியா விசிறி பனை போன்ற தென்னை குடும்பத்தைச் சேர்ந்த 20 வகையான பயிர்களைத் தாக்கக் கூடியது’ என்று பெங்களூரைச் சேர்ந்த வேளாண்சார் பூச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆர்.ஜே.ரபீந்திரா.\nகாவி கலந்த சிவப்பு நிறம் உடைய இந்த வண்டு தென்னை ஓலைகளில் வாழ்க்கை நடத்துகிறது. இதன் பருவ காலம் 5-லிருந்து 7 வாரங்கள். இரவில் மட்டுமே தென்னை மரங்களைத் தாக்கும் இயல்புடையது. வளர்ந்த வண்டுகள் 3 மாதம் வரை உயிர் வாழக்கூடியது. இதன் புழு மற்றும் வண்டு பருவத்தில் இலைகள் மற்றும் குருத்தோலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ரினம் மாறி கருகி காணப்படும். இதன் தாக்குதல் 8 ஓலைகளில் இருந்தாலே மகசூல் பாதிக்கும். இந்த வண்டு 10 வயதுடைய தென்னை மரங்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் மகசூல் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. தாக்கப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் தாக்கப்பட்ட அலங்கார பனைகளை இறக்குமதி செய்யும்போது இந்த வண்டுகள் பரவ வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇப்பூச்சி தென்பட்டால் உடனடியாக வேளாண் அலுவலகம் அல்லது வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nதென்னை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை...\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு\nதென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம் →\n← நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுபடுத்துவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/212090?ref=archive-feed", "date_download": "2019-04-25T11:45:55Z", "digest": "sha1:NVPT6TRA7HWMYIEW7SWH6K5I5LAPVH7F", "length": 8097, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "எமது இனத்தை அழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை! சிறீதரன் எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎமது இனத்தை அழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை\nஎமது பாரம்பரியங்களை இளைஞர்களே பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று பளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஎமது இனத்தின் இருப்பு என்பது நிலம், கலை கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் போன்ற தனித்துவங்களிலே தங்கியுள்ளது. எனவே எமது இனத்தை அழிக்க வேண்டுமானால் எமது தனித்துவமான அடையாளங்களை அழிக்க வேண்டும்.\nஇது தொடர்ச்சியாக சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே இவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது என வலியுறுத்தியுள்ளார்.\nஇதில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளர் கஜன், கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/97151", "date_download": "2019-04-25T12:46:02Z", "digest": "sha1:RP43ZA42CECJPP2CAEML7VFF2VWKDABB", "length": 6923, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு : 24 பாலஸ்தீனர்கள் பலி", "raw_content": "\nகாசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு : 24 பாலஸ்தீனர்கள் பலி\nகாசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு : 24 பாலஸ்தீனர்கள் பலி\nஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது.\nபாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் நோக்கம் ஆகும்.ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என கூறுகிறது.\nஇந்நிலையில், காசா பகுதியில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்ற பாலஸ்தீனர்கள் 24 பேர் இஸ்ரேல் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலஸ்தீன் உயர் தேசிய குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் காசா கடற்பகுதியில் படகுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஇதில், குண்டு துளைத்து 24 பாலஸ்தீனர்கள் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநைஜீரியாவில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 10 பேர் சாவு\nஅமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு : 50 பேர் இறந்ததாக தகவல்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்வு\nநைஜீரியாவில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 10 பேர் சாவு\nஅமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/tag/tamil-dubsmash", "date_download": "2019-04-25T11:47:15Z", "digest": "sha1:WQEYZE6AU64VJJJXUYJRFSO3DTCEHIQ5", "length": 20051, "nlines": 432, "source_domain": "venmathi.com", "title": "Tamil Dubsmash - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil tiktok\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை Tamil Dubsmash | tamil...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று அதுவும் அந்த...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/01/02/2018-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-04-25T12:39:36Z", "digest": "sha1:TRJJGDUFLLBQVIHYTXPG3Q54BWPUB6NT", "length": 15006, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் \" 0 \"ஆசிரியர்கள் விளக்கம் தர 'நோட்டீஸ்'!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone 2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் ” 0 “ஆசிரியர்கள் விளக்கம் தர...\n2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் ” 0 “ஆசிரியர்கள் விளக்கம் தர ‘நோட்டீஸ்’\n2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் ” 0 “ஆசிரியர்கள் விளக்கம் தர ‘நோட்டீஸ்’\n‘பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்’ என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.தமிழகத்தில், 2018 மார்ச்சில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு அமலுக்கு வந்தது. இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் என்பது, 100 ஆக குறைக்கப்பட்டது.மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது.\nதொழிற்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும், தலா, 25 மதிப்பெண், அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2017 – 18ம் கல்வியாண்டில் படித்த, பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் பேருக்கு, அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல், பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.\nபள்ளி வருகை பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால், 20 சதவீத மாணவர்கள், 75 சதவீத நாட்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, தலைமைஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அதில், பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 தேர்வில், அக மதிப்பெண் பூஜ்யம் என, நிர்ணயித்தது ஏன்; 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா; பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார் என்ற விபரத்தை தாக்கல் செய்யும்படிகூறப்பட்டுள்ளது.\nPrevious articleபள்ளி மற்றும் கல்லுாரிகளில் ‘தெர்மாக்கோல்’ பயன்படுத்த தடை\nNext articleமாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் :டாக்டர் ராமதாஸ்\nவகுப்பறை தொழில்நுட்பம் – ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு செயலி\nஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு: யூஜிசி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு\nகோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவாரத்தில் ஒருநாள், அனைத்து பள்ளி மாணவர்களும், காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி...\nவாரத்தில் ஒருநாள், அனைத்து பள்ளி மாணவர்களும், காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F", "date_download": "2019-04-25T12:05:12Z", "digest": "sha1:N3VU5BUSSTUOTZTNMBDC6ODBMDN4R6E5", "length": 17209, "nlines": 170, "source_domain": "gttaagri.relier.in", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி\nசீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம் இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy Leaf), `இனிப்பு இலை’ (Sweet Leaf), `சர்க்கரை இலை’ (Sugar Leaf) என வேறு பல பெயர்களும் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள்.\nஇதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. ஆனாலும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதுதான் இதன் சிறப்பு.\n`சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று. சீனித்துளசியின் இலைகளை உலரவைத்து, பொடியாக்கி தேயிலைத்தூளுடன் சேர்த்து `டிப் டீ பேக்’ வடிவில் இப்போது விற்கப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் சீனித்துளசி டீ பேக்கோடு, சர்க்கரையையும் தயாரித்து விற்கிறார். சுகர் ஃப்ரீயைப்போல சீனித்துளசியை சர்க்கரைக்கு மாற்றாக 100 கிராம் பேக்கில் தருகிறார். அவரிடம் சீனித்துளசி குறித்துப் பேசினோம்…\n“நமது கலாசாரத்தில் அறுசுவை உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோயாளிகள் அறுசுவையையும் சுவைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த இனிப்புச் சுவையை சர்க்கரை நோயாளிகள் ருசிக்க முடியாது. பொதுவாகவே காலையில் நம் எல்லோருக்குமே காபி, டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், சர்க்கரை சேர்க்காத பானங்களை எப்படி அருந்த முடியும் இதைக் கருத்தில்கொண்டுதான் சீனித்துளசி டீ தயாரிக்கிறேன். இது, வயிற்றுப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடல் எடையைக் குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.\nகரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைப்போலத்தான் சீனித்துளசி செடியிலிருந்தும் சர்க்கரை எடுக்கப்படுகிறது. இதன் இலைகளை நன்றாக உலரவைத்து, அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி, அதிலிருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, பொடியாக்கப்படுகிறது. பிறகு அதை அசாம் தேயிலையுடன் சேர்த்து ரெடிமேடு இன்ஸ்டன்ட் டீ பேக்காகக் கொடுக்கிறேன். வட மாநிலங்களில் சீனித்துளசியின் பயன்பாடு அதிகம். இப்போதுதான் இது நம்மிடையே புழக்கத்துக்கு வந்திருக்கிறது. உலக அளவில் Monk Fruit-க்கு அடுத்தபடியாக சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இவை இரண்டில் மட்டுமே ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளன.\nஊட்டச்சத்து விதியின் (Nutritional fact) அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பிறகே விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories)’ என்ற ஆய்வுக்கூடம் சென்னை கிண்டியில் இருக்கிறது. அங்கே சீனித்துளசி சர்க்கரை கலந்த தேயிலை மற்றும் வெள்ளைச் சர்க்கரை கலந்த தேயிலை போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றின் ஆற்றல் மதிப்பு (Energy value), புரோட்டீன், மொத்த கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை எந்த அளவில் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டது.\nஅதன்படி சீனித்துளசியில் ஆற்றல் மதிப்பு 357.60 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 17.8 கிராம், கொழுப்பு BDL (DL01), கார்போஹைட்ரேட் 72.33 கிராம் (சீனித்துளசி சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட்-0), நார்ச்சத்து 18.54 கிராம், சோடியம் 18 மில்லி கிராம் ஆக இருக்கும். அதேபோல் வெள்ளைச் சர்க்கரையில் ஆற்றல் மதிப்பு 366 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 16 கிராம், கொழுப்பு BDL (DL0.1), கார்போஹைட்ரேட் 75.70 கிராம் (வெள்ளைச் சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட் – 36.70), நார்ச்சத்து 16 கிராம், சோடியம் 123 மில்லி கிராம் ஆக இருந்தன.\nஆக, சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ அளவில் இருக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது. ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரைநோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும். இதேபோல், வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது சர்க்கரைநோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகிவிடும்” என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.\nசீனித்துளசி சர்க்கரையை சுகர்ஃப்ரீயைப் (Sugarfree) போலவே 100 கிராம் பேக்கில் தருகிறார்;\nசீனித்துளசியில் பிஸ்கெட், இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் சொன்னார் முத்துக்கிருஷ்ணன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை கொசு ஒழிப்பு...\nபெயிண்ட்களில் எந்த அளவு ஈயம் உள்ளது விவரங்கள்...\nகை, கால் செயலிழப்பு… மசூர் பருப்பு விபரீதங்க...\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆ...\nமரங்களும் அவற்றின் பயன்களும் →\n← சைக்கிள் உழவு கருவி\n4 thoughts on “சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:07:48Z", "digest": "sha1:NGA7UEBEIPBR4JFVJDXVZHTCT36K22PD", "length": 4554, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரசுரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிரசுரம் யின் அர்த்தம்\n‘நம் பிரசுரங்கள் அனைத்தும் வேண்டும் என்று கேட்டார்’\n‘எங்கள் ஊரில் பிரசுர வசதி கிடையாது’\n‘இது ஒரு மலிவுப் பிரசுரம் ஆகும்’\n‘அந்தப் புத்தகத்தை அருந்ததி பிரசுரம் வெளியிட்டிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=120845&name=pius", "date_download": "2019-04-25T12:54:02Z", "digest": "sha1:E4MP7U2FG3GLSQGX7HTW2YJCRBA6QJ75", "length": 13242, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: pius", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் pius அவரது கருத்துக்கள்\npius : கருத்துக்கள் ( 28 )\nகோர்ட் ஓரின சேர்க்கை குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇரண்டு பேருமே விரும்புவதால் 06-செப்-2018 17:57:15 IST\nபொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை\nடேய் மொக்க சிவா, தென் ஆப்ரிக்காவில இருந்து பேசாத, தூத்துகுடில வந்து வாழ்ந்துப் பார் அப்ப தெரியும் 28-மே-2018 18:02:09 IST\nபொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்\nஉனக்கெல்லாம் யவன் செத்தா என்ன ....... சோறு தின்கிறதுக்கு முன்ன ஒரு நிமிஷம் நினைச்சிப்பாரு 28-மே-2018 07:52:40 IST\nபொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்\n..... கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுமா 28-மே-2018 07:46:08 IST\nஅரசியல் ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களுக்கு மார்ச் முதல் ரேஷன் பொருள், கட்\nவாங்குவதற்கு ஏதாவது இருந்தாத்தானே ஸ்மார்ட் கார்டு அவசியம்\nபொது வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்\nஎப்பா கடவுளே நீ ஏங்கப்பா இருக்கா, வந்து எதாவது சொல்லுப்பா 25-ஜன-2018 11:17:12 IST\nபொது மார்ச் 1 முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு அவசியம் அமைச்சர்\nஅங்கதான் கொடுக்க ஒன்னுமே இல்லியே, அதற்க்கு எதுக்கு ஸ்மார்ட் கார்டு\nகோர்ட் ஜெயலலிதா மகள் நான் பெண் மனு தள்ளுபடி\nஅம்மா எத்தனை பிள்ளைகள்தான் பெத்தாங்க \nசம்பவம் கழிப்பறையை கையால் சுத்தம் செய்த மாணவியர் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அட்டூழியம்\nகழிவறையை மாணவிகள் சுத்தம் செய்தால் என்ன தவறு நாம் பயன்படுத்துவதை நாம் சுத்தம் செய்ய கற்று கொள்ள வேண்டும். ஆனால் முறையாக, கையுறை, பிரஷ் பயன் படுத்த வேண்டும். 28-நவ-2017 14:39:16 IST\nபொது 400 மாணவியர் படிக்கும் பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை\nதமிழ்நாடு பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. ஒரு வீட்டின் பெருமையை அந்த வீட்டின் கழிப்பறை எடுத்துரைக்கும், அதுபோல ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டின் பொதுஇட கழிப்பறை எடுத்துரைக்கும். ஏன் இன்னும் அரசுகள் இதில் கவனம் செலுத்தவில்லை. ஒரு பங்குக்கோ, அரசு அலுவலகத்துக்கோ, கோவிலுக்கோ சென்றாலும் ஒழுங்கான கழிப்பறை இல்லை. அரசு இடங்களில் தனியார் பங்களிப்புடன் நல்ல தரமான கழிப்பறை கட்டி தருவார்களா அதற்கு தரவரிசை கொடுத்து, அதாவது ஒன்றிலிருந்து ஐந்து நட்ச்சத்திர அந்தஸ்து கொடுத்தால் பயன் படுத்துவதற்கு வசதியாக இருக்கும். என்னால் ஒன்ஸ்க்கு பத்து ரூபாயும் ரெண்டுக்கு இருபது ரூபாயும் கொடுக்க தயார், அதற்கு தகுந்த கழிவறை பொது இடத்தில் எங்கயாவது உண்டா அதற்கு தரவரிசை கொடுத்து, அதாவது ஒன்றிலிருந்து ஐந்து நட்ச்சத்திர அந்தஸ்து கொடுத்தால் பயன் படுத்துவதற்கு வசதியாக இருக்கும். என்னால் ஒன்ஸ்க்கு பத்து ரூபாயும் ரெண்டுக்கு இருபது ரூபாயும் கொடுக்க தயார், அதற்கு தகுந்த கழிவறை பொது இடத்தில் எங்கயாவது உண்டா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=90828", "date_download": "2019-04-25T12:33:21Z", "digest": "sha1:63DZ4FDTK5K7QKEBIYEZDWNKQYZSD4CP", "length": 7737, "nlines": 112, "source_domain": "www.newlanka.lk", "title": "திரு.இரத்தினம் இந்திரகுமார் (பெரியதம்பி) « New Lanka", "raw_content": "\nயாழ். தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இந்திரகுமார் அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், திரு. திருமதி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,நிசாந்தன், சஞ்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வமலர், ரஞ்சிதமலர், இதயகுமார், செல்வகுமார், துசி, சுகந்தன், சுகி, மனோகரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடரூந்திற்கு நேர்ந்த கதி….. மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்…\nNext articleஜனாதிபதி மைத்திரி இன்று சிங்கப்பூருக்கு விஜயம்…\nகழிவுநீர்குழியில் விஷவாயு…. சற்று முன்னர் பரிதாபமாகப் பலியான நால்வர்..\nயாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அநாதரவாக நின்ற கார்… பெரும் பரபரப்பு…\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள்\nகொழும்பின் பல இடங்களில் குண்டுவெடிப்பு இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்\n8வது இடமாக கொழும்பு – தெமட்டகொட பகுதியில் சற்று முன் குண்டுவெடிப்பு\nதெஹிவளையில் சற்று முன்னர் மற்றுமோர் குண்டுத்தாக்குதல்\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=91241", "date_download": "2019-04-25T11:56:49Z", "digest": "sha1:Q5UBZ5W5HPGN4PDZXHFMETD6X6CVDC2F", "length": 12201, "nlines": 113, "source_domain": "www.newlanka.lk", "title": "உங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் முக்கியமான 10 அறிகுறிகள்..! « New Lanka", "raw_content": "\nஉங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் முக்கியமான 10 அறிகுறிகள்..\nநீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய்.\nஇது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கள் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே உண்மை. ஆனால், சிலருக்கு தாங்கள் நீரிழுவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூட அறியாதவர்களாக தான் இருக்கிறார்கள். உங்களில் பலருக்கும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டால் அறிந்து கொள்வது எப்படி என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும்.\nநீரிழிவு நோய் வந்ததை அறியப்படுத்தும் 10 அறிகுறிகள்:\n1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.\nஇரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸ் இருப்பதனால் சிறுநீர் அடிக்கடி வெளியேறுவதை தவிர்க்க முடியாது. இரவு நேரங்களிலும் அதிகளவான சிறுநீர் வெளியேறும்.\n2. எப்போதும் தாகம் ஏற்படுதல்.\nஅதிகளவு சிறுநீர் கழிப்பதனால் உடல் விரைவாக வறட்சி அடையும். இதனால் தாகம் அதிகளவில் ஏற்படும்.\nஉடல் வறட்சி ஏற்படுவதனாலும், சக்திக்காக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதனால் ஏற்படும் மாற்றங்களால் வாய்த் துர்நாற்றம் உருவாகிறது.\n4. எப்போதும் பசி ஏற்படுதல்.\nஉடலால் குளுக்கோஸை சரியான அளவில் பயன்படுத்தாதனால் மூளை பசியைத் தூண்டச் செய்வதனால் அடிக்கடி பசி ஏற்படும்.\nகண்களில் நீர்த் தேக்கம் ஏற்படுவதனால் கலங்களான பார்வை ஏற்படுவது பொதுவானதே.\n6. ஊசி குத்துவதைப் போன்று கை கால்களில் வலி ஏற்படுதல்.\nஇரத்த நரம்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதனால் இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படும். இதனால், நரம்புகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டு கால் மற்று கை பகுதிகளில் ஊசி குத்துவதை போன்று வலி ஏற்படும்.\n7. கால்களில் ஏற்படும் காயங்கள் ஆறாது தொற்றுக்கள் ஏற்படுதல்.\nகால்களிற்கு போதியளவு இரத்தமும் ஒக்ஸிஜனும் கிடைக்காமையால் கால்களில் உள்ள காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.\n8. முயற்சிகள் எதுவுமின்றி உடல் எடை குறைவடைதல்.\nமற்றொரு அறிகுறி உடல் எடை எந்த முயற்சிகள் இன்றி திடீரென குறைவடைதல். இதற்கு காரணம் குளுக்கோஸ் சரியான அளவில் சக்தியாக மாறாததால், உடலில் படிந்துள்ள கொழுப்புக்கள் மற்றும் தசைப் பகுதிகளினால் சக்தி வேளியேறுவதனால் உடல் எடை குறையும்.\n9. எப்போதும் சோர்வாக இருத்தல்.\nஎட்டு மணி நேர தூக்கத்தின் பின்னும் சோர்வாக இருப்பதற்கு காரணம், உடலால் சரியாக குளுக்கோஸை சக்தியாக மாற்ற முடியாததே காரணம். இது நீரிழிவு நோய்க்கான அறிகுறியே.\n10. கழுத்து மற்றும் அக்குள் பகுதிகள் கறுப்பாக மாறுதல்.\nகழுத்தும் மற்றும் அக்குள் பகுதிகளில் சூரிய கதிர்களின் பாதிப்புக்கள் எதுவும் இல்லாமல், மற்றைய உடல் பகுதிகளை விட திடீரென கறுப்பு நிறமாக மாறுவது 2 ஆம் வகை நீரிழிவிற்கான அறிகுறியே.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் சூடு நீர் குளியல்….\nNext articleசந்திரிக்காவுடன் இணையத் தாயாராகும் மஹிந்த அணியின் விசுவாசிகள்….. இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\nகழிவுநீர்குழியில் விஷவாயு…. சற்று முன்னர் பரிதாபமாகப் பலியான நால்வர்..\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nசற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்…. குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/Salman.html", "date_download": "2019-04-25T11:45:19Z", "digest": "sha1:PXNTGO2PBQWVYA7QHBOPVPHP2F7H6IWV", "length": 9626, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரியங்காவிற்கு மாற்று கேத்ரினா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / செய்திகள் / பிரியங்காவிற்கு மாற்று கேத்ரினா\nசல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘பாரத்’ படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகியதை அடுத்து, அப்படத்தில் நடிகை கேத்ரினா கைஃப் இணைந்திருக்கிறார்.\nபாலிவுட்டில் ‘ரேஸ் 3’ படத்திற்குப் பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படம் ‘பாரத்’. 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஒடி டு மை ஃபாதர்’ என்ற தென் கொரியத் திரைப்படத்தை தழுவி உருவாகிறது. இப்படத்தின் மூலம் சல்மான் கான் மூன்றாவது முறையாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதுல் அக்னிகோத்ரி, அல்விரா கான் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிகைகள் திஷா பதானி, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nசல்மான் கானின் படங்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும். அதே போல் இப்படத்தை அடுத்த ஆண்டு (2019) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சல்மான் கானின் படங்களான, பாஜ்ரங்கி பாய்ஜான் (2015), சுல்தான் (2016), டியூப் லைட்டு (2017), ரேஸ் 3 (2018) ஆகிய படங்கள் ரம்ஜானில் வெளியாகி 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத்’ திரைப்படத்தையும் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக முதலில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகக் கூறி பிரியங்கா சோப்ரா படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்குப் பதில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் கேத்ரினா கைஃப் இணைந்துள்ளதாக இயக்குநர் அலி அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணி 2017ஆம் ஆண்டு வெளியான ‘டைகர் ஸிண்டா ஹை’ என்ற திரைப்படம் மூலம் இணைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிசு கிசு சினிமா செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadakanthan.ca/author/admin/page/4/", "date_download": "2019-04-25T12:15:55Z", "digest": "sha1:Y6YXF54KV5H2RO6VQ7LFOSH2IBOMCRNN", "length": 4642, "nlines": 41, "source_domain": "canadakanthan.ca", "title": "admin, Author at Canada Kanthaswamy Temple - Page 4 of 4", "raw_content": "\nமுன்னுரை ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர். பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் [...]\nஅருணகிரி நாதர் அருளிய கந்தர் அலங்காரம். காப்பு[தொகு] அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல்[தொகு] பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா செஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1 அழித்துப் பிறக்கவொட்டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றீ [...]\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=27266", "date_download": "2019-04-25T11:46:30Z", "digest": "sha1:HR5J5MD6IMYPTMUM7OCIQ3FY43GO75H5", "length": 18495, "nlines": 138, "source_domain": "kisukisu.lk", "title": "» இதை வைத்து திருமண பந்தம் சிக்கலில் உள்ளதை அறியலாம்…", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nNext Story → எப்ப பார்த்தாலும் சண்டையா\nஇதை வைத்து திருமண பந்தம் சிக்கலில் உள்ளதை அறியலாம்…\nகணவன் – மனைவி உறவு என்பது ஒரு தனி உலகம். எப்படி தாயில் இருந்து குழந்தை பிறந்து தனி உயிராக பிறவி எடுக்கிறதோ.. அப்படி தான் திருமண உறவும். திருமணத்திற்கு முன் நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவின் உலகில் ஓர் அங்கமாக இருந்திருப்பீர்கள். திருமணத்திற்கு பிறகு, இருவேறு உலகில் இருந்து வெளிவந்து… கணவன் – மனைவியாக வேறொரு புதிய உலகை அமைத்துக் கொள்கிறீர்கள்.\nஅந்த உலகில் நீங்கள் உங்கள் குழந்தை, உங்கள் சந்தோசங்கள், துக்கங்கள், வெற்றி, தோல்வி போன்றவை அமையும்.\nஇப்படியான உங்கள் புதிய உலகமானது சரியானதாக அமைகிறதா அதில் ஏதேனும் சிக்கல் உருவாகி இருக்கிறதா அதில் ஏதேனும் சிக்கல் உருவாகி இருக்கிறதா என்பதை எப்படி அறிந்துக் கொள்ள முடியும். முடியும், அதற்கும் சில வழிகள் இருக்கின்றன…\nதிருமணமான நாளில் இருந்து இன்று வரை நீங்கள் மட்டுமே அடங்கிப் போகிறீர்களா உங்க துணை சின்ன, சின்ன விஷயங்களில் இருந்து, முக்கிய முடிவுகள் வரை தான் எடுப்பது தான் சரி, தனது முடிவு தான் இறுதியானது என்ற மனப்பான்மை கொண்டிருக்கிறாரா உங்க துணை சின்ன, சின்ன விஷயங்களில் இருந்து, முக்கிய முடிவுகள் வரை தான் எடுப்பது தான் சரி, தனது முடிவு தான் இறுதியானது என்ற மனப்பான்மை கொண்டிருக்கிறாரா ஆம் நீங்கள் ஒரு சிக்கலான உறவில் தான் இருந்து வருகிறீர்கள். திருமண பந்தத்தில் ஒருவருக்கு ஒரு விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போகலாமே தவிர, பணிந்து போகக் கூடாது.\nஉங்களுக்கான, உங்களது சுதந்திரம் உங்க துணையின் கைகளில் சிக்கிக் கிடக்கிறதா ஒவ்வொரு காரியமும் துணையிடம் கூறிவிட்டு செய்வது வேறு, அனுமதி பெற்று செய்வது வேறு. கூறிவிட்டு செய்வது உங்கள் சுதந்திரம் உங்கள் கைகளில் இருப்பதை காட்டுகிறது. அனுமதி பெற்று செய்வது உங்கள் சுதந்திரம் துணையின் கையில் அடைப்பட்டு கிடப்பதை காட்டுகிறது. அனுமதி பெற்றே எல்லா வேலைகளும் செய்கிறீர்கள் எனில், நீங்கள் ஒரு சிக்கலான திருமண பந்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.\nஉங்கள் உணர்வுகளை உங்கள் கருத்துகளை எந்த ஒரு சூழலிலும் வெளிப்படுத்த முடிகிறதா முடியவில்லையா இந்த அரசாங்கமே நினைத்தாலும் கூட உங்கள் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை பறிக்க முடியாது. ஒருவேளை, உங்களுக்கான இந்த உரிமைகள் உங்கள் உறவில் சரிவர கிடைப்பதில்லை எனில், நீங்கள் ஒரு சிக்கலான உறவில் தான் பயணித்து வருகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\nஉங்கள் துணையுடன் பிறந்தவர்கள் உங்கள் உறவை அழிவை நோக்கி நகர்த்துகிறார்களா\nபெரும்பாலான நல்ல குடும்பங்களை பிரிப்பதே உடன் பிறந்தவர்கள் தான். வெளியே சிரித்துக் கொண்டே உள்குத்து வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். உன் பொண்டாட்டி இப்படி பண்ணிட்டா, என்ன மதிக்கவே இல்ல, எனக்கு மரியாதையே இல்ல… என்று கண்டதை பேசி நகமும், சதையுமாக இருப்பவர்களை, பிரித்துவிட்டு போய்விடுவார்கள். உங்கள் வாழ்விலும் இப்படியான வில்லிகள், வில்லன்கள் இருக்கிறார்களா இந்திய குடும்பங்களில் மட்டுமே இப்படியான சண்டை, சச்சரவுகள் அதிகம் காணப்படுகின்றன.\nஉண்மையாகவே ஒரு ஆண், பெண் திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்டார்கள் என்பதை.. பார்வையை வைத்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதை வைத்து நாம் புரிந்துக் கொள்ளலாம். அவர்களிடையே வார்த்தைகள் பேசுவதை காட்டிலும், உணர்வுகள் அதிகம் பேசும். ஒருவேளை உங்கள் துணையுடன் இந்த புரிதல் உங்களுக்கு சரியாக இல்லை எனில் நீங்கள் இருவரும் இன்னும் சரிவர நேரம் செலவழித்து பழகவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\nஉங்கள் இருவருக்குள் போதுமான அந்தரங்க நேரம் கிடைக்கிறதா ஒருவருக்காக மற்றொருவர் நேரம் ஒதுக்குகிறீர்களா ஒருவருக்காக மற்றொருவர் நேரம் ஒதுக்குகிறீர்களா என்ஜின் சரியாக ஓட எப்படி ஆயில் வேண்டுமோ, அப்படி தான் இல்லறம் சரியாக ஓட நேரம் சரியாக ஒதுக்க வேண்டும். நேரம் குறைய குறைய உங்கள் இருவருக்குள்ளான எல்லை கோடு அதிகரித்துக் கொண்டே போகும், நீங்கள் விலகி நின்றுக் கொண்டே தான் இருப்பீர்கள். எனவே, உங்களுக்கான ப்ரைவேட் ஸ்பேஸ் மற்றும் டைம் சரியாக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு தெரியாமல் உங்கள் துணை ஏதாவது செய்கிறாரா ஒரு உறவை அழிக்கும் புற்றுநோய் தான் துரோகம். விளையாட்டாக பேசுவது வேறு, விளையாட்டாக பேசிக் கொண்டே தங்கள் திருவிளையாடலை காண்பிப்பது வேறு. துரோகம் செய்யும் போது சுவையாக தான் இருக்கும். ஆனால், அதன் விளைவு மிகவும் கசப்பானது.\nதாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக இணைவது அல்ல. தாம்பத்தியம் கணவன், மனைவி நெருக்கத்தை அதிகரிக்க செய்யும் கருவி. அவர்களுக்கும் இணக்கம் மற்றும் அரவணைப்பு அதிகரிக்க செய்யும்.\nசீரான இடைவேளையில் தாம்பத்தியம் மிகவும் அவசியம். தாம்பத்தியம் அற்ற உறவு இல்லறத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைந்து போக செய்யும். முடிந்த வரை தாம்பத்தியத்திற்கு பெரும் இடைவேளை விட வேண்டாம். இது கூட சில சமயம் துணையை துரோகம் செய்யத் தூண்டலாம்.\nசொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம், பூமியில் தம்பதிகள் அக்னி சாட்சியாய் இணையச் செய்கிறது. அந்த உறவை அதே அக்னிக்கு இரையாக்கி விடாதீர்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.sampspeak.in/2012/09/kannan-purappadu-sri-jayanthi-at.html", "date_download": "2019-04-25T12:46:38Z", "digest": "sha1:YL4DJKF44KC6KKGBU7TZPWITAU57ODTE", "length": 14442, "nlines": 270, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Kannan Purappadu - Sri Jayanthi at Thiruvallikkeni divyadesam", "raw_content": "\nஇன்று [8th Sept 2012 – 23rd day of Avani] ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆன நமக்கு சீரிய நாள். மஹா விஷ்ணுவின் சிறந்த அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தவர் கண்ணபிரான்.\nஇன்று 'ஸ்ரீ ஜெயந்தி' என்றும் சிறப்புற கொண்டாடப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை' குறிப்பது என்பது போல - பல 'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன ஆனால் 'ஸ்ரீ ஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது.\n\"ஜெயந்தி\" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில் [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்ததில் ஸ்ரீ கிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார். கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீ ஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீ ராம நவமி' என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி'. மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது]\nகண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம். யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய திருப்பா தங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார். அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர் நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து, பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷனங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.\nபெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் \"செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்\" என - செந்நெல்லரிசியும், சிறு பயற்றம்பருப்பும்; காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்; மணம் மிக்க நெய்யும்; பாலும் ஆகிற இவற்றாலேயும் \"கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை\" எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார். தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது.\nபக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து, வாழ்ந்து, நாம் அறிவு பெற நல்லமுதமாம் 'ஸ்ரீ பகவத் கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளை பற்றியவருக்கு, நிர்ஹேதுக க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லா நலன்களையும் தானே அளித்து, நம்மை பாதுகாப்பார்.\nஎம்பெருமான் திருவடிகளே சரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்.\nஅடியேன் ஸ்ரீனிவாச தாசன் [ஸ்ரீ சம்பத்குமார்]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/mankalam-nalkum-kalyani-nee/", "date_download": "2019-04-25T12:10:26Z", "digest": "sha1:623SZ3YUEDVKVZSNI3V3RLDE5M6SOGVD", "length": 13638, "nlines": 117, "source_domain": "tamilthamarai.com", "title": "மங்களம் நல்கும் ஸ்வஸ்திக் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nதற்போது எங்கு பார்த்தாலும் சிகப்பு (+) கூட்டல் குறி நம் கண்களில் படுகிறது .பெயர்ப்பலகைகள் ,வண்டி வாகனங்கள் என எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக இந்தச் சின்னம் உபயோகிக்கப் படுகிறது.இந்தச் சின்னத்தை உபயோகப் பதற்கு ஏதாவது அதிகாரம் உள்ளதா இதன் பின்னணி என்ன யோசித்தால் , இந்தச் சின்னத்தை அவ்வாறு உபயோகப் படுத்தக்கூடாது என்ற விதிமுறை நினைவுக்கு வரும்.\n1960 இல் ஜெனிவாவில் நடைபெற்ற கன்வென்ஷன் விதிகளின் படி இந்த சிகப்பு நிற கூட்டல் குறியை மற்றவர்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.\nஉலக மஹா யுத்தத்தின் போது காயமுற்ற ,நோயுற்ற, யுத்த வீரர்களை, பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக சிகப்பு (+)கூட்டல் சின்னம் பயன்படுத்தப் பட்டது. இந்த சின்னத்தை நடுநிலை வடிவமாக ஏற்று கொண்டு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.\nஅதன்பிறகு இந்த சின்னம் நிரந்தரமாக ரெட் கிராஸ் சொஸைட்டி மட்டும் உபயோகிப்பத்தென ஜெனீவா கன்வன்சன் உறுதிப்படுத்தியது. அதன்படி எல்லா மாவட்ட உயரதிகாரிகளும் ரெட் கிராஸ் சொஸைட்டியின் தலைவர்களாக ஆக்கப்பட்டு முக்கிய சிகிச்சை அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.\nமாநில ஆளுநர் இதற்கான கட்டளைகளை பிரப்பிபார் இது தான் நடைமுறையில் வந்துள்ளது ஆக,இவ்வாறு ரெட் கிராஸ் சொஸைட்டி அங்கீகாரம் உள்ளவர்கள் மட்டுமே சிகப்பு கூட்டல் சின்னத்தை பயன்படுத்தலாம் மற்ற மருத்துவர்கள் கூட இந்த சின்னத்தை பயன் படுத்தக்கூடாது .\nமருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம்.\nமருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன.\nஇந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல் பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம் என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது\nஇந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி ஒரு லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் .\nஅவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே தரப்படுகிறது.\nசிரிக்கும் புத்தர் – 500 போவிஸ் அலகுகள்\nரஷ்யாவின் சாவி – 1000 போவிஸ் அலகுகள்\nசிலுவை – 10,000 போவிஸ் அலகுகள்\nஓம் – 70,000 போவிஸ் அலகுகள்\nசர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள்\nஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ் அலகுகள் .\nமேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் \"ஸ்வஸ்திக்\" சின்னத்தை பயன்படுத்தலாம்.\nTags; மங்களம், நல்கும், ஸ்வஸ்திக் , ஸ்வஸ்தி\nஅதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி…\nஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே…\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர்…\nஇரட்டை இலையை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய…\nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nநல்கும், மங்களம், ஸ்வஸ்தி, ஸ்வஸ்திக்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/railway-4", "date_download": "2019-04-25T12:22:45Z", "digest": "sha1:7U3AK6WYVSJBNNG5K2KJRSRGOLJTIZUS", "length": 8739, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 7ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா ரெயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை நெல்லை இடையே அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூரிலிருந்து சுவிதா ரெயில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. திருச்சியிலிருந்து அக்டோபர் 8ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அன்று இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\nPrevious articleகர்நாடக எல்லையில் 22 வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், உணவுக்கு கூட வழியின்றி லாரி ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nNext articleகிருஷ்ணகிரி அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, குரும்பன்ஸ் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/ramadass-18", "date_download": "2019-04-25T11:46:21Z", "digest": "sha1:PLVOM64CKJPUEZ22KLF4B5LRVJTGCO4D", "length": 8245, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஅகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஅகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களுக்கு 244 ரூபாய் முதல் 3,080 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைப்பது போதுமானதல்ல என தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு, அடுத்த 3 மாதங்களில் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதுவரை 50 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ள மருத்துவர் ராமதாஸ்,\nஅடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleரூ.1.500 கோடியை செலுத்தா விட்டால், சஹாரா குழுத்தின் தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் : உச்சநீதி மன்றம் எச்சரிக்கை\nNext articleசென்னையில் உள்ள நகைக்கடைகளில் அட்சய திருதியைக்கான விற்பனை தொடங்கியது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_44.html", "date_download": "2019-04-25T12:37:01Z", "digest": "sha1:7BF3CBCFIFUST2K2CQBNCIV6NJ7DIGHX", "length": 71183, "nlines": 689, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் - பேராசிரியர் நுஃமான் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரும்பிப்பார்க்கின்றேன் - பேராசிரியர் நுஃமான் - முருகபூபதி\nஇலக்கியத்திலும் மொழியியலிலும் பன்முக ஆளுமை கொண்டிருக்கும் பேராசிரியர் நுஃமான்\nஇலக்கியத்தொடர்பாடலுக்கும் ஆய்வுத்தேடலுக்கும் பாதை செப்பனிட்டுக்கொடுத்தவர்\nஇலங்கையின் மூத்த கவிஞரும் விமர்சகருமான நுஃமான் அவர்களுக்கு 70 வயது என்பதை அறிந்து முதலில் எனது நல்வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.\nநுஃமான் தொழில் ரீதியில் பணியாற்றிய கல்வித் துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர்.\nஅவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர்.\nஇலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. பின்னாளில் ஆளுமையுள்ள விமர்சகராகத் தோற்றம் பெற்ற பலர் ஆரம்பத்தில் சிறுகதைகள்தான் எழுதியிருக்கின்றனர் என்பது தகவல். அந்த வரிசையில் கைலாசபதி - தொ.மு.சி ரகுநாதன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.\nநுஃமான் பிறந்த ஆண்டு 1944 என்பது மாத்திரமே தெரிந்த நிலையில் அவரது வாழ்க்கைப்பின்புலம் பற்றிய எதுவித தகவலும் இற்றைவரையில் எனக்குத் தெரியாது. அவரை முதன் முதலில் கொழும்பில் இலக்கியசந்திப்புகளிலும் - பின்னர் அவர் ஆசிரியராக பணியாற்றிய கொழும்பு அல்.ஹிதாயா வித்தியாலயத்திலும் சந்தித்தேன்.\nஎனது நினைவுக்கு எட்டியவரையில் 1972 காலப்பகுதியில் அவரை ஒரு பாடசாலை ஆசிரியராகவும், அதேசமயம் இலக்கிய விமர்சகராகவும் பார்த்தேன். அவரை கவிஞன் என்ற கவிதைக்காக கிழக்கிலங்கையில் (1969 -1970) வெளியான இதழின் இணை ஆசிரியராகவும் மகாகவி உருத்திரமூர்த்தியின் சில நூல்களை பதிப்பித்த பதிப்பாளராகவும் தெரிந்துகொண்டிருந்தேன்.\nநுஃமான் - கொழும்பு கொள்ளுப்பிட்டியில் காலிவீதியில் ஒரு சீன உணவகத்தின் பின்னால் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்து , ஆசிரியப்பணியையும் இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டிருந்த 1972 காலப்பகுதியிலேயே எனக்கு நண்பரானவர்.\nஇந்த நட்பு எந்த விக்கினமும் இல்லாமல் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஆரோக்கியமாக தொடர்வது அதிசயம்தான். ஆனால், அதுதான் உண்மை. அவ்வாறு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி இந்தப்பதிவு எழுதும் வரையிலும் கூட உறவு பேணப்படுவது இலக்கிய உலகில் அபூர்வம்தான்.\nஅவரது எழுத்துக்கள் - அவை கட்டுரையாக, கவிதையாக, விமர்சனமாக, மொழியியல் ஆராய்ச்சியாக இருப்பினும் கூட அவரது ஆக்கத்தின் முடிவிலிருந்து மற்றுமொருவர் தம்கண்ணோட்டத்தில் எழுதும் நிகழ்வுகள் பலவற்றை பார்த்துள்ளேன்.\nஇலக்கியத்தொடர்பாடலுக்கும் ஆய்வுத்தேடலுக்கும் அவர் பாதை செப்பனிட்டுக்கொடுத்துவிடும் இயல்பு அவரது ஆக்கங்கள் பலவற்றுக்கு நேர்ந்துள்ளது.\n1974 காலப்பகுதியில் அவர் எனது அழைப்பை ஏற்று எமது நீர்கொழும்புக்கு வந்து எமது இலக்கியவட்டத்தினால் நடத்தப்பட்ட இலக்கியக்கருத்தரங்கில் ஈழத்து இலக்கியத்தில் கவிதை என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nதனது உரையைத் தொடக்கும்பொழுதே \" கவிதைக்கு வயது அதிகம். ஆனால் , அதுபற்றி பேசும் எனக்கோ வயது மிகமிகக்குறைவு \" என்றார்.\nஅந்த நிகழ்வு எமது ஊரில் முக்கியமான தடம் பதித்தது.\nஅன்று அக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்: ஈழத்தின் மூத்த படைப்பாளி , நாவலாசிரியர் இளங்கீரன், நாடக இயக்குநர் சுஹேர் ஹமீட், பூரணி ஆசிரியர் மகாலிங்கம், சிங்கள திரையுலக கதாசிரியர் ஆரியரத்ன விதான.\nஅன்றிலிருந்து நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த 1987 வரையில் நுஃமான் அவர்களின் பணிகளை அருகிருந்தும் 1987 இற்குப்பின்னர் தொலைவிலிருந்தும் அவதானித்துவருகின்றேன்.\nஇலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974 இல் முதல் முதல் பல்கலைக்கழக வளாகம் தோன்றியபொழுது அதன் முதல் தலைவராக பணியேற்ற பேராசிரியர் கைலாசபதி இலங்கையில் மிக முக்கியமான ஆளுமை.\nஅவர் தான் மாத்திரம் இயங்காமல் தன்னைச்சுற்றியிருப்பவர்களையும் இயங்கவைக்கும் ஆற்றல் மிக்கவர். அவர் தினகரன் நாளிதழில் ஆசிரியராக பணியாற்றியகாலத்திலும் அவ்வாறே இயங்கியவர்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் தோன்றியது பெரிய வரப்பிரசாதம்தான். அதனால் இலங்கையின் வடபுலத்தில் கல்வி மேலும் மேன்மையடைந்தது. ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டியது.\nகைலாசபதி தன்னோடு அங்கு பணியாற்ற அழைத்துச்சென்றவர்களில் சிவத்தம்பி, நுஃமான், சித்திரலேகா, நிர்மலா , மௌனகுரு, மு.நித்தியானந்தன், ஏ.ஜே. கனகரட்னா, முதலான சிலர் ஈழத்து இலக்கிய விமர்சனத்துறையில் நெறிப்படுத்தப்பட்ட போக்கை உருவாக்கியவர்கள்.\nஇவர்களின் இலக்கிய சுவாசம்தான் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறு வயது நிறைவுற்றபொழுது இரண்டு நாட்கள் மிகவும் தரமான நாவல் இலக்கிய ஆய்வரங்கினை அங்கு சாத்தியமாக்கியது. கைலாசபதி தமிழ்நாட்டிலிருந்து மூத்த படைப்பாளி அசோகமித்திரனை அதற்கு அழைத்திருந்தார்.\nஅவர் நாடு திரும்பும் வரையில் அவரது நலன்களை அக்கறையெடுத்து கவனித்துக்கொண்டவர் நுஃமான்.\nமுதல் தமிழ் நாவல் தமிழகத்தில் தோன்றியிருந்தாலும் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூற்றாண்டு வந்துவிட்டது என்று முதலில் தமிழ் உலகிற்கு பிரகடனப்படுத்தியது யாழ். பல்கலைக்கழகம்தான்.\nஇதனை தமிழ்நாட்டில் 1990 இல் நான் சந்தித்த இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜன் பகிரங்கமாகவே ஓர் இலக்கியச்சந்திப்பில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகே அவரும் சிவபாதசுந்தரத்துடன் இணைந்து நாவல் இலக்கியம் பற்றிய நூலை எழுதினார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த நாவல் ஆய்வரங்கில் நுஃமான் சமர்ப்பித்த கட்டுரை மிகவும் முக்கியமானது. நாவல், சிறுகதைப் படைபாளிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதன் தலைப்பு எனது நினைவிலிருந்து தப்பிவிட்டது.\nஅந்தப்பயணத்தில் அவர் தான் தங்கியிருந்த வீட்டிலேயே என்னையும் தங்கவைத்து, பல்கலைக்கழக உணவு விடுதியில் உபசரித்தார். அவரிடமிருக்கும் உபசரிக்கும் பண்பு சிலிர்ப்பூட்டும். 1972 இல் கொள்ளுப்பிட்டியில் அவரை சந்திக்கச்செல்லும்போதெல்லாம் என்னை அந்தக் காலி வீதியை கடந்து அழைத்துசென்று ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையில் உபசரித்தவாறே இலக்கியம் பேசுவார். நான் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் கண்டிக்குச்சென்றால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சிங்கள உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றுவிடுவார். அங்கே மண்சட்டியில் உணவு பரிமாறப்பட்டிருக்கும். புகலிடத்தில் அத்தகைய காட்சிகள் காண்பது அரிது.\nஇவையெல்லாம் பசுமையான வசந்த காலங்கள். அவர் எந்த ஊர் மக்களுக்காக வடபுலத்தில் பணியாற்றச்சென்றாரோ அவ்வூரிலிருந்து விடுதலைப்புலிகளினால் அவர் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டபொழுது அவுஸ்திரேலியாவிலிருந்து மனதிற்குள் அழுதிருக்கின்றேன்.\n\" நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் எமக்கு வேண்டாம் \" என்று கவிஞர் சேரன் பதிவுசெய்திருப்பதிலிருந்து அவரது உயர்ந்த பண்புகளை எம்மவர்கள் இனம்காணவும் முடியும்.\nஅவரை முன்பின் தெரியாதவர்கள் நேரில் பார்த்தால் அவரை ஒரு தமிழராகவே அடையாளம் காண்பார்கள்.\nஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இங்கு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.\nகிழக்கிலங்கையில் கல்முனையில், அவரும் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் மற்றும் எழுத்தாளர் சடாட்சரன் - மருதூர்க்கொத்தன்- மருதூர்க்கனி உட்பட சில படைப்பாளிகள் இணைந்து கல்முனை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தபொழுது ஒரு இலக்கியக்கூட்டத்திற்காக ஒலிபரப்பு ஒலிவாங்கி (Lou ad Speaker - Mike) சாதனங்கள் வாடகைக்கு விடும் கடையொன்றுக்கு நுஃமான் சென்றிருக்கிறார். உடன் சென்றவர் தமிழரான கவிஞர் சடாட்சரன். அந்தக்கடைக்காரர் - நுஃமானை ஏறிட்டுப்பார்த்துவிட்டு, \" சேர்... நீங்கள் கேட்பதனால்தான் தருகின்றேன். ஆனால், இந்த காக்காமாருக்கு நான் வாடகைக்கு கொடுப்பதில்லை \" என்றாராம்.\nஅருகே நின்ற சடாட்சரனுக்கு மிகவும் சங்கடமாகிப்போய்விட்டதாம். இன முரண்பாட்டின் அந்த உளவியல் குணாம்சத்தை நுஃமான், நுட்பமாகச்சொன்னது கொழும்பில்.\nஇந்த நகைச்சுவையான சுவாரஸ்யத்தை நுஃமான் 1975 இல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்த எழுத்தாளர் சாந்தனின் ஒரே ஊரிலே... சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது குறிப்பிட்டார்.\nஎன்னால் மறக்கமுடியாத நகைச்சுவைச்சம்பவம் அது.\nநுஃமானுடனான உரையாடல்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிப்படும்.\nஅவர் சிறந்த மொழியியல் அறிஞர் என்பதை 1984 இல் முதல் பதிப்பாக வெளியான பாரதியின் மொழிச்சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு என்ற அவரது பல்கலைக்கழக ஆய்வேடு அன்றே பெரிதும் பேசப்பட்டது.\nபின்னாளில் அவர் எழுதியுள்ள ஆரம்ப இடை நிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் ஒரு மொழியியல் நோக்கு, அடிப்படைத்தமிழ் இலக்கணம் என்பனவும் குறிப்பிடத்தகுந்தவை.\nபாரதியின் மொழிச்சிந்தனைகள் நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள அன்றைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் கா. இந்திரபாலா , \" இந்த வெளியீடு எமது கலைப்பீடத்தில் உள்ள பலரை இத்தொடரில் ஆய்வுகளை வெளியிடுவதற்கு ஊக்குவிக்கும் என நம்புகின்றேன்.\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n1982 இல் பாரதி நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டவேளையில் - அதனையொட்டி அவர் கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்க வெளியீடான நுட்பம் மலரில் நுஃமான் எழுதியிருந்த மொழி வளர்ச்சி - பாரதியின் கருத்துக்கள் என்ற கட்டுரையின் விரிவாக்கமாகவே குறிப்பிட்ட ஆய்வேட்டை எழுதியிருந்தார்.\nஅதன் முன்னுரையில் நுஃமான் குறிப்பிட்டுள்ள கருத்து முக்கியமானது.\n\".....இந்த மதிப்பீடு முடிந்த முடிபானது அல்ல. ஒரு முதல் முயற்சி மட்டுமேயாகும். இப்பொருள் பற்றி மேலும் பலர் சிந்திக்கவும் ஆராயவும் இது தூண்டுகோலாக அமையும் என நம்புகின்றேன்.\"\nநுஃமான் - கல்விப்பொதுத்தராதர (உயர்தர) மாணவருக்குரிய புதிய தமிழ் இலக்கணப்பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாகப்பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் மிகுந்த தேடலுடனும் ஆய்வுக்கண்ணோட்டத்துடனும் எழுதிய நூல் அடிப்படைத்தமிழ் இலக்கணம்.\nஅதிலும் தமது முன்னுரையின் இறுதிப்பகுதியில் - மொழியியல் சிந்தனைகளைத்தழுவி அமைந்த ஒரு பாட நூல் என்ற வகையில் இந்நூல் ஒரு முதல் முயற்சியே என்றுதான் பதிவுசெய்கின்றார்.\nமொழியியல் துறையில் மட்டுமன்றி படைப்பிலக்கியத்துறையிலும் அவர் இவ்வாறு விமர்சன முறைமைத் தேடல்களுக்கு வழிவகுத்திருக்கிறார்.\nதி.ஜானகிராமன் தமிழ் நாவல் இலக்கியத்தில் சிகரங்களைத்தொட்டவர். இன்று தமிழகத்தில் மிகச்சிறந்த 150 நாவல்கள் வரிசையிலும் அவரது நாவல்கள் முதலிடத்தில் நிற்கின்றன.\n1969 அல்லது 1970 என்று நினைக்கின்றேன்.\nதி.ஜானகி ராமனின் அம்மா வந்தாள் வெளியாகியிருந்த காலப்பகுதி. அம்மா வந்தாள் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பாலு மகேந்திராவும் ஈடுபட்டு பின்னர் அது முடியாத காரியம் என பின்வாங்கியிருந்தார்.\nஇந்நாவல் Appu's Mother என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Illustrated Weekly இதழில் தொடராக வெளியானது.\nநுஃமான் , அம்மா வந்தாளை படித்துவிட்டு மல்லிகையில் இந்நாவல் தொடர்பாக மாப்பசானும் ஜானகிராமனும் என்ற விமர்சனக்கட்டுரையை எழுதியிருந்தார்.\nஅதற்கு எதிர்வினையாக அல்ல - நுஃமான் தமது கட்டுரையில் மறைமுகமாகக் கிளப்பும் சில பொதுப்பிரச்சினைகளைப்பற்றி சில குறிப்புகளை எழுதத்தலைப்பட்டு வாசகர்களுக்கு மாத்திரம் அல்ல தனக்கும் தெளிவைத்தேடிக்கொள்ள முயன்றார் மாக்சீய இலக்கிய விமர்சகர் ஏ.ஜே. கனகரட்னா.\nகனகரட்னா அக்கட்டுரையின் இறுதியில் இவ்வாறுதான் முடித்திருக்கிறார்: ஏனைய வாசகர்களை வேறு வேறு கோணங்களிலிருந்து இப்பிரச்சினையை நோக்கத்தூண்டுமேயாயின் அதுவே போதும்.\n1973 இல் கொழும்பிலிருந்து வெளியான பூரணி காலாண்டிதழ் மு.தளையசிங்கத்தின் எண்ணங்களை பிரதிபலித்தன. அவருடன் புங்குடுதீவில் இணைந்து சமூகப்பணிகள் தொடர்ந்த மகாலிங்கம் இணையாசிரியராக இயங்கிய இதழ் பூரணி.\nபூரணி குழுவினர் கைலாசபதியின் இலக்கிய கோட்பாடுகளில் முரண்பட்டிருந்தார்கள். மு.தளையசிங்கம் தமது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி நூலில் கைலாசபதி பற்றி தமது எண்ணங்களை பதிவு செய்திருந்தபோதிலும், அதற்கும் மேலே ஒரு படி சென்று கைலாசபதியை விமர்சிக்கவேண்டும் என்ற எண்ணம் பூரணி. குழுவினருக்கு தோன்றியிருக்கவேண்டும்.\nஅதனால் இக்குழுவில் இருந்த இமையவன் என்ற ஜீவகாருண்யனது கைலாசபதி பற்றிய கடும் விமர்சனம் அடங்கிய கட்டுரையையும் வெங்கட் சாமிநாதன் ஏற்கனவே நடை சிற்றிதழில் எழுதிய கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நூலுக்கான நீண்ட விமர்சனமான மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற கட்டுரையையும் மீள் பிரசுரம் செய்தது.\nதமது கருத்துக்களுக்கு முன்வைக்கப்படும் எதிர்வினைகளுக்கு கைலாசபதி பதில் எதிர்வினைகளை சமர்ப்பிப்பதில்லை. அவரது மாணவர்களே அவருக்காக எழுதும் மரபும் இருந்தது.\nவெங்கட்சாமிநாதனின் நீண்ட கட்டுரைக்கு எதிர்வினையை நுஃமான்தான் எழுதினார். ஆனால் பூரணியில் இல்லை. முற்போக்கு இலக்கிய முகாம் சார்ந்த டொமினிக் ஜீவாவின் மல்லிகையில். நுஃமானின் நீண்ட பதில் அத்தியாயங்களாகவே சில இதழ்களில் தொடர்ந்தது.\nகுறிப்பிட்ட தொடர் மு.தளையசிங்கத்தின் தம்பி மு.பொன்னம்பலத்தை அதற்கு எதிர்வினையாற்றத்தூண்டியது. மு.பொ.வின் கட்டுரை மல்லிகையில்தான் வெளியானது.\nஇந்தபத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு நுஃமான் ஈடுபட்ட துறைகளில் அவரது பன்முகப்பட்ட சிந்தனைகளின் சர்வதேசியப்பார்வையையும் ஆய்வுக்கண்ணோட்டத்தில் தேடல் மனப்பாங்கையும் நாம் இனம் காண முடியும் என்பதற்காகவே மேற்குறித்த தகவல்களை பதிவுசெய்தேன்.\nஇலங்கையில் நிகழ்ந்த கலவரங்களின் பின்னணியில் அவர் எழுதிய புத்தரின் படுகொலை என்ற கவிதை தமிழ் உலகடங்கிலும் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கிறது.\nஅவரது மேலும் சில நூல்கள்: மழை நாட்கள் வரும் , அழியா நிழல்கள் , இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் (இணை ஆசிரியர்) தாத்தாமாரும் பேரர்களும், திறனாய்வுக் கட்டுரைகள்\nபதினொரு ஈழத்துக் கவிஞர்கள் , பலஸ்தீனக் கவிதைகள்\nமொழியியல் துறையில் அவர் பெற்ற முனைவர் பட்டம் கல்விக்கும் இலக்கியத்திற்கும் நல்வரவு.\nமூத்த படைப்பாளி சுந்தரராமசாமி இலக்கிய உலகில் ஒரு வசிட்டர். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது அரிது என்பார்கள். ஆனால், அவர் இலங்கையில் அங்கீகரித்த ஆளுமைகளில் நுஃமான் முக்கியமானவர்.\nபின்னாட்களில் நுஃமானின் அங்கீகாரத்திற்காக தவம் இருந்தவர்கள் பலர்.\n1970 காலப்பகுதியில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றம் ஈழத்து இலக்கியத்திலும் சில தாக்கங்களை உருவாக்கியது. முற்று முழுதாக அந்த மாற்றங்களை இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் ஏற்காதுவிட்டாலும், அதற்கு முன்னர் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் தோல்வியினால் வலதுசாரிப்போக்கிற்கும் இலங்கையில் அமெரிக்க - பிரித்தானிய வல்லரசுகள் சார்ந்த நிலைப்பாடுகளிலும் சரிவுகள் நிகழ்ந்தன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் வீறுகொண்டெழுந்தது. 1972 இல் அமையப்பெற்ற புதிய அரசியல் சாசனம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக்கியதையடுத்து அதனால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய ஆபத்துக்களை தீர்க்கதரிசனமாக உணர்ந்த சங்கம், இனங்களின் புரிந்துணர்வை வலியுறுத்தி கொழும்பில் இரண்டு நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டையும் நடத்தியது.\nநுஃமான் மாக்சீய சிந்தனைகொண்டவர் என்பதனால் அன்றைய இடது சாரிகளும் அங்கம் வகித்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசை விமர்சனப்பார்வையுடன் அவதானித்தார். அதே சமயம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளிலும் இணைந்திருந்தார். அவருடன் கவிஞர்கள் முருகையன் முதலானோரும் இணைந்திருந்தாலும் , நுஃமானின் கல்முனை இலக்கிய நண்பர் சண்முகம் சிவலிங்கம் சற்று அந்நியப்பட்டிருந்து , மாநாட்டின் இரண்டாம் நாள் கவியரங்கில் தமது கவிதையில் அரசையும் முற்போக்கு எழுத்தாளர்களையும் விமர்சித்தார்.\nமுருகையனுக்கும் நுஃமானுக்கும் இடையில் புதுக்கவிதை தொடர்பாக கருத்து முரண்பாடுகள் நீடித்தபோதும் இவர்கள் மூவருக்கும் இடையில் நீடித்த நட்புக்கு எதுவித பங்கமும் நேரவில்லை.\nஅவ்வேளையில் இம்மூன்று பிரதான கவிஞர்களும் எமக்கு ஆதர்சமாகவும் முன்மாதிரியாகவும் விளங்கினார்கள். இன்று அதுபோன்ற ஆரோக்கியம் வற்றிக்கொண்டிருப்பது காலத்தின் சோகம்.\nநுஃமான், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை அங்கமான எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தின் வெளியீடான அன்றைய காலகட்டத்து இளம் கவிஞர் மேமன் கவியின் யுகராகங்கள் நூலுக்கு முன்னுரையும் எழுதினார். அத்துடன் குறிப்பிட்ட நூலுடன் கூட்டுறவுப்பதிப்பகத்தின் மேலும் இரண்டு நூல்களினதும் அறிமுக விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபொழுது அதற்கு ஆதரவும் வழங்கினார்.\nஇலங்கையின் வட பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல ஆலயங்கள் கதவடைப்பு செய்ததை எதிர்த்து அங்கு சிறுபான்மை வெகுஜன அமைப்பு ஆலயப்பிரவேசப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டது. இந்தப்போராட்டங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வலதும் இடதும் சார்ந்த தோழர்கள் முன்னணி வகித்தனர்.\nநுஃமான் மல்லிகை 1970 ஜூன் இதழில் விடிவை நோக்கி என்ற தலைப்பில் எட்டுப்பக்கங்களில் நீண்ட கவிதை எழுதியிருந்தார்.\nஆலயக்குருக்களுக்கும் ஆலய அறங்காவலர்களான மேல்சாதியினருக்கும் எதிராக ஆலயத்திற்கு வெளியே நின்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்தான் அந்தக்கவிதையில் கவித்துவமுடன் சித்திரிக்கப்பட்டிருந்தது.\nஅந்தக்கவிதை - கடவுள் இருந்த இடத்திலும் இருள் மூடியது என முடிந்திருந்தது.\nபின்னாட்களில் 1980 இற்குப்பிறகு அவர் எழுதிய புத்தரின் படுகொலை கவிதை, விடிவை நோக்கி நெடுங்கவிதையிலிருந்து வேறுபட்டிருந்தாலும் சில வரிகளைக்கொண்டிருந்தாலும் இரண்டிலும் நுஃமான் வெளிப்படுத்திய படிமங்கள் குறிப்பிடத்தகுந்தவை - அழுத்தமானவை.\nமல்லிகையில் நுஃமானின் சிறுகதையும் வெளியாகியிருக்கிறது என்பது ஆச்சரியமான தகவல்தான். அவர் மல்லிகையில் நிறைய எழுதியிருந்தாலும் மல்லிகை ஜீவாவின் அனைத்துக்கருத்துக்களுடனும் ஒத்துப்போகின்றவர்தான் நுஃமான் என்ற முடிவுக்கும் எவரும் வந்துவிட முடியாது.\nஅருள். சுப்பிரமணியம் என்ற திருகோணமலையைச்சேர்ந்த எழுத்தாளர், தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் நாவல் போட்டியில் மர்ம நாவலுக்கான முதல் பரிசினைப்பெற்றார். ஆனால், அவரது நாவல் ஏற்கனவே வீரகேசரி பிரசுரமாக வெளியானது. அதனை அவர் மறைத்து ஆனந்தவிகடன் போட்டிக்கு அனுப்பி வெற்றிபெற்றதும் சென்னை சென்று குறித்த பரிசை பெற்றுக்கொண்டும் திரும்பிவிட்டார். அதன்பின்னர் ஆனந்த விகடன் நிருவாகம் அதனைக்கண்டு பிடித்தது.\nஇந்தச்சம்பவம் ஈழத்து இலக்கிய உலகிற்கு பெருத்த அவமானமாகிப்போனது.\nஆனால் , மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அருள் சுப்பிரமணியத்தை நியாயப்படுத்தி அறிக்கை விடும்பொழுது தமிழ் நாவல்களுக்குத்தானே பரிசு...தமிழக நாவல்களுக்கு மாத்திரம் அல்லவே என்று சிறுபிள்ளை வாதம் முன்மொழிந்தபொழுது நுஃமான்தான் அதற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினார்.\nஅருள். சுப்பிரமணியம் , அந்தப்போட்டிக்கு ஏற்கனவே எழுதி வெளியான நாவலை அனுப்பியது முற்றிலும் தவறு என்று இடித்துரைத்தார். நுஃமான் சொன்ன கருத்துக்கள் இன்றளவும் போட்டிகளுக்கு தமது படைப்புகளை அனுப்புபவர்களுக்கு முன்மாதிரியாகவே ஆழமாக பதிவாகியுள்ளது.\nநுஃமான் தெரிவித்த கருத்துக்களினால் மல்லிகை ஜீவா சற்று கலங்கியிருந்தாலும் பின்னாட்களில் ஜீவாவுக்கு 80 வயது பிறந்ததும் மல்லிகையினதும் ஜீவாவினதும் மகத்தான சேவைகள் பற்றி விதந்து ஞானம் இதழில் சிறந்த கட்டுரையை பதிவுசெய்தார் நுஃமான். அதனைப்படித்து புளகாங்கிதம் அடைந்த ஜீவா தமது மகிழ்ச்சியை தமது மல்லிகையில் தெரிவிக்கவும் தவறவில்லை.\nகனடா இலக்கியத்தோட்டம் வெங்கட் சாமிநாதனுக்கு இயல்விருது வழங்கியபொழுது அது சரியான தெரிவு இல்லை என்று உரத்துச்சொன்னவரும் நுஃமான்தான். நுஃமானின் சிறப்பியல்பு சமரசமற்ற அவரது இலக்கியச்சிந்தனைதான். தனக்கு சரியெனப்பட்டதை முகஸ்துதிக்காக மறைக்காமல் வெளிப்படுத்துவார்.\nவெற்றுப்புகழாரங்களுக்கு மயங்காத அவரது நல்லியல்புகள்தான் என்னையும் மற்றும் பலரையும் அவர்பால் ஈர்க்கச்செய்கிறது என்றும் நம்புகின்றேன். நுஃமானுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட சமயம் அவர் விருதுகள் - பட்டங்கள் குறித்து பேசிய உரை இலக்கியப்பரப்பில் விதந்து போற்றப்பட்டது. அந்த உரை பல இணையத்தளங்களிலும் மீள் பதிவுசெய்யப்பட்டன.\n2011 ஆம் ஆண்டு தொடகத்தில் அவருடான சந்திப்பும் குறிப்பிடத்தக்கது. நாம் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஒழுங்குசெய்த மொழிபெயர்ப்பு அரங்கிற்கு அவர் தலைமையேற்றார். மாநாடு நிறைவுற்றதும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கும் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டுப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கலந்துரையாடலை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையளரும் இலக்கிய ஆய்வாளருமான பேராசிரியர் துரை . மனோகரன் ஒழுங்குசெய்திருந்தார். நுஃமானும் அதில் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅவர் தமது வாழ்நாளில் மாணவர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டவர்.\nஅவரது ஆற்றலையும் ஆய்வறிவுலகத்தேடலையும் இலங்கையில் சாதாரண பாடசாலைகளும் யாழ். பல்கலைக்கழகம் , பேராதனைப்பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தஞ்சை பல்கலைக்கழகம் - மலேசியா பல்கலைக்கழகங்களும் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்டன. தமிழ் இலக்கியத்துறைகளிலும் நுஃமானின் பங்களிப்பு விரிவான ஆய்வுக்குரியது.\nநுஃமான் பன்முக ஆளுமையாளர். அவர் தமது ஆளுமையை வெளிப்படுத்திய ஆக்கங்கள் நிகழ்வுகள் பலவுண்டு. அவரிடமிருந்து நாம் மேலும் எதிர்ப்பார்க்கின்றோம். இலக்கிய விமர்சனத்துறையில் இடைவெளிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.\nஅவற்றை நிரப்பவேண்டிய பணிகளும் இலக்கியத்துறையினர் குறித்த அர்த்தமுள்ள மதிப்பீடுகளும் தேவைப்பட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். நுஃமானிடம் நாம் தொடர்ந்து எதிர்பார்ப்பதும் அவற்றைத்தான்.\nமலர்ந்துள்ள புத்தாண்டில் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.\nபொங்கல் வாழ்த்து— என்னினிய தமிழ் அன்பர்களுக்கு\nமரண அறிவித்தல் கதிர் சிற்றம்பலம்\nமரண அறிவித்தல் - தம்பிஐயா சித்திரவேல்\nமரண அறிவித்தல் அமரர் கந்தையா முருகேசு\nமரண அறிவித்தல் - திருமதி ஜெயந்தி சுதந்திரராஜ்\nதிரும்பிப்பார்க்கின்றேன் - பேராசிரியர் நுஃமான் -...\nமாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில...\nமகரஜோதி உற்சவம் - ஐயப்ப சுவாமி நிலையம்\nவானொலிகளின் வசந்தகாலம் - சௌந்தர மகாதேவன்\nசிட்னியில் அஞ்சலிப் பகிர்வு நிகழ்வு\nவிளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nசங்க இலக்கியக் காட்சிகள் 35- செந்தமிழ்ச்செல்வர், ப...\n. பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மி...\nதமிழ் சினிமா - பிசாசு\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/1%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82-250-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-25T12:06:54Z", "digest": "sha1:EODYY6DH4DPNBQA3PUVINBKAA5ZGT7MA", "length": 10794, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்\nநாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.\nநீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.\nசிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.\nஅதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஅனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.\nஇதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:\nநாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் ம...\nஅற்புத லாபம் கொடுக்கும் நாவல் சாகுபடி\nவாழையைத் தாக்கும் காய்ப்பேன் →\n← கறவை மாடு பயிற்சி\nOne thought on “1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-elections-2018-siddaramaiah-yeddyurappa-s-son-may-315799.html", "date_download": "2019-04-25T12:48:13Z", "digest": "sha1:YSWCKKHMS7WVOVUMQ5RZWKOEBHNXLECS", "length": 17852, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்தராமையா, எடியூரப்பா வாரிசுகள் மோதும் கர்நாடக தேர்தல்.. புதிய வியூகம் வகுக்கும் பாஜக, காங்கிரஸ் | Karnataka Elections 2018: Siddaramaiah and Yeddyurappa’s Son may contest one to one in same seat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n14 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n40 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\n52 min ago நாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nசித்தராமையா, எடியூரப்பா வாரிசுகள் மோதும் கர்நாடக தேர்தல்.. புதிய வியூகம் வகுக்கும் பாஜக, காங்கிரஸ்\nபெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் மகனும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிட இருக்கிறார்கள்.\nகர்நாடக சட்டசபை தேர்தல் வியூகங்கள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதற்போது அங்கு பிரச்சாரத்திற்காகவும், வேட்பாளர்கள் தேர்வுக்காகவும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகனும், பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும் ஒரே தொகுதியில் போட்டியிட இருக்கிறார்கள்.\n2008ல் உருவாக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியான வருணா தொகுதியில்தான் சித்தராமையா போட்டியிட்டு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதே தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிட இருக்கிறார். சித்தராமையா இந்தமுறை தன்னுடைய பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார்.\nஇந்த நிலையில் இதே தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், பாஜக இந்த முடிவில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nசித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடுவது உறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மருத்துவம் படித்துவிட்டு அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்த இவர், தன்னுடைய சகோதரரின் மரணத்திற்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கட்சிக்குள் வந்தார். இவர் பிறந்ததில் இருந்து வருணா தொகுதியில்தான் வசித்து வருகிறார்.\nஆனால் இந்த தொகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பெங்களூர்வாசியான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பாஜக கட்சியால் நிற்க வைக்கப்படுகிறார். சித்தராமையா குடும்பத்தை எதிர்க்க கூடிய பலம் பொருந்திய நபர் இவர் மட்டுமே என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇது மோசடித் தேர்தல்... தேர்தல் ஆணையத்துக்கு எடியூரப்பா திடீர் கடிதம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்\nஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிப்பா... குமாரசாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nடெலிகேட் பொஷிஷன்.. எந்த கட்சியை ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைக்க வேண்டும்\nகர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம் இதுதான்\nவெற்றி யாருக்கு.. இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. காலை 11 மணிக்குள் முழு டிரெண்ட்\nகர்நாடகா: மக்களிடம் பரிசுகளை கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய காங்கிரஸ்.. வீடியோ வெளியிட்ட பாஜக\nகர்நாடகா: நாளை மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பேன்.. எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடகா: ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ரெடி.. காங்கிரஸின் தலித் முதல்வர் ஐடியா\nசித்தராமையா முதல்வரானால் ஆதரவு இல்லை.. மஜத எதிர்ப்பால் கலக்கத்தில் காங். அடுத்து என்ன நடக்கும்\nகர்நாடக தேர்தல் ரிசல்ட்.. உடனுக்குடன் அறிய இங்கு பார்க்கவும்\nஎதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை... 15-ஆம் தேதி வரை பொறுங்கள்... தேவகௌடா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/fight-breaks-out-on-plane-311810.html", "date_download": "2019-04-25T11:53:27Z", "digest": "sha1:FAZ6JRUTA4QLY7AOK6OVRQISCTMW3PX3", "length": 17059, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘கேஸ் ப்ராப்ளம்’.. நடுவானில் மோதிக் கொண்ட பயணிகள்... வியன்னாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! | fight breaks out on plane - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n3 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n11 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n15 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n25 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\n‘கேஸ் ப்ராப்ளம்’.. நடுவானில் மோதிக் கொண்ட பயணிகள்... வியன்னாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய்: பயணிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, அவசரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்படக் காரணம் அதில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிக் கொண்டிருந்தது தான் எனக் கூறப்படுகிறது.\nசம்பவத்தன்று ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.\nமோதலுக்கான காரணம் இரண்டு பயணிகளில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிய வண்ணம் இருந்தது தான் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆரம்பத்தில் இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட பயணி விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பயணியிடம் சென்று நிலைமையை விளக்கியுள்ளனர். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர் வாயு வெளியேற்றவே மோதல் உருவானதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nவாயு வெளியேற்றிய பயணி ஏதேனும் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.\nஆனபோதும், இந்தப் பிரச்சினையால் மோதல் அதிகரிக்கவே நிலைமையை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை வியன்னாவில் தரையிறக்கியுள்ளார். பின்னர் ஆஸ்திரியா போலீசார் மோதலில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணித்த இரண்டு பெண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சிறிது நேரம் தாமதமாக விமானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் பின்னர் வேறு விமானம் மூலம் வியன்னாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்லப்படுவர் என ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்\nதுபாயில் ஸ்டாலின் பிறந்த நாள்.. இளைஞர் எழுச்சி நாளாக கோலாகல கொண்டாட்டம்\nமுகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. என்னை காப்பாத்துங்க.. கதறும் தஞ்சை பெண்\nஅமீரக எழுத்தாளர், வாசகர் குழுமம் அறிமுகப்படுத்திய 8 நூல்கள்.. களைகட்டிய விழா\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\nமொழிப் போயர் தியாகிகளுக்கு துபாயில் வீர வணக்கம்.. துரைமுருகன் உருக்கமான நெகிழ்ச்சிப் பேச்சு\nதுபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai vienna fight language துபாய் வியன்னா விமானம் வாயு பயணிகள் மோதல் தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cinema-fame-will-not-help-attract-people-says-j-deepa-312365.html", "date_download": "2019-04-25T12:15:25Z", "digest": "sha1:GLTUJEOTL6XCVDLJXZHVFV6XC6MI3YAU", "length": 16312, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல், ரஜினியின் நட்சத்திர அந்தஸ்து தமிழக அரசியலுக்கு துளியும் உதவாது: ஜெ.தீபா | Cinema fame will not help to attract people says J Deepa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n14 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n16 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n25 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n33 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle மரணிப்பதற்கு முன் இராமன் ஆஞ்சநேயருக்கு இட்ட கடைசி கட்டளை என்ன தெரியுமா\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nகமல், ரஜினியின் நட்சத்திர அந்தஸ்து தமிழக அரசியலுக்கு துளியும் உதவாது: ஜெ.தீபா\nதிருச்சி : கமல், ரஜினி என சினிமாவில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களின் நட்சத்திர அந்தஸ்து மக்களிடம் எடுபடாது என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா குறிப்பிட்டுள்ளார்.\nதிருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தலைமை வகித்தார்.\nகூட்டத்தில் ஜெ.தீபா தனது தொண்டர்களிடத்தில் உரையாற்றினார். அப்போது, நாளைய தினம் வரலாற்று சிறப்பு மிக்கது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாவட்டம் தோறும் பேரவை நிர்வாகிகள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.\nவிரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி வழங்கும் நாட்கள் நமக்கும் கிடைக்கும். அதுவரை அனைவரும் உற்சாகமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nகூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகையில், என் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. அதற்காக நான் போலீஸ் பாதுகாப்பு கோரமாட்டேன். கமல் அரசியல் அறிவிப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கும் கருத்து ஏற்புடையது அல்ல.\nஆனால், கமல் ரஜினி என யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் அந்த நட்சத்திர அந்தஸ்து மக்களிடம் எடுபடாது. அதற்கு களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என்று ஜெ.தீபா குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் j deepa செய்திகள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nஎங்க \"தல\" தில்லை பார்த்தீங்களா.. லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டியாம்\nஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்\nதீபாம்மாவை காணோமே.. ஒருவேளை 4வது அணியை ரெடி பண்ணி கொண்டிருக்கிறாரா\nகட்சி இருக்கோ இல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி\nதிடீர் திருப்பம்.. அதிமுகவுடன் இணைகிறார் ஜெ. தீபா\nதிருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஜெ. தீபா பரபரப்பு முடிவு\nவிழித்தெழுங்கள் தீபா.. திருவாரூர் களம் தயார்.. ஆர்.கே. நகரில் விட்டதை இங்காவது பிடியுங்கள்\nதமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்.. போராடியது யார் தெரியுமா\nமுதல் ஆளாக தம்பதி சமேதராய் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா- மாதவன்.. அதிமுகவுக்கு குட்டு\nதீபாவின் உயிருக்கு ஆபத்து.. நீக்கப்பட்ட டிரைவர் ராஜா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nதமிழக அரசியல் வரலாற்றில் சகாப்தம் படைத்த கருணாநிதி- ஜெ.தீபா பாராட்டு\n... ஏன் இப்படி சொல்கிறார் தீபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nj deepa kamal rajini jayakumar birthday ஜெ தீபா கமல் ரஜினி ஜெயக்குமார் சினிமா புகழ் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newlanka.lk/?p=84466", "date_download": "2019-04-25T12:14:27Z", "digest": "sha1:7BFNGGX4TRGS4PFPLQ4BE3HAPGMFB3EQ", "length": 11923, "nlines": 96, "source_domain": "www.newlanka.lk", "title": "செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய இன்சைட் விண்கலம்....!! பெருமகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த விஞ்ஞானிகள்...!! 51 வருடப் போராட்டத்திற்கு கிடைத்த பெரு வெற்றி....!! « New Lanka", "raw_content": "\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய இன்சைட் விண்கலம்…. பெருமகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த விஞ்ஞானிகள்… பெருமகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த விஞ்ஞானிகள்… 51 வருடப் போராட்டத்திற்கு கிடைத்த பெரு வெற்றி….\nநாசாவின் ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்ததை, விஞ்ஞானிகள் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகின்றனர். 1967ம் ஆண்டு முதலே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்குமா என்பதை ஆராய்ச்சி செய்யும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 8 விண்கலங்களின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில் 9வது முயற்சியாக இன்சைட் விண்கலத்தை மே மாதம் 5ஆம் திகதி , கலிபோர்னியாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். இந்த விண்கலமானது செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளையும், பூகம்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடம் ஆகும்.மணிக்கு 12,300 மைல் வேகத்தில் சென்ற விண்கலம் தரையில் இறங்குவதற்கு முன்னதாக வேகம் குறைந்து 8 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நாசாவின் ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்ததை, விஞ்ஞானிகள் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகின்றனர்.1967ம் ஆண்டு முதலே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்குமா என்பதை ஆராய்ச்சி செய்யும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 8 விண்கலங்களின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில், 9வது முயற்சியாக இன்சைட் விண்கலத்தை மே மாதம் 5ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.\nஇந்த விண்கலமானது செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளையும், பூகம்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடம் ஆகும். மணிக்கு 12,300 மைல் வேகத்தில் சென்ற விண்கலம் தரையில் இறங்குவதற்கு முன்னதாக வேகம் குறைந்து 8 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இதனை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்ததும், அங்கு பணியாற்றும் பலரும் உற்சாகமாக தங்களுடைய வெற்றியை கொண்டாடினர். அதில் ஒரு சில விஞ்ஞானிகள் ஆனந்த உற்சாகத்தில் கண்ணீருடன் தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதற்போது நாசா விஞ்ஞானிகள் இன்சைட் எடுத்த முதல் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபிரதியமைச்சர் அங்கஜனின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் பலா மரக்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு….\nNext articleகனடாவில் ஈழ அகதி கோரமாகப் படுகொலை….. பெரும் திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் பூதவுடல் தகனம்…\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nசற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/10225355/1025032/Tamilnadu-Education-Schools-LKG-UKG-Sengottaiayan.vpf", "date_download": "2019-04-25T11:53:30Z", "digest": "sha1:ZKQH2Q5REV5OD3MAPHPMFR3VHLCCK34T", "length": 8030, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் - செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் - செங்கோட்டையன்\nஅரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapokkisham.com/shivajis-father-is-brother-lover-husband/", "date_download": "2019-04-25T12:15:28Z", "digest": "sha1:Y65DW6DP22TXOP2BTKX3H5VARDNZZZIC", "length": 9958, "nlines": 124, "source_domain": "cinemapokkisham.com", "title": "சிவாஜி எனும் தகப்பன் சகோதரன், காதலன், கணவன்! – Cinemapokkisham", "raw_content": "\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nHome/ சிவாஜி/சிவாஜி எனும் தகப்பன் சகோதரன், காதலன், கணவன்\nசிவாஜி எனும் தகப்பன் சகோதரன், காதலன், கணவன்\nசிவாஜி எனும் தகப்பன் சகோதரன், காதலன், கணவன்\nஅன்றைய திரைப்படப் பார்வையாளர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்குச் சாதனமல்ல, நாடகத்தைப் போலவோ ஓவியம் அல்லது இசையைப் போலவோ அது வெறும் கலை அல்ல. அது அவர்களுடைய வாழ்வோடு நேரடியாக உறவாடியது, அவர்களுக்கு அன்பையும் அறத்தையும் போதித்தது, ஒருவகையில் வாழ்வின் எல்லாமுமாக இருந்தது.\nகுறிப்பாக, சிவாஜி நடித்த திரைப்படங்கள். 1950, 60-களில் அவரது ஒரு திரைப்படம் வெளியாகும்போது வீடுகளுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் அவரது ‘பாசமலர்’ அல்லது ‘பாலும் பழமும்’ போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக திரைப்பட அரங்குகளுக்குப் போனார்கள். எம்ஜிஆரின் ரசிகர்களைப் போல் திரையரங்க வாசல்களில் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசு கொளுத்தி ஆரவாரமான கொண்டாட்டங்கள் சிவாஜி ரசிகர்களிடம் வெளிப்படாது. மாறாக, திரையரங்குக்குச் செல்லும்போது தங்களுடைய சகோதரர்களை, காதலரை, தந்தையரைக் காணச்செல்வது போன்ற ஓர் உணர்வு அவர்களுக்கு இருந்தது.\nதங்களை நேசிக்கும் தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் தங்களுக்காக எல்லாவிதமான தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நாயகனைத் திரையில் காணும்போது அவரோடு எளிதில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள். ‘பாசமலர்’ படத்தில் சாவித்திரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு’ என சிவாஜி விம்மியபோது திரைக்கு எதிரே உட்கார்ந்திருந்த பெண்கள் கண்ணீர் வடித்தார்கள், சிலர் கதறி அழுதார்கள், எல்லோருமே பரிதவித்துப்போனார்கள்.\nசிவாஜியின் படங்களில் அவரது ஏதாவதொரு பாத்திரம் பெறும் சிறிய வெற்றியைக் கண்டு குதூகலித்தார்கள். அவர் வாய்விட்டுச் சிரிக்கும் காட்சிகளைக் காண வாய்க்கும்போது புன்னகைத்தார்கள். அவற்றை அவர்கள் தம் முழு வாழ்நாள் வரையிலும் நினைவில் வைத்திருக்க விரும்பினார்கள். அவரது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நிச்சயமாகப் பொழுதுபோக்கு மட்டுமே அல்ல\n– தேவிபாரதி, எழுத்தாளர், விமர்சகர்.\nஅமெரிக்கர்களை அசரடித்த நடிகர் திலகம்..\nசிவாஜி ஏன் மிகை நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்\nகாதல் சிக்னல் காட்டும் அமலாபால்…\nஅழகான திரையுலக வருட மலர்..\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு::–\nசினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது”- இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..\n‘அடங்க மறு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kallarai.com/ta/obituary-20180804218699.html", "date_download": "2019-04-25T13:01:12Z", "digest": "sha1:E5JAFL2MAEE67X5VHSP4MPYZGFE4ZKSG", "length": 4186, "nlines": 43, "source_domain": "kallarai.com", "title": "திரு சின்னையா சிவபாலன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமண்ணில் : 10 பெப்ரவரி 1949 — விண்ணில் : 3 ஓகஸ்ட் 2018\nயாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாலன் அவர்கள் 03-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,\nதிலகராஜ், பாக்கியராஜ், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபானு, மீரா, றஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nதவமணி, சிவஞானம், சறோஜாதேவி, சிவராசா, சிவமலர், சிவறஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசின்னத்துரை, இராசமணி, சின்னத்துரை, செல்வராணி, பத்மநாதன், கயிலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற முத்துவேலு மற்றும் நாகராசா, சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅலிஸியா, அஜை, ஸ்டீவன், அனிகா, அஷ்றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபாக்கியராஜ் சிவபாலன் — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/puumi-mnnnitrukku-contmll-mnnnitr-taannn-puumikku-contm/", "date_download": "2019-04-25T12:05:27Z", "digest": "sha1:OL5AF7Z53GCTYIKQONGS2NVWUZAZIUJN", "length": 7955, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "பூமி மனிதருக்கு சொந்தமல்ல... மனிதர் தான் பூமிக்கு சொந்தம்! - Tamil Thiratti", "raw_content": "\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை ரூ. 18.73 லட்சம்\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம்\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 2.94 லட்சம்\nமாருதி சுசூகி பலேனோ 1.2 டூயல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் அறிமுகமானது; விலை 7.25 லட்சம்\n2019 ஹோண்டா CBR650R அறிமுகமானது; விலை ரூ. 7.7 லட்சம்\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 பேஸ்லிஃப்ட்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது\nபிஎம்டபிள்யூ 3- சீரிஸ் LWB 2019 ஆட்டோ ஷாங்காயில் காட்சிப்படுத்தப்பட்டது\n2019 சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 அறிமுகமானது; விலை ரூ.7.46 லட்சம்\n2019 ஏப்ரிலியா ட்யூனோ V4 1100 பேக்டரி வெளியானது\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்\nபூமி மனிதருக்கு சொந்தமல்ல… மனிதர் தான் பூமிக்கு சொந்தம்\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t2 years ago\tin படைப்புகள்\t0\n‘‘இந்த பூமி மனிதருக்குச் சொந்தமல்ல; மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம். மனிதனது பேராசை மிக்க செயல்கள், பூமியை வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக ஒரு நாள் மாற்றிவிடும்….’’\n2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழனாம் தமிழன்…நல்லா வருது வாயில\nTags : நம் மொழி செம்மொழி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://topic.cineulagam.com/celebs/vadivelu?ref=right-bar-cineulagam", "date_download": "2019-04-25T12:17:52Z", "digest": "sha1:BRBE2DYLSO6ZNC6UXXXSVVUA3KFDDWRN", "length": 8313, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Comedian Vadivelu, Latest News, Photos, Videos on Comedian Vadivelu | Comedian - Cineulagam", "raw_content": "\nNGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து..\nபேட்ட TRP இவ்வளவு குறைவா ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.\n60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண் வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்\nசினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க\nராஜ்கிரண் அவர்களிடம் பட வாய்ப்பு கேட்டபோது நடிகர் வடிவேலு எப்படி இருந்தார் தெரியுமா- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nவடிவேலுவின் புது படத்திற்கும் தடை புலிகேசிக்காக சமாதானம் பேசிவரும் முக்கிய பிரபலம்\nகாமெடி புயல் வடிவேலுவின் அடுத்த பட போஸ்டர் வைரல்\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசியில் வடிவேலு கிடையாதா மாற்றாக பிரபல காமெடி நடிகர்\nஅசுரன் படத்தில் இந்த முன்னணி காமெடி நடிகரா\nவடிவேலு இஸ் பேக், ரசிகர்களே ரெடியாக இருங்கள், சூப்பர் அப்டேட்\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- அழகான தம்பதியின் புகைப்படம் இதோ\nஎத்தனை பேரை சிரிக்க வைத்த வடிவேலுவிற்கு இப்படி ஒரு சோதனையா\nவடிவேலு இனி நடிக்க தடை\nவடிவேலு காமெடியில் வந்த கண்டமனூர் ஜமீன் கதை உண்மை தான்\nவடிவேலு பட தயாரிப்பாளர் கைது- பணமோசடியில் சிக்கினார்\nமிஸ் பண்ணவே முடியாத பிரபல நடிகருடன் இணையும் வடிவேலு\nபடிக்காதவன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா, மிஸ் ஆயிடுச்சே- ரசிகர்கள் வருத்தம்\nஇதை செய்யவில்லை என்றால் இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது- ரசிகர்கள் அப்செட்\nகர்நாடகா தேர்தல் முடிவால் வடிவேலு நிலைக்கு தள்ளப்படுவாரா பிரகாஷ்ராஜ் \nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\n வடிவேலு கடிதத்தால் ரசிகர்கள் ஷாக்\nவைரலாகும் காலா டீஸர் வடிவேலு வெர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-04-25T11:47:07Z", "digest": "sha1:5THZB3IJT6SNMZ7RSG3YDAYAJW7O5QPO", "length": 47537, "nlines": 467, "source_domain": "venmathi.com", "title": "பிரான்மலை – தமிழ் திரை விமர்சனம் - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nஇந்தப் படத்தை வளரி கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.பாண்டியன் தயாரித்துள்ளார்.\nபடத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் வேல.ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, அருளாந்தம், மணிமாறன் மற்றும் பல கிராமத்து மக்களும் இதில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – எஸ்.மூர்த்தி, இசை – பாஸ்கர் விஷ்கார், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, நடன இயக்கம் – அசோக்ராஜா, பாலகுமாரன், ரேவதி, சண்டை இயக்கம் – ‘நாக்அவுட்’ நந்தா, பாடியவர்கள் – உன்னி கிருஷ்ணன், ஹரிச்சரண், வேல்முருகன், முகேஷ் செந்தில்தாஸ், சின்னப் பொண்ணு, பிரியதர்ஷிணி, பிரியங்கா, எழுத்து, இயக்கம் – அகரம் கமுரா.\nதற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பிரான்மலை என்னும் ஊரை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஊரின் பெரிய பிரமுகர் வேல.ராமமூர்த்தி. அனைத்துவித சண்டியர்த்தனங்களும் செய்யத் தெரிந்தவர். அவரிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காதவர்களை குடும்பத்தோடு தூக்கி வந்து தன் வீட்டு மாடியில் அடைத்து வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சக்காரர். வீட்டில் இருக்கும் ஆட்டுக்குட்டி உடல் நலமில்லாமல் சுருண்டு படுத்துவிட மூன்றாவது நாளே அதனைக் கருணைக் கொலை செய்து குழம்பாக்கும்படி சொல்லும் அளவுக்கு கொடூரமானவர். லோக்கல் போலீஸே அண்ணனிடம் கை கட்டி நின்று பேசும். அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.\nஇவருடைய ஒரே மகன் துரைப்பாண்டி என்னும் வர்மன். படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் உள்ளூரிலேயே பொழுதைக் கழித்து வருகிறார். சின்னப் பையன்களுடன் சேர்ந்து கொண்டு பூட்டியிருக்கும் வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு எஸ்கேப்பாகும் கொஞ்சம் சின்ன வயசுத்தனமும் உண்டு. அதே நேரம் தவறு என்றால் தட்டிக் கேட்கும் தைரியமும் உண்டு.\nஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து அந்த ஊருக்கு வரும் ஹீரோயின் நேகா ஊரில் இருக்கும் ஒரு மன நோயாளியை அக்கறையுடன் அணுகி அவரைக் குளிப்பாட்டி புதிய டிரெஸ் கொடுத்து கவனிப்பதைப் பார்க்கும் ஹீரோ இந்த ஒரு காரணத்துக்காகவே ஹீரோயினிடம் தன் மனதைப் பறி கொடுக்கிறார். அதே நேரம் ஹீரோயினை வம்பிழுக்க வரும் மணிமாறனை கொஞ்சம் ‘கவனித்து’ அனுப்பவும் செய்கிறார். இது ஹீரோயினுக்கும், ஹீரோ மீது ஒரு ‘இது’வை ஏற்படுத்துகிறது.\nமகன் ஊருக்குள் இருந்தால் வில்லங்கத்தை வீட்டுக்கே கொண்டு வருகிறான் என்று கருதும் வேல.ராமமூர்த்தி மகனை கரூரில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு போய் ஏதாவது வேலை பார்க்கும்படி சொல்கிறார். மகன் வர்மனோ அப்பா பேச்சைத் தட்ட முடியாமல் ஊரைவிட்டுக் கிளம்பியவர், கரூருக்குப் போகாமல் கோவைக்கு வருகிறார்.\nஅங்கே பெண்கள் விஷயத்தில் கையை, காலை நீட்டி தினமும் தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கும் பிளாக் பாண்டியிடம் அடைக்கலமாகிறார் நாயகன் வர்மன். பிளாக் பாண்டியுடன் சும்மா சுற்றித் திரியும் வர்மனின் கண்ணில் அவரது ஹீரோயின் நேகா படுகிறார். கோவையில் இருக்கும் ஒரு அனாதை விடுதியில் நேகா இருப்பதை அறியும் வர்மன் அங்கேயே அவருக்கு ‘பிராக்கெட்’ போடுகிறார்.\nநேகாவும், வர்மனை காதலிக்கத் துவங்க.. இங்கே அப்பா வேல.ராமமூர்த்திக்கு விஷயம் தெரிகிறது. மகனை உடனேயே ஊருக்குக் கிளம்பி வரச் சொல்கிறார். கையோடு பையனுக்கு தனது சொந்தத்திலேயே பெண் தேடும் படலத்தையும் ஆரம்பிக்கிறார்.\nஇந்த நேரத்தில் ஒரு நாள் நேகா தான் தங்கியிருக்கும் அனாதை விடுதியில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி அறிகிறார். இதை அவர் வர்மனிடம் சொல்ல.. இருவரும் இணைந்து அந்த பாலியல் தொல்லை சம்பந்தப்பட்ட விஷயத்தை செல்போனில் படம் பிடித்து போலீஸிடம் கொடுக்க.. போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறது.\nஇதையடுத்து அந்த அனாதை விடுதியை இழுத்துமூடிவிட்டு அங்கேயிருப்பவர்களை ஹைதராபாத்துக்கு மாற்றுகிறது தலைமை நிர்வாகம். இதனால் இருக்கும் ஒரு நாள் இடைவெளியில் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே நேகாவை பக்கத்தில் வைத்திருக்க முடியும் என்ற நிலைமைக்கு ஆளாகிறார் வர்மன். வேறு வழியில்லாமல் அன்றைக்கே அருகில் இருக்கும் சர்ச்சில் நேகா-வர்மன் திருமணம், வர்மனின் குடும்பத்தாருக்குத் தெரியாமல் நடைபெறுகிறது.\nஇது தெரிந்த பிளாக் பாண்டி வேல.ராமமூர்த்தியால் ஊரில் இருக்கும் தனது குடும்பத்தாருக்கு ஏதாவது பிரச்சினை வரும் என்று சொல்லி தன்னால் அவர்களுக்கு அடைக்கலம் தர முடியாது என்று மறுத்துவிடுகிறார்.\nதம்பதிகள் இருவரும் அலையாய் அலைந்து கடைசியில் ஆளுக்கொரு இடத்தில் வசிக்கிறார்கள். மனைவி நேகா லேடீஸ் ஹாஸ்டரில் சேர வர்மன் கஞ்சா கருப்புவின் கடையில் தங்குகிறார். இதைத் தொடர்ந்து பிழைப்புக்கு வழியைப் பார்க்க வேண்டும் என்பதால் வர்மன் கோவையிலேயே வேலை தேடுகிறார்.\nஇதே நேரம் ஊரில் வேல ராமமூர்த்தியின் உறவினர்கள் வர்மனின் திருமண விஷயம் அறிந்து கொதிக்கிறார்கள். சொந்தத்தில் திருமணம் செய்ய பெண் காத்திருந்தும் வர்மன் செய்த காதல் திருமணம் அவர்களைக் கோபக் கனலில் ஆட்டுகிறது. சொந்தமும், சொத்துக்களும் தங்களை விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.\nஇது தெரியாமல் கிடைத்த வேலையில் சேர்ந்து ஒரு நல்ல குடும்பஸ்தனாக மாறுகிறார் வர்மன். இந்த நேரத்தில் உறவினர்கள் இவர்களைப் பிரிக்கப் பார்க்க.. இன்னொரு பக்கம் ஜெயிலுக்குப் போன அனாதை விடுதியின் முன்னாள் நிர்வாகி இவர்களை கொலை செய்யப் பார்க்கிறார். கடைசியில் என்னதான் நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள கதை.\nநாயகன் வர்மனுக்கு இதுதான் முதல் படம். குறையில்லாமல் நடித்திருக்கிறார். அவருடைய முழுமையான நடிப்பு கிளைமாக்ஸில்தான் தெரிகிறது. இது ஒன்றுதான் இவரைப் பற்றிய ஒரே குறை. இயக்குநர் இன்னும் நன்கு இயக்கியிருந்தால் இவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.\nஅப்பாவிடம் பணிவு, குழந்தைகளுடன் சேட்டை, வில்லன்களுக்கு எதிரி, காதலிக்குப் பிடித்தக் காதலன் என்று பல இடங்களிலும் தன்னால் முடிந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார் வர்மன்.\nநாயகி நேகாவுக்கும் இது முதல் படம். சினிமா முகமாக தெரிகிறார். அசப்பில் சிநேகாவுக்குத் தங்கை போலவே தோற்றமளிக்கிறார். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் கிளைமாக்ஸில் பேசவே முடியாத சூழலில் அவர் இருக்கும் கோலம் அவருடைய மெளன அசைவுகளாலேயே பரிதாபத்தை ஈர்க்கிறது. பாடல் காட்சிகளில் இருவரையும் மிக அழகாகக் காட்டி, நடனமாட வைத்திருக்கிறார்கள்.\nஅப்பாவான வேல.ராமமூர்த்தி எப்போதும்போல் கிராமத்து நாட்டாமை கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார். தனது மகனை கொன்றுவிடலாம் என்று சொல்லும் தனது மைத்துனரை சட்டென்று எட்டி உதைத்து கோபவேசத்துடன் பேசும் இடத்தில் வெகுவாக ரசிக்க வைக்கிறார் வேல.ராமமூர்த்தி. ஆனால் இன்னும் எத்தனை படங்களில்தான் ஐயா இதே நாட்டாமையாகவே வருவார்..\nசித்தியாக வருபவர், “ஒரு நாள்கூட அந்தக் காரில் போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்கலை…” என்கிற அங்கலாய்ப்பிலும்.. வளர்ப்பு மகன் காதலிக்கும் விஷயம் தெரிந்து வீட்டு வேலைக்காரியிடம் புலம்பித் தள்ளும் பாங்கிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.\nவர்மனின் உற்றார் உறவுகளில் பலரும் நாக்கில் தேன் குழைத்து பேசும் வித்தையை கச்சிதமாகப் பேசியிருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அந்தக் கிழவியின் நடிப்பு மிக, மிக அற்புதம். பாராட்டுக்கள் அந்தக் கிழவியம்மாவுக்கு..\nபிளாக் பாண்டி, கஞ்சா கருப்பு காமெடி எடுபடவில்லை. தனியாக எடுத்து திரைக்கதையில் சேர்ப்பிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் ஒட்டவில்லை.\nபடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவும், இசையும்தான். ‘படையப்பா’, ‘அவ்வை சண்முகி’, ‘வில்லன்’ ஆகிய மிகப் பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.மூர்த்தி இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்தப் படங்களுக்கு நேரெதிரான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் வேலை செய்யத் துணிந்த அவருக்கு நமது பாராட்டுக்கள்.\nகொடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளை மட்டும் கொஞ்சம் கொடைக்கானல் லெவலுக்கு அழைத்துச் சென்று அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். டூயட் காட்சிகள் கலர்புல்லாக காட்சியளிக்கின்றன.\nஇசையமைப்பாளர் பாரதி விஷ்கருக்கு இதுதான் முதல் படமாம். அழகான, இனிமையான இசையமைப்பு. அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். அனைத்தும் மிக மிக இனிமையானவை. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்வகையில்தான் இசையமைக்கப்பட்டுள்ளது.\n‘என்னைப் பெத்தத் தாயி’ பாடல் ‘அம்மா என்றழைக்காத’ பாடலைப் போல புகழ் பெற வேண்டிய திரைப்பாடல். சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான கவன ஈர்ப்பு இல்லாததால் இப்படியொரு பாடல் இருப்பதே படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. அம்மா பாசத்திற்கு ஏங்கும் மகனின் உணர்வுகளை மிக அழகாக வார்த்தைகளால் வடித்திருக்கிறார் வைரமுத்து. அதை வேல்முருகன் தனது குரலில் மெருகேற்றி அழகாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளையும் மனதைத் தொடும்வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\n‘முத்த செலவுக்கு’ பாடல் ஆட வைக்கிறது என்றால் ‘காதல் ஒரு புன்னகை’ பாடல் புன்னகையுடன் காதலிக்க வைக்கிறது. ‘ஒரு சிறுவாணி’, ‘புத்தம் புது நிலா’, ‘என்னை நம்பி’ ஆகிய பாடல்களும் இசைத் தரத்துடனும், எழுத்துத் தரத்துடனும் வைரமுத்துவுக்கும், இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும் பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன.\nபெரிய படங்களின் செல்லப் பிள்ளையான படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் இந்தச் சின்னப் படத்துக்கும் அழகாக படத் தொகுப்புப் பணி செய்து படத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறார். ஒரேயொரு சண்டை காட்சி மட்டுமே படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது. அதனை சரியாகச் செய்திருக்கலாம்.\nஇயக்கத்தில்கூட சிற்சில இடங்களில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். பிளாக் பாண்டியின் அறிமுகக் காட்சியில் அவர் ஓடிக் கொண்டே பேசும் காட்சி ரசனையானது. அதேபோல் இன்ஸ்பெக்டரும், வேல.ராமமூர்த்தியும் பேசும் காட்சிகள் ஆண்டான், அடிமை கலாச்சாரம் இப்போதும் இருக்கிறது என்பதை போல் படமாக்கியிருக்கிறார்.\nகணவரின் ஊருக்குள் முதன்முதலாக வரும் நாயகி ஊரின் எல்லையில் இருக்கும் பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன் காரை விட்டுறங்கி மண்டியிட்டு வணங்கி செல்லும் காட்சியை வைத்து, இயக்குநர் பாராட்டைப் பெறுகிறார்.\nகாதல் காட்சிகள் இருந்து எல்லை மீறாத காதலாகவும், இரட்டை அர்த்த வசனங்களே இல்லாமலும், கிராமத்துக் கதையாக இருந்தும் கேபரே கரகாட்டத்தைக் காட்டாமலும் ஒரு கண்ணியத்தைக் கடைசிவரையிலும் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள் ஸார்..\nசின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான தோற்றத்தோடு “இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்கலாமே..” என்கிற ஆதங்கத்தையும் சேர்த்து வைத்து சொல்ல வைக்கிறது இத்திரைப்படம்.\n2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இப்போது கடைசியாக இந்த 2018-ம் வருடம், மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பின்பு இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. வருடக் கடைசியில் ஒரு நல்ல படம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nவருடக் கடைசி என்பதால் வேறு வழியில்லாமல் கிடைத்தத் தியேட்டர்களில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்கத்தில் மாயாஜால மந்திரமெல்லாம் செய்யாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதையே இயக்குநரும், எவ்வளவுக்கு செலவு செய்ய முடியுமோ அவ்வளவுக்கு தயாரிப்பாளரும் இந்தப் படத்துக்காக உழைத்திருக்கிறார்கள். அது ஸ்கிரீனில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.\nஆணவக் கொலைகாரர்கள் கூலிப் படையினரை அனுப்பித்தான் கொல்வார்கள் என்று அதிகமாக படித்திருக்கலாம். ஆனால் இதில் குடும்பத்திற்குள்ளேயே முடித்துவிடும் ஒரு ஆணவப் படுகொலையை இந்தப் படத்தில் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nகிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை யூகித்தாலும் ‘ஜாதி’, ‘சொந்தம்’ என்கிற வார்த்தைகளெல்லாம் பெண்களைக்கூட கொலைகாரர்களாக்கிவிடும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nஅந்தக் கொலைக் கருவியைத் தயார் செய்யும் ஹீரோவின் அத்தை.. அத்தையின் கணவர் காட்டும் குரூரம்.. கணவனை கொலை செய்வோம் என்று செண்டிமெண்ட் மிரட்டலால் நாயகி படும்பாடு.. என்று படத்தின் இறுதிக் காட்சி நமது குலையை அறுக்கின்றன. அத்தனை அழுத்தமாக கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஜாதி, மத, பேதமற்ற சமூகத்தை அடுத்தத் தலைமுறைக்கு உருவாக்குவோம் என்று என்னதான் கூப்பாடுபோட்டுச் சொன்னாலும் இந்த ஆணவப் படுகொலைகளே ஜாதியையும், மதத்தையும் முன்னிறுத்தி அடுத்தத் தலைமுறையினரை பயமுறுத்துகின்றன. அதற்கு இது போன்ற படங்கள் விளக்காக இருக்கின்றன.\nபடத்தில் பங்கு கொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்..\nஇந்த வாரத்தில் ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற வகையில் தமிழில் மிக முக்கியமான சமூக அக்கறையிலான விஷயத்தைச் சொல்லும் ஒரு நல்ல படம் வந்திருக்கிறது. அவசியம் பார்க்கலாம் மக்களே..\nபிரான்மலை தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2017/11/vrichika-rasi-sani-peyarchi-2017-to-2020.html", "date_download": "2019-04-25T12:39:26Z", "digest": "sha1:G5BI3SWZC7R56UT7VK5HSX3THAPXMYSR", "length": 81016, "nlines": 261, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: Vrichika rasi – Sani peyarchi 2017 to 2020", "raw_content": "\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 விருச்சிகம்\nவிசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3,4-க்கு அதிபதியும், ராசியதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமுமான சனி கடந்த காலங்களில் ஜென்ம ராசியில் சஞ்சரிந்து ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றதால் இதுநாள் வரை பல்வேறுவகையில் துன்பங்களைச் சந்தித்து வந்தீர்கள். வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகிறது. உடல் ஆரோக்கிய ரீதியாக சற்று மந்தநிலை, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பெரிய பிரச்சினைகள் யாவும் படிப்படியாக மறைந்து மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். குடும்பத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். தொழில், வியாபார நிலையில் சில போட்டிகளையும் மந்தமான சூழ்நிலைகளையும் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தைப் பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப்பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.\nசனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 4-11-2019 வரை குருவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்க மாகவே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக் கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தெய்வ தரிசனங் களுக்காகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் 5-11-2019 முதல் 20-11-2020 வரை சஞ்சாரம் செய்ய விருப்பது அனுகூலமான அமைப்பாகும். இக்காலங்களில் குடும்பத்தில் சுபகாரிங்கள் கைகூடும். மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொருளா தார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 13-2-2019 வரை கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து முன்னேற்றம் அடையக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, மந்த மான நிலை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதன்மூலம் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.\nகணவன்-மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுப காரிய முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம்.\nகமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சிறுசிறு சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்பட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சற்றே சங்கடங்களை எதிர் கொண்டாலும் அனுசரித்து நடந்து கொள்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதன் பலனை அடையமுடியாது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளுவும் அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து முன்னுக்கு வரமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் பதவி உயர்வுகளால் அதிகநேரம் உழைக்க நேரிடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும்.\nபெண்களுக்குத் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணிபுரிவோருக்கு வேலைப்பளு சற்று அதிகரித்து காணப்படும்.\nஅரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும் என்றாலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில தடைகளைச் சந்திக்க நேரிடும். தொண்டர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரம் உயரும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.\nபயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உண்டாகும். அரசுவழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப் பினை மேற்கொள்ள நேரிடும். கடந்தகால பிரச்சினைகள் சற்று குறைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.\nகலைஞர்களுக்கு வாய்ப்புகள் சுமாராக அமையும் என்றாலும் பட வசூல் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தி அளிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nகல்வியில் சற்று மந்தநிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தா லும் மனதில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் அலைபாயும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.பெற்றோர், ஆசிரியர்களின் சொற்படி நடந்தால் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் குரு வீடான 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் குடும்பச்சனி நடைபெறு கிறது. குருவும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூட தாமதமாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து விடமுடியும். கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆஞ்ச நேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி 2-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல்நிலையிலும், உணவு விஷயங்களிலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். எடுக்கும் காரியங்களில் அதன் முழுப்பலனைப் பெற சில தடைகளை எதிர்கொண்டாலும் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைப் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்பட லாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில், வியாபாரம் லாபம் தரும் என்றாலும் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும். எதையும் சமாளித்துவிட முடியும். ஆஞ்சநேயரை வழபிடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்தகால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி யிருக்கும். 5-10-2018 முதல், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை களுக்குப்பின் வெற்றி கிட்டும். கைக்குக் கிடைக்க வேண்டிய பணத்தொகை சற்றுத் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 2-ல் சஞ்சரிப்பதாலும், குருவும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற நிறைய உழைக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடமுடியும். 13-2-2019 முதல், கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nசனி 2-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல்நிலை, ஜலத்தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றி மறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு நற்பலன் ஏற்படும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது கடன்களைக் குறைக்க உதவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டி யிருக்கும். இக்காலங்களில் ஆஞ்சநேயர் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளா தார நிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்து வதைத் தவிர்ப்பது சிறப்பு. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் உத்தமம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப்பலன் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்றே நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 29-10-2019 முதல், குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராகு, கேதுவுக்குப் பரிகாரம் செய்யவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடப்பது நல்லது. இக்காலத்தில் குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகி கடன்கள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சினை களையும் சமாளித்து லாபம் அடையக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு சற்று அதிக மாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சனிக்குப் பரிகாரம் செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nஉங்களுக்கு ஏழரைச்சனியில் குடும்பச்சனி நடைப்பெற்றாலும் சனி வக்ர கதியிலிருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்டத் திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். தொழில், வியாபார ரீதியாகவும் முன்னேற் றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர் களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனி தொடருவதும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பெரிய தொகை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங் களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடையமுடியும். உற்றார்-உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சர்ப்ப சாந்தி செய்வது நற்பலனைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 3-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும் என்பதால் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். நவகிரக வழிபாடு செய்வது சிறப்பு.\nஎண் : 1, 2, 3, 9, நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை : செவ்வாய், வியாழன், கல் : பவளம், திசை : தெற்கு, தெய்வம் : முருகன்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nவார ராசிப்பலன் டிசம்பர் 3 முதல் 9 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 30.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 29.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 28.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 27.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 26.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 25.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 24.11.2017\nவார ராசிப்பலன் நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை ...\nஇன்றைய ராசிப்பலன் - 23.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 22.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 21.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2017\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கன்னி\nவார ராசிப்பலன் நவம்பர் 12 முதல் 18 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 04.11.2017\nவார ராசிப்பலன் நவம்பர் 5 முதல் 11 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 03.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 02.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 01.11.2017\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/&id=41798", "date_download": "2019-04-25T12:12:14Z", "digest": "sha1:SV6Z3RUP4MFZTSSLYT7MRKI5QFWNSMWQ", "length": 22653, "nlines": 106, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஅரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை\nதமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.\nஇந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்த நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாதுரையின் வீடு மற்றும் உறவினர்கள் திடீர் வீடுகளில் அதிரடியாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த சோதனையில் ரூ.160 கோடி பணமும் 100 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅருப்புக்கோட்டை, சென்னை, மதுரை உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று காலை 6 மணி அளவில் தொடங்கிய வருமானவரி சோதனை விடிய விடிய நீடித்தது. இன்று 2-வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது.\nஒப்பந்தராரர் செய்யாத்துரை சாலை ஒப்பந்த பணிகளை மட்டுமின்றி குவாரி, நூற்பு ஆலை தொழில் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த அனைத்து தொழில் நிறுவனங்களையும் குறி வைத்தே ஒரே நேரத்தில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் நேற்று காலை 11 மணி அளவில் ரூ.80 கோடி பணம் பிடிபட்டது.\nபிற்பகலில் அது 100 கோடியானது. இரவு முழுவதும் நீடித்த இந்த சோதனையில் 120 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இன்று காலை வரையில் ரூ.160 கோடி பணம் பிடிபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநேற்றைய சோதனையுடன் ஒப்பிடுகையில் இன்று நடக்கும் 2-வது நாள் வேட்டையில் வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ள கோடிகளின் மதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது.\n300-க்கும் அதிகமான வருமானவரித்துறை அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் மட்டுமின்றி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். எஸ்.பி.கே.நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள பெசன்ட் நகர் டி.வி.எச். நிறுவனமும் சோதனையில் சிக்கியது.\nஇது ‘‘தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமானதாகும். ஆழ்வார் பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள செய்யாத்துரையின் உறவினர் தீபக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.\nசேத்துபட்டில் உள்ள ஜோன்ஸ் என்பவரது வீடு, மேத்ரா நகரில் உள்ள செய்யாத்துரையின் மகன் நாகராஜின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.\nசோதனையின் போது வருமான வரி அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் இருந்து தான் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்வார்கள். ஆனால் நேற்றைய சோதனையின் போது கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.\nசேத்துப்பட்டில் ஜோன்ஸ் காரில் ரூ.25 கோடியும், கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் காரில் இருது ரூ.24 கோடியும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபக் வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட மொத்த பணமான ரூ.160 கோடியில் ரூ.69 கோடி ரூபாய் கார்களில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் தொடர்பாகவும், ஒப்பந்ததாரரான செய்யாத் துரையின் மற்ற தொழில்கள் தொடர்பாகவும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹார்ட் டிஸ்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றார்கள்.\nபறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.100 கோடியில் பெரும்பாலானவை ரூ.2 ஆயிரம் நோட்டுகளாகவே உள்ளன. இவைகளை எண்ணும் பணியும் நடந்து வருகிறது. 100 கிலோ தங்கத்தில் சில நகைகளை தவிர அனைத்தும் தங்க கட்டிகளாகவே மின்னுகின்றன.\nஇது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம் இதில் முறைகேடுகள் நடந்துள்ளதா முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதா முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் இதுபோன்ற சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்படும் தங்கத்தில் தங்க கட்டிகள் குறைவாகவும், நகைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். ஆனால் தற்போதைய சோதனையில் தங்க கட்டிகளே அதிகமாக கிடைத்துள்ளது. இவை அனைத்தும் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.160 கோடி ரொக்கப்பணம் பற்றியும் முழுமையாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள வருமானவரி சோதனைக்கும், நெடுஞ்சாலை ஊழல் புகாருக்கும் தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_22.html", "date_download": "2019-04-25T12:34:07Z", "digest": "sha1:L7VPVV35GPURV4HZVXADLFIVUPOZTRSW", "length": 10450, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வியட்நாமில் இம்மாத இறுதியில் டிரம்ப் - கிம் சந்திப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nவியட்நாமில் இம்மாத இறுதியில் டிரம்ப் - கிம் சந்திப்பு \nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார்.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்தார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.\nஇதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமில் நடக்கலாம் எனவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் பரவலாக பேசப்பட்டது.\nஇந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் திகதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார். பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.\nமேலும், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mastersofmagic.tv/ta/eventi/xvi-magic-convention", "date_download": "2019-04-25T12:25:02Z", "digest": "sha1:G7LER34PGT6THE6SVWYODVRB3WHZOWMD", "length": 2297, "nlines": 28, "source_domain": "mastersofmagic.tv", "title": "XVI மேஜிக் மாநாடு மேஜிக் முதுநிலை", "raw_content": "\nஇத்தாலியில் மிக முக்கியமான மேஜிக் மாநாட்டின் பதினாறாவது பதிப்பு தொடங்குகிறது\nநாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் செயிண்ட்-வின்சென்ட் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை முதல் மே மாதம் வரை, காஸ்ட், சலுகைகள் மற்றும் நிகழ்வில் பங்கேற்க\nஎந்தவொரு கேள்விகளுக்கு பக்கத்திலும் படிவத்தைப் பயன்படுத்தவும். நாம் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்.\nஎங்கள் செய்திமடலைப் பதிவு செய்ய கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, எங்கள் நியமங்களைப் புதுப்பிக்கவும்.\nLOOP MEDIA NETWORK srl | ரோகெமிலிகள் மூலம் | நூல் துருனி | VAT எண் 6\nமுகப்பு - தொடர்புகள் - வரைபடம் - தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/male_indian-baby-names-list-C.html", "date_download": "2019-04-25T11:47:31Z", "digest": "sha1:FH4EHOSY3HXB4DRRXYMUFQILHKLAWRSV", "length": 20718, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "indian baby names | indian baby names Boys | Boys indian baby names list C - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை Tamil Dubsmash | tamil...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று அதுவும் அந்த...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/03/130_25.html", "date_download": "2019-04-25T12:29:49Z", "digest": "sha1:67QUCFWONC453WV4IGWPDWZEUV46GRY3", "length": 8540, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் ; மாலியில் 130 பேர் கொன்று குவிப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் ; மாலியில் 130 பேர் கொன்று குவிப்பு \nமாலியில் கிராம மக்கள் மீது தோகோன் இனத்தவர்கள் சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.\nகுறிப்பாக தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.\nஇந் நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.\nஅங்கு அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டி சாய்த்தனர்.\nசற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.\nதொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2019/03/26_29.html", "date_download": "2019-04-25T12:32:39Z", "digest": "sha1:3YS6ZLU5EZ6PTH6AYIIPOOXWATHZRU2P", "length": 10713, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "முதல் குழந்தை பிறந்து 26வது நாளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் !! - Yarlitrnews", "raw_content": "\nமுதல் குழந்தை பிறந்து 26வது நாளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் \nவங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 26வது நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்த சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.\nவங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தானா(20). இவருக்கு பெப்ரவரி மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மருத்துவர்கள் குறித்த காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டது.\nஇந் நிலையில 25 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் திகதி சுல்தானாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஜெசோர் ஆத் தீன் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர்.\nஅங்கு சுல்தானாவை மருத்துவர் ஷீலா பொத்தார் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்தார். அதில் சுல்தானாவுக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதை கண்டுபிடித்தார். ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தை இருப்பதையும் கண்டறிந்தார்.\nஇதையடுத்து வியப்படைந்த மருத்துவர் ஷீலா பொத்தார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சுல்தானாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணை மருத்துவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தைகளும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.\nஇரட்டை கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு இருப்பது அரிதான நிகழ்வாகும்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர் ஷீலா பொத்தார், அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பபையில் இரட்டை குழந்தைகள் இருப்பது முதலில் தெரியாது. தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது என்றார். இதனிடையே அந்த பெண் பிறக்கும் போதே இரட்டை கர்ப்பப்பையுடன் பிறந்திருக்கக்கூடும் என்றும், அதனால் தான் அவருக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/9121-2/", "date_download": "2019-04-25T12:15:54Z", "digest": "sha1:BBXMURUYW2C5WURWIULGZCST5CEMYL2O", "length": 7075, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் \nமாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nசட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் \nசட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என திவாகரந் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சசிகலா சகோதரர் திவாகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அரசிடம் ஒன்றுமில்லை. போக்குவரத்துறை, மின்துறை, சுகாதாரத்துறை என அனைத்திலும் தோல்வியடைந்து தமிழக அரசு கேசுவால்டி நிலையில் இருக்கிறது.\nஅதிமுகவினர் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்தால் கூட ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலை நடத்த யோசனை பன்னமாட்டார்கள். இவ்வளவு வாக்குகள் பெற்று வெற்றிபெறுவோம் என நாங்களே எதிர்பார்க்கவில்லை.\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நாங்கள் எங்கள் நிலைபாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் வெற்றியை நோக்கி நாங்கள் பயணிப்போம் என்றார்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ajmal-mahdee.blogspot.com/2018/02/blog-post_15.html", "date_download": "2019-04-25T11:52:58Z", "digest": "sha1:BONXWNME3JRF2UJBYC2FWAENX6IXH733", "length": 32778, "nlines": 704, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: தேனிக்காரரின் விரலசைவில் இயங்கும் வீடு !! ஒரு அறிவியல் பார்வை..", "raw_content": "\nதேனிக்காரரின் விரலசைவில் இயங்கும் வீடு \nஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட்-ஹப் டெமோ கிட்\nசில தினங்களுக்கு முன்னால் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கூகுள் தமிழர் சுந்தர் பிச்சை, “நெருப்பையும் மின்சாரத்தையும்விட மனித குலத்துக்குச் செயற்கை அறிவுத்திறன் அதிமுக்கியமானது” என்றார். ஏற்கெனவே தன்னுடைய கூகுள் வலைப்பூவில், “எதிர்காலத்தைப் பார்க்கிறேன். அதில் கருவிகள் கிடையாது. எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உலகம், அத்தனைக்கும் செயற்கை அறிவுத்திறனைத் தேடும் உலகமாக மாறப்போகிறது” என்று பதிவிட்டிருந்தார்.\n இது சாதாரணர்களின் வாழ்க்கையில் சாத்தியமல்ல” என்று இப்போது நாம் விவாதிக்கலாம். ஆனால், இப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்னால் மொபைல் போனைப் பற்றியும் நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். முக்கியமாக இந்தக் கருத்தைச் சொன்னது, புதிய தொழில்நுட்ப உலகைக் கட்டமைக்கும் பிரம்மாக்களில் ஒருவரான சுந்தர் பிச்சை என்பதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது\nஇதன் ஒரு கட்டமாக உலகத்தைக் குரலால் இயக்கும் தொழில்நுட்பத் தலைமுறைக்கு நாம் வந்திருக்கிறோம். சொன்னதையெல்லாம் கேட்ட மாத்திரத்தில் செய்யும், ‘கூகுள் ஹோம்’ (Google Home), ‘அமேசான் எக்கோ’ (Amazon Echo), ‘ஆப்பிள் சிரி’ (Apple Siri) போன்ற அதிநவீனக் கருவிகளை கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் போட்டிபோட்டு தயாரித்துக்கொண்டிருக்கின்றன. குரல் ஆணையில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் ஒலிப்பெட்டிகள் இவை.\nபாடல் இசைப்பது, அலாரம் வைப்பது, போக்குவரத்து நெரிசல் தகவல்களை அறிவிப்பது, கார் புக்கிங் செய்வது, ஒலிப் புத்தகங்களை வாசிப்பது, வீட்டிலுள்ள விளக்குகள்; ஏசி ஆகியவற்றை ஆன்/ஆஃப் செய்வது, யூடியூப் வீடியோவைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது – இப்படி நம்முடைய வீட்டில் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறோமோ, நம்முடன் உரையாடியபடியே அவற்றைச் செய்துமுடிக்கும் சகலகலாத் தொழில்நுட்பத் தோழிகள் இவை.\n2015-லேயே அமெரிக்கச் சந்தையில் அறிமுகமான இதுபோன்ற கருவிகள் அடுத்தடுத்துத் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன.\nகடந்த ஆண்டு இந்தியச் சந்தைக்குள்ளும் அவை கால்பதித்துவிட்டன. ஆனால், தற்போதைக்கு இரண்டு காரணங்களுக்காக இவற்றை வாங்கிப் பயன்படுத்துவது சிலருக்கு மட்டுமே இந்தியாவில் சாத்தியம். ஒன்று விலை, மற்றொன்று தொழில்நுட்பத் தளம்.\nஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட் ஹப் ஆப்ஸ்\nஇண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் அமேசான் எக்கோ, கூகுள் ஹோம் போன்ற கருவிகள் இயங்குகின்றன. இவற்றைக் கொண்டு நம்முடைய வீட்டு உபயோக சாதனங்களான தொலைக்காட்சிப் பெட்டி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், அலமாரி ஆகியவற்றை இயக்க வேண்டுமானால் அவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், இன்று நாம் பயன்படுத்துவதில் பெரும்பாலானவை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனங்கள்தான். இத்தகைய சாதாரண சாதனங்களையும் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கொண்டு இயக்கவும் கட்டுப்படுத்தவும் மாற்றுவழியைக் கண்டுபிடித்துள்ளனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. எம்பெடெட் சிஸ்டம் டெக்னாலஜீஸ் (M.E. Embedded System Technologies) பட்டம்பெற்ற விஜயராஜா ரத்தினசாமி மற்றும் அவர் குழுவினர்.\nநாம் தற்போது பயன்படுத்திவரும் வீட்டு உபயோக சாதனங்களை டிஜிட்டலாக மாற்றும் ‘Gemicates Hagway Smart Hub’ என்ற இணைப்பு மையத்தை இவர் வடிவமைத்திருக்கிறார்.\n“எம்படெட் சிஸ்டம் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தினரும் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலை எட்டிப்பிடிக்க முடியும். ஏனென்றால், touch screen பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களான வாஷிங் மிஷின், இண்டக்ஷன் ஸ்டவ், மொபைல் ஃபோன் ஆகியவற்றின் display panel-ல் எம்பெடெட் தொழில்நுட்பத்தின் மென்பொருளும் வன்பொருளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சாதாரண மின், மின்னணு சாதனங்களையும் டிஜிட்டலாக மாற்றலாம்.\nஉதாரணமாக, தற்போது எலக்ட்ரானிக் முறையில் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல் விளக்குகளை டிஜிட்டலாக மாற்றலாம். அதில் ஜி.பி.எஸ். பொருத்தினால், ஆம்புலன்ஸ் ஒரு தெருவுக்குள் நுழையும்போது தானாகக் கண்டறிந்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சமிக்ஞைகளை அது அனுப்பும். இப்படி இணையதள வசதியை கொண்டு மற்ற பொருட்களை இயக்குவதுதான் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ். இந்த அடிப்படையில்தான் வீட்டு உபயோகப் பொருட்களை இயக்கும் ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட்-ஹப் உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் விஜயராஜா.\nதேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விஜயராஜா, 2012-ல் பி.இ. எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும்போதே செவி மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு ‘Voice Control Humanoid Robot’-ஐ வடிவமைத்தார். அப்போதே தனக்கு ரோபோட்டிக்ஸ், எம்பெடெட் தொழில்நுட்பம் மீது தீராத காதல் இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், போதுமான நிதி உதவியோ ஊக்கமோ இல்லாததால் அவருடைய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.\nதற்போது, தன்னுடைய அடுத்த கண்டுபிடிப்பை நட்பும் தொழில்நுட்பத் திறனும் கொண்ட குழுவினரோடு இணைந்து உருவாக்கியுள்ளார். தொழில்நுட்ப உதவியாளர் ரஞ்சித்குமார், மிடில்வேர் டெவலப்பர் ராஜராஜன், பிசிபி டிசைனர் தீபலட்சுமி, ஆப்ஸ் டெவலப்பர் பிரஷாந்த், ஐ.ஓ.எஸ். டெவலப்பர் செல்வா, கிளவுட் கம்ப்யூட்டிங் டெவலப்பர் ரகு ஆகியோர் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குப் பின்னால் உழைத்திருக்கிறார்கள்.\n“ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட் ஹப்-ஐ பல்ப், மின்விசிறி, வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களின் எலக்ட்ரிகல் போர்டில் பொருத்திவிடுவோம்.\nநாங்கள் வடிவமைத்த வைஃபை வசதியில் செயல்படும் ‘ஸ்மார்ட் வீடு’ ஆப்ஸை ஆண்ட்ராய்டு ஃபோனில் பதிவிறக்கம்செய்வோம். இப்போது நம் உள்ளங்கையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன் வழியாக பல்ப், மின்விசிறி ஆகியவற்றை இஷ்டம்போல இயக்கலாம்.\nஇதேபோல ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி, ஸ்மார்ட் ஜன்னல் என ஹோம் ஆட்டோமேஷன் மூலம் நவீன வாழ்க்கை முறை எல்லோருக்கும் சாத்தியமாகும். இதன்மூலம் மின்சாரம் சேமிக்கப்படும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காகப் பயன்படும், பணம் மற்றும் நேரம் விரயமாகாமல் தவிர்க்கலாம்.\nபெருநிறுவனங்கள் தயாரிக்கும் இத்தகைய சாதனங்கள் குறைந்தபட்சம் ரூ. 40 ஆயிரத்துக்கு விற்கப்படுகின்றன .\nஅதற்கேற்றமாதிரி நம்முடைய வீட்டு உபயோகப் பொருட்களை மேம்படுத்த ரூ. 2 லட்சமாவது செலவாகும். ஆனால், நாங்கள் வடிவமைத்திருக்கும் ஆப்ஸ் மற்றும் ஹப் ரூ. 20,000 தான்.\nஇதற்கான காப்புரிமை மட்டும் கிடைத்துவிட்டால் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையில் இது ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்” என்கிறார் ஸ்மார்ட் வீட்டை உருவாக்கும் இந்த இளம் தொழில்நுட்ப நிபுணர்.\nநன்றி : தி இந்து நாளிதழ்.\nஅரபு நாடுகளில் ஒருவர் இறந்தால் உடலை இந்தியாவுக்கு ...\nபாலமேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவன பாதாள...\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' செல்லும் அரசியல் பய...\nதஷ்வந்த்துக்கு மரண தண்டனை ஒரு பாடம்\nபிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு குவைத்தில் தடை ஏன் ...\nமக்களின் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெ...\nதேனிக்காரரின் விரலசைவில் இயங்கும் வீடு \nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/kim-jong-your-vs-donald-trump-meets-place-official-announcement/", "date_download": "2019-04-25T12:48:30Z", "digest": "sha1:MZAPWYX3LZ4DVRCQL5FGZKTTDOI27G3W", "length": 5687, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "கிம் ஜாங் உன் VS டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இடம் ஆதிகாரபூர்வ அறிவிப்பு...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலகம் கிம் ஜாங் உன் VS டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இடம் ஆதிகாரபூர்வ அறிவிப்பு…\nகிம் ஜாங் உன் VS டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இடம் ஆதிகாரபூர்வ அறிவிப்பு…\nவடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.\nஇந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தற்போது சந்திப்பு குறித்த அதிகார தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இந்த மாத இறுதியில் 27 மற்றும் 28_ஆம் தேதில் கிம் ஜாங் உன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே விட்டு பிடிக்க வேண்டும்..அமைச்சர் பேட்டி…\nNext articleகாமராஜர் பற்றி பேச தகுதி இல்லை…மோடிக்கு பதிலடி கொடுத்த பீட்டர் அல்போன்ஸ்…\nகொழும்பு அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல்\nபுகைபிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது – ஜப்பான் பல்கலைக்கழகத்தின் அதிரடி திட்டம்\n கொழும்பு அருகே குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mastersofmagic.tv/ta/tvshows/la-grande-magia-the-illusionist", "date_download": "2019-04-25T12:21:33Z", "digest": "sha1:X4WIDH6ROTIIMJCWT5GDWA7VTE6FC6SU", "length": 4117, "nlines": 36, "source_domain": "mastersofmagic.tv", "title": "மேஜிக் \"தி இண்டோசுஷனிஸ்ட்\" மேஜிக் முதுநிலை", "raw_content": "\nவரலாற்றில் முதல் \"மேஜிக் டேலண்ட் ஷோ\". உலகின் மிகச் சிறந்த 40 இளம் கலைஞர்கள், ஜுரிஸின் முன்னிலையில் ஜூரி மாயாஜாலின் முன்னால் போட்டியிடுகின்றனர்: யூரி கெல்லர், ஃப்ரான்ஸ் ஹாரிரி, எட் அலோன்சோ, மேக்ஸ் மேவன் மற்றும் டாப்ஸ். லாஸ் வேகாஸ் நட்சத்திரமாக ஆவதற்கான வாய்ப்பை வெற்றிகரமாக இழுத்துச் சென்றது\nX சேனல் - Mediaset - பிரதம நேரம்\nஎபிசோட்கள் 4 - 120 நிமி.\nஐடியா மற்றும் வால்டர் ரோல்போ மூலம் அசல் வடிவம்\nஜாவா OS பொறுப்பு பட தொகுப்பு பயன்படுத்த வேண்டும்OS பொறுப்பு பட தொகுப்பு அற்புதமான அமைப்பு மற்றும் நல்ல மிதவை விளைவுகள், இழுத்துவிடும், வாட்டர்மார்க் மற்றும் அதிர்ச்சி தரும் Fancybox அம்சங்கள். குறிச்சொற்கள்: பதிலளிக்க பட தொகுப்பு, Joomla கேலரி, Joomla பதிலளிக்க கேலரி, சிறந்த Joomla கேலரி, Joomla பதிலளிக்க கேலரி, சிறந்த Joomla கேலரி, படத்தை Joomla ஐந்து கேலரி தொகுதி, Joomla\n© OrdenSoft.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎந்தவொரு கேள்விகளுக்கு பக்கத்திலும் படிவத்தைப் பயன்படுத்தவும். நாம் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்.\nஎங்கள் செய்திமடலைப் பதிவு செய்ய கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, எங்கள் நியமங்களைப் புதுப்பிக்கவும்.\nLOOP MEDIA NETWORK srl | ரோகெமிலிகள் மூலம் | நூல் துருனி | VAT எண் 6\nமுகப்பு - தொடர்புகள் - வரைபடம் - தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/07095831/1024558/Cut-out-Case-Court-send-Notice-For-DMK-And-ADMK.vpf", "date_download": "2019-04-25T12:48:28Z", "digest": "sha1:E44VJHJMHK47OJH6LJ652UZL6TPRVUR3", "length": 9733, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்\nதடையை மீறி பேனர்கள் வைத்ததாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதடையை மீறி பேனர்கள் வைத்ததாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிராபிக் ராமசாமி தொடர்ந்த, இவ்வழக்கின் விசாரணையை, 13ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/125435-delhi-high-court-sent-a-notice-to-social-media-over-kathua-case.html", "date_download": "2019-04-25T12:08:11Z", "digest": "sha1:64NFXKO2X5KTDVE5ENLIMZABGVUWEHFZ", "length": 18912, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "நாட்டின் பெருமையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதா? - சமூக வலைதளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | delhi high court sent a notice to social media over Kathua case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/05/2018)\nநாட்டின் பெருமையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதா - சமூக வலைதளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\n'பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கத்துவா சிறுமியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றம், கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகாஷ்மீரில், கத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது, பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள், குடும்ப விவரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் வெளியிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.\nஎனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி ஷங்கர் அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅதில், `இந்தியாவுக்கு என்று ஒரு பெருமை உண்டு. அதைச் சீர்குலைக்கும் விதமாகச் செயல்படுவது சரியல்ல. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியானது. இது தவறு. இதற்கு அனுமதியும் கிடையாது. எனவே, புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோதும், புகைப்படங்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nகத்துவா சம்பவம் தொடர்பான கவிந்தர் சர்ச்சை கருத்து - உமர் அப்துல்லா கடும் கண்டனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீந்தக் கற்கும் முன்னே கடலில் மூழ்கிவிட்டன’ - வெப்ப மயமாதலால் அழியும் பென்குயின்கள்\n`வீடியோ டெலிட் செய்யணும்னா... தமிழ்ச்செல்வனிடம் போ..' - பெரம்பலூர் அதிர்ச்சி ஆடியோ\n`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்\n`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்\n`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்' - இலங்கைப் பெண் கண்ணீர்\n``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்'' - சிலாகிக்கும் சங்கீதா\n`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு' - அரவிந்த் கெஜ்ரிவால்\nஅஸ்ஸாம் தேர்தலில் ஆணாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்ட திருநங்கை நீதிபதி \nஇந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/107448-stories-about-priceless-love-of-animals.html?artfrm=read_please", "date_download": "2019-04-25T12:28:35Z", "digest": "sha1:A7ZRBZLBPNWGJ3AULIGK7DZ3TLYP5QXV", "length": 25953, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "விலங்குகளின் அன்பு விலையற்றது..! விலங்குகளின் நெகிழ வைக்கும் ‘ஃபீல் குட்’ கதைகள் | Stories about Priceless love of animals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:34 (11/11/2017)\n விலங்குகளின் நெகிழ வைக்கும் ‘ஃபீல் குட்’ கதைகள்\nகுடும்பத்தில் ஒருவராக இருந்த நாய் இறந்து விட, ஒரு நாள் முழுக்க துக்கம் அனுசரித்தது ஒரு குடும்பம். சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டு குட்டியை கண்ணம்மா என பெயரிட்டு, ஆசையாக வளர்த்து கடைசியில் காணிக்கையாக கொடுக்கும்போது கதறினார் ஒரு பெண். செல்லப் பிராணிகள் பற்றிய கதைகள் நெகிழ்ச்சியானவை. அன்பு என்கிற ஒன்றைச் சுற்றி பின்னப்பட்ட \"பீல் குட் ஸ்டோரிஸ்.\"\nநெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டேம் நகரில் செயல்படும் உயிரியல் பூங்காவில் மரியோ என்கிற ஒருவர் விலங்குகள் பராமரிப்பு பிரிவில் பணிபுரிகிறார். மரியோ பூங்காவில் பணிபுரிந்த காலத்தில் ஒட்டகச்சிவிங்கியின் இடத்தைச் சுத்தம் செய்கிற வேலை செய்திருக்கிறார். அங்கிருக்கிற விலங்குகளோடு நெருங்கிப் பழகுகிறார். 25 வருடங்கள் அங்குப் பணிபுரிகிற மரியோ ரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். பிழைப்பது கடினம் என எல்லோரும் கைவிரிக்கிறார்கள். மருத்துவமனையில் உயிருக்குப் போராடுகிற மரியோ தனது கடைசி ஆசையாக அவர் பணிபுரிந்த உயிரியல் பூங்காவிற்கு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கிறார். மருத்துவமனை நிர்வாகம் “ஆம்புலன்ஸ் விஸ் பவுண்டேசன்” என்கிற அமைப்புக்குத் தெரியப்படுத்துகிறார்கள். அந்த அமைப்பு மரணத் தருவாயில் இருக்கிறவர்கள் கடைசி ஆசையை நிறைவேற்றித் தருகிற தனியார் அமைப்பு. அமைப்பைச் சார்ந்தவர்கள் மரியோவை பூங்காவிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.\nபத்துக்கும் மேற்பட்ட ஒட்டகச்சிவிங்கிகள் இருக்கிற பகுதியில் மரியோவின் படுக்கை கொண்டு வந்து வைக்கப்படுகிறது. 54 வயதில் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மரியோ தனது இறந்த காலத்தை நினைத்துக் கலங்குகிறார். ஒட்டகச்சிவிங்கிகள் ஒவ்வொன்றாக வந்து மரியோவைக் கண்டும் காணாததும் போல செல்கின்றன. ஐந்து நிமிடங்கள் கழித்து அங்கு வருகிற ஒட்டகச் சிவிங்கி ஒன்று மரியாவை உற்றுப்பார்க்கிறது. அசைவின்றி கிடக்கிற மரியாவின் உடலை பத்து வினாடிகள் நுகர்ந்துபார்க்கிற ஒட்டகச்சிவிங்கி தனது நாக்கால் தடவி கொடுக்கிறது. மரணத்தை எதிர்பார்த்திருந்த மரியோவிற்கு அது விடை கொடுக்கும் நிகழ்வானது. மரியாவை அங்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விஸ் பவுண்டேசன் நிறுவன அதிகாரி கேஸ் வெல்ட்ஹெர் டச்சு \"இது மிக முக்கியமான தருணம். அந்த ஒட்டகச்சிவிங்கி மரியோவை கண்டு கொண்டது. உண்மையில் நாங்கள் அந்த அன்பைக் கண்டு கலங்கி நின்றோம்” என்றார்.\nஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருக்கிற பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பேராசிரியராக பணிபுரிந்தவர் யுனோ. 1923ம் ஆண்டு தனியாக நின்றுகொண்டிருந்த ஒரு நாயை எடுத்து வளர்க்கிறார். அதற்கு ஹச்சிகோ எனப் பெயரிடுகிறார். ஹச்சிகோ பேராசிரியர் யுனோ மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. தினமும் காலை அவருடன் ஷிபுயா ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பும். மாலை அவர் திரும்பு நேரம் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும். 1925 மே மாதம் 20 தேதி வரை இதுவே வழக்கமாகத் தொடர்ந்தது. மே மாதம் 21 தேதி வழக்கம் போல யுனோ பல்கலைக்கழகம் செல்கிறார். வகுப்பில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பொழுது பெரு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணமடைகிறார். யுனோ இறந்தது ஹச்சிகோவிற்கு தெரியாமல் இருக்கிறது. அன்றிலிருந்து தினமும் மாலை ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வந்து யுனோவிற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறது.\nநாட்கள், மாதங்கள் என்றில்லாமல் வருடக் கணக்கில் யுனோவுக்காக காத்திருக்கிறது. ரயில் நிலையத்தில் ஹச்சிகோவிற்கு தெரிந்தவர்கள் என யாரும் இல்லை. ரயில் நிலையத்தில் இருப்பவர்கள் ஹச்சிகோ பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். யுனோ இறந்த அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவரின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தது. ஹச்சிகோ பற்றிய விசாரணையில் யுனோ குறித்த தகவல் கிடைக்கிறது. அங்கிருப்பவர்கள் ஹச்சிகோவிற்கு உணவளிக்கிறார்கள். கடைசியில் மார்ச் 8 1935 ஆம் ஆண்டு யுனோவிற்காக காத்திருந்து இறந்து போகிறது. ஜப்பான் நாடு ஹச்சிகோவுக்கு 1934 ஆம் ஆண்டு ஒரு சிலையை ரயில் நிலையத்தில் நிறுவுகிறது. பிறகு நடந்த இரண்டாம் உலகப் போரில் சிலை சேதமடைகிறது. மீண்டும் 1948 ஆம் ஆண்டு ரயில் நிலைய முகப்பில் ஹச்சிகோவிற்கு சிலை நிறுவுகிறார்கள். இப்போதும் ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ சிலை இருக்கிறது. தினமும் வந்து போகிறவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.அதன் அன்பை பற்றி பேசிக்கொள்கிறார்கள்.\nஉண்மையில் நிபந்தனையற்ற அன்பு என்கிற ஒன்று உலகத்தில் இருக்கிறது. அந்த அன்பு பல சமயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.\nபாதுகாப்பு... மினிமம் டேட்டா... கமலின் மையம் செயலி எப்படியிருக்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீந்தக் கற்கும் முன்னே கடலில் மூழ்கிவிட்டன’ - வெப்ப மயமாதலால் அழியும் பென்குயின்கள்\n`வீடியோ டெலிட் செய்யணும்னா... தமிழ்ச்செல்வனிடம் போ..' - பெரம்பலூர் அதிர்ச்சி ஆடியோ\n`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்\n`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்\n`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்' - இலங்கைப் பெண் கண்ணீர்\n``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்'' - சிலாகிக்கும் சங்கீதா\n`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு' - அரவிந்த் கெஜ்ரிவால்\nஅஸ்ஸாம் தேர்தலில் ஆணாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்ட திருநங்கை நீதிபதி \nஇந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெர\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/110773-why-cant-we-land-on-venus-the-hidden-secrets-of-the-earths-twin.html?artfrm=read_please", "date_download": "2019-04-25T11:53:57Z", "digest": "sha1:3QYKJJM57GCSBMQEX7YDVHJMVER3ILTW", "length": 30600, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "செவ்வாய் ஓகே... பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா? #KnowScience | Why can't we land on Venus? The hidden secrets of the Earth's twin!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (14/12/2017)\nசெவ்வாய் ஓகே... பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா\n“இன்னைக்கு இருக்கற பொருளாதார சூழல்ல செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் ஒரு மனுஷன் போக முடியுமா” என்று போதையில் நம் மயில்சாமி கேட்ட கேள்வியை இன்று அமெரிக்காவில் நாசாவைப் பார்த்து பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாக டொனால்ட் ட்ரம்ப்பும், “ஃபர்ஸ்ட் நிலா, அப்பறம் செவ்வாய்” என்று போதையில் நம் மயில்சாமி கேட்ட கேள்வியை இன்று அமெரிக்காவில் நாசாவைப் பார்த்து பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாக டொனால்ட் ட்ரம்ப்பும், “ஃபர்ஸ்ட் நிலா, அப்பறம் செவ்வாய்” என்று நாசாவுக்கு புது ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார். “இதுக்கெல்லாம் எங்க பாஸ் நிதி” என்று நாசாவுக்கு புது ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார். “இதுக்கெல்லாம் எங்க பாஸ் நிதி வழக்கம் போல எக்ஸ்ட்ரா டேக்ஸ் தானா வழக்கம் போல எக்ஸ்ட்ரா டேக்ஸ் தானா” என்று மக்களும் பீதியில் உள்ளனர்.\nஅருகிலிருக்கும் சந்திரனுக்கு இதுவரை ஆறு முறை மனிதர்களை அனுப்பிச் சாதித்திருக்கிறது அமெரிக்கா. இந்தியா உட்பட மேலும் சில நாடுகள் ஆளில்லா விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இதன் அடுத்தகட்டமாக இதுவரை செவ்வாய்க் கிரகத்தை எட்டி மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், முதன் முறையாக மனிதர்களை அனுப்ப முடிவு எடுத்துள்ளனர். சந்திரன், செவ்வாய் என்று முயல்வது ஒரு புறம் இருக்கட்டும். பூமியின் சகோதரன் என்று அழைக்கப்படும் வெள்ளிக் கிரகத்தை இந்த விஞ்ஞானிகள் ஏன் சீண்டுவதேயில்லை செவ்வாயில் தடம் பதிக்கத் துடிக்கும் நாம், வெள்ளியைக் குறித்து பெரிய அளவில் ஆராய்ச்சிகள் எதையும் நடத்தியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நம் சூரியக் குடும்பத்தில், கிட்டத்தட்டப் பூமியின் சுற்றளவு, நிறை என எல்லாம் பொருந்திப்போகும் ஒரே கிரகம் வெள்ளி தான். பின்பு ஏன் இந்தப் பாகுபாடு\nஇதற்கான விடையைக் காணும் முன், வெள்ளியையும், பூமியையும் ஒரு தராசில் நிறுத்திப் பார்த்துவிடுவோம். நம் சூரியக் குடும்பத்தை பொறுத்தவரை, Goldilocks Zone எனப்படும் வாழத் தகுந்த இடத்தில் இருக்கும் இரண்டு கோள்கள் என்றால் அது நம் பூமியும், வெள்ளியும் மட்டுமே. அதாவது அந்த இரண்டு கோள்களும், சூரியனில் இருந்து அமைந்திருக்கும் தொலைவு என்பது உயிர்கள் உருவாக, தொடர்ந்து வாழ ஏதுவான ஒரு சீதோஷ்ண நிலை. பூமியின் ஆரம் 6,371 கிலோமீட்டர், நிறை 5,972,370,000 குவாட்ரில்லியன் கிலோகிராம் (quadrillion kg) என்றால், வெள்ளியின் ஆரம் 6,052 கிலோமீட்டர், நிறை 4,867,500,000 குவாட்ரில்லியன் கிலோகிராம். பூமியின் கனஅளவு 1083.21 பில்லியன் கனமீட்டர் என்றால் வெள்ளியின் கனஅளவு 928.45 பில்லியன் கனமீட்டர். பூமியைப் போலவே வெள்ளிக்கும் வளிமண்டலம் உண்டு.\nபிரச்னை எங்கே தொடங்குகிறது என்றால், பூமி தன் அச்சில் இருந்து -23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது என்றால், வெள்ளியோ 177.4 டிகிரி (மற்றொரு புறத்தில் இருந்து 2.64 டிகிரி) சாய்ந்திருக்கிறது. நம் பூமியை விடச் சூரியனுக்கு 30 சதவிகிதம் அருகில் இருப்பதால், வெள்ளியின் தட்பவெப்பம் நம் பூமியை விடப் பல மடங்கு அதிகம். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரங்கள் எடுக்கிறது என்றால், வெள்ளி தன்னுடைய பிற்போக்கு சுழற்சி காரணமாக 243 நாள்கள் (பூமியின் கணக்கு) எடுத்துக்கொள்கிறது. நம் பூமியின் நீள்வட்டப் பாதையைவிட வெள்ளியின் பாதை சிறியது என்பதால் அங்கே ஒரு வருடம் என்பது 225 நாள்கள் (பூமியின் கணக்கு) மட்டுமே. ஆம், சுவாரஸ்யமாக வெள்ளியின் ஒரு வருடம் என்பது அதன் ஒரு நாளைவிட சிறியது. அதாவது ஒரே நாளில், நீங்கள் அங்கே இரண்டு பிறந்த நாள்கள் கொண்டாட முடியும். இதனால் அங்கே சூரியன் மேற்கில் தோன்றி, கிழக்கில் மறைவதோடு மட்டுமல்லாமல், 117 நாள்களுக்கு (பூமியின் கணக்கு) ஒருமுறைதான் அங்கே இரவு பகலே மாறுகிறது.\nபூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள தூரம் 54.6 மில்லியன் கிலோமீட்டர். பூமிக்கும், வெள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் அதை விட அதிகம் (261 மில்லியன் கிலோமீட்டர்) என்றாலும், நம் தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தத் தூரத்தை வெறும் 100 நாள்களில் கடந்துவிட முடியும். சிக்கல் என்னவென்றால் வெள்ளியில் தரையிறங்குவதுதான். வெள்ளியைச் சுற்றிலும் போர்வை போர்த்தியபடி இருக்கும் மேகங்கள் நச்சுத்தன்மை கொண்ட சல்ஃபர் டையாக்ஸைடால் ஆனவை. அதில் பாதுகாப்புடன் நீங்கள் இறங்கத் துவங்கினால் 354 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். 50 கிலோமீட்டர் தாக்குப்பிடித்து இறங்கி விட்டால், 16 கிலோமீட்டர்களுக்கு கனமான, முன்பை விடக் கொடூரமான நச்சுத்தன்மையைச் சமாளிக்க வேண்டும். இதற்குக் காரணம், அங்கே மேகங்களில் இருந்து மழையாய் பெய்வது நீர் அல்ல, சல்ஃப்யூரிக் அமிலம். இதுவும் தரையைத் தொடும் முன்பு நச்சுக் காற்றாக, இரண்டாம் போர்வையாக மாறி விடுகிறது.\nசரி, அதையும் நீங்கள் தாண்டிவிட்டீர்கள் என்றால், கீழே தட்பவெப்பம் 600 டிகிரி ஃபாரன்ஹீட். பூமியைவிட 10 மடங்கு அழுத்தம் வேறு இருக்கும். தரையைத் தொட்டவுடன் இந்த அழுத்தம் 95 மடங்காகியிருக்கும். இப்போது தட்பவெப்பம் 870 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டிருக்கும். இந்த வெப்பத்தில் நீங்கள் ஈயத்தைக்கூட உருக்கிவிடலாம். அதாவது நீங்கள் வந்த விண்கலத்தைக்கூட இது உருக்கி விடும். சரி, அங்கே இரவு வந்தவுடன் இறங்கலாமே என்று நினைத்தால், அங்கே பகல் மற்றும் இரவில் கிட்டத்தட்ட ஒரே வெப்பம்தான். ஏன் வருடம் முழுக்கவே பெரிய ஏற்ற இரக்கம் எதுவும் இருக்காது. ஒருவேளை, ஏதோ செய்து இறங்கிவிட்டாலும் இன்னொரு பிரச்னை தலைதூக்கும். வெள்ளியின் மேகங்கள் 90 சதவிகித சூரிய ஒளியை உள்வாங்காமல் பிரதிபலித்து விடுகிறது. இதனால், வெள்ளியில் நீங்கள் பெரும்பாலும் அரை இருட்டில் தான் இருப்பீர்கள்.\nமுன்னர், பூமியைப் போலவே வெள்ளிக்கும் வளிமண்டலம் உண்டு என்று ஒரு ஆறுதல் வார்த்தை கூறியிருந்தோமே அதற்கு வருவோம். வெள்ளியின் வளிமண்டலத்தில் இருப்பது 96 சதவிகிதம் கார்பன் டையாக்ஸைடு, 3.5 சதவிகிதம் நைட்ரஜன் மற்றும் 1 சதவிகிதம் மற்ற தேவையற்ற வாயுக்கள்தான். ஆக்சிஜன் எங்கடா என்று கேட்டால் அதை நீங்கள்தான் எடுத்து வர வேண்டும் என்று வெள்ளி ஏளனம் பேசும். இறங்கிய சில நிமிடத்தில் உங்களுக்குச் செல் பாதிப்பு மற்றும் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. ஒரே நல்ல விஷயம் பூமியைவிட வெள்ளியில் நீங்கள் 10 சதவிகிதம் எடை குறைந்ததாக உணர்வீர்கள். 20-ம் நூற்றாண்டுக்கு முன் வரை, நமக்கு வெள்ளியின் அந்த மேகப் போர்வையைத் தாண்டி என்ன இருக்கும் என்றே தெரியாததால், அங்கே நாம் உயிர் வாழ முடியும் என்றே நினைத்திருந்தார்கள். அதன் பின்னர், 1970லிருந்து 1982க்குள், சோவியத் யூனியன் எட்டு முறை ஆளில்லா கலன்களை வெள்ளியில் இறக்கியுள்ளது. அவற்றில் ஒரு விண்கலம் அதிகபட்சமாக தாக்குப்பிடித்த நேரம் வெறும் 110 நிமிடங்கள் மட்டுமே.\nஇதனால்தான் வெள்ளிக் கிரகத்தை பெரிதும் யாரும் சீண்டாமல் இருக்கிறார்கள். இல்லையென்றால், இந்நேரம் அங்கேயும் பிளாட் போட்டு விற்கதான் மனிதர்கள் முயற்சி செய்துகொண்டிருப்பார்களே\nமீண்டும் சந்திரனுக்குச் செல்லும் நாசா... புதிய விண்வெளிக் கொள்கை, அதிக பட்ஜெட்… ட்ரம்ப் அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்\n`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்' - இலங்கைப் பெண் கண்ணீர்\n``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்'' - சிலாகிக்கும் சங்கீதா\n`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு' - அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு\nமுதன் முதலாக மலேரியாவுக்குத் தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\nபொன்பரப்பியில் திடீர் வன்முறை ஏன்- பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த செல்வ பெருந்தகை அதிர்ச்சி\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்'- மகளின் இறப்பால் தந்தை உருக்கம்\n‍'- ஆளும்கட்சிப் பிரமுகர்மீது பாலியல்புகார் கொடுத்த பெண் அதிர்ச்சி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெர\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110840-winter-session-of-parliament-begins-today.html", "date_download": "2019-04-25T11:47:20Z", "digest": "sha1:PHGVKFJJDCBOC7ETLPANSPR4EXE7R6CA", "length": 19547, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..! பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு | Winter session of Parliament begins today!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (15/12/2017)\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்தத் தொடரில், குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.\nஇன்று, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும். இதைத்தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை மீண்டும் கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. வரும் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், விவாகரத்து பெறும் இஸ்லாமியப் பெண்களுக்குப் பராமரிப்புத் தொகை பெறுவது தொடர்பான மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள 25 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.\nவங்கிகளில் மக்கள் வைத்துள்ள முதலீடுகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் பயன்படுத்திக்கொள்ள வகைசெய்யும் 'நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா' தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, நாடு முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, \"கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டார்.\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தனியாகக் கூடி, நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விஷயங்கள்குறித்து ஆலோசனை நடத்தியுள்ளன. இதற்கிடையே, நேற்று கன்னியாகுமரிக்கு வந்த காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி, \"மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்\" என்று உறுதியளித்துள்ளார்.\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரு மாநில தேர்தல் முடிவு Parliament session. Winter session. All party meet\n'குஜராத், இமாச்சலில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் ' - கருத்துக்கணிப்பு தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்\n`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்' - இலங்கைப் பெண் கண்ணீர்\n``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்'' - சிலாகிக்கும் சங்கீதா\n`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு' - அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு\nமுதன் முதலாக மலேரியாவுக்குத் தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\nபொன்பரப்பியில் திடீர் வன்முறை ஏன்- பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த செல்வ பெருந்தகை அதிர்ச்சி\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்'- மகளின் இறப்பால் தந்தை உருக்கம்\n‍'- ஆளும்கட்சிப் பிரமுகர்மீது பாலியல்புகார் கொடுத்த பெண் அதிர்ச்சி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129046-no-need-to-give-eb-connection-to-sterlite-industries-tn-government-informed-court.html", "date_download": "2019-04-25T12:02:45Z", "digest": "sha1:7GGCVVUR4H2YQZILKHFXGPPULTWE5SBB", "length": 21636, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை!’ - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் | No need to give eb connection to sterlite industries, TN government informed court", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (27/06/2018)\n`ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை’ - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆலைக் கலன்களை முறையாகப் பராமரிக்க ஆலைத் தரப்பில் மின் இணைப்பு கோரிய வழக்கில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, கடந்த மே-22-ம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடந்த மே-28-ம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டு, ஆலை சீல் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, சார் ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வுசெய்து டேங்கர் லாரிகளில் சல்ஃபியூரிக் ஆசிட் வெளியேற்றும் பணி 6 நாள்களாக நடைபெற்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் பொது மேலாளர் சத்யப்பிரியா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”எங்கள் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆலைக் கலன்களில் உள்ள வேதிப் பொருள்களை முறையாகப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவது அவசியம்.எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமலும், பாதுகாப்பான முறையில் அகற்றவும், ஆலைக் கலன்களை முறையாகப் பராமரிக்கவும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். இப்பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை எங்கள் நிறுவன ஊழியர்களே மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.\n”எந்தப் பிரச்னையும் இல்லாமல் கசிவைச் சரிசெய்ய வேண்டும். இதில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டால், எங்கள் மீதே குற்றம் சாட்டப்படும். பராமரிப்புப் பணியில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களைக்கொண்டே சரிசெய்யப்பட வேண்டும்” என ஆலைத் தரப்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. ”ஆலைக்கு மின் இணைப்பு அளிப்பது அவசியமா” என்பதுகுறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. “ஆலைக்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருப்பதால், மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை. இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையை 7 பேர் கொண்ட குழு ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், ரசாயன அமிலங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன” என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இதையடுத்து, இவ்வழக்கை வரும் ஜூலை 6-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\n`என்னை மட்டும் அல்ல, என் நிதியையும் புறக்கணிக்கிறார்கள்’ - எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., புலம்பல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்\n`அவளுக்காக காத்திருப்போம்’ - நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமிக்காக தந்தை உருக்கம்\n`அந்த நபரிடம் `பை'யில் என்ன இருக்கிறதுன்னு என் கணவர் கேட்டார்; குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்' - இலங்கைப் பெண் கண்ணீர்\n``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்'' - சிலாகிக்கும் சங்கீதா\n`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு' - அரவிந்த் கெஜ்ரிவால்\nஅஸ்ஸாம் தேர்தலில் ஆணாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்ட திருநங்கை நீதிபதி \nஇந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு\nமுதன் முதலாக மலேரியாவுக்குத் தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்\nபொன்பரப்பியில் திடீர் வன்முறை ஏன்- பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த செல்வ பெருந்தகை அதிர்ச்சி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/214836-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:28:31Z", "digest": "sha1:EG55WASSEZPSZXA3K6ZFUTOZXAQZ3W37", "length": 30629, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "புலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபுலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி\nBy நவீனன், July 11, 2018 in ஊர்ப் புதினம்\nபுலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தோவ்விதான் தமது தோல்விக்கான பிரதான காரணம் என்று கூறுகின்றார் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் செயற்பட்ட ஒரு முக்கிய பொறுப்பாளர்.\nதற்பொழுது ஒஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவர், இரட்டை உளவாளிகளின் செயற்பாடுகளால் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், கே.பி. கைமாறிய விவகாரம் உட்பட இதுவரை வெளிவராத பல இரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார்.\nவெகுவிரையில் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அந்த முன்னாள் போராளியின் சாட்சியம் ஒலி வடிவில்:\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nபுலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=27269", "date_download": "2019-04-25T12:43:04Z", "digest": "sha1:BJK24UBQPYATZYQVYQO5HLUK2IFFTLID", "length": 22087, "nlines": 136, "source_domain": "kisukisu.lk", "title": "» எப்ப பார்த்தாலும் சண்டையா? இது தாங்க காரணம்…", "raw_content": "\nபாலியல் உறவு – சரியான வயது என்ன\nஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\n← Previous Story இதை வைத்து திருமண பந்தம் சிக்கலில் உள்ளதை அறியலாம்…\nNext Story → எப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nஇன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரையும் எளிதில் இணைக்கும் மற்றும் உலகத்தையே உங்கள் கைகளில் தவழவிடும் தொழிநுட்பத்தைப் புகழாமல் இருக்கமுடியாது. ஆனால் , வெளியில் நன்றாகத் தோன்றும் இந்த தொழில்நுட்பங்களினுள்ளே ஒளிந்திருக்கும் பாதிப்புகளைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு உடல் ரீதியாக பாதிக்கப்படுவதைத் தவிர்த்து , அது எப்படி நம் உறவுகளைப் பாதிக்கிறது என்பதைப் பார்க்கலாம் இங்கே.\nவிதவிதமான கெஜெட்டுகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களால் சூழப்பட்டுள்ள உலகத்தில் வாழ்கிறோம் நாம்.இந்த அமைப்புகள் நம்மை பல மக்களுடன் விர்ச்சுவலாக தொடர்பில் வைத்திருக்க உதவுகின்றன.அதாவது நேரடியாக இல்லாமல் , ஒரு மாய உலகில் நம்மை இணைத்து வைக்க இந்த தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மாய உலகில் சஞ்சரித்து உறவை வளர்க்கும் நாம் , உடல் ரீதியான உறவு ஏற்படும் போது மிகவும் பாதிக்கப்படுகிறோம். இதற்குக் காரணம் மோசமான இந்த கம்யூனிகேஷன் தொழில் நுட்பங்களேயாகும். தொழில்நுட்பம் உறவுகளை எப்படி அழிக்கிறது என்பதைக் காணலாம் வாருங்கள்\nஉங்கள் பார்ட்னர் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதில் செலவழித்தால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறி. ஆய்வுகளின்படி, வாழ்கை ஜோடிகள் வீடியோ விளையாட்டுகளில் அதிகநேரத்தையும் மற்றும் தங்களுக்குள்ளே குறைவான நேரத்தையும் அதிக நேரம் செலவழிக்கின்றார்கள்.பெண்களும் கூட நாளடைவில் வீடியோ கேம்களில் அடிமையாகி விடுகிறார்கள், அதனால் தினமும் இந்த மாதிரியான விளையாட்டுகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇதிலிருந்து தப்பிக்க நீங்களும் உங்கள் லைப் பார்ட்னரும் சேர்ந்து ஒரு பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஒரு சிறிய பிக்னிக் ஏற்பாடு செய்து நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசுங்கள். இந்த நேரங்களில் உங்களின் அனைத்து கெஜெட்டுகள் மற்றும் கம்யூனிகேஷன் சாதனங்களை ஒதுக்கி வையுங்கள். இந்த முறையைப் பின்பற்றுவதால் இந்த டிவைஸ்களின் போதை உங்களை விட்டு சிறிது சிறிதாக விலகும் மற்றும் உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேம்படும்.\nநீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி இருக்கிறீர்களா. உங்கள் லைப் பார்ட்னர் தனது தொலைபேசியில் அதிக நேரத்தைச் செலவிடுகிறாரா. உங்கள் லைப் பார்ட்னர் தனது தொலைபேசியில் அதிக நேரத்தைச் செலவிடுகிறாரா தொலைபேசிப் போதை இந்த நாட்களில் அனைவருக்கும் உண்டாகியுள்ள ஒரு பொதுவான விஷயம். பலர் இந்தப் பழக்கத்தை விட முயற்சி செய்கிறார்கள், ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை. ஸ்மார்ட்போன்கள் நமக்கு தினசரி பயன்படும், மற்றும் இளைய தலைமுறையின் இன்றியமையா தேவையாகவும் உள்ளது. ஆனால் அதற்கு அடிமையாகிவிட்டால், நம் உறவுகளை அது அழிக்கிறது.\nஒரு வாழ்க்கை ஜோடி, தங்கள் அதிக நேரத்தை ஒன்றாகச் செலவிடுகிறது. எதற்கு தெரியுமா ஒன்றாக அமர்ந்து தங்களின் மொபைலை தனித்தனியாக உபயோகப்படுத்த மட்டுமே. இறுதியில் இது உறவுகளின் செயல்திறனைக் குறைக்கிறது மற்றும் உறவுகளின் முடிவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.\nஆன்லைன் ஃப்ளிர்ட்டிங் உறவுக்கு தீங்கு விளைவிக்கிறது. சமூக ஊடகங்கள்,உறவுகளை அழிக்கும் விர்ச்சுவலான புற்றுநோயாகும். உங்களை மாயை உலகத்தில் சஞ்சரிக்க வைத்து உங்களை கிட்டத்தட்ட விழுங்கிவிடுகிறது. உங்கள் பார்ட்னர் உங்களுடன் பேச விரும்புகிற நேரத்தில், நீங்கள் ஆன்லைனில் தொடர்பில் உள்ளவரிடம் பேசுகிறீர்கள் மற்றும் அவரை ஃப்ளிர்ட் செய்ய உங்கள் நேரத்தைச் செலவிடுகிறீர்கள். இதில் காமெடி என்னவெனில் , உங்கள் துணையுடன் நேரில் பேச விருப்பம் காட்டாத நீங்கள் கணினித் திரையில் தோன்றும் எழுத்துக்களை பெரிதும் விரும்புகிறீர்கள். ஆன்லைனில் ஃப்ளிர்ட் செய்வது நேரத்தை விரயமாக்கும் மற்றும் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு நல்ல வழியாகும். இருப்பினும், வலுவான மற்றும் மகிழ்ச்சியான உறவுகளை அழிப்பதிலே நம்பர் 1 ஆக உள்ளது இந்த ஆன்லைன் ஃப்ளிர்ட்டிங்.\nசமூக ஊடகங்களில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய செய்திகளை பகிர்ந்துகொள்கிறீர்கள். சமூக ஊடகங்களில் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் பகிர்ந்து கொள்ளல் இன்றைய காலத்தில் ஒரு ட்ரெண்ட்டாக மாறிவிட்டது. ஆனால் உங்கள் உறவின் எந்தவொரு நெருக்கமான தகவல்களையும் வெளியிடும் முன், அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதை எப்படி உணருவார்கள் என்று யோசியுங்கள். உறவில் பிரைவசி கொண்டிருப்பது மிக முக்கியம், ஆனால் சமூக ஊடகங்களுக்குள் வரும்போது ​​நாம் ஒவ்வொரு விவரத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்தப் பகிர்வு மற்றவர்களுக்கு நம் வாழ்வின் முழுமையான கண்ணோட்டத்தை அளிக்கிறது, இதுவே உறவுகளுக்கிடையே நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.\nஉங்கள் சண்டைகளின் விவரங்களைச் சேர் செய்வதை அறவே தவிர்க்கவும். நீண்ட மற்றும் மகிழ்ச்சியான உறவைக் கொண்டிருக்க உங்கள் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்களைத் பாதுகாப்பான முறையில் வைத்திருங்கள்.\nதொழில்நுட்பம் உங்கள் நெருக்கத்தை பலி வாங்குகிறது. உங்கள் பார்ட்னர் உங்களிடம் அன்பு காட்ட விரும்பும் நேரத்தில் நீங்கள் உங்கள் மடிக்கணினியை பயன்படுத்துவதில் பிஸியாக உள்ளீர்கள். இந்த மாதிரியான நெருக்கக் குறைவு லைப் பார்ட்னர்களுக்கு இடையிலான உடல் ரீதியான தொடர்பை இழக்க வழி வகுக்கிறது.\nசமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கடுமையான பயன்பாடு மக்கள் மனநலத்தின் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உண்டாகும் பெரும்பாலான பிரச்னைகளால் மன அழுத்தம் ஏடுபடுகிறது. அதன்காரணமாக, வெளியில் சென்று நண்பர்களுடனோ அல்லது வீட்டில் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமோ காட்டி, இனனும் கூடுதலாக, உறவுகளுக்கு இடையே தர்ம சங்கடங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம்.\nதொழில்நுட்பம் உங்களுக்குப் பிடித்தவைகளுடன் குறைந்த நேரத்தைச் செலவிட நிர்பந்திக்கிறது. பலசமயங்களில் நாம்,உண்மையான வாழ்க்கையில் நாம் பார்க்க வேண்டியதை மறந்துவிட்டு உலகம் என்ன விரும்புகிறதோ அதைக் காணுகிறோம். உங்கள் பார்ட்னரின் அழகான அன்பு மற்றும் நீங்கள் இருவரும் இணைந்திருப்பதற்கான வாய்ப்புகளை உங்கள் தொழில்நுட்பப்பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. இவைகள் அனைத்தும் உறவுகளில் விரிசல் உண்டாக்கும் தொழில்நுட்பத்தின் முக்கிய விளைவுகளாகும். நாம் செய்யவேண்டியதெல்லாம், நம் உறவுகளின் மேம்பாட்டிற்காக இந்த மாதிரியான மாய வலைக்குள் சிக்காமல் இருப்பதேயாகும்.\nஎனவே உங்கள் பொன்னான நேரத்தை குடும்பத்துடனும், லைப் பார்ட்னருடனும் செலவிடுங்கள். ஸ்மார்ட் போனை தேவையில்லாமல் நோண்டுவதை உடனே நிறுத்துங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmathi.com/female_indian-baby-names-list-Q.html", "date_download": "2019-04-25T12:30:30Z", "digest": "sha1:JZEKXZ6OSKME4GA324ENV7CBF3PNRG7T", "length": 21489, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "indian baby names | indian baby names Girls | Girls indian baby names list Q - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்....\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2016/02/go-1500.html", "date_download": "2019-04-25T12:38:49Z", "digest": "sha1:WOFIGVWIHEGTCQ5ZTAJ7TRGVQXZPNSUD", "length": 5110, "nlines": 131, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: GO 1500", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nசெவிலியர் பதிவு -அனைத்து அரசு செவிலியர்களும் (ரெகு...\nசர்விஸ் பர்டிகுலர்ஸ்-2009 பேட்ச்-26 ஆம் தேதி காலை ...\nசந்தேகங்கள்-1500 தொகுப்பூதிய செவிலியர்கள் ரெகுலர் ...\nசர்விஸ் பர்டிகுலர்ஸ் சரி பார்க்கவும்-கவுன்சலிங் எப...\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது செய்ய வேண்டியவ...\nசர்விஸ் பர்டிகுலர்ஸ்-2009 பேட்ச்-2011 பணியில் இணைந...\n18/02/2016-தொடர் உண்ணாவிரதம்-செய் அல்லது செத்து மட...\nஒரு சின்ன GOOD NEWS\nசெவிலியர் பதிவு -அனைத்து அரசு செவிலியர்களும் (ரெகு...\nஅடுத்த ரெகுலர் கவுன்சலிங்-எப்போ-எத்தனை பேருக்கு-போ...\n2008 பேட்ச் செவிலியர்கள் 319 பேருக்கு ரெகுலர் கவுன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2014/01/1.html", "date_download": "2019-04-25T11:52:31Z", "digest": "sha1:5A5QY2VNIILK2MNMZGMTS4ESZX4EASEE", "length": 16087, "nlines": 279, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: முடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 18 ஜனவரி, 2014\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\nபிறப்பின் பெருமை சந்ததி வளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. என்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கையின் தடயம் மறைந்து போகின்றது. தம்பதிகளாய் வாழ்ந்த தொடர்பு அறுந்து போகின்றது. மனையின் மகிழ்ச்சி மழலையில்தான் மண்டிக்கிடக்கின்றது. அம்மா என்ற வார்த்தையே ஒரு பெண்ணின் காதுகளுக்குத் இன்னிசைப்பாட்டை இசைக்கமுடியும்.\nபுழுவாய் நெழிந்தாள். முழங்காலை முகம்வரை இழுத்து பின் நீட்டி புரண்டு புரண்டு படுக்கையைக் கரடுமுரடாய் கண்டாள். அருகே படுத்திருந்த கணவனை ஒருமுறை பார்த்தாள். சலனமின்றி நித்திரையில் நிம்மதிதந்த மூளையின் தயவில் கட்டிலில் கிடந்த கணவனின் மார்புக்குள் நுழைந்தாள் சிந்து. அவள் நெருக்கத்தில் உறக்கம் துலைந்த மதனும்\n\"உழைச்சு உழைச்சுத்தான் என்னத்தக் கண்டோம்''\n\"இதென்ன இந்த நேரத்தில் பேசும் பேச்சா. பேசாமப்படு நாளைக்குக் கதைப்பம். கண்டதையும் நித்திரையில் போட்டுக் குழப்பாதையும். இப்படித்தான் என்றால், இப்படித்தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணும்....``\nஇவருக்கெங்கே புரியப்போகிறது. என் மனம் படும்பாடு. சிந்தனை மனதுக்குள் புகுந்துவிட்டால். மூளை அதுபற்றித்தானே வேலை செய்யும். நித்திரை கொள்ள சம்மதிக்குமா. என்னை நான் மறந்தாலேயே என் மூளை களைத்துக் கண்ணை மூடச்செய்யும். அதுதான் முடியாது முனகுகின்றேனே. நேரத்தைப் பார்த்தாள் சிந்து அதுவோ ஓடுவதாக இல்லை. ஒரு செக்கனுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும்போல் இருந்தது. ``சீ......´´என்றபடி எழுந்தமர்ந்தாள். அறைக்கதவை சாத்திவிட்டு சமையலறையினுள் எதிர் கொள்ளும்; நாளுக்கு எந்திரமானாள்.\nஉடலுக்கு உரமேற்றும் உணவுகள் உதவிட உத்தரவுகேட்டு சமையலறை மேசையில் தயாராக இருந்தன. விடிகாலைப்பொழுது தன் கடமைக்காய்த் தயாரானது. அலாரச்சத்தத்துடன் இணைந்தே மதனின் குரலும் ஓங்கி ஒலித்தது.\n``இந்த அலாரத்தை நீ மாற்றல்லையா அதனுடைய கடமை உணர்ச்சிக்கு அளவேயில்ல. சொல்லிட்டம் என்ரதுக்காக விடாது அடித்துக்கொண்டே இருக்குது. நாங்க இன்றைக்கு வேலைக்கு லீவெல்லோ எடுத்தோம். டொக்டர்ட்ட Termin இருக்கல்லவா...´´\n``சரிசரி எழும்புங்க. நான் மறந்திட்டன். டொக்டரிட்டப் போகமுன் உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு´´\nநீண்ட பெருமூச்சுடன் சூடு பறக்கும் தேநீர் மெல்லமெல்ல உற்சாகம் ஏற்ற சிந்து வார்த்தைகளை மதன் மனம் மென்று கொண்டிருந்தது.\nநேரம் ஜனவரி 18, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனையின் மகிழ்ச்சி மழலையில் தான்...\n18 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:34\nஆவலைத் தூண்டும் அற்புதமானத் துவக்கம்\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் இரண்டு)\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/107207/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T12:37:56Z", "digest": "sha1:RTNR4CA3ACNU64VJRQYUWPU6WJ4EKRGR", "length": 7404, "nlines": 121, "source_domain": "www.hirunews.lk", "title": "நாகூர் ஹனீபா காலமானார் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nபிரபல இஸ்லாமிய கலாசார பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனீபா காலமானார்.\nசென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலமாகும் போது அவருக்கு 97 வயது.\nஅவர் இஸ்லாமிய கலாசார பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார்.\nசிறந்த குரல் வளத்தைக் கொண்ட அவரின் பாடல்கள் இஸ்லாமிய மதத்தவர்களையும் தாண்டி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமடைந்திருந்தன.\n1990ம் ஆண்டுகளில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார்.\nஅந்தகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கூட்டங்கள் அவரின்பாடலுடனேயே ஆரம்பமாக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவிற்கு நேர்ந்த கதி\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான...\nவிபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும்...\nபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\nபிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/08/blog-post_48.html", "date_download": "2019-04-25T11:42:50Z", "digest": "sha1:NQBHDWUN5ZJYTC42GJBINSIJCP7JTLEE", "length": 42868, "nlines": 640, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: \"கூலித் தமிழ்\" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம் - கானா பிரபா‏", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n\"கூலித் தமிழ்\" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம் - கானா பிரபா‏\nவீரகேசரி வாரமலர் ஒன்றின் புத்தக அறிமுகப்பகுதி வழியாகத் தான் மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய\n\"கூலித் தமிழ்\" என்ற நூல் குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.\nஅப்பொழுதே இந்த நூலை வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்தது.\nஈழத்து இலக்கிய அரங்கில் மலையக இலக்கியமும் செழிப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றது என்றாலும் ஒப்பீட்டளவில் அந்த மண்ணும் மக்களும் இன்று வரை எவ்வளவு தூரம் அரசியல் தான் தோன்றித் தனங்களால் உரிமை மறுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகமாக இருக்கிற சூழலே வாசகப்பரப்பில் மலையக இலக்கியங்களுக்கும் நிகழ்வதாக நான் கருதுகிறேன். மலையக இலக்கியகர்த்தாக்கள் குறித்த பதிவு இதுவன்று என்பதால் இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து \"கூலித் தமிழ்\" இற்குத் தாவுகிறேன்.\nமு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய இந்த \"கூலித் தமிழ்\" ஒரு முறையான வரலாற்று ஆவணம். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை உண்மைத் தரவுகளோடு சான்று பகிர்கின்றது. இந்த நூலில் பொதிந்திருக்கும் வரலாற்று ஆதாரங்களை நூலாசிரியர் நூற்றாண்டுக்கு முந்திய வரலாற்று ஆவணங்களை முன் வைத்து எழுதியிருப்பதே இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\nமு.நித்தியானந்தன் அவர்கள் ஈழப்போராட்ட காலத்தில் வெலிகடை சிறையில் இருந்த பின்னணி பலரும் அறிந்ததொன்று. சில வருடங்களுக்கு முன் வானொலிப் பேட்டிக்காக அவரிடம் பேசிய போதெல்லாம் முகம் தெரியாத போதும் அவர் பேசிய அன்பொழுகும் வார்த்தைகள் இன்னும் நினைப்பில் இருக்கு.\nஆனால் இந்த நூலைப் படித்த பின்னர் இவரின் இன்னொரு முகம் கண்டு உண்மையில் பிரமித்துப் போனேன்.\nஒரு தேர்ந்த வரலாற்றாசிரியனின் கட்டுமானத்தோடு அவர் இந்த நூலில் மலையக மக்களின் இருண்ட வாழ்வியலை எழுதும் போது உள்ளதை உள்ளவாறு ஒப்புவிக்காமல் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் வரலாற்றாதாரங்களோடு ஒப்பிட்டும், முரண்பட்டும், அப்படி முரண்படும் போதெல்லாம் தான் முன் வைக்கும் கருத்தை மறுதலிக்கமுடியாதவாறு நிரூபித்துச் செல்கிறார். இந்த மாதிரியான செயற்பாடு என்பது உண்மையில் இப்படியானதொரு ஆய்வில் முழுமையாக மூழ்கி மெய்யறிவைத் தேடி ஒப்புவிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வான வரலாற்றாசிரியனுக்கே உள்ள மாண்பு.\nநூலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த ஜூன் மாதம் கனடா இலக்கியத் தோட்டம் விருது வழங்கிச் சிறப்பித்தபோது\nகாலத்தினால் செய்த தகுந்த அங்கீகாரம் என்று நினைத்துக் கொண்டேன்.\nமலையகத்தில் எழுந்த முதல் நூலான \"கோப்பிக் கிருஷிக் கும்மி\" குறித்த விரிவான மதிப்பீடை முதல் அத்தியாயம் கொண்டிருக்கிறது. மத்திய மாகாணத் தோட்டத்தில் கண்டக்டராகப் பணியாற்றிய ஆபிரகாம் ஜோசப் என்பவரால் இயற்றப்பட்ட 280 கும்மிப் பாடல்கள் கொண்ட இந்த நூலை முன் வைத்து ஆசிரியர் எழுப்பும் கேள்விகளில் நியாயம் முன் வைக்கப்படுகின்றது.\nஒரு துரைத்தன விசுவாசியின் பிரசார நோக்கிலான நூலாகவே இந்த \"கோப்பிக் கிருஷிக் கும்மி\" இருப்பதைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார்.\nஆங்கிலேயத் துரைத்தனத்தை வியந்து போற்றும் அதே வேளை கூலிகளாக வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை அந்த எஜமானர்களின் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்த கும்மிப் பாடல்கள், தொழிலாளிகளை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் பாங்கினையும் இந்தக் கும்மிப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.\nமலையகத்தில் நிலவிய அடிமை யுகத்தை மறைத்து அங்கே கூலித் தொழிலாளர்கள் மாண்புற வாழவே இந்தத் துரைமார்கள் பாடுபடுகின்றார்கள் என்ற மாயை நிலைப்பாட்டை வெளியுலகுக்குப் பிரச்சாரப்படுத்தும் வண்ணம் இந்த கோப்பிப் கிருஷிக் கும்மி இருப்பதை அதற்கு முரணாக சமகாலத்தில் எழுந்த மலை நாட்டு மக்கள் நாட்டார் பாடல்கள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் துன்பியல் பின்புலத்தைக் காட்டி நிறுவுகிறார்.\nஅடுத்த அங்கமாக ஆபிரகாம் ஜோசப் எழுதிய \"தமிழ் வழிகாட்டி\" என்ற பகுதியில் ஆங்கிலத் தோட்டத்துரைமார்களுக்காகவும், ஆங்கில வர்த்தகர்களுக்காகவும் எழுந்த நூல் பற்றிய விரிவான பார்வை முன் வைக்கப்படுகின்றது. அந்த நூல் தோட்டத் தொழில் சமூகத்தில் அன்றாடம் துரைமார், கண்டக்டர், தொழிலாளருக்குமான அடிப்படைச் சம்பாஷணை எப்படி அமைகின்றது என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது.\n இன்று காலையிலே நீ எத்தனை ஆள் பிரட்டு எடுத்தாய் ஏன் அந்தப் பெண் பிள்ளையை அடித்தாய்\n மறுபடியும் அவள் அடிபடுவதை நான் பார்க்கச் சந்தோஷப்படுவேன். ஏனெனில் அவள் மற்ற ஜனங்களோடே சண்டை போடுகிறாள்\n\"துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்\" என்ற பிரிவில் அந்தக் காலகட்டத்தில் நிலவிய கடும் அடக்குமுறையின் பிரதிபலிப்பாய் நிகழ்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்படுதல், பதினான்கு வயதுப் பெண் பாத்திரம் கழுவாததால் நிர்வாணமாக்கிப் பிரம்பால் அடிக்கப்படுதல், தன் கூலிக்கான பற்றுச்சீட்டு கேட்ட கூலிக்காரர் அதன் விளைவாய் பிரம்படியும் அபராதமும் பெறுதல் போன்ற உதாரணங்களை முன் வைத்து அந்தக் காலத்தில் நிலவிய மோசமான தொழிலாளர் சட்டமுறையை விரிவாக எடுத்து நோக்குகிறது.\nஇந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர் கருமுத்து தியாகராசர் ஆற்றிய பணிகளில் இந்திய மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் தொழிலாளர் அனுபவித்த கஷ்டங்களை அந்தப் பத்திரிகையாளர் விபர நுணுக்கங்களோடு எடுத்துக் காட்டியதைச் சான்று பகிர்கின்றார். அவர்\n\"Indian Emigrants on Ceylon Estates\" என்ற தலைப்பில் \"சிலோன் மோர்னிங் லீடர்\" ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுப்பாகக் கொண்டுவந்த முயற்சியும் பதிவாக்கப்பட்டிருக்கிறது.\nசெல்வந்தப் பின்னணி கொண்ட இந்த கருமுத்து தியாகராசர் காரைக்குடியில் இருந்து வந்து இலங்கையில் பத்திரிகையாளனாகத் தன் பணியில் மலையகத் தமிழரின் பேரவலத்தைப் பதிவு செய்த வகையில் முக்கியத்துவம் பெறுவதை அறியும் போது இந்த மனித நேயர் மீதான நேசமும் இயல்பாகவே எழுகிறது.\nமஸ்கெலியா ஆ.பால் எழுதிய \"சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி\" என்ற மலையகத்தின் முதல் நாவலை முன் வைத்து அத்தியாயமும் அதனைத் தொடர்ந்து வரும் பகுதியாக \"கண்ணனின் காதலி\" (எழுதியவர் ஜி.எஸ்.எம்.ஸாமுவேல் கிரியல்லை, இரத்தினபுரி) ஆகிய நாவல் இரண்டையும் முன் வைத்து அந்தக் காலகட்டத்தில் எழுந்த நாவல்களின் பகைப்புலம், தோட்டத் தொழிலாளரது வாழ்வியல் எவ்வளவு தூரம் குறித்த அந்த யுகத்தின் இலக்கிய முயற்சிகளில் பதிவாகியிருக்கின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.\nநிறைவாக மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை \"அஞ்சுகம்\" என்ற தலைப்பின் கீழ் அக்காலத்தில் நிலவிய தேவதாசி மரபு, அந்த மரபில் உதித்த க.அஞ்சுகம் குறித்த வாழ்வியல் பின்னணி குறிப்பிடப்படுகின்றது.\nஅஞ்சுகத்தால் ஆக்கியளிக்கப்பட்ட \"உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு\" எனற படைப்பின் வழியாக மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையாக அவரை அடையாளப்படுத்துகின்றது.\nஇவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஈழத்து மலையக மக்கள் வாழ்வியலின் முற்காலத்தைய வரலாற்றுப் பதிவு பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு விளக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் நான் இதே பாங்கிலான எத்தனையோ ஆய்வு நூல்களைப் படித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை உசாத்துணைகளின் வெட்டி ஒட்டல்களோ அல்லது செவி வழி நிரம்பிய வரலாறுகளோ என்ற தோரணையில் அமைந்ததுண்டு. ஆனால் இந்த நூலின் சிறப்பே எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் அப்படியே ஒப்புவிக்காமல் விமர்சன ரீதியாகவும், ஒப்பு நோக்கல் அடிப்படையிலும் சொல்லப்பட்ட்டிருக்கின்றது.\nThe British Library, The School of Oriental and African Studies Library, The National Archives (London), The National Archives of the Netherlands (Hague), The National Bibliotheque (Paris), ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), University of Minnesota ஆகிய பெரு நூலகங்கள் சுமந்து நிற்கின்ற ஆதார உசாத்துணைகள் இந்த நூலை மெய்த்தன்மையோடு ஆசியர் எழுத உதவியிருக்கிறது அத்தோடு இவ்வளவு தூரம் பரந்துபட்ட தேடல் முனைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற வியப்பும் எழுகிறது. அதன் அறுவடை தான் இந்த \"கூலித் தமிழ்\".\n\"கூலித் தமிழ்\" க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றது. நல்ல உயர் தர அச்சுத்தாள், நூலக முறைமைக்கான கனதியான அட்டை, இவற்றோடு மிக முக்கியமாக இலக்கண வழுக்கள் களையப்பட்ட, எழுத்துப்பிழை இல்லாத ஒரு நேர்த்தியான நூல் 179 பக்கங்கள் வரை விரிந்திருக்கிறது.\nஇந்த நூல் ஈழத்து மலையக மக்களின் வாழ்வியலின் மெய்யான வரலாற்றைத் தேடி நுகர விரும்புவோர் கையிலும், பல்கலைக்கழக ஆய்வு மட்டத்தில் நம் இளைய சந்ததியின் தேடலிலும் கண்டிப்பாக இருக்க வேண்டியது.\n\"விடியலிலே என்னை வேலைக்கு விரட்டுவது யார்\nஎன் சொந்த மனைவியிடமிருந்து என்னைப் பிரித்தவர் யார்\nஎன்னை ஏசி உதைத்துச் சம்பளத்தைப் பிடிப்பவர் யார்\nஎன்னைப் போட்டு உதைப்பது யார்\nஒரு பழம் தப்பி விழுந்து போனால்\nஎன் சம்பளத்தை அப்படியே நிறுத்துவது யார்\n\"19 ஆம் நூற்றாண்டுக் கோப்பித் தோட்டத் தொழிலாளியின் வேதனைகள்\" என்ற தலைப்பில் Muniandi என்ற ஆங்கில இதழில் (14 ஆகஸ்ட் 1869) கவிதையின் தமிழாக்கமே \"கூலித் தமிழ்\" நூலிலிருந்து மேலே பகிர்ந்தது.\nஇந்த நூற்றாண்டிலும் அதே நிலை தானே அவர்களுக்கு...\nமறக்க முடியவில்லை...காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷா...\n“அரங்காடல்” 2015 - - என் பார்வையில் - மது எமில்\nசேக்கிழார் விழ 2015 - 6 Sep 2015\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 2 - ...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மா...\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஞ்சம்\n\"கூலித் தமிழ்\" ஈழத்து மலையகத் தமிழரின் துயர்மிகு வ...\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-4 த...\nஆயிரக்கணக்கான பக்த வெள்ளத்தின் நடுவே தேரில் அசைந்த...\nஅவள் ஏன் அவரை பின்தொடர்கிறாள்\nகுரங்குகள்வாங்கும்பென்சன் - முனைவர் எம். சஞ்சயன...\nஈழத்து தமிழ் குறுந்திரைப்படத் துறை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/chennai/thanks-for-all-those-prayers-and-wishes-says-vijayakanth-before-his-return-to-the-campaign-346936.html", "date_download": "2019-04-25T12:10:57Z", "digest": "sha1:Z6DCDYQDTJ7ZPQWBFRFSVGGQH2DOK6UN", "length": 18834, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ! | Thanks for all those prayers and wishes says Vijayakanth before his return to the campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n11 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n20 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n29 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஎனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ\nஎனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ\nசென்னை: எனது உடல் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கமான வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.\nசென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தேமுதிக கட்சி தெரிவித்து இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார களத்திற்கு வருகிறார்.\nஇதனால் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. அதேபோல் தேமுதிகவினர் மத்தியில் இது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமாநில உரிமை.. மொழிக்கு முக்கியத்துவம்.. சுயாட்சி.. கலக்கும் நாம் தமிழர் தேர்தல் அறிக்கை\nஇந்த நிலையில் இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டு இருக்கு வீடியோவில், பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே. என் உயிரினும் மேலான அன்பு நெஞ்சங்களே எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவர்க்கும் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநமது சின்னம் முரசு. நாம் நான்கு சின்னங்களில் போட்டியிடுகிறோம். கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெறும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅரசியலே வேண்டாம்.... நீங்க நல்லா இருந்தா போதும்.... 🙏🙏🙏🙏\nஇதற்கு தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் பெரிய அளவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவர் ''அரசியலே வேண்டாம்.... நீங்க நல்லா இருந்தா போதும்.'' என்றுள்ளார்.\nஉங்களை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது கேப்டன். நீங்கள் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/petrol-price-increased/", "date_download": "2019-04-25T12:00:26Z", "digest": "sha1:HROCWP7ZFYXAHD3SVVCMQQMOE4LQ6DE3", "length": 7183, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு.. - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nசென்னை மற்றும் தமிழகத்தில் இன்று பெட்ரோல் டீசல் முறையே 14 காசுகள், 21 காசுகள் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 73.85 காசுகளும், டீசல் ரூபாய் 69.41 காசுகளும் விற்கப்பட்டது.\nஇன்று பெட்ரோல் மற்றும் டீசல் உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் ரூபாய்.73.99 21 காசுகள் அதிகரிக்கப்பட்ட, ரூபாய்.69.62 காதுகளுக்கும் விற்கப்படுகிறது.\nஇந்த உயர்த்தப்பட்ட காசுகள் சில்லறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் மற்றும் கடந்த இரண்டு வார காலமாக எரிபொருளின் விலை ஏறிக் கொண்டேதான் போகிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T11:50:32Z", "digest": "sha1:GXDKR66QCAR2EYXPB24JVJ2XWMXVUCAB", "length": 13499, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் கனடா பட்டியலிடப்பட்டுள்ளது | CTR24 அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் கனடா பட்டியலிடப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஅதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் கனடா பட்டியலிடப்பட்டுள்ளது\nஉலகிலேயே அதிக பணம் படைத்தவர்களைக் கொண்ட நாடுகளில் ஐந்தாம் இடத்தினை கனடா பெற்றுள்ளது.\nWealth X என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nகுறைந்தது 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்தினைக் கொண்டவர்களின் எண்ணிக்கைகளைக் கணக்கிடும் போது, உலகிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட 5ஆவது நாடாக கனடா விளங்குவதாக Wealth X நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகிட்டத்தட்ட 10 ஆயிரத்து 840 குடியிருப்பாளர்கள், 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாடுகளின் குடியிருப்பாளர்கள் சொத்துக் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் ஒப்பிட்டு பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்விற்கிணங்க, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.\nதரப்படுத்தலில் கனடாவிற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஹொங்கொங், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவடக்கு, கிழக்கில் சிறிலங்கா படை முகாம்கள் பலப்படுத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது Next Postபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinacheithi.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:43:27Z", "digest": "sha1:OJEVHBVPGKJNWFAU4NHLJ32ELQ2KPBTA", "length": 12820, "nlines": 129, "source_domain": "www.dinacheithi.com", "title": "உலகின் சிறந்த ஸ்பின்னர் அஸ்வின்தான் இங்கிலாந்து வீரர் சொல்கிறார் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\n“தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்” ப.சிதம்பரம் தகவல்\nஎந்த காலத்திலும் தமிழகத்தில் தாமரை மலராது குஷ்பு கருத்து\nHome விளையாட்டு உலகின் சிறந்த ஸ்பின்னர் அஸ்வின்தான் இங்கிலாந்து வீரர் சொல்கிறார்\nஉலகின் சிறந்த ஸ்பின்னர் அஸ்வின்தான் இங்கிலாந்து வீரர் சொல்கிறார்\nஉலகின் தலைசிறந்த ஆப்-ஸ்பின்னர் அஸ்வின்தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இருவரும் ஆப்-ஸ்பின்னர்கள் ஆவார்கள். இருவரில் அஸ்வின்தான் சிறந்தவர் என்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘உலசின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் என்பதை எளிதாக கூறிவிடலாம். ஆசியக் கண்டத்தில் அஸ்வின் ரெகார்டு அபாரமானது. எட்ஜ்பாஸ்டனில் அஸ்வின் வீசிய பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nநாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக பந்து வீசிய போதிலும், இங்கிலாந்து மண்ணில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடியவில்லை. அவரை விட அஸ்வின் சிறந்தவர், ஏனென்றால் அஸ்வின் மாறுபட்ட முறையில் பந்துகளை வீசுகிறார். மேலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.\nPrevious Postதங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம் Next Postஆசிய, ‘குவாஷ்’ போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nசென்னையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து நிதி நெருக்கடி\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\n“தமிழர்கள் உள்ளத்தில் புதிய உத்வேகம் பிறக்கட்டும்” முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nமுன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்\nகோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது\nபள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது இன்று முதல் கோடை விடுமுறை\n” நதிகள் இணைப்பு திட்டமே, தண்ணீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு” பியூஷ் கோயல் பேட்டி\nசிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபிரதமர் மோடி பெரியார் புத்தங்களைப் படிக்க வேண்டும் தேனியில் ராகுல் காந்தி பேச்சு\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் புத்தம் புதிய 6 கே. டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\n13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிவு\nகோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்\nCategories Select Category ஆன்மிகம் (2) சினிமா (27) சென்னை (80) செய்திகள் (365) அரசியல் செய்திகள் (144) உலகச்செய்திகள் (27) தேசியச்செய்திகள் (32) மாநிலச்செய்திகள் (23) மாவட்டச்செய்திகள் (99) வணிகம் (55) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (44)\n“ஏழைகளைப் பற்றி மோடி சிந்திக்க வில்லை” மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/12/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-25T12:40:48Z", "digest": "sha1:7KXHDUEO6QZDNSZXWBPCVK7N4ZQ2NELJ", "length": 11720, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "மாணவர் வருகைப் பதிவு செயலி பற்றிய செய்தி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TN Attendance மாணவர் வருகைப் பதிவு செயலி பற்றிய செய்தி\nமாணவர் வருகைப் பதிவு செயலி பற்றிய செய்தி\nமாணவர் வருகைப் பதிவு செயலி பற்றிய செய்தி\nமாணவர் வருகைப் பதிவு செயலியில், வலது புறம் மேலே உள்ள 3 கோடுகளை தொட்டால், பல்வேறு மெனுக்கள் வரும். அதில் help என்பதை தொட்டால், ஒரு சிலைடு Screen Shot ஆக வரும். சிலைடின் கீழ்ப் பகுதியில், வலது புற அம்புக் குறி காண்ப் படும். அதை அழுத்த Demo Slide வரும். தொடர்ந்து அழுத்த, ஆன்லைன் வருகைப் பதிவு பற்றி, ஒவ்வொரு சிலைடாக வரும். தெரியாதவர்கள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.\nகுறிப்பிட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்புக்கு மட்டுமே பதிவிட வேண்டும்.\nஎந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் பதிவு செய்கிறோம் என்பது உயர் அலுவலர்களுக்கு காட்டும் என்பதால், பள்ளியைத் தவிர, வேறு எங்கும் ஆன்லைன் பதிவை செய்ய வேண்டாம்.\nமாணவர் வருகைப்பதிவு செய்த பிறகு பச்சை நிற டிக் ஏன் வருவதில்லை\nATTENDANCE APP – ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் – கல்வித்துறை எச்சரிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nFLASH NEWS :-DEE – இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் “ஊதியம் பிடித்தம்” செய்ய தொடக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://pooniyinselvan.wordpress.com/category/tamil/", "date_download": "2019-04-25T12:25:34Z", "digest": "sha1:TUA6SBFWP2UVGBEAJZQJKJDTU6RN5U4T", "length": 45903, "nlines": 145, "source_domain": "pooniyinselvan.wordpress.com", "title": "TAMIL | PONNIYIN SELVAN", "raw_content": "\nஅத்தியாயம் 12 – நந்தினி\nகொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா\nஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள் உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்\n” என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n“இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை\n“சாஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது என்று இவன் யார் தடை செய்வதற்கு முடியாது\nஎன்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார்.\n”நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்\nஎன்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.\n” என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார்.\nஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார்.\nஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத்தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தத் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத்தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தத் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்” என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார் மிக வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும் கைகலக்கவே, படகு கவிழ்ந்து விடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும் குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள்.\n நீங்கள் இருவரும் இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரே மோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் மிச்சமிருக்கின்றன\nஓடக்காரர்களில் ஒருவன், “கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம் ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம் அதோ பாருங்கள்\nஅவன் சுட்டிக் காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டு காணப்பட்டது.\n“எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை; கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமான நாராயண மூர்த்தி எங்கே போய்விட்டார்\n பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒரு வேளை ஒளிந்து கொண்டிருப்பார்\n“அல்லது பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்” என்றான் நம்பி.\n“திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது” என்றார் சைவப் பெரியார்.\n நீங்கள் எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே\nசைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம் சண்டையிட்டார்கள் வீர நாராயணபுரத்தில் ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும்.\nபழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது. சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள். இவர்களுடைய பிரசார முறை மிகச்சக்தி வாய்ந்ததாயிருந்தது. சமயப் பிரச்சாரத்துக்குச் சிற்பக் கலையுடன் கூட இசைக் கலையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆழ்வார்களின் பாசுரங்களையும் மூவர் தேவாரப் பண்களையும் தேவகானத்தையொத்த இசையில் அமைத்துப் பலர் பாடத் தொடங்கினார்கள். இந்த இசைப் பாடல்கள் கேட்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்தி பக்தி வெறியை ஊட்டின. ஆழ்வார்களின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலங்களும் மூவரின் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களும் புதிய சிறப்பையும் புனிதத் தன்மையையும் அடைந்தன. அதற்கு முன் செங்கல்லாலும் மரத்தினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. இந்தத் திருப்பணியை விஜயாலய சோழன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள்.\nஅதே சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒரு மகான் அவதரித்தார். இளம் பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார். வடமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநிஷதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் – இவற்றின் அடிப்படையில் அத்வைத வேதாந்தக் கொள்கையின் கொடியை நாட்டினார். வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார். இவருடைய கொள்கையை ஆதரித்த அத்வைத சந்நியாசிகள் நாடெங்கும் பரவிச் சென்றார்கள்.\nஇவ்விதம் தமிழ் நாட்டில் நம் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருஷங்களுக்கு முன்பு, (1950ல் எழுதியது) பெரியதொரு சமயக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்து தீங்கு தரும் அம்சங்கள் சிலவும் தோன்றிப் பரவின. வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் ஆங்காங்கு முளைத்தார்கள். இவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப் போர்களில் அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்கள் சில சமயம் அடிதடி சண்டையாகப் பரிணமித்தன.\nஅந்த காலத்து சைவ – வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்று உண்டு.\nஸ்ரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல் ஆலய வெளிச் சுவரின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்தது. காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது. “ஸ்ரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு\nஅந்த நாளில் இத்தகைய சைவ – வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத் தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க அனுகூலமாயிருக்கும்.\nஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “நீ நாசமாய்ப் போவாய்” என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.\nவந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மதுரமான கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.\nவந்தியத்தேவனும் நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்க விரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.\n கடம்பூர் மாளிகைக்கு என்னை அழைத்துப் போகாமல் விட்டு விட்டுப் போனாயல்லவா\n“நான் போவதே பெரிய கஷ்டமாகப் போய்விட்டது நம்பிகளே\n“போனேன், போனேன், ஒரு காரியத்தை உத்தேசித்து விட்டால் பின்வாங்கி விடுவேனோ வாசற் காவலர்கள் தடுத்தார்கள். குதிரையை ஒரு தட்டு தட்டி உள்ளே விட்டேன். தடுத்தவர்கள் அத்தனை பேரும் உருண்டு தரையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொள்வதற்குள் என் நண்பன் கந்தமாறன் ஓடி வந்து என்னை அழைத்துப் போனான்.”\n“அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். மிக்க தைரியசாலி நீ. சரி அப்புறம் என்ன நடந்தது யார், யார் வந்திருந்தார்கள்\n“எத்தனையோ பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. பழுவேட்டரையர் வந்திருந்தார். அவருடைய இளம் மனையாளும் வந்திருந்தாள். அப்பப்பா அந்த பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது அந்த பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது\n என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள் மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான் மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்\n“நடந்தது, மிகவும் நன்றாயிருந்தது. அப்போது உம்மை நினைத்துக் கொண்டேன்.”\n“எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. இன்னும் என்ன நடந்தது\n“வேலனாட்டம் நடந்தது. தேவராளனும் தேவராட்டியும் மேடைக்கு வந்து ஆவேசமாக ஆடினார்கள்.”\n நினைத்த காரியம் கைக்கூடும்; மழை பெய்யும்; நிலம் விளையும்; என்றெல்லாம் சந்நதக்காரன் சொன்னான்…”\n“இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாகச் சொன்னான். நான் அதையொன்றும் கவனிக்கவில்லை.”\n நீ இளம் பிள்ளை; நல்ல வீர பராக்கிரம் உடையவனாய்த் தோன்றுகிறாய். இராஜாங்க விஷயங்களைப் பற்றி எங்கேயாவது யாராவது பேசினால் காதில் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.”\n“நீர் சொல்வது உண்மை. எனக்குக் கூட இன்று காலையில் அப்படித்தான் தோன்றியது.”\n“காலையில் கந்தமாறனும் நானும் பேசிக்கொண்டே கொள்ளிடக்கரை வரையில் வந்தோம். இராத்திரி நான் படுத்துத் தூங்கிய பிறகு, கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்த விருந்தாளிகள் கூட்டம் போட்டு ஏதேதோ இராஜாங்க விஷயமாகப் பேசினார்களாம்.”\n“அது எனக்குத் தெரியாது. கந்தமாறன் ஏடாகூடமாகச் சொன்னானே தவிர, தெளிவாகச் சொல்லவில்லை, ஏதோ ஒரு காரியம் சீக்கிரம் நடக்கப் போகிறது. அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது. ஏன், சுவாமிகளே உங்களுக்கு ஏதாவது தெரியுமா\n“நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி – என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்து பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி – என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்து பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது – அடுத்து பட்டத்துக்கு யார் வரக்கூடும் – அடுத்து பட்டத்துக்கு யார் வரக்கூடும்\n“எனக்கு அதெல்லாம் தெரியாது, தம்பி இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன் நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன்\nஇவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்\n தெய்வத் தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே\n எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா\n“தடியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டீரே\n உன்னை அடிக்க என்னாலே முடியுமா\n“உம்முடைய வைஷ்ணவம், பக்தி, ஊர்த்தவ புண்டரம், பாசுரப் பாடல் – எல்லாம் வெறும் வேஷம் என்று சந்தேகிக்கிறேன்.”\n“அபசாரமும் இல்லை, உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர். உம்மைப் போல் இன்னும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணாசைப் பித்து பிடித்து அலைகிறவர்கள். அப்படி என்னதான் பெண்களிடம் காண்கிறீர்களோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கிறது.”\n பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்களோடு என்னைச் சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல. நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு.”\n“அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர் அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா நீர் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே நீர் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே இல்லை என்று சொல்ல வேண்டாம் இல்லை என்று சொல்ல வேண்டாம்\n“இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு. வேறு தகுந்த காரணம் இருக்கிறது. அது பெரிய கதை.”\n“குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன் கேட்கலாம்\n“கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக நடந்த கதை. அதிசய வரலாறு கேட்டால் திகைத்துப் போவாய்\n“ஆம், சொல்லுகிறேன். கொஞ்சம் எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும், இருந்தாலும் சொல்லிவிட்டுப் போகிறேன். மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும். அப்போது தட்டாமல் செய்வாய் அல்லவா\n“நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்.”\n உன்னிடம் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த இரணியாசுரன் பழுவேட்டரையரின் இளம் மனைவி இருக்கிறாளே, நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தினி. அவளுடைய கதையை நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று பொங்குவாய்” இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றிய கதையை ஆரம்பித்தான்.\nஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக் காப்பாற்றினார்கள். நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி வந்தான்.\nநந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடமும் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு ‘ஆண்டாள்’ ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணை வளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.\nஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான். திரும்பி வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டது.\nபாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே, நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிரங்கி நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.\nஇது மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை…\nஇந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு, ஏதோ ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒரு வேளை இந்தக் கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின் கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான் அறிந்து கொண்ட இரகசியத்தைச் சொல்லவில்லை.\nஅப்போது சற்று தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன் வந்து கொண்டிருந்தான்…\n எனக்கு நீ உதவி செய்வாயா” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n“நான் என்ன உதவி செய்ய முடியும் பழுவேட்டரையர் இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும் பழுவேட்டரையர் இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும்” என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாகவே பேசினான். பிறகு, “நம்பிகளே” என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாகவே பேசினான். பிறகு, “நம்பிகளே இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா\nஇப்படிக் கேட்டு விட்டு, அடியானுடைய முகபாவத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா என்று வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான், லவலேசமும் மாறுதல் ஏற்படவில்லை.\n“அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி குடந்தை ஜோசியரைக் கேட்டால் ஒருவேளை சொல்வார் குடந்தை ஜோசியரைக் கேட்டால் ஒருவேளை சொல்வார்\n குடந்தை சோதிடர் உண்மையிலே அவ்வளவு கெட்டிக்காரர்தானா\n சோதிடமும் பார்த்துச் சொல்வார்; மனதையும் அறிந்து சொல்வார்; உலக விவகாரங்களை அறிந்து, அதற்கேற்பவும் ஆருடம் சொல்லுவார்\n“அப்படியானால் அவரைப் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதான்” என்று வந்தியத்தேவன் மனதில் தீர்மானித்துக் கொண்டான்.\nஆதிகாலத்திலிருந்து மனித குலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரேமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரேமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு; முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு; மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரேமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து, அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/bjps-pragmatic-alliance-plan-to-improve-tally-in-south-states/", "date_download": "2019-04-25T12:55:45Z", "digest": "sha1:YVY7DISFZ2J526R2E5MQT2VHUEUFWWWY", "length": 15601, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாஜக கூட்டணி : 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தென்னிந்தியாவில் கால்பதிக்க திட்டமிடும் பாஜக - BJP’s ‘pragmatic’ alliance plan to improve tally in south states", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nதென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிடுகிறதா பாஜக\nதமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை\n2019 தேர்தலுக்கான பாஜக கூட்டணி : அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டு நிலவும் என்று அனைவரும் அறிவோம். நேற்று (26/08/2018) காங்கிரஸ் மூன்று முக்கிய குழுக்களை அறிவித்து அறிக்கை வெளியிட்டது.\nதென்னிந்தியாவில் எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்\nஇதைப்பற்றி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இது குறித்து பேசுகையில் தமிழ் நாட்டில் நிச்சயம் நாங்கள் கூட்டணியை அமைப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆந்திராவில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது பாஜக.\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் அங்கு முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தெலுங்கானாவில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று யோசித்து வருகிறது பாஜக. ஆனால் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.\nதென்னிந்தியாவில் இருக்கும் தொகுதிகளும் பாஜகவின் கணக்கும்\nதென்னிந்தியாவில் இருக்கும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 130 தொகுதிகள் இருக்கிறது. அதில் எப்படியும் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பாஜக.\nதென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பெரும்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டதால் எங்களால் மிக எளிதில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இயலும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.\nஇன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தேர்தல் ஆணையம் பற்றிய செய்தியைப் படிக்க\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கோபாலபுரத்திற்கு வருகை புரிந்தார் நரேந்திர மோடி. அதே போல் கருணாநிதியின் மறைவிற்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் விரைந்தனர்.\nஅதே போல் சமீபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழி நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக கட்சியும் சரி, எதிர்கட்சியான திமுகவும் பாஜகவிற்கு எதிரான நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் மிகவும் முக்கியமான இடமாக பாஜக எடுத்துக் கொள்வதற்கு காரணம் இருக்கிறது. ஏன் என்றால் கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nமனைவி பா.ஜ.க, அப்பாவும் சகோதரியும் காங்கிரஸ் – ஜடேஜா என்ன செய்தார் தெரியுமா\n1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக செயல்படும் பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர்\nஎனக்கும் மோடி மாதிரி மக்கள் ஆதரவு அளிப்பார்களா\nநதிகளை இணைக்க தனி ஆணையம்: பாஜக தேர்தல் அறிக்கையில் 75 அம்சங்கள்\nBJP Twitter: திருமாவளவனை தீட்சிதராக்கிய பா.ஜ.க\nபா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் பெறும் – அமித்ஷா\nவானிலை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு\nதாயை விட வேலை முக்கியமா வாட்ஸ் ஆப்பில் தாய் இறுதிச் சடங்கு, கொரியரில் அஸ்தி…\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nThamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது...\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/police-complaint-against-hraja/", "date_download": "2019-04-25T12:57:06Z", "digest": "sha1:VDKLM2KJLSXSW77SDFQK57UILHENWVUC", "length": 15533, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு! - Manushyaputhiran police complaint against HRaja", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்திற்கு சமூகவலைத்தளங்களில் பெண்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகவிஞர் மனுஷ்யபுத்திரன் இரண்டு நாட்களுக்கு முன் ”ஊழியின் நடனம்” என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். கேரளா வெள்ள பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வெள்ளம் குறித்தும் மழை குறித்தும் புனைவு கவிதை எழுதி இருந்தார்.\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த கவிதை இந்து மத கடவுள்களை இகழ்வதாகவும், இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி இருந்தார். அதேபோல் இஸ்லாமிய மதவெறி பிடித்து மனுஷ்ய புத்திரன் இப்படி எழுதியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.\nமேலும், மனுஷ்யபுத்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனை இணையம் முழுக்க வைரலானது. எச்.ராஜாவிற்கு ஆதரவாக சிலரும், மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக சிலரும் பேசிக்கொண்டு இருந்தனர்.\nஇந்நிலையில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி பற்றி எச் ராஜா அவதூறாக பேசி வருவதாக பெண்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.\nபெண்கள் சிலர் எச் ராஜாவிற்கு நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சானிட்டரி பேட் மீது “மாதவிடாய் குற்றமில்லை” என்று எழுதி சமூகவலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்துள்ளது.\nஅதேப் போல் எச். ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுக் குறித்து அவர் அளித்துள்ள புகாரில் “கடந்த 18-ந்தேதி ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் இயற்கை சீற்றம் மழை வெள்ளம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை வர்ணித்து கவிதை எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.\nஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா எனது கவிதையை இந்து கடவுளுக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் கவிதை என்று தனது டுவிட்டர், பேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதனால் சமூக விரோதிகள் எனது செல்போன் எண்ணை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் என்னை பலர் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்திகளும் வருகிறது.\nஇதுபோன்ற மிரட்டல்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nஅட… பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது – டென்சன் ஆன மு.க.அழகிரி\nபாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nSri Lanka Church Bomb Blasts: தேடத் தேட சிக்கும் வெடிப் பொருட்கள்… 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலைப் பற்றி அறிந்திட இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் 947779-03082, 94112-422788, 94112-422789.\nஇலங்கை குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா\n7வதாக மதியம் மீண்டும் வெடித்த வெடிகுண்டு... இருவர் பலி\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/china-gets-a-virtual-tv-news-anchor/", "date_download": "2019-04-25T12:59:33Z", "digest": "sha1:GERBLY7FULCASY4GCZVW5JJ2FEKXW3IR", "length": 16071, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Goodbye humans, China gets a virtual TV news anchor - நிஜமா நிழலா? சீனா நாட்டின் முதல் இயந்திர செய்தி வாசிப்பாளர்", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nவணக்கம்... செய்திகள் வாசிப்பது வர்ச்சுவல் மனிதன்... அதிசயம் ஆனால் உண்மை\nஒரு நாள் மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரமே செய்து முடிக்கும் அப்போது மனிதனுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை சீனா நாடு நிஜமாக்கியுள்ளது.\nசீனாவை சேர்ந்த தொலைக்காட்சி புதிய வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ அரிவிப்பில் காட்டப்பட்ட விஷயம்த்தை பார்த்து உலகமே பிரமித்து போனது. உலகிலேயே முதன்முறையாக முழுநேரமும் வர்ச்சுவல் மனிதன் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிவார் என்று கூறப்பட்டது. இந்த வீடியோவில் வந்த அறிவிப்பை அந்த இயந்திர மனிதனே படித்து காண்பித்தது இன்னும் ஆச்சரியம்.\nஇயந்திர செய்தி வாசிப்பாளர் என்றால் என்ன\nஎஸ்.ஜே சூர்யா கூறுவது போல் தான் இதுவும். ‘இருக்கு ஆனால் இல்லை’… மாயமாக தோன்றும் நிஜம் தான் இந்த தொழில்நுட்பத்தின் அம்சமே. கணினி மூலம் ஒரு நபரின் உடல் எடை, உயரம், தோற்றம் மற்றும் குரல் என அனைத்தையும் அப்லோட் செய்வார்கள். பின்பு அப்படி இணைக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் ஒன்று திரட்டி, அதே நபரை கம்யூட்டரில் உருவாக்குவார்கள்.\nஒரே நேரத்தில் 1000 ரோபோக்கள் நடனமா வியக்க வைக்கும் கின்னஸ் சாதனை\nஅதற்கென்று தனித்துவமாக இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு, அந்த இயந்திர மனிதன் படிக்க வேண்டிய செய்திகளை டைப் செய்து இணைத்திடுவார்கள். பின்னர் எவ்வித சிரமும் இல்லாமல் பிராம்டர் எனக் கூறப்படும் டிவி போன்ற கணினியை பார்த்து தானாகவே படித்துக் கொள்ளும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னிக்கை பயன்படுத்தி தான் சீனாவின் முதல் இயந்திர செய்தி வாசிப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது.\nசீனா நாட்டின் முதல் இயந்திர செய்தி வாசிப்பாளர்\nஇந்த எந்திர செய்தித் தொகுப்பாளர், ஆங்கிலம் மற்றும் சீன மொழி என்று இரண்டு மொழியிலும் செய்திகளை மிகத் துல்லியமாக வாசித்துத் தொகுத்து வழங்குகிறது.\nசின்ஹுவா (Xinhua) என்னும் ஊடக நிறுவனம் மற்றும் மென்பொருள் நிறுவனமான சோகோவ் (Sogou) நிறுவனம் ஒன்றாக இணைந்து, வ்யூஜென்-ல் (Wuzhen) நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில் இந்தப் புதிய எந்திர செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.\nஇந்த இயந்திர மனிதன் பார்ப்பதற்கு நிஜ மனிதன் போன்ற தோற்றத்துடன் இருப்பது அனைவரையும் வியக்க வைத்தது. அதுமட்டுமல்ல, நிஜமான செய்தி வாசிப்பாளர்கள் எப்படி செய்திகளை வாசிப்பார்களோ அப்படியே அதே பாவனையிலேயே செய்திகளை வாசித்துத் தொகுத்து வழங்குகிறது. மேலும், இது இடைவேளை இன்றி 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் செய்திகளைத் தொகுத்து வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசின்ஹுவா நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் ஒருவரின், உருவம் மற்றும் அவரின் குரல் வளம் தான் இந்த எந்திர செய்தித் தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன எந்திர செய்தித் தொகுப்பாளர் தானாகவே ஊடகத்திலிருந்து செய்திகளை எடுத்து வாசிக்கும் வல்லமை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, திரையில் வரும் எழுத்துக்களை மனிதர்களைப் போலவே பார்த்து, அவற்றைப் பிழை இல்லாமல் படித்து செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது.\nமனிதர்களை போல் கதவை திறக்கும் ரோபோ: இணையத்தைக் கலக்கும் வீடியோ\nஉலகம் இயந்திர மையமாக மாறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nஇப்படி ஒரு பி.டி மாஸ்டர் எங்க ஸ்கூல் இல்லையேப்பா.. என்னமா ஆடுறாரு\nஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்ற ராட்சத அலைகள்\nபாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எப்போதும் ஆதரவு அளிப்போம் – சீனா\nசீனாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை\nசர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா மசூத் அசார் \nஇவங்க பொண்ணு இல்ல, பொண்ணு மாதிரி\nபேச்சு வார்த்தை மூலமே தீவிரவாதத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும் – சீனா கருத்து\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n என்பதை அதிகம் தேடிய இணையவாசிகள்.. ஏன்\nநாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது\nதம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓ.என்.ஜி.சி; மக்கள் நலனில் ஒண்ணுமில்லை\nகாவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/hadrien-trudeaus-goofiest-moments-in-india-tour-will-make-your-day/", "date_download": "2019-04-25T13:02:28Z", "digest": "sha1:S6DQBLTOATVRTE2FN5QAP37Z3PENY2QM", "length": 13141, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியர்களின் செல்ல குழந்தை: கனடா பிரதமரின் குட்டி மகனின் ‘படுசுட்டி’ மொமண்ட்ஸ்-Hadrien Trudeau’s goofiest moments in India tour will make your day", "raw_content": "\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஇந்தியர்களின் செல்ல குழந்தை: கனடா பிரதமரின் குட்டி மகனின் ‘படுசுட்டி’ மொமண்ட்ஸ்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரச முறை பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். தன் குடும்பத்தினருடன் இந்தியாவில் இடங்களுக்கு ஜஸ்டின் சுற்றிப் பார்த்தார்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரச முறை பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். ஒருவார காலம் தன் குடும்பத்தினருடன் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜஸ்டின் ட்ரூடோ சுற்றிப் பார்த்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் பல்வேறு சமயங்களில் இந்திய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஆனால், அவரைவிட இந்திய மக்களின் செல்லம் அவரது இளைய மகன் ஹேட்ரியன் ட்ரூடோதான்.\nஇந்தியா வந்தடைந்தபோது குடும்பத்தினருடன் இணைந்து வணக்கம் செலுத்தியபோதும், தன் தந்தைக்கு கொடுத்த பெரிய பூங்கொத்தை அவன் பிடித்துக் கொண்டதும் என ஆரம்பத்திலேயே இந்திய மக்களை ஹேட்ரியன் வெகுவாக கவர்ந்தான்.\nதாஜ்மஹாலில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தல், கோவிலில் டான்ஸ் ஆடுதல் என அவனது சேட்டைகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தன. பிரதமர் மோடி முன்பு சிகப்பு கம்பளத்தில் அமர்ந்து விளையாண்டது, அவர் கன்னத்தை அன்பாக வருடியபோது சோகமாக முகத்தை வைத்துக் கொண்டதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஇந்திய பயணத்தால் மவுசு இழக்கும் ஜஸ்டின் ட்ருதியே\nபுகைப்படங்கள்: கனடா பிரதமரின் குழந்தைகளிடம் அன்பை பொழிந்த மோடி\nவீடியோ: கனடா பிரதமரின் பாங்ரா நடனத்தால் நெட்டிசன்கள் அதிருப்தி\nதாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து மகிழ்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின்\nவேட்டி, சட்டை அணிந்து தை பொங்கலை கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின்\n”குழந்தைகளை பெண்ணியவாதிகளாக வளர்த்தெடுங்கள்”: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதம்\nஸ்ரீதேவி இறுதி அஞ்சலி LIVE UPDATES : நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிச்சடங்கு\nவைரலாகும் வீடியோ: நேரலையில் சண்டைப் போட்டுக் கொண்ட செய்தி வாசிப்பாளர்கள்\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\nஆசைத் தம்பி 2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித் தான். ஆனால், இம்முறை இறந்தது வீரர் அல்ல… ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம். ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதான நம்பிக்கை. கேப்டவுனில் நடைபெற்ற […]\n‘ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல’\nதலைமை கோச் பதவியில் இருந்து விலகப் போவதாக டேரன் லீமன் அறிவித்துள்ளார்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nKanchana 3 Exclusive: லாரன்ஸ் மாஸ்டரை ஓகே சொல்ல வைப்பது கஷ்டம் – காஸ்ட்யூம் டிஸைனர் நிவேதா ஜோசப்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/06/19/admk.html", "date_download": "2019-04-25T12:09:04Z", "digest": "sha1:W2E5PPY3YWJBU26OW33LW23LM3WOCLLR", "length": 17217, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவினரை ஏமாற்றி ரூ. 34 லட்சம் மோசடி: தம்பதி தலைமறைவு | Case against 13 for cheating AIADMK workers of Rs 34 lakh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n8 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n9 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n18 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n27 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஅதிமுகவினரை ஏமாற்றி ரூ. 34 லட்சம் மோசடி: தம்பதி தலைமறைவு\nமுதல்வர் ஜெயலலிதாவின் கலாச்சாரச் செயலாளர் என்று கூறிக் கொண்டு அதிமுகவினரிடம் ரூ. 34 லட்சத்தைசுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சிவகங்கையைச் சேர்ந்த அதிமுகவினர் 56 பேரிடம் இவ்வாறுமோசடி செய்துள்ளார். அதிமுகவினர் தவிர வேறு யாரையும் இவர் ஏமாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னை ஜெயலலிதாவின் கலாச்சாரச் செயலாளர் என்று கூறி அதிமுகவினரிடம் நெருங்கினார் பாலகிருஷ்ணன்.2001ம் ஆண்டு முதலே போயஸ் தோட்டத்துக்கு மிக நெருக்கமானவராக இருப்பதாகக் கூறி ஜெயலலிதாவிடம்எடுத்த சில போட்டோக்களையும் காட்டியுள்ளார்.\nஇதில் அசந்து போன அதிமுகவினரை கட்சியில் பதவிகளைப் பிடிக்க இவரிடம் நெருங்கியுள்ளனர். அப்போதுஅவர்களிடம் நம்ம ஆட்சியில நீங்க ஏன் கஷ்டப்படனும், பேசாமா அரசு உத்தியோகத்துல சேர வேண்டியதுதானே என்று கூறியுள்ளார்.\nஅது முடியுமா என்று கேட்ட அதிமுகவினரிடம் மின் துறை, வீட்டு வசதித்துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை,தொழில்துறை முதலீட்டுக் கழகம் இதுல எல்லாம் நான் உங்களுக்கு வேலை வாங்கித் தர்றேன். ஆனா, கொஞ்சம்செலவாகும் என்று கூறியுள்ளார்.\nஅரசு வேலை கிடைக்கும் என்று நம்பிய அந்த அதிமுக தொண்டர்கள், இவரிடம் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம்வரை பணத்தைக் கொடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 33.5 லட்சம் வரை அதிமுகவினரிடம் இவர் வசூலித்தார்.\nபணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகப்பட்ட அதிமுகவினர்பாலகிருஷ்ணனைத் தேட அவர் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.\nஇதையடுத்து காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தந்துள்ளனர். போலீசார் பாலகிருஷ்ணன், அவரது மனைவிஉள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலகிருணனையும் அவரது மனைவியையும் தேட சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.S ћ-96;]Qa zv A_ vmh -->\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/durga-stalin-prayer-11-garuda-seva-festival-thirunangoor-308976.html", "date_download": "2019-04-25T12:37:20Z", "digest": "sha1:MOPA7D4QU3LKQDSPUO5WZYAJ6S4OWKTM", "length": 17352, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோயிலில் கருட சேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம் | Durga stalin prayer 11 garuda seva festival in Thirunangoor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\n6 min ago சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\n6 min ago எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது.. விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்- மைக்ரோசாப்ட்\n11 min ago அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்\n36 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nதை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோயிலில் கருட சேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்\nசென்னை: தை அமாவாசையை முன்னிட்டு திருநாங்கூர் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருட சேவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மனைவி பங்கேற்றார்.\nநாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் மணிமாட நாராயண பெருமாள் கோயிலில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.\n108 திவ்ய தேசங்களில் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ள ஒரே பகுதி திருநாங்கூர். இங்கு ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசையை அடுத்து கருட சேவை நடைபெறுவது வழக்கம்.\nஅதேபோல் இவ்வருடத்துக்கான கருட சேவை வியாழக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇந்தக் கருட சேவையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.\nஅவருக்கு கோயில் அர்ச்சகர் கருட சேவையின் நினைவாக பெருமாளின் உருவ படத்தை வழங்கினார். அதைப் பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார் துர்கா ஸ்டாலின்.\nபகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை என்று கூறியுள்ளார். மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.\nநாமக்கல் நகரில் உள்ள நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிகளை, ஒவ்வொரு முறை நாமக்கல் வரும்போதும் வழிபாடு செய்து விட்டுச் செல்வேன் என்றும் கூறியிருந்தார் துர்கா ஸ்டாலின். வீட்டில் ஆண்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் பெண்களின் கடவுள் நம்பிக்கையை தடுப்பதில்லை என்பது ஸ்டாலின் மனைவி துர்காவின் கருத்தாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாகப்பட்டிணம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nநாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்தை ஏரியில் வீசியதால் பரபரப்பு\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம்… டிடிவி தினகரன் பேச்சு\nஅணை கட்டினா ஆறு செத்துடும்.. சீமான்.. திண்டுக்கல்லில் அணை கட்டுவேன்.. இது மன்சூர் அலிகான்\nஅடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்\nராஜூவ் காந்தி பிரதமராக வர ஓட்டுப்போடுங்க... வாக்கு கேட்ட இந்திய கம்யூ. வேட்பாளர்\nஇந்த தேர்தலுடன் திமுக-வின் சகாப்தம் முடிந்து விடும்… முதல்வர் பழனிசாமி பேச்சு\nH Raja: எதிரிகள் அழிந்து போகட்டும்.. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் ரகசியமாக யாகம் நடத்திய எச். ராஜா\nராமலிங்கம் - மயிலாடுதுறை திமுக வேட்பாளர்: சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வென்ற வேட்பாளர்\nபிரசார கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி அசத்திய நாகை அதிமுக வேட்பாளர்.. திகைத்து போன அமைச்சர்\nநாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin durga stalin perumal temple nagapattinam ஸ்டாலின் துர்கா ஸ்டாலின் பெருமாள் நாகப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/forum/9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?sortby=posts&sortdirection=desc", "date_download": "2019-04-25T12:25:09Z", "digest": "sha1:PWNG4FYOIMLWWCT45SQUPPERITNN3DPD", "length": 8151, "nlines": 334, "source_domain": "yarl.com", "title": "கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகருவிகள் வளாகம் Latest Topics\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nகருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nTroubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்\nபுகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைப்பது.எப்படி\nகணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும்\nPhotoshop பாவிக்கும் முறை : கருத்துக்கள்\nஅரிய மென்பொருள் தொடர்பான வினாக்கள் விடைகள்\nGTVஇணையத்தின் ஊடாக பார்க்க முடியுமா\nபார்த்திபன் , அபே சிறுவர்கள் உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் .\nMSN யார் உங்களைத் தடை செய்து இருக்கினம்\nஉங்கள் கணனித்திரையில் அலைகள் தோன்ற\nஎக்ஸ்பீ சம்மந்தமான அவசர உதவி\nநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை\nபிக் டேட்டா: முக்காலமும் அறியலாம்…\nமுற்றிலும் இலவச பயன்மிகு மென்பொருட்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T12:03:49Z", "digest": "sha1:547MAD25FEPDL56L6KZG53Z6RCZ4IL7L", "length": 26073, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "நமது கடமை – குடியரசு தினம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 25,466 முறை படிக்கப்பட்டுள்ளது\nநமது கடமை – குடியரசு தினம்\nஇந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.\n1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது.\nஇந்திய அரசியல் அமைப்பு 1950 ஜனவரி 26ல் நடை முறைக்குவந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26 குடியரசு தினமாக கடை பிடிக்கப்படுகிறது.\nசிறப்பு: இந்திய அரசியலமைப்பு ஒரு நீண்ட எழுதப்பட்ட ஆவணம். முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்புக்களை பெற்றது.\nவழிகாட்டுதல்:மத்திய, மாநில அரசுகள், மைய ஆட்சி பகுதிகள்,அதன் அலுவலகங்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட், கோர்ட்கள், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் அரசியல் அமைப்பின் வழிகாட்டுதல்படி இயங்குகின்றன.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் 1789ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது முக்கிய குரல்களாகும். இவற்றிற்கு நமது அரசியல் அமைப்பு முகவுரை முக்கியத்துவம் தந்துள்ளது.\nகுடிமக்கள் அனைவருக்கும்போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.\nமக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும்.\nபொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி தர வேண்டும்.\nஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வ வளம் குவியா வண்ணம் தடுக்க வேண்டும்.\nஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும்.\nநாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.\nபன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும்.\nஅரசியல் அமைப்பிற்கு கீழ்படிந்து தேசிய கொடியையும், தேசியகீதத்தையும் மதிக்க வேண்டும்.\nநமது சுதந்திர போராட்டத்தின் உன்னத கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.\nஇந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டினைபாதுகாக்க வேண்டும்.\nதேவைப்படும் போது தேசியபணிபுரிய வேண்டும்.\nஅனைத்து இந்திய மக்களிடையேயும், ஒன்றிணைந்த பொதுசகோதரத்துவ உணர்வினைமேம்படுத்த வேண்டும்.\nநமது பெருமை மிகு பண்பாட்டு பாரம்பரியத்தை காக்க வேண்டும்.\nநமது இயற்கை சூழலை பாதுகாத்து காப்பாற்ற வேண்டும்.\nநமது பொது சொத்துக்களை பாதுகாத்து வன்முறையை கைவிட வேண்டும்.\nஇந்திய குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.அரசிடம் கடமைகளை முழுமையாக பெற்று, நமது கடமைகளை செய்ய குடியரசு தினத்தில் உறுதி ஏற்போமே.\nஇந்திய குடியரசின் கதை : குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.\nபல்வேறு ஆப்ரிக்க நாடுகள், மியான்மர் உள்ளிட்ட ராணுவ ஆதிக்கம் உள்ள நாடுகள் இந்த பெருமையை கொண்டாட முடியாது. சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடந்து வருவதால், அந்நாட்டை முழுமையான ஜனநாயக நாடாக ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமை தரத்தக்கது.\nலிங்கன் கூறிய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாகக் கருதப்படும் என நமது தேசியத் தலைவர்கள் பலர் கருதினர். இருந்த போதிலும், சில தலைவர்களுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதிலும், சுதந்திர நாடாக இந்தியா செயல்படும் என்பதிலும் நம்பிக்கை குறைவாகவே கொண்டிருந்தனர்.\nஅதனால் தான் 1928ல் டில்லியில் கூடிய சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்து பெறுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தது. டொமினியன் என்றால் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுய ஆட்சி என்று பொருள்.அதாவது நாட்டுப்பாதுகாப்பு, வெளியுறவு ஆகியவற்றை பிரிட்டிஷாரே நிர்வகிப்பர். உள்நாட்டு விவகாரங்களில் முழு சுய ஆட்சி இந்தியர்களுக்கு அளிக்கப்படும்.காங்கிரசில் தீவிரவாத கொள்கைகளைக் கொண்டிருந்த, இளைஞர்களான ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் “பூரண சுயராஜ்யமே’ நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.\nடில்லி சர்வகட்சி மாநாடுதயாரித்த அரசியலமைப்பு “நேரு அறிக்கை’ எனப்பட்டது. சர்வகட்சியினரும் தேர்ந்தெடுத்தமோதிலால் நேருவின் தலைமையிலான குழுதான் அதனைத்தயாரித்தது. அந்த ஆண்டில் கோல்கட்டாவில் மோதிலால் நேருதலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் நேரு அறிக்கை விவாதத்திற்கு வந்தது. நேரு, போஸ் ஆகியோரின் எதிர்ப்பால் பூரண சுதந்திரமே நமது புதிய அரசியல் அமைப்பின் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.\nஇறுதியில் கோல்கட்டா மாநாட்டில் ஒரு சமரசத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து அளிக்க விரும்பினால் அது 1929 டிசம்பர் 31க்குள் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின் டொமினியன் அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பூரண சுதந்திரமே காங்கிரசின் லட்சியமாக இருக்கும். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nமறுஆண்டில் டொமினியன் அந்தஸ்திற்கு ஒரு ஆண்டு கெடு முடியும் டிசம்பர் 31ல்லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. அன்று நள்ளிரவில் தீர்மானம் இயற்றப்பட்ட “பூரண சுயராஜ்யம்’ காங்கிரசின் லட்சியமானது.அந்த காங்கிரஸ் மாநாட்டில் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜனவரி 26ம் நாள் “பூரண சுதந்திர’ நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.\n1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெறும்போது பிரிட்டிஷ் அரசு டொமினியன் அந்தஸ்து தான் அளித்தது. பிரிட்டிஷ் மன்னரால் நியமனம் செய்யப்பட்டகவர்னர் ஜெனரல் தான் இந்தியாவின் தலைவராக இருந்தார்.சுதந்திரம் கிடைத்த பின், லாகூர் மாநாட்டு தீர்மானத்தின் படி, 1950ல் இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த ஜனவரி 26ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.இத்தினம் பூரண சுயராஜ்ய நாளாக – அதாவது குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதுதான் ஜனநாயகமா: இன்று 64-வது குடியரசு தினம்\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\n« கணித மேதை இராமானுஜன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்தவும்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unduhvideo.org/video/cHT52Fyvk5Q/roja-serial-episode-257-21st-feb-2019-%E0%AE%B0-%E0%AE%9C-priyanka-sibbusuryan-saregama-tvshows-tamil-hd.html", "date_download": "2019-04-25T12:01:49Z", "digest": "sha1:MLL2BJBO7WLT4S67TGLDQ3KB47GG462V", "length": 10153, "nlines": 116, "source_domain": "unduhvideo.org", "title": "ROJA Serial | Episode 257 | 21st Feb 2019 | ரோஜா | Priyanka | SibbuSuryan | Saregama TVShows Tamil Video Download - MP3 download", "raw_content": "\nஅட பாவிகளா...எங்கள் \"\"அஞ்சா சிங்கம் அர்ஜுனை\"\" யே அழ வச்சுட்டீங்களேடா....😢😢😢😢\nஇன்னைக்கு அர்ஜூன் ரோஜா பேசுறத கேட்டு feel பண்ணினத பாத்து யாரெல்லாம் கண் கலங்குநீங்க.... அதுக்கு background song போட்டு (மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா)))) இருக்கலாம்னு சொல்றவங்க like பண்ணுங்க...\nஎன்றைக்கு ரோஜா மேல் ஆசை வந்தது அர்ஜுன்னுக்கு அன்று பிடித்து 71/2 சனி . தன்னை மறந்து ,தன் திறமை மறந்து தனது personality மறந்து ஆட்டோவில் இருந்து சப்பாத்தை கழட்டி அடிக்கிற அளவுக்கு போய் விட்டார் அர்ஜுன். மனதில் பட்டதை அப்படியே பேசுகறவர் தான் அர்ஜுன் என்று ரோஜாவுக்கு தெரியாத என்ன . (உங்க பேச்சு தான் கரடு முரடு ஆன உங்க மனசு அப்படி இல்ல , எனக்காக கூட உங்க originality விட்டு விடாதீர்கள் episode 245 , கோவில் வைத்து சொன்னாரே) ரோஜா . ஆனாலும் ரோஜா நீயும் ரொம்பத்தான் பேசுறாய். அர்ஜுன் இப்படி மாறியது பிடிகாதவர்கள் like please\nRoja, என்னம்மா இப்படி பண்ணுகிறீர்களே ……….. Roja, எப்படி இருந்த Arjun இப்படி மாறிவிட்டார் என்றால் அதுக்கு காரணம் நீங்கதான் .............. உங்களுக்காக அவர் courtil அவமானப்பட்டு, உங்களை தேடி அலைந்து கண்டுபிடித்து ..........இரவு முழுவதும் தூங்காமல் இருந்து ..... ஏதோ நித்திரை களைப்பில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டார் என்று இப்படி கோபித்துக்கொண்டு போகிறீர்களே இது நியாயமா ..............சொன்னது தப்பு என்று தெரிந்ததும் உடனே மன்னிப்பு கேட்டாரே ............ எத்தனை பேருக்கு\nஇன்னைக்கு... கொஞ்சம்... எபிசோட் நல்லா இருக்கு.. like.. .. அதுக்காக இதே மாதிரி எப்பவும் காமிச்சிகிட்டு இருக்காதீங்க...\nஅர்ஜுன் பாவம் அர்ஜுன் அழரது பிடிக்கல எவ்வளவு கெத்த இருந்த அர்ஜுன் இப்படி பார்க்க முடியல ரோஜாவும் பாவம்தான் என்ன சொல்ரது என்றே தெரியல\nஇன்று சூப்பர் கடைஸ்ல அழுக வசிட்டிங்க டைரக்டர் சார் ரோஜா அழுக அர்ஜுன் அழுக நா அழுக என்ன சார்\nஇன்னைக்கு அர்ஜூன் ரோஜா பேசுறத கேட்டு feel பண்ணினத பாத்து யாரெல்லாம் கண் கலங்குநீங்க.... அதுக்கு background song போட்டு (மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா)))) இருக்கலாம்னு சொல்றவங்க like பண்ணுங்க...\nரோஜாவ விட அர்ஜுன் தா அழகு நா ரோஜா சீரியல பார்குரதே அர்ஜுனுக்காகத்தான் அவர் போல்டான அர்ஜுன் தா மத்த சீரியல் ஹீரோவ போல இந்த சீரியல்ல ஹிரோவ டம்மியாக்கிராதிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467555", "date_download": "2019-04-25T12:54:27Z", "digest": "sha1:QLRBUFYBHEPNCQVIPYXJBZQYRABOZ2J7", "length": 12859, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு : சட்டத்திருத்த அரசாணை வெளியீடு | Free food in the maida for construction workers: Release of the Constitution - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு : சட்டத்திருத்த அரசாணை வெளியீடு\nசென்னை: கட்டுமான ெதாழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவது தொடர்பாக சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில், 407 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 247 அம்மா உணவகங்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 4 அம்மா உணவகங்கள் என்று மொத்தம் 658 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை ஒரு ரூபாய்க்கு இட்லி, ₹5 க்கு பொங்கல், மதியம் ₹3க்கு தயிர் சாதம், ₹5க்கு பலவகை சாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள உணவகங்களில் மட்டும் இரவில் ₹3க்கு 2 சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகின்றன.சென்னையில் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் மக்கள் அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 99.58 கோடி இட்லிகளும், 35.8 கோடி பலவகை சாதங்களும், 25.7 கோடி சப்பாத்திகளும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் இதற்கான பணியை தொழிலாளர் நலத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nகட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 29 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கட்டுமான நிறுவனங்கள் செய்யும் பணிகள் மதிப்பீட்டுத் தொகையில் ஒரு சதவீத தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இந்த ெதாகையை கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவித் தொகை வழங்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை உள்ளவர்கள் அதைக் காட்டி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு உட்கொள்ளலாம். அவ்வாறு உணவு உட்கொண்டவர்களின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு அனுப்பும். அதற்கான தொகையை நல வாரியம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும். இந்த திட்டத்தை கட்டுமான தொழிலாளர்களில் நலத் திட்டத்தில் சேர்ப்பதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டம் எப்போது முதல் அறிமுகப்படுத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 347 தொழிலாளர்கள் கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 344 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இரண்டாவதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 747 பேர் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 888 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nகட்டுமான தொழிலாளர்கள் அம்மா உணவகம் இலவச உணவு அரசாணை வெளியீடு\nகாவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nபி.இ., பி.டெக்.,- ஐ தொடர்ந்து எம்.இ, எம்.டெக். படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வையும் நடத்த அண்ணா பல்கலை மறுப்பு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விதியை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் : சத்யபிரதா சாஹூ தகவல்\n1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது: ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nபுதியதாக உருவாகயுள்ள புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு: வானிலை ஆர்வலர்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2019/02/blog-post_91.html", "date_download": "2019-04-25T12:49:10Z", "digest": "sha1:6IU2RFP7JX74WTGFV4CVL4KQDKP56LCA", "length": 7020, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் அப்துல் வஹாப் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் அப்துல் வஹாப்\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் அப்துல் வஹாப்\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.அப்துல் வஹாப் கடந்த மாதம் 31 ஆந் திகதி முதல் அமுலுக்கு வருவகையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மென்டிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட லோஜேஸ்ரிக் (கட்டுமான அபிவிருத்தி) பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்களிற்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த பல குற்றவாளிகளை கைது செய்து தனது கடமையினை திறம்பட ஆற்றியிருந்த நிலையிலேயே, குறித்த பொலிஸ் பரிசோதகர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதேவேளை கிழக்கு மாகாண பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்ணம் அவர்களின் பிரத்தியேக உதவியாளராகவும் மிகவும் திறம்பட செயலாற்றி மக்களுக்கு பாரியளவிலான சேவைகளை முன்னேடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=41696", "date_download": "2019-04-25T11:54:07Z", "digest": "sha1:IGJ6GKCK3W7VECCOE334BGZBXSPZZNCC", "length": 15271, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார்.\nதனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர் ஆனார்.\nஅவர் காலை 10.30 மணி அளவில் தலைமை தேர்தல் கமிஷனில் ஆஜராகி கட்சி தொடர்பான விளக்கங்களை அளித்துள்ளார். அதன்பின்னர் அவர், மதியம் 12 மணி அளவில் வெளியே வந்தார்.\nபின்னர் மாலையில் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.\nஇந்த நிலையில், சோனியா காந்தியை இன்று காலை 11 மணிக்கு கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளார் என தகவல் வெளியானது. அதன்படி அவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியல் பயணத்தினை தொடங்கிய பின்னர் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல் அமைச்சராக பதவியேற்ற எச்.டி. குமாரசாமியை நேரில் சந்தித்து கமல்ஹாசன் பேசினார். தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.\nஅக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசவுள்ளார் என கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக அரசியல் சூழல் பற்றி பேசினேன். மக்களவை தேர்தல் பற்றி தற்பொழுது பேசவில்லை. ஆனால் பேசலாம் என கூறியுள்ளார்.\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12482.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T12:30:24Z", "digest": "sha1:FQKRERL7IAJGCLLSBGOJ2TEMSMQ7QBF2", "length": 11269, "nlines": 100, "source_domain": "www.tamilmantram.com", "title": "பழுதான குறுவட்டை நகலெடுக்க ... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > பழுதான குறுவட்டை நகலெடுக்க ...\nView Full Version : பழுதான குறுவட்டை நகலெடுக்க ...\nநாம் கணினியில் குறுவட்டை இயக்கிப்பார்க்கும் போது அல்லது பிறிதொரு குறுவட்டை உருவாக்க (நகலெடுக்க) முயற்சிக்கும் போது சில வேளைகளில் \"CRC error\" என்றோ அல்லது \"cannot read from source destination\" என்றோ பிழைச்செய்திகள் வருவதைக் கண்டிருக்கிறோம் அல்லவா.. இது பொதுவாக எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆயினும் அந்தக் குறுவட்டிலிருந்து சில பகுதிகளை நாம் மீட்டெடுக்க முடியும். முதலில் குறுவட்டை எடுத்து அது பழுதடைந்திருக்கிறதா என்பதைக் காண வேண்டும். அது அழுக்காக இருப்பின் மிக மெல்லிய துணியைக் கொண்டு உட்புறத்திலிருந்து வெளிப்பக்கமாக துடைத்து எடுக்க வேண்டும். கறை ஏதேனும் இருப்பின் சுத்தமான நீரில் கழுவலாம். கழுவிய பின் அதை நிழலில் நன்கு உலர வைக்க வேண்டும். பின் அதை அதே கணினியிலோ அல்லது வேறு கணினியிலோ இயங்குகிறதா என்று சோதனை செய்து பார்க்கலாம். அப்போதும் பலனளிக்கவில்லை எனில் ஐஎஸோ பஸ்டர் - ISOBuster என்னும் மென்பொருளை உபயோகித்து, குறுவட்டில் பதியப்பட்டிருக்கும் மென்பொருளின் பழுதான பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளை மீட்டெடுக்க முடியும். இதைப்போன்ற மேலும் ஒரு மென்பொருள் அன்ஸ்டாப்பபிள் காப்பியர் என்பதாகும். இது இலவச மென்பொருளாகும். இது பழுது பட்டிருக்கும் பகுதிகளைத் தவிர்த்து, மற்றபகுதிகளை தொடர்ந்து 'காப்பி' செய்வதற்கு உதவும். ஆனால் இது *.exe வகையில் அமைந்த கோப்புகளை மீட்பதற்கு உகந்த மென்பொருளல்ல. ஆனால் அசைபடங்கள் அடங்கிய கோப்புகளை மீட்க உதவியாக இருக்கும்.\nஇந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு\nமிகவும் பயனுள்ள தகவல்ப் பகிர்வு. நன்றி அண்ணா.\nநல்ல விஷயம் பாரதி. பல சமயங்களில் நமக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நிச்சயம் உங்கள் பதிவு கைகொடுக்கும்.\nஇதில் ஏற்னெவே ISOBUSTER நான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மன்ற மக்களுக்கு பயன்படும் நல்ல உபயோகமான பதிப்பு.\nபுதிய, பயனுள்ள தகவல் எனக்கு...\nமிகவும் பயனுள்ள தகவல் பாரதி..இதேபோல பழுதான..அதாவது பொருத்தியபின்னும் திறக்க முடியாத பென் டிரைவ்-ஐ சரி செய்ய முடியுமா\nformat செய்த பின்னும் கணிணியில் பொருத்தினால் வந்து வந்து போகிறது...\nநண்பா இது போல HDD யையும்\nநகல் எடுக்க மென் பொருள் இருக்கா..\nநல்ல தகவல், அதிக அளவில் CD / DVD புழங்குவதால் மேலும் அது VCD\\DVD பிளேயர்களில் அதிக அளவில் போட்டு பின் எடுத்து அந்த பிளேயர்கள் மேலேயே ஒன்றுடன் ஒன்று உராய விடுவதால் ஸ்கிராட்ச் ஆவதை மறு பேக்கப் எடுக்க உதவும்.\nநான் cdrunner என்ற மென்பொருள் பயண்ப்படுத்துகிறேன்.\nநண்பா இது போல HDD யையும்\nநகல் எடுக்க மென் பொருள் இருக்கா..\nஇருக்கு, எனக்கு தனிப்பட்டு மின்னஞ்சல் செய்யுங்கள், இந்த பீல்டில் இருந்து கொண்ட இந்த கேள்வி கேட்கும், நீங்கள் ரொம்ப குறும்பு.\nகருத்துகளுக்கு நன்றி ஆரென், ஜே.எம், அக்னி,சிவா.ஜி, கமலக்கண்ணன், அஷோ.\nவன் தகட்டை நகலெடுக்க பல மென்பொருட்கள் உண்டு என்று முன்பே படித்திருக்கிறேன். ஆனால் எதையும் பயன்படுத்தியது இல்லை. நீங்கள் கேட்டதால் கூகிளில் தேடியதில் கீழுள்ள சுட்டிகள் கிடைத்தன. உங்களுக்கு உதவினால் மகிழ்ச்சி.\nமிகவும் பயனுள்ள தகவல். நன்றி பாரதி..\nநன்றி மன்மதன். வேறு மென்பொருட்களை உபயோகிக்கும் நண்பர்களும் அதை தெரிவிக்கலாமே..\nமிக்க நன்றி பாரதி அண்ணா\nபல குறுவெட்டுக்களை குப்பைத்தொட்டியுள் போட்டுள்ளேன். காரணம் மேற்படி தாங்கள் கூறிய அந்த பிழைச் செய்தி வந்தமைதான். இனிமேல் எறிந்த அந்த குறுவெட்டுக்களை தேடி எடுக்க முடியாது.\nஆனால், இனிமேற்கொண்டு அப்பிழைச் செய்தி வரின் முடிந்தளவு போராடி எடுக்கும் வரையிலான தகவல்களை எடுக்கலாம்.\nநன்றி..நன்றி ..மிக்க பயனுள்ள திரி மற்றும் நல்ல மென்பொருளும் கூட\nநல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி\nநீங்களே தேடி பல பயனுள்ள மென்பொருளை எமக்கு அறிமுகப்படுத்துவதால், எமக்கு இணையத்தில் வீணாக அலையும் நேரம் மிச்சம். அந்த புண்ணியம் உங்களைச் சேரும். நன்றி\nநன்றி, மிகவும் பயனுள்ள தகவல்.\nஎன்னுடைய குறுந்தடு பளு நீங்கியது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2013/10/22/13963/", "date_download": "2019-04-25T12:28:08Z", "digest": "sha1:3YYESBTHFGUE2XB5C4YA47MCQ53TKQRS", "length": 8445, "nlines": 99, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nஇறப்பு : 20 ஒக்ரோபர் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மரியநாயகி அவர்கள் 20-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை சுவக்கினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிறில் மரியநேசன்(சிறில்), பற்றிக் ஜெயநேசன்(பாலன்-இலங்கை), காலஞ்சென்ற யோசப் அறியநேசன்(நேசன்-ஜேர்மனி), பிரான்சிஸ் அமலநேசன்(விமலன்-ஜேர்மனி), மேரி அஞ்சலா(தேவி-இலங்கை), மரிய குமாரநேசன்(குமார்-கனடா), மரிய கொன்சலா தேவி(றதி-நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற அருளானந்தம், திரேசம்மா(யோணாக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nமேரிஞானேஸ்வரி, றீசா ஜான்சி, ஆன்மேரிலுமினா, கிருஷாந்தி, மைக்கல் வோல்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான திரேசம்மா(திரேஸ்), யோண்லோறட்(யோண்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமேரி றொசானி, யோண்சன் அமலதாஸ்(பவா), யஸ்ரின் அன்ரன்போல், மேரி பேழ்சியா, பற்றிமா நிஷாந்தினி, நிரோஷன், மிதுலா, அன்டர்சன், றெனுட்சன், அன்ரனி லூட்சன், எமில் மத்தியு, எறிக் போல், நிவேதா, அருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nறொய்சன், றொய்சனா, கைசனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-10-2013 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவீட்டு முகவரி: பற்றிமாகிரி பண்டத்தரிப்பு\n« சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நிதி அளிக்க முன்வந்தவர் விபரங்கள்…ஐந்தாம் இணைப்பு. வெளிச்சத்துக்கு வராத நம்மவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-25T12:09:34Z", "digest": "sha1:DZCIN6FWCJG4LTQUVD5MRJVDDWAUZM4P", "length": 7555, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "போம்படன் லேக்சு, நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "போம்படன் லேக்சு, நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசைக் கவுண்டியின் போம்படன் லேக்சு-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nபோம்படன் லேக்சு (Pompton Lakes) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பசைக் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 3.19 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 2.91 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.28 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 11097 ஆகும். போம்படன் லேக்சு பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3809.1 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/225406-cherry-blossom-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-2020-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-25T12:29:23Z", "digest": "sha1:AF5BUSMTFGZHVXVL7V6X6PAO27XSJIQY", "length": 31926, "nlines": 182, "source_domain": "yarl.com", "title": "Cherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nCherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nCherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nBy கிருபன், March 20 in விளையாட்டுத் திடல்\nCherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான தீபம் இன்று (புதன்கிழமை) டோக்கியோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇளஞ்சிவப்பு தங்க நிறத்திலான குறித்த தீபம் சகுரா அல்லது செர்ரி மலரின் பின்னணியை கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் மிகுந்த ஆரவாரத்துடன் இடம்பெற்று வருகின்றது.\nஇருந்த போதும் இந்த முறை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் உள்ளீடுகளோடு வடிவமைக்கப்பட்டது.\nஇந்த ஒலிப்பிக் தீபத்தின் வடிவத்தில் தாம் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த Tokujin Yoshioka தெரிவித்துள்ளார். ஐந்து சகுரா இதழ்களும், அதன் தலைப்பகுதியில் ஐந்து ஒலிம்பிக் வலயங்களை பிரதிபலிக்கின்றன.\nஃபுகுஷிமாவில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலைக்கு சென்ற போது அங்கு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த வடிவத்தை தாம் தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த ஒலிம்பிக் தீபம் முழுமையாக 1.2 கிலோகிராம் எடையிலான அலுமியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nCherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dehiwala.ds.gov.lk/index.php/ta/overview-ta.html", "date_download": "2019-04-25T12:08:30Z", "digest": "sha1:INUZV42WY7HPOUEPRYLFYCQTJBG2OEP2", "length": 16649, "nlines": 177, "source_domain": "dehiwala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - தெஹிவளை - எம்மைப்பற்றி", "raw_content": "\nபிரதேச செயலகம் - தெஹிவளை\nநல்லாட்சி முறையும் நிலையான அபிவிருத்தியையும் கொண்ட சிறந்த சேவையினை வழங்குதல் .\nஅரச கொள்கைகளை செயலாக்கம் கொண்ட பயனுள்ளதான முறையில் நிறைவேற்றி பிரதேச மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக இருக்கும் வளங்களை முறையாக நிர்வகித்து அரசசேவையை துரிதமாக நிறைவேற்றுதல் .\nவடநெட்டாங்கு 6.5\" முதல் 6.52\" வரை கிழக்கு அகலாங்கு 79.5\".1\" முதல் 79.5\".2\" வரை இடம் .\nவடக்கு : தெஹிவளை கால்வாயும் கோட்டை நகரசபை எல்லையும் .\nதெற்கு :கல்கிசை ,கவ்டான கிராமஅலுவலர் பிரிவும் .\nகிழக்கு : வெரஸ் கங்கையும் ,பொல்கொட நதியின் ஒரு பகுதியும் ,கஸ்பாவ பிரதேச செயலாளர் பிரிவு எல்லையும் .\nமேற்கு : இயற்கை கடற்கரை பிரதேசம் .\nஎல்லாமாக 8.71 சதுர கிலோமீற்றர் அல்லது 871.03 கெக்கரயர் சிறிய பகுதி இந்தப் பிரதேசத்தில் தங்கியுள்ளது .கொழும்பு மாவட்டத்தினுடைய (673.62 ச.கி ) முழு பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 1.29% பகுதி மட்டுமே தெஹிவளை ஆகும். ஆனால் வேறு இடங்களுடன் ஒப்பிடும்போது இச்சிறிய பிரதேசம் மதிப்பிட்டுக் கூறமுடியாத பெறுமதியையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது .\nகொழும்பின் வியாபாரத் தலைநகரின் தெற்கு பகுதியுடன் இணைந்ததாக தெஹிவளை நகரம் இருக்கிறது.இது கொழும்பிற்கான போக்குவரத்துடன் நேரடியான இணைப்புவழியாக அமைந்துள்ளது .தலைநகர் கொழும்பின் 1.29%பிரதேசத்தை மட்டும் கொண்டுள்ள இச்சிறிய தெஹிவளை பிரதேசமானது 8.71ச.கி ஆகும்.\nஇந்தப் பிரதேசத்தினுடைய பெறுமதியில் பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன .இது ஆசியாவினுடைய மிகபபெரிய தேசிய விலங்கியல் பூங்காவின் அமைவிடமாகவுள்ளது .இப்பிரதேசத்தினுடைய மற்றுமொரு முக்கிய இடமாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை அமைந்துள்ளது .இந்த நகரம் சிறிய சனத்தொகையையும் அத்துடன் சிறிய கைத்தொழில்மயமாக்கலையும் உள்ளுர்மயப்படுத்தலையும் அண்மைக்காலங்களாக விரிவுபடுத்தியுள்ளது .தெகிவளைப்பகுதியானது கொழும்பு தெற்குடன் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் காலிவீதியூடாக நாட்டினுடைய தெற்கு கடற்கரை பிரதேசத்துடன் இணைந்துசெல்கிறது .\nஇந்தப் பிரதேசத்தைப்பற்றி பல கதைகள் உள்ளன .திய+ வல என்பதன் கருத்து துளையானது முழுவதும் நீரால் நிரபப்பட்டது.கடந்த காலங்களில் இப்பிரதேசமானது குட்டைகள்,கால்வாய்கள் நிரம்பிய பிரபலமான தியவல(பிரதேசமானது நீரால் நிரப்பப்ப ட்டது) என அழைக்கப்பட்டது.பிற்காலத்தில் இதுவே தெகிவளையாக வந்தது .\nஇன்னொரு கதையாக அதிக தேசி மரங்கள் காடுபோன்று காட் சியளித்தமையால் அம்மக்கள் அப்பிரதேசத்தை தெஹிவளை என அழைத்தனர்.தேசிமரங்களினுடைய கோட் டையாக சொன்னார்கள்.\nகீழ்க்காட்டபப்பட்ட விவரணங்கள் இந்தப்பிரதேசத்தில் வேறுகிராமங்களின் உருவாக்கத்தை குறிப்பிடுகின்றன .\nஅந்தக் காலத்தில் கோவில் ஒன்று ஏழு அரச மரங்களால் சூழப்பட்டிருந்ததால் அப்பிரதேசம் கத்போதிய என அழைக்கப்பட்டது.\nஅந்தப்பிரதேசத்தில் சிறிய அளவில் நிக்கா மரங்கள் (ஒரு வகையான ஆயுள்வேத மருத்துவ ) காணப்பட் டத்துடன் அத்திடிய பிரதேச நிலங்களுக்கு கிட்ட காட்டுப் பகுதியாக தென்பட்ட இடமே நிக்கபே ஆகும்.\nகரவ இனத்தைச் சேர்ந்த மக்கள் மீன் பிடித்தொழிலைச் செய்து தங்கள் வாழ்வின்வழியாகக் கொண்டிருந்தனர்.\nஇந்தப் பகுதி ஒரு முறை \"பாத்தியமுல்லை\"' என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் நிறையப் பால் ,தயிர் உற் பத்திசெய்யப்படட ஒரு கோட்டையாக திகழ்ந்தது .சுமார் 500 இற்கும் மேற்பட் ட மாடுகள் போக்குவரத்திற்காக பபயன்படுத்தப்பாட்ட்தாக அந்தக் காலமக்களின் கதைகள் கூறு கின்றன.\nமழைக்காலப்பகுதியில் நிறைய நீர் குட்டைகள்,குழிகள் வழிந்து நிரம்பி வழியும் இடமாககாணப்பட்டது.அந்த இடத்தில் குட்டைகள்,குழிகள் அதிகம் கணப்பட்டதால் விலவளல என அழைக்கப்பட்டது.\nபலபொக்குன ரஜமகா விகாரைக்கும் பாமங்கடைக்கும் இடையில் கால்வாய் ஒன்று கட்பபட்டுள்ளது.ரஜமகா விகாரையுடன் சிங்கள இராணுவத்தினர் அந்தக் கால்வயினூடாக அடிக்கடி நடந்து செல்வார்கள் .இதனால் அதனை பாமங்கடை என அழைத்தனர் .கோட்டைசிறையில் இருந்த காலத்தில் இந்தக் கால்வாயினூடாக மேதையா மன்னனை விடுதலை செய்து அழைத்துச் சென்றனர் .இந்தக் கால்வாயை பயன்படுத்தி அவரை மக்களின் ஆலோசனைக்கு அமைவாக பெப்பிலியான ரஜமஹா விகாரைக்கு எடுத்துச் சென்றனர் .\n7.7.களுபோவிலை : காலி வீதியை தவிர மத்திய பகுதியானது புவியியல் ரீதியாக சிறிய மலைகளால் சூழப் பட்டிருந்தது . உள்சுற்றப் பகுதியானது கறுப்பு கற்கள் நிறைந்த குழிகளாக காணப்பட்டது.அதனுடைய பகுதியானது குழிகள் நீரால் நிரப்பப்பட்டு கடும் கருமை நிறமாக காட்சியளித்தது.நீர் தேங்கிய கருமை குட் டைகள் இருந்தமையால் ஆதிமக்களால் களுபோவில என அழைக்கப்பட்டது .\nகடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் பட்டியல்\nதிரு.கே .டி. ஆர் .என். விஜேசிங்ஹ\nதிருமதி.கே .சம்பா என் . பெரேரா\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - தெஹிவளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-04-25T11:47:19Z", "digest": "sha1:2SPR5CESX6J53RZCIEGSJAJRANSZ2AM5", "length": 14799, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "குளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’! | CTR24 குளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’! – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’ செய்வதால் ஏற்படும் நன்மை : குளிக்கும் போது உடலுக்கு, ‘பிரஷ்’ பயன்படுத்தும் பழக்கம், பலருக்கும் இருக்கும். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் மிருதுவாக பிரஷ் செய்து, பின் குளிக்க செல்லலாம். இதை, ‘டிரை பிரஷ்ஷிங்’ என்பர்.தோலில் சேரும் கொழுப்பால், பின்புறத்திலும், தொடையிலும் தடிப்பு போல ஒன்று ஏற்படும். இது, ‘செல்லுலைட்’ எனப்படும். இது, தோலில் அதிகமாகச் சேர்ந்தால், ஒவ்வாமை ஏற்பட்டு, கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கிறது.டிரை பிரஷ்ஷிங் செய்வதால், இந்த கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வரும்முன் தடுக்கலாம். அழுத்தமாக தேய்த்து குளிப்பதால், தோலில் காணப்படும் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்படும். அதனால், அந்த இடத்தில் புதிய செல்கள் வேகமாக உருவாவதுடன், தோல் பொலிவடையும்; மிருதுவாகும்.தோலின் மேற்பரப்பில் சிறு சிறு நுண்ணிய துவாரங்கள் காணப்படும். அவை, ‘பாக்டீரியா’ தொற்றுகளால் அடைக்கப்பட்டிருந்தால், டிரை பிரஷ்ஷிங் செய்யும்போது, அந்த அடைப்பு நீங்கிவிடும். அதன் காரணமாக, தோல் தேவையான ஊட்டச்சத்தை சரியாக உட்கிரகித்து, ஆரோக்கியமாக மாறும்.தோலின் மீது அழுத்தம் கொடுத்து தேய்க்கும்போது, அடிப்பகுதியிலுள்ள நரம்புகள் அனைத்தும் அழுத்தம் பெறும். நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று, ரத்த ஓட்டம் சீராகும். அன்றைய தினத்தை புத்துணர்வுடன் கழிக்க, இது பெரிய அளவில் உதவும்.சிறுநீரகமும், தோலும் உடலின் நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கியப் பங்காற்றுபவை. அந்த வகையில், இரண்டு உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தோல் சுத்தமாக இருந்தால், சிறுநீரகத்தின் பணிச்சுமை குறைந்து, முன்பைவிட விரைவாகச் செயலாற்றத் துவங்கும்.\nPrevious Postஇலங்கையின் சுதந்திர நாளை துக்கநாளாக, கருப்பு பட்டி அணிந்து நினைவு கொள்ளவிருக்கிறோம்.-கேப்பாப்புலவு மக்கள்- Next Postவிஜய் சேதுபதி நடித்த 96 படத்திற்கு நல்ல வரவேற்பு \nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/category/uncategorized/", "date_download": "2019-04-25T12:09:27Z", "digest": "sha1:DIQ7YAK3ODIXAF2EJ6GZ3MLS2ZSG6ZHR", "length": 7341, "nlines": 182, "source_domain": "exammaster.co.in", "title": "Uncategorized | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nவனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/bza", "date_download": "2019-04-25T12:43:32Z", "digest": "sha1:JFEOYPVXPQ6GDKRRBK534D7JM5RETIHX", "length": 10737, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Bandi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: bza\nGRN மொழியின் எண்: 1613\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70160).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70170).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12730).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A23460).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBandi க்கான மாற்றுப் பெயர்கள்\nBandi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bandi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraioli.com/7941/", "date_download": "2019-04-25T12:11:18Z", "digest": "sha1:V65XMKBLSUTO2TBM45VOBDE4OG6AIYK5", "length": 5043, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "மக்கள் நீதி மையம் கட்சியில் தேர்தலில் களமிறங்குகிறார் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – எந்த தொகுதியில் தெரியுமா..?", "raw_content": "\nHome / செய்திகள் / மக்கள் நீதி மையம் கட்சியில் தேர்தலில் களமிறங்குகிறார் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – எந்த தொகுதியில் தெரியுமா..\nமக்கள் நீதி மையம் கட்சியில் தேர்தலில் களமிறங்குகிறார் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – எந்த தொகுதியில் தெரியுமா..\nபிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளாராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஸ்னேகன். கவிஞரான இவர் பிக்பாஸ் மூலம் மிக பிரபலமானார்.\nஅவர் விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியில் போட்டியிடவுள்ளார் என கமல் அறிவித்துள்ளார்.\nஇதே தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் பா.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றனர். அவர்களை சினேகன் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nமேலும் இந்த தேர்தலில் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.\n மொத்த இந்தியர்களுக்கும் கூகுள் வைத்த ஆப்பு\nநடிகர் ரித்தீஷின் உண்மையான குணம் இதுதான்.. குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பேச்சு பிரபல நடிகை\nபிரச்சார கூட்டத்தில் குஷ்புவிடம் தவறாக நடந்துகொண்ட நபர்.. பளார் என அறைந்த நடிகை குஷ்பு – வீடியோ\nகுட்டையான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி\nஅட்லீ மீது திட்டமிட்டு போலீஸில் புகார் செய்யப்பட்டதா..\nதனது மகளை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nதனது புதிய படத்தில் கவர்ச்சி உடையில் அதிரடி காட்டும் நடிகை கஸ்தூரி – புகைப்படம் உள்ளே\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cbnurse.com/2014/02/blog-post_17.html", "date_download": "2019-04-25T12:39:48Z", "digest": "sha1:XXNRCVYABLFHXLVKX2FSSFR4CBAXDUPP", "length": 7625, "nlines": 143, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nபல்வேறு நேரங்களில் சில அவசர உதவிகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் நமது சகோதரசகோதரிகளின் தொடர்பு தேவை படுகிறது. அவ்வாறான அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள தேவையான விவரங்கள் உடனே பெற முடியாத சூழல் உள்ளத்தால் சகோதரசகோதரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆண் செவிலியர்களின் விவரங்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.\nஇங்கே வெளியிடபட்டு உள்ள விவரம் அதன் முதல் படி ஆகும். மேலும் சகோதர்கள் இங்கு தங்கள் விவரம் இல்லாவிட்டால் அவர்களுடைய புகைபடம் மற்றும் பணி புரியும் இடம், மற்றும் அலைபேசி எண்ணை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nசகோதரிகளின் விவரங்கள் அடுத்தகட்டமாக சேகரிக்கபடும்.\nஇந்த தகவல்கள் நமது இணைய தளத்தில் MALE NURSES DETAILS என்ற பக்கத்தில் நிரந்தரமாக இருக்கும், தொடர்ந்து மேம்படுத்தபடும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nCEMONC-NCD ஊதிய உயர்வு - திட்ட இயக்குனர்\nரெகுலர் ஆன சகோதரிகள் - ஊதிய நிலுவையை (ARREARS) -வ...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி-காலியிடங்களி...\nஉங்க போதைக்கு நாங்க ஊறுகா\nசெவிலிய சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள்\nஜூனியர் விகடனில் செவிலியர்களுக்கான MRB தேர்வு பற்ற...\nபல்வேறுநேரங்களில் சில அவசர உதவிகளுக்காகவும...\nதொகுப்பூதியசெவிலியர்கள் பணி நிரந்தம், மற்றும்...\nCEMONC & NCD ஊதிய உயர்வு எப்போது\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு\nமாற்றம் - எண்ணிக்கை உயர்வு - 2007 BATCH பணி நிரந்த...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு\n2007 BATCH பணி நிரந்த கவுன்சிலிங்-80 தொகுப்பூதிய ச...\nமாண்புமிகு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ...\nஅரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் செவிலியர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/debate-talks-on-alliance-with-bjp/", "date_download": "2019-04-25T12:43:13Z", "digest": "sha1:IKTY66MQDSXNJDKO7NTKRFB6SGGH5GCA", "length": 6383, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "பாஜக உடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை!!விரைவில் அறிவிப்பு!!தேமுதிக துணை பொதுச்செயலாளர் தகவல் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅரசியல் பாஜக உடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தைவிரைவில் அறிவிப்புதேமுதிக துணை பொதுச்செயலாளர் தகவல்\nபாஜக உடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தைவிரைவில் அறிவிப்புதேமுதிக துணை பொதுச்செயலாளர் தகவல்\nபாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் நல்ல நடிகர் ஆவார்.இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இதன் பின் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார்.இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆவார் .இவரும் விஜயகாந்துடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.அதேபோல் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆவார்.\nஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.\nஇது தொடர்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும். பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது .கூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகுடியுரிமை சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்…\nNext articleவாஜ்பாயி_க்கு முழு உருவப்படம்…குடியரசுத்தலைவர் , பிரதமர் பங்கேற்பு…\n25000 குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் – திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி\nதமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்து வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08013755/1024644/Call-Taxi-Driver-RajeshPolice-Commissioner.vpf", "date_download": "2019-04-25T12:22:20Z", "digest": "sha1:4ZPYGSLQW5XJCEOC2A4WPPL5BEONXH45", "length": 10015, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை : காவல் ஆணையரிடம் விசாரணை குழு அறிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை : காவல் ஆணையரிடம் விசாரணை குழு அறிக்கை\nஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் , தம்மை போக்குவரத்து காவலர்கள் அவதூறாக பேசியதாக கூறி கடந்த 25ஆம் தேதி மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான 68 போக்குவரத்து காவலர்களிடம் விசாரணை நடத்தியது .இதனை அடுத்து ராஜேஷிடம் அவதூறாக பேசிய இரண்டு காவலர்களும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்\nகாதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\n\"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு\" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்\nகால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/530-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/15/", "date_download": "2019-04-25T12:30:52Z", "digest": "sha1:4M3SMW4SU2EJ6XA4CFMHO4PXQ4ATQJBP", "length": 46976, "nlines": 341, "source_domain": "yarl.com", "title": "குறுக்கு வழிகள் - Page 15 - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமெஹாஹெட்ஸ்- கிகாஹெட்ஸ் என்பதெல்லாம் என்ன\nநீளத்தை அடி அங்குலத்தில் அளப்பது போன்று மின்னலையை அளக்க பயன்படும் ஓர் சர்வதேச முறைதான் Hertz என்பதாகும். மின்காந்தவியல் பற்றி ஆராய்ந்து பல விடயங்களை உலகிற்கு அறிமுகம் செய்த ஜெர்மனியின் விஞ்ஞானியாகிய Heinrich Rudolf Hertz என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதனால் அவரின் பெயர் இந்த அளவை முறைக்கு சூட்டப்பட்டது. Hertz என்பது ஒரு சுற்று (Cycle) அல்லது அசைவு (Frequency) என்பதாகும். சர்தேச முறமைக்ளுக்கு ஒருவரின் பெயர் சூட்டப்படும்போது முதல் எழுத்தை Capital ஆக ஆக்குவது வழக்கம். அதன்படி Hz என்பது hertz ன் சுருக்கம். ஆனால் சாதாரணமாக எழுதும்போது hertz என்றோ அல்லது megahertz என்றோ எழுதப்படும். பத்துலட்சம் ஹெட்ஸ் என்றால் MHz என்கிறோம். M என்பது பத்து இலட்சம் என்ற தொகையை குறிக்கும். Hertz என்ற பதம் பாவனைக்கு வருமுன் (Cycles per second) என்றே பாவிக்கப்பட்டது.\nஒரு கணனி பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. விநாடிக்கு எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் ( Clock Speed) எனப்படும். இந்த வேகம் மெஹாஹெட்ஸ் என்று அளக்கப்படுகிறது. டிஜிட்டல் சர்கியூட்களான கணனியின் பாகங்களை இயங்கச்செய்வது இந்த கடிகார துடிப்புத்தான். கடிகாரத்துடிப்பை ஏற்படுத்துவது பிராசசரினுள் அமைந்துள்ள கிறிஸ்டல் ஒசிலேட்டர் என்னும் பாகம்தான். இந்த துடிப்பில் இரண்டு பகுதியுண்டு. ஒன்று அதிகம் (1) மற்றது குறைவு (0). ஓரு அதிமான பகுதியும் ஒரு குறைவான பகுதியும் சேர்ந்ததுதான் ஒரு சுற்று (Cycle) எனப்படும். இதைத்தான் hertz என்கிறோம். ஒரு பிராசசர் 100 மெகாஹெட்ஸ் வேகத்தில் செயல்படுகிறதென்றால் அது ஒரு கோடி சுற்றுக்களை ஒரு விநாடியில் முடிக்கிறது என்று அர்த்தம். ஒரு கோடி சுற்றுக்கு ஒரு விநாடி எனில் ஒரு சுற்றுக்கு எவ்வளவு நேரம். மிக மிக குறைந்த நேரம் ஆகும்.\nமுன்பு வந்த கணனிகள் 4.77 மெஹாஹெட்ஸ் வேகம் கொண்ட பிராச்சர்களை கொண்டிருந்தன். இன்று வரும் கணனிகள் 3.2 கிகாஹெட்ஸ் வேகம் கொண்டுள்ளன. ஒரு கிகாஹெட்ஸ் என்பது 1000 மெஹாஹெட்ஸ் ஆகும். ஒரு மெகாஹெட்ஸ் என்பது 1000 கில்லோஹெட்ஸ் (KHz) க்கு சமன். இந்த KHz Internet connection னின் வேகளவை குறிப்பிட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. (256 KHz).\nSound, light, radio frequency, and electromagnetic radiation இவைகளையும் ஹெட்ஸ் இல் அளக்கலாம். Video card இன் வேகத்தையும் MHz ல் தான் அளப்பார்கள். Games விளையாடுபவர்களும். போட்டோ எடிட்டிங் செய்பவர்களும் வேகம் கூடிய வீடியோ காட்டை கணனியில் நிறுவுவது பிராசசரின் வேலைப்பழுவை குறைப்பதாகும். பாவனையாளர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு கணணியின் பிராசசர் மிகவேகமாக செயற்படவேண்டியுள்ளதால் இன்றைய காலகட்டத்தில் கணனி வாங்குபவர்கள் குறைந்தபட்சம் பிராசசரரின் வேகம் 1.75GHz. நினைவகம் 1GH, மற்றும் வீடியோ காட் 256MHZ கொண்டதாக வாங்குதல் வேண்டும்.\nஉங்கள் கம்பியூட்டர் வழமைக்கு மாறாக மெதுவாக இயங்குமேயானால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வைரஸ் தொற்றியிருக்கலாம். மெமறி குறைவாக இருக்கலாம். அதிகளவிலான புறோகிறாம்களை நீங்கள் அல்லது உங்களுக்கு கணினியை விற்ற நிறுவனமே நிறுவியிருக்கலாம். Defragment அதிக நாட்கள் செய்யப்படாமல் இருக்கலாம். இவைகளை எல்லாம் நீங்கள் சீராக்கி விட்டபின்பும் கணனி மெதிவாக இயங்கினால் கணினி இயங்கும்போதே தானாகவே இயங்கத்தொடங்கும் அவசியமற்ற புறோகிறாம்களை நிறுத்துங்கள். அதற்கு உதவுவதற்கு இலவசமாக கிடைக்குக் புறோகிறாம்தான் WhatInStartup. இதை www.nirsoft.net என்ற தளத்திலிருந்து தரவிறகிக்கொள்ளலாம்.\nஉங்கள் கணினியில் நிறுவி இயக்கினால், அது தானாக இயங்கத்தொடங்கும் புறோகிறாமின் பட்டியல், அதன் தன்மை, ஃபைல் உருவாக்கப்பட்ட திகதி, புறோகிறாம் குறித்து ரெஜிஸ்ட்ரியில் உள்ள வரிகள் போன்ற விபரங்களை தருகின்றது. எனவே இந்த விபரங்களின் துணையோடு வேண்டாதவற்றை நிறுத்தி வைக்கலாம். அல்லது அறவே நீக்கிவிடலாம். அழித்த ஃபைல் மீண்டும் உயிர்பெற்று வருகிறதெனில் நிரந்தரமாகவே நீக்கிவிடலாம். இப்புறோகிறாமை ஒரு USB டிறைவில் வைத்து இய்க்கலாம். இதைப்போல் Startup CPL என இன்னொரு புறோகிறாமும் இருகிறது.\nபோட்டோசொப் இல் அதிகம் வேலை செய்பவர்கள், அதிகம் போட்டோ படங்களை சீராக்க பல மணித்தியாலங்கள் செலவு செய்பவர்கள் தேடுவது அல்லது அதிகம் பாவிப்பது keyboard shorts ஐ. முழுமையான shortcut பட்டியலை- நான்கு பக்கங்கள் நிறைந்த pdf கோப்பை தரவிறக்க நீங்கள் செல்லவேண்டிய லிங்க் கீழே உண்டு. தரவிறக்கி பிறிண்ட் எடுத்து போட்டோசொப்பில் வேலை செய்யும்போது அருகில் வைத்துக்கொள்ளுங்கள். வேலை சுலபமாக முடியும்.\nமேற்கூறிய தொற்று (வைரஸ்) அற்ற, முழுமையான, 100 வீதம் நம்பிக்கையான, தரமான விண்டோஸ் 7 ஹோம் பிறிமியம் இயங்குதளத்தை கீழ் காணும் தளத்திலிருந்து தரவிறக்கி, அதனுடன் கிடைக்கும் windows loader ஐ இயக்கி Activate பண்ணி கொள்ளலாம். Windows Vista 32 bit வைத்திருப்பவர்கள் windows 7 32 bit க்கு upgrade ம் செய்யலாம். Rar பைல் ஆக கிடைப்பதை unzip பண்ண வரும் ISO பைலை DVD யில் பதிந்து boot செய்து upgrade or clean install செய்து கொள்ளலாம். இதை இட்டு 531 விமர்சனம் பதியப்பட்டுள்ளது, அதில் 500 பேர் அளவில் excellent, no virus, 100% working என பதிந்துள்ளார்கள். Comment பகுதியில் எப்படி DVD யில் பதிந்து கொள்வது, எந்த update ஐ இன்ஸ்டால் செய்யக்கூடாது, windows loader எப்படி எப்போது இயக்கி activate பண்ணுவது என்ற முழு விபரமும் உள்ளது. Vista Home premium 64 bit வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது.\nWindows Vista 32 bit இலிருந்து windows 7 32 bit க்கு upgrade செய்து கொள்ளவிரும்புபவர்கள் என்ன ஆயத்தங்கள் செய்யவேண்டுமென்பதை கீழ்க்காணும் லிங்கை கிளிக்பண்ணி மைக்றோசொவ்ற் தளத்திற்கு சென்று விபரம் அறிந்து கொள்ளவும்\n[புதியது, அழகான icon களை கொண்டதனால் இலேசாக புரிந்து கொள்ளத்தக்கது. இணைக்கப்பட்ட Tutorials களின் மூலம் பாவிப்பது எப்படி என இலேசாக அறிந்து கொள்ளக்கூடியது, Windows 2000/XP/Vista/windows 7 (32 bit & 64 bit) ஆகிய இயங்கு தளங்களில் பாவிக்ககூடியது\nதறவிறக்கம் செய்து கொள்ள கீழ்காணும் சுட்டியை சொடுக்க்ட்வும்.\nமீண்டும் உங்களை காண்பதில் மகிழ்வு.\nநன்றி தேவகுரு பல குறுக்கு வழிகளுக்கு,\nகறுப்பி அவர் கப்பலில் வேலை\nEasy Zoom- பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை பெருப்பிக்க அல்லது சிறுப்பிக்க\nநீங்கள் ஒரு வலைப்பக்கத்தை, உலக வரைபடத்தை, கூகுல் உலகப்பாடத்தை, PDF கோப்பை, ஒரு போட்டோவை, Jpeg படத்தை அல்லது சிறிய எழுத்த்துக்கொண்ட ஏதாவது ஒரு பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போ து அதை பெருப்பிக்க அல்லது சிறுப்பிக்க வேண்டுமென்றால் மிகவும் இலேசான, வசதியான, உடன் வழி ஒன்று உண்டு.\nCTRL ஐ அழுத்திக்கொண்டு மெளஸில் (MOUSE) இல் உள்ள சக்கரத்தை மேலும் கீழும் உருட்டுங்கள். அவ்வளவுதான். மெளஸில் (MOUSE) சக்கரம் கிடையாவிட்டால் இது முடியாது.\nமேலும் இரண்டு வகையாக செய்யலாம்\n1. Ctrl + (கூட்டல் அடையாளம் (+),கழித்தல் அடையாளம் (-))\n2. நவீன உலாவிகளில் எல்லாம் தற்போது வலது கீழ் மூலையில் % குறியுடன் தரப்பட்டுள்ளது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/99221", "date_download": "2019-04-25T12:15:58Z", "digest": "sha1:4DVBMPHO46UZ3NBS6YADB6FPYI5AJZXM", "length": 4529, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "ஆண்மையை அதிகரிக்குமா பாம்பு இறைச்சி? இது வியட்நாம் சமையல்", "raw_content": "\nஆண்மையை அதிகரிக்குமா பாம்பு இறைச்சி\nஆண்மையை அதிகரிக்குமா பாம்பு இறைச்சி\nதென் கிழக்காசிய நாடான வியட்நாமில் பாம்பு இறைச்சி ஒரு சுவையான உணவு.\nபாம்பு இறைச்சியை உண்ணும்போது, பாம்பின் ரத்தம் அல்லது பித்தப்பை அல்லது ஈரலோடு ஒயினை குடிக்கலாம்.\nபாம்பு இறைச்சியும், ரத்தமும் ஆண்மையை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், 50 வயதுக்கு கீழானோர் குடித்தால் ஆண்மை இழக்கலாம் என கூறப்படுகிறது.\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nபாம்புகளைப் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nமண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nபொடனியிலேயே போட்டுத்தாக்கிய எலி: தெறித்து ஓடிய பாம்பு\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalitha-blood-sample-amrudha-apollo-hospital/", "date_download": "2019-04-25T12:57:35Z", "digest": "sha1:P3PQ6AZSE5MTDPHREZTXGJVYNUP7KKSH", "length": 24743, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா மரபணு மாதிரி இருக்கிறதா? வியாழக்கிழமை பதில் அளிக்க அப்பல்லோவுக்கு உத்தரவு-Jeyalalitha Blood Sample, Amrudha, Apollo Hospital", "raw_content": "\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜெயலலிதா மரபணு மாதிரி இருக்கிறதா வியாழக்கிழமை பதில் அளிக்க அப்பல்லோவுக்கு உத்தரவு\nஜெயலலிதாவின் மரபணு (உயிரி) மாதிரிகள் உள்ளதா என்பது குறித்து பதிலை நாளை அளிக்க அப்பலோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஜெயலலிதாவின் மரபணு (உயிரி) மாதிரிகள் உள்ளதா என்பது குறித்து பதிலை நாளை அளிக்க அப்பலோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் வாரிசு உரிமை கோரினார். தனது அம்மா ஜெயலலிதா என்று உரிமை கோரி, உச்ச நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, அம்ருதாவை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஜெயலலிதா வாழ்ந்தது, அவர் உடல் புதைக்கப்பட்டது எல்லாம் தமிழ்நாடு என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து, அம்ருதா உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.\nகடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்னை தற்போது வளர்ந்து வரும் தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார்.\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து, தான் ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை.\nஎன்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ. பன்னீர் செல்வத்துக்கும் தெரியும்.\nஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் பல முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந்து முத்தம் கொடுப்பார். இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும் என்று அவர் பல முறை என்னிடம் கூறினார். இப்போது தான் அவர் என் தாய் என்பதை அவர் இல்லாத போது உணருகிறேன்.\nஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்த வரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை. இப்போது தான் அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த என் தாயார் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை தோண்டி எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மகள் என்ற முறையில், வைணவ முறைப்படியும், எங்களின் குடும்ப வழக்கபடியிம் இறுதி சடங்கு செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 10 ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிசனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ‘ என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. அம்ருதா மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, தீபக், தீபா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா அவரது மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். எனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். இது ஒரு பொய் வழக்கு என்றும் அம்ருதா மோசடி பேர்வழி என்றும் எனவே அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.\nஇதே போல் தமிழக அரசு சார்பில் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதற்கு இது வரை எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி.என்.ஏ.சோதனை தேவையில்லை. ஜெயலலிதா தான் தன் தாய் என்று உரிமை கோர, சிவில் நீதிமன்றத்தை தான் அம்ருதா அனுகி இருக்க வேண்டும்.\nஜெயலலிதா உறவினர் என கூறிய பெண்ணுக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழக்கு தெடரப்பட்டுள்ளது. எனவே இதனடிப்படையில் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக இளைஞர் அணியை சேர்ந்த விஷ்ணுபிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மறைந்த தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த வழக்கு தெடரப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் அடைந்த 1 வருடத்திற்கு பிறகு இந்த வழக்கு தெடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.\nமேலும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவிடவில்லை. மனுதரார் முதலில் வாரிசு என்பதற்காக எந்த வித சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன் எனவே இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.\nஅம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், ஜெயலலிதாவின் மரபணு மாதிரிகள் (உயிரி மாதிரிகள்) தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்ய ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பான விபரங்களை அப்பலோ மருத்துவமனை தாக்கல் செய்யவில்லை என்றார்.\nஅப்போது நீதிபதி இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் உயிரி ரத்த மாதிரிகள் உள்ளதா என்பது தொடர்பான விபரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என அப்பலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதில் அளித்த அப்பலோ நிறுவன தரப்பு வழக்கறிஞர், பதில் அளிக்க மேலும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றார். இதனையடுத்து, ‘ஜெயலலிதா ரத்த மாதிரிகள் தொடர்பான விபரங்கள் உள்ளனவா என்பது குறித்து நாளை பதில் அளிக்க’ அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 4 ஆம் தேதி தள்ளிவைத்தார்.\nகுற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த பரிந்துரை: ஐவர் குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவு\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\n‘இத்தனை ஆண்டில் ஒரு பழங்குடியின பேராசிரியர் கூட கிடைக்கலையா’ – ஐகோர்ட் அதிர்ச்சி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஐகோர்ட்டில் ‘ரகசிய அறிக்கை’ தாக்கல் செய்த சிபிசிஐடி\n1500 ரூபாய் உதவி தொகை திட்டம் : அதிமுக மீது நடவடிக்கை எடுக்கோரிய வழக்கு நாளை விசாரணை\nஐம்பொன் சிலை மோசடி வழக்கில் முன்னாள் ஆணையருக்கு ஜாமீன்\nமது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசை பொறுப்பாக்கக் கூடாது\nஅக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் வெடித்த குண்டு பரவிய தீயால் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி பாலியல் வழக்கில் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு\nSri Lanka Church Bomb Blasts: தேடத் தேட சிக்கும் வெடிப் பொருட்கள்… 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலைப் பற்றி அறிந்திட இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் 947779-03082, 94112-422788, 94112-422789.\nஇலங்கை குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா\n7வதாக மதியம் மீண்டும் வெடித்த வெடிகுண்டு... இருவர் பலி\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nAadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே \nமக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தபால் துறை\nAadhaar Card Update: ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா கவலைய விடுங்க இதைப் படிங்க\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…\nஎஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டம் தொடங்கினால் லாபம் கொட்டுவது உறுதி\nSuper Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\nWeight Loss Tips: உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்ஸ்\nRed Alert: தமிழகத்திற்கு ரெட் அலர்ட், முன் எச்சரிக்கை என்ன\n7 பேர் விடுதலை எப்போது 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்\nஜீரோ பேலன்சில் சூப்பரான சேவிங்ஸ் அக்கவுண்ட் வேணுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/erode-dmk-conference-starts-315188.html", "date_download": "2019-04-25T11:51:17Z", "digest": "sha1:OOKNJ3AXNL2RHWWDRQUJBYHJS22QVXPP", "length": 15390, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோட்டில் இன்று முதல் 2 நாட்கள் திமுக மண்டல மாநாடு! கொடியேற்றத்துடன் தொடக்கம் | Erode DMK conference starts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் பதற்றம்.. 21 கையெறி குண்டுகள் பறிமுதல்\n1 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n9 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\n13 min ago மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...\n23 min ago அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nMovies ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஈரோட்டில் இன்று முதல் 2 நாட்கள் திமுக மண்டல மாநாடு\nதிமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஈரோடு: ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டை கட்சிக் கொடியேற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.\nமாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பெருந்துறை அண்ணா நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாட்டுக்கு வருகை தந்த ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாட்களில் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்களின் கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nகோவி. செழியன் எம்.எல்.ஏ. கொடியேற்றி வைத்தார். மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் முத்துசாமி வரவேற்புரையாற்றுவார். காலை 11 மணிக்கு மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றுகிறார். மாநாட்டை திருச்சி சிவா எம்.பி. திறந்துவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோடு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\n6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா\nநான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்\nடம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்\nமேடையில் பச்சைக்கிளி முத்துச்சரம்.. நடு ரோட்டில் மண்டையை பிளக்கும் வெயிலில் குத்தாட்டம்\nகுழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலை\nதிமுகவினர் சும்மா இருந்தாலே போதும்.. பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.. முதல்வர் குற்றச்சாட்டு\n300 ரூபாய் சம்பளம் + சாப்பாடு.. இப்படித்தான் ஆள் திரட்டுகிறார்கள்.. ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளையடித்த பெண்.. ஈரோட்டில் பரபரப்பு\nஹோட்டலில் சாப்பிட்டால் பணம் தர மாட்டார்கள்.. திமுக-வுக்கா உங்கள் ஓட்டு.. அமைச்சர் தங்கமணி பேச்சு\nமோடி மட்டும் மறுபடியும் பிரதமர் ஆயிட்டா.. நாடே இருக்காது.. மொத்தமாக முடிச்சுருவார்.. சீமான்\nஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்த டிடிவி தினகரன்\n25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode dmk flag conference ஈரோடு திமுக கொடி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/kamal-haasan-asks-to-give-vote-for-torch-light-346956.html", "date_download": "2019-04-25T12:04:02Z", "digest": "sha1:GKPL2RCUCKWWBZO5AZESLFR2ES5KZK2W", "length": 19755, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை | Kamal Haasan asks to give vote for torch light - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n2 min ago டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்\n4 min ago சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\n13 min ago வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி\n22 min ago அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nMovies என்னை பார்த்தா அப்படியா தெரியுது\nAutomobiles டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு\nLifestyle அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nFinance 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஉங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை\nதிருச்சி: உங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். ஓட்டை மட்டும் கொடுங்கள். தமிழகத்தை மீட்போம் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்தார்.\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்த ராஜாவை ஆதரித்து கமல்ஹாசன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.\nஅப்போது அவர் பேசுகையில் என் அண்ணன் சந்திரஹாசன் இல்லாத போது நான் இங்கு வருவது மூன்றாவது முறை. அண்ணன் இருக்கும் போதே திருச்சியில் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் என் காதில் விழுந்தன. இந்த கோபம் தான் என்னை களத்தில் இறக்கியது.\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nதண்ணீரில் மஞ்சள் கலந்து ஒரு சில சடங்குகளை நாம் செய்வோம். ஆனால் இப்போது தண்ணீரே மஞ்சள் நிறத்தில்தான் வருகிறது.\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.\nஅரசு பள்ளிகளின் தரம் உலக தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். மக்களின் நலனை பார்க்க வேண்டிய அரசு டாஸ்மாக் கடைகளை கையில் எடுத்துக் கொண்டு, பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளது.\nமிருகங்களுக்கு கூட தண்ணீரில் கழிவு நீர் கலக்கக் கூடாது என்பது தெரியும். ஆனால் அது அரசுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம். தண்ணீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியாத அரசுகள் இங்கு ஆட்சியில் இருக்கிறது. இது நாடாளுமன்ற தேர்தல் தானே இதில் மக்கள் நீதி மய்யம் என்ன செய்ய போகிறது என நினைக்க வேண்டாம்.\nதிருச்சிக்கான பிரதிநிதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் என எண்ணி வாக்களியுங்கள்.\nபாலம் கட்டுகிறேன் என்று சொன்ன பாலங்களையே கட்டவில்லை. உடைந்த பாலங்களையா சரி செய்ய போகிறார்கள்\nநல்ல செயல்களை மக்களுக்காக செய்ய வேண்டிய இடம். காவல் துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ள நிலைமையை மாற்றி நம்மை பாதுகாக்கும் காவல்துறையினரை நாம்தான் பாதுகாக்க வேண்டும். என்று அவர் பேசினார்.\nஎங்கள் வேட்பாளர் ஒரு சில வார்த்தைகள் பேசுவார். மற்றவர்களை போல் எங்கள் வேட்பாளர்கள் சிலை மாதிரி நிற்கமாட்டார்கள். எனவே அவர்களும் ஒரு சில வார்த்தைகள் பேசுவார்கள். தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் என வடநாட்டு அரசியல்வாதிகள் சொல்கின்றனர். அண்ணா கூறியதை போல் தெற்கு தேய்கிறது என தேய்த்து கொண்டே இருக்கிறார்கள்.\nமனிதனுக்கு எதிரான செயல்தான் மணல் திருட்டு. மக்களுக்கான திட்டங்களை செய்யாத அரசுகளை அகற்ற வேண்டும். அரசியலுக்கு நாங்கள் சம்பாதிக்க வரவில்லை.\nஇது சம்பாதிக்கும் இடம் இல்லை. நமது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயல்படுகிற நேரம். உங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். இப்போதைக்கு ஓட்டை மட்டும் கொடுங்கள்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்போம். உயிரை கொடுப்பது முக்கியம், போகும் உயிரை தடுப்பதுதான் முக்கியம் என்றார் கமல்ஹாசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா கோலாகலம்... திரளான பக்தர்கள் தரிசனம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி... திருச்சியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nதுறையூர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவத்தில் பூசாரி கைது\nதிருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\n‘ஓம் சக்தி, மகா சக்தி’.. பக்தி பரவசத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரை இழுத்த பக்தர்கள்\nஏன் வெயிலில் கிடந்து போராடறீங்க.. வாங்க போலாம்னு.. ஸ்டாலின், கனிமொழி சொன்னாங்க.. அய்யாக்கண்ணு\nவேலூருக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா முஸ்லீம் லீக் சரமாரி கேள்வி\n70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு\n\"சோட்டா சோட்டா நஹி.. படா படா\" பைத்தியக்காரங்ககிட்ட நாட்டை குடுத்துட்டு நாம படற பாடு இருக்கே.. சீமான்\nநான் நர்மதா.. செருப்பை துடைச்சு தர்றேன்.. அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க.. அதிரடி பிரச்சாரம்\nநாயை கல்லெடுத்து எறிஞ்சா 4 தெரு தள்ளி குலைக்குமே.. அதுமாதிரி தூரமா போய் திட்டுறது.. சீமான் நக்கல்\nரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.. திருமாவளவன் கடும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan campaign கமல்ஹாசன் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/3658-7-habits-that-will-make-you-healthier-and-happier.html", "date_download": "2019-04-25T12:34:30Z", "digest": "sha1:AJD3DGC25367JYSVFMI6ZATQ6PTQOX7C", "length": 13423, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? 7 சூப்பர் டிப்ஸ் | 7 habits that will make you healthier and happier", "raw_content": "\nஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா\nஅனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்வியலை கடைபிடிப்பது கடினமானது தான். ஆனால், உடல் நலத்துடன் இருக்க ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது முக்கியம். அதற்கு இந்த 7 எளிய நடைமுறைகளை தினமும் பின்பற்ற வேண்டும்.\n45 நிமிடங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்:\nதினமும் உடற்பயிற்சி செய்வதற்கென 45 நிமிடங்களை ஒதுக்குங்கள். தினமும் ஒரே நேரத்தில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால், தினமும் எந்த நேரத்திலாவது உடற்பயிற்சி செய்துவிட வேண்டும் என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். எளிமையான உடற்பயிற்சிகள் பல நோய்கள் நம்மை அண்டாமல் காக்கச் செய்யும் தன்மை உடையது. அந்த மாதிரியான உடற்பயிற்சிகள் நம்மை இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ், மன அழுத்தம், கோபம் இவற்றில் இருந்து காக்கும். அதுமட்டுமல்லாமல் சமயத்திற்கேற்ப விழிப்புடன் இருத்தல், நம்பிக்கை ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்யும்.\nஉங்களின் சிறப்புகளை மறந்து விடாதீர்கள்:\nதினசரி வாழ்வில் நமக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஆனால், அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்ததற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான விஷயங்களை மறந்து விடாமல் இருப்பது அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். உங்களை தொடர்ந்து அவை முன்னேறச் செய்யும்.\nதினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்:\nஉங்கள் உடல் தொடர்ந்து இயங்குவதற்கான எரிபொருளே தண்ணீர் தான். அது நன்றாக இயங்க தண்ணீர் அவசியம். போதுமான தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நஞ்சு நீங்கி, செரிமானத் தன்மை அதிகரிக்கும். தோல், முடி ஆகியவற்றின் தன்மை மேம்படும். சமநிலையுடன் நீங்கள் இருப்பதாக உணருவீர்கள். தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், உங்களில் வாழ்வியலை பொறுத்து இதன் அளவு அதிகரிக்கவும் செய்யலாம்.\nதீய பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்:\nநாம் எல்லோரும் நம்மை பற்றி பெருமை கொள்ள முடியாதபடி சில பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்போம். அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டே இருப்போம். அந்த தீய பழக்கங்கள் உங்கள் உடல் நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தவிர்த்து மனதளவிலும் பல விளைவுகளை ஏற்படுத்தும். அந்த பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள ஏதேனும் சிறிய முயற்சியை தினமும் மேற்கொள்ளுங்கள். அது அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதாக இருக்கலாம், நொறுக்குத் தீனி உண்பதாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலிருந்து தப்பித்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திடுங்கள்.\nதினமும் நடந்தவற்றை அசைபோட்டுக் கொள்ளுங்கள்:\nநமது பிஸியான வாழ்வில் தினசரி நடவடிக்கைகளை நம்மால் திரும்பிக் கூட பார்க்க இயலாது. ஆனால், சிறிது நேரம் எடுத்து அன்றைய நாளை அசைபோட்டு பாருங்கள். அந்த நாளில் நீங்கள் கடந்த சவால்கள் மற்றொரு நாளில் உங்களுக்கு உதவலாம். 15 நிமிடங்கள் இதற்கென ஒதுக்குங்கள். தியானம் செய்வதன் மூலமாகவோ அல்லது ஜன்னலின் வெளியே பார்த்துக்கொண்டே கூட இதனை செய்யலாம்; இது மன நலத்தை மேம்படுத்தும். ரிலாக்ஸாக உணருவீர்கள்.\n7-8 மணி நேர உறக்கம் தேவை:\nஉடலுக்கு மட்டும் உறக்கம் அவசியம் அல்ல, மனதுக்கும் ஓய்வு தேவை. எட்டு மனி நேர தூக்கம் அவசியம். இல்லையென்றால், குறைந்தது 7 மணி நேர தூக்கமாவது வேண்டும். இதன்மூலம், குறைந்த கால அளவிலேயே நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இதன்மூலம் பெறுவீர்கள். உங்கள் மனம் மற்றும் உடல் எளிமையானதாக உணருவீர்கள்.\nதினசரி உணவில் சிறிதளவு மூலிகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்:\nநீண்ட கால ஆரோக்கியம், பல சவால்களை உங்கள் உடல் சந்திப்பதற்கு தினசரி உணவில் சிறிதளவு மூலிகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். துளசி மூச்சு சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. பிராமி எனும் ஆயுர்வேத மூலிகை அறிவாற்றல், நினைவாற்றலை மேம்படுத்தும்.\nஉணவு வணிக உரிமம் பெறுவதற்கான விழிப்புணர்வை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு\nஇனி எல்லாம் நலமே 02: நான் வளர்கிறேனே அம்மா\nமுதுமையும் சுகமே 01: புறந்தள்ளப்படும் குடும்பத் தூண்கள்\nகாயமே இது மெய்யடா 29: படுக்கையில் சிறுநீர் கழிகிறதா\nஞெகிழி பூதம் 12: மக்காத ஞெகிழி\nஇளைஞர்களை அட்டாக் பண்ணும் 'அசிடிட்டி’\nஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா\nபிரணாப் வருகைக்குப் பின் உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு\nமனைவி, மகனைப் பராமரிப்பது கணவனின் கடமை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nநாங்கள் ஹீல்ஸ் அணிந்து வேலை செய்வதில்லையா- சூப்பர்ஹீரோ காஸ்ட்யூமை குறைகூறிய நடிகர்களை விளாசிய ஹாலிவுட் நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilbrahmins.com/threads/shiva-tandava-stotram.40105/", "date_download": "2019-04-25T12:30:31Z", "digest": "sha1:4OEYDKHHKDQPELGLZSSS54J6PBBPBX4G", "length": 23154, "nlines": 213, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Shiva Tandava Stotram - Tamil Brahmins Community", "raw_content": "\nகலேவலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும்கமாலிகாம் |\nசகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம் || 1 ||\nகிஶோரசம்த்ரஶேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம || 2 ||\nக்வசித்திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி || 3 ||\nமனோ வினோதமத்புதம் பிபர்து பூதபர்தரி || 4 ||\nஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம்துஶேகரஃ || 5 ||\nமஹாகபாலிஸம்பதேஶிரோஜடாலமஸ்து னஃ || 6 ||\n-ப்ரகல்பனைகஶில்பினி த்ரிலோசனே மதிர்மம || 7 ||\nகளானிதானபம்துரஃ ஶ்ரியம் ஜகத்துரம்தரஃ || 8 ||\nஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்\nகஜச்சிதாம்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே || 9 ||\nஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம்\nகஜாம்தகாம்தகாம்தகம் தமம்தகாம்தகம் பஜே || 10 ||\nத்வனிக்ரமப்ரவர்தித ப்ரசம்டதாம்டவஃ ஶிவஃ || 11 ||\nஸமம் ப்ரவர்தயன்மனஃ கதா ஸதாஶிவம் பஜே || 12 ||\nவிமுக்ததுர்மதிஃ ஸதா ஶிரஃஸ்தமம்ஜலிம் வஹன் |\nஶிவேதி மம்த்ரமுச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம் || 13 ||\nஇமம் ஹி னித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்\nஹரே குரௌ ஸுபக்திமாஶு யாதி னான்யதா கதிம்\nவிமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶம்கரஸ்ய சிம்தனம் || 14 ||\nஶம்புபூஜனபரம் படதி ப்ரதோஷே |\nலக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஶம்புஃ || 15 ||\nஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே\nகலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்\nடமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்\nசகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம் 1 |\nஅடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, \"டம டம\" என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக\nஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமண் ணிலிம்ப நிர்ஜரீ\nவிலோல வீச்சி வல்லரீ விராஜ மான மூர்த்தனி\nதகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட பட்ட பாவகே\nகிஷோர சந்த்ர ஷேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம 2\nசுருள்சடையாலான குளத்தில் அலைவீசி ஆடும் கங்கையும், திருநெற்றியில் கனல் வீசும் தீயையும், இளம்பிறையை அணிகல்னாகவும் கொண்டுள்ள சிவனை நான் போற்றுகின்றேன்.\nதரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர\nஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே\nக்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி\nக்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி 3\nபரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன்.\nஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா\nகடம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே\nமதாந்த ஸிந்து ரஸ்புரத் வகுத்தரீ யமேதுரே\nமனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி 4\nவாழ்க்கைக்கு ஆதாரமானவனும், கொடியொத்த கழுத்து நாகத்தின் செங்கபில நிற நாகமாணிக்கம் எங்கும் ஒளிவீசித் தென்படத் திகழ்பவனும், பல திசைகளும் நிறைந்து (உன்னைப் போற்றும்) மாதரின் முகங்களில், அந்த மாணிக்கத்தின் கதிர்கள் பலவண்ணக் கோலமிடவும், மதயானையின் உருபோர்த்து அருளொளி வீச அமர்ந்திருப்பவனுமாகிய சிவனைக் கண்டு என்னுள்ளம், களித்தாடுகின்றது.\nஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர\nப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ\nபுஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக\nஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர 5\nசகோரப்பறவையின் தோழனை (நிலா) தலையணிகலனாகக் கொண்டவனும், செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவனும், அரி - இந்திராதி தேவர்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் மகரந்தத் தாதினால் சாம்பல் நிறமாகக் காணப்படும் பாதங்களை உடையவனுமான ஈசன் எமக்கு சகல வளங்களும் நல்குக.\nலாட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா\nநிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம்\nசுதா மயூக லேகயா விராஜமான சேகரம்\nமஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடா லமஸ்துனஃ 6\nஇளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக\nகராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல\nதனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே\nதரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக\nப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 7\nமுக்கண்ணனும், நுதல்விழியிலிருந்து தகதகவென எரியும் தீயால், காமனை எரித்தவனும், மலையரசன் மகளின் மார்பில் தொய்யில் எழுதி மகிழ்பவனுமான ஈசனைப் பணிகின்றேன்.\nநவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்\nகுஹூ நிஷீதி நீதமஃ ப்ரபந்த பந்த கந்தரஃ\nநிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி சிந்துரஃ\nகலா நிதான பந்துரஃ ஸ்ரியம் ஜகத் துரந்தரஃ 8\nஉலகெலாம் தாங்குபவனும், பிறையணி அழகனும், பொன்னார் மேனியனும், கங்கையணி வேணியனும், முகில் நிறைந்த இரவை ஒத்த கருநிறக் கழுத்தனுமான ஈசன் எமக்கு மங்கலம் அருள்க\nப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா\nவலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம் |\nஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்\nகஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே 9\nஉலகன் கரும்பாவன்கள், மலர்ந்த நீலத்தாமரைகள் எனக் காட்சியளிக்கும் கறைக்கண்டனும், மதனனை எரித்தவனும், முப்புரம் காய்ந்தவனும், பற்றுக்களை அறுப்பவனும், தக்க வேள்வியை அழித்தவனும், அந்தகனை வதைத்தவனும், கயாசுரனை அழித்தவனும் இயமனை உதைத்தவனும் ஆன ஈசனைப் பணிகின்றோம்.\nஅகர்வ ஸர்வ மங்களா கலா கதம்ப மஞ்ஜரீ\nரஸ ப்ரவாஹ மாதுரீ விஜ்ரும்பணா மது வ்ரதம்\nஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்\nகஜாந்தகாந்த காந்தகம் தமாந்த காந்தகம் பஜே 10\nவண்டார்க்கும் கடம்ப மலர்களைச் சூடியவனும், மதனன், முப்புரம், பற்றுக்கள் வேள்சி, அந்தகன், கயாசுரன், இயமன் ஆகியோரை ஒழித்தவனுமான ஈசனைப் பணிகின்றோம்.\nஜயத் வதப்ர விப்ரம ப்ரமத் புஜங்க மஸ்ரவஸ\nத்வினிர்க மத்க்ரம ஸ்புரத் கராள பால ஹவ்ய வாத்\nதிமித் திமித் திமித் வனன் ம்ருதங்க துங்க மங்கள\nத்வனி க்ரம ப்ரவர்தித ப்ரச்சண்ட தாண்டவஃ சிவஃ 11\nதிமிதிமி என மிருதங்கம் ஒலியெழுப்ப, அதற்கு இசைந்தாடுபவனும், நுதல்விழியில் தீயைக் கொண்டவனும், தீகக்கும் மூஉச்சைக் கொண்ட நாகம் சீறத் திகழ்கின்றான் சிவன்.\nஸ்புருஷத் விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்திக ஸ்ரஜோர்\nகரிஷ்ட ரத்ன லோஷ்டயோஃ சூக்ருத் விபக்ஷ பக்ஷயோஃ\nத்ருணாரவிந்த சக்ஷுஸோ ப்ரஜா மஹீ மஹேந்த்ரயோஃ\nஸமாம் ப்ரவர்திகஃ கடா சதாசிவம் பஜாம்யஹம் 12\nமக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ\nகதா நிலிம்ப நிர்ஜரீ நிகுஞ்ச கோதரே வஸன்\nவிமுக்த துர்மதி ஸதா ஸிரஃ ஸ்த மஞ்சலிம் வஹன்\nவிலோல லோல லோச்சனோ லலாம பால லக்னகஃ\nசிவேதி மந்த்ர முச்சரண் கதா ஸுகீ பவாம் யஹம். 13\nகங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க.\nஇமம் ஹி நித்யமேவ முக்த முத்தமோத்தமம் ஸ்தவம்\nபதன் ஸ்மரண் ப்ருவண் நரோ விசுத்தி மேதி ஸந்ததம்\nஹரே குரௌ ஸுபக்தி மாசு யாதி நான்யதா கதிம்\nவிமோஹனம் ஹி தேஹினாம் ஸு சங்கரஸ்ய சிந்தனம். 14\nஇம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை.\nபூஜா வசான ஸமயே தச வக்த்ர கீதம்\nயஃ ஸம்பு பூஜானா பரம் பததி ப்ரதோசே\nதஸ்ய ஸ்திராம் ரத் கஜேந்த்ர துரங்க யுக்தம்\nலக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஸம்புஃ 15\nதினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/212338-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T12:30:47Z", "digest": "sha1:V473EZMUTJYZSAON25EF2PXTXL6OUMWL", "length": 36694, "nlines": 218, "source_domain": "yarl.com", "title": "நான் ஒரு ஈழ அகதி - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nநான் ஒரு ஈழ அகதி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nநான் ஒரு ஈழ அகதி\nBeefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய் இறைச்சியை வாங்கி இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான்.\nSteakக்குக்கு Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wineஐ வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான்.\nஅரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன்.\nகிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வெட்டிக் கொள் என்று மரப் பலகையில் அல்வா துண்டு போல் காத்திருக்கும் சிவந்த இறைச்சித் துண்டு. அருகில் ஒலித்துக் கொண்டிருந்தது வானொலி. யன்னலுக்குள்ளால் இளவேனிலும் 28 கிராட் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தந்து கொண்டிருந்த சூரியன். ஆகா அருமையான ஞாயிற்றுக்கிழமை (06.05.2018) என்று மனது மகிழ்ச்சியாக இருந்தது.\n“சட்டென்று வீசிய சூறையில் சாய்ந்து கிடக்கும் பழக் குலைகளே...” யசோதா மித்திரதாஸின் சோகமான குரலில் பாடல் வானொலியில் போய்க் கொண்டிருந்தது. அதுதான் மதிய செய்தி வரப் போகிறது என்பதற்கான மணியோசை.\n“பருத்தித்துறைக் கடல் பிரதேசத்தில் 14 ஈழ அகதிகள் சிறிலங்கா\nகடற்படையினரால் கைது” செய்தியை அதிவேகத்தோடு ஒரு பெண் வாசித்துக் கொண்டிருந்தாள். முதலில் தமிழ்நாட்டு வானொலியைக் கேட்பதாக நான் நினைத்துக் கொண்டு இறைச்சியை வெட்ட ஆரம்பமானேன். பிறகுதான் நினைவு வந்தது, அந்த வானொலி “காற்றலையின் காவலன் கானமிசைக்கும் பாவலன்” என்று.\nஅகதி என்ற வார்த்தையே தவிர்க்கப் பட வேண்டியது என்று ‘இடம் பெயர்ந்தவர்கள்’, ‘புலம் பெயர்ந்தவர்கள்’ என்ற வார்த்தைகளை எப்பொழுதோ நாங்கள் பாவிக்கத் தொடங்கிவிட்டோம். இப்போ இது என்ன புதுசா “ஈழ அகதிகள்” என்ற வார்த்தையைத் தேடிக் கொண்டு வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்\nநாங்களே எங்களை வானொலியில் ‘ஈழ அகதிகள்’ என்று சொல்லிக் கொண்டு உலகம் எல்லாம் வாழும் தமிழர்களுக்கு உறவுப் பாலம் அமைப்போமானால் மற்றவர்கள் எவ்வளவு பேசிக் கொள்வார்கள். போதாதற்கு ‘ஈழ அகதிகள்’ என்ற வார்த்தையை அந்த செய்தி வாசிக்கும் பெண் அடிக்கடி பாவித்ததால் போதும் இதுக்கு மேலே வேண்டம் என்று வானொலியை நிறுத்தி விட்டேன்.\nஉள்ளே இருந்த கோபத்தோடு இறைச்சியை வெட்டிவிட்டுப் பார்த்தால் அது minced meatஆக இருந்தது.\n Wineஐ அப்படியே வைத்தால் அது vinegarஆக மாறிவிடும் என்பதால் முழுப் போத்தலையும் குடித்து முடித்து விட்டேன்.\nமனதில் எரிச்சலை வைத்துக் கொண்டு வைன் குடித்ததால் கோபம் போக மறுத்து இன்னும் “ஈழ அகதி” என்ற வார்த்தை எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nநாங்கள் எங்களை அகதிகளாக ஒருபோதும் கருதுவதில்லை. ஆனாலும் செய்திகள் எழுத, வாசிக்க ஈழத்தமிழர் பற்றாக்குறையால் தமிழகத்தைச் சேர்தவர்கள்தான் புலம்பெயர் ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தளவில் “ஈழ அகதிகள்” என்ற சொல்லாடலைத்தானே பாவிக்கமுடியும். இதில் எரிச்சல்பட்டு ஒன்றும் ஆகபோவதில்ல.\n'அகதிகள்' என்ற சொல் நம் உள்ளத்திற்கு உகந்ததாய் இல்லை. அவர்கள் இன்னும் இடம்/ புலம் பெயரவில்லை என்ற நிலையில், 'இடம் பெயரும் முயற்சியில் ஈழத்தமிழர் கைது' என்று வாசிக்கலாம். ஆனால் சில மென்மைகள்(sensitivities) எல்லோருக்கும் எப்போதும் தோன்றாதாகையால், கிருபன் கூறியதைப் போல் சில சமயங்களில் சில விடயங்களை சீரணித்துப் பழகத்தான் வேண்டும். அதே சமயம் இவ்வுணர்வுகளை இதுபோன்ற நமக்கான தளங்களில் இவ்வாறே மென்மையாய் வெளியிடுவதும் காலப்போக்கில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா யாரும் கைது செய்யப்பட்டார்களா கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674\nஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன\nதேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680\nநான் ஒரு ஈழ அகதி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578721441.77/wet/CC-MAIN-20190425114058-20190425140058-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}